CLOSE

Thursday, 18 January 2018

உறவாடிக் கெடு! - பகுதி - 52


பதிலுக்கு அவன் கிசுகிசுத்தான்!
கையை எடு!
ம… மதன்?!
கையை எடு?!
ம்கூம்…
ஏன்?
வெக்கமா இருக்குடா… ப்ளீஸ்!
இப்பொழுது தீர்க்கமாய் அவன் குரல் ஒலித்தது!
கையை எடு!
அவன் குரலுக்கு கட்டுப்பட்ட நான், தலை குனிந்திருந்தவாறே மெல்லக் கைகளை விலக்கினேன்.
அவன் இன்னும் என்னை ஆழமாகப் பார்த்து ரசிப்பதை என்னால் உணர முடிந்தது!
என்னைப் பாரு!
ம… மதன்.
பாரு!
அவன் கண்களையே பார்த்தேன். அவன் கண்களில் தெரிந்த காதலும், காமமும் எனக்கு போதையேற்றியது! தயங்கிக் கேட்டேன்.
பி… பிடிச்சிருக்கா?! 
பதிலுக்கு காதருகில் வந்தவன், ரொம்ப பிடிச்சிருக்கு லாவி! செமத்தியா இருக்க! சோ செக்சி! 
அந்தத் தருணத்தில் என் காமத்தை வெளிப்படுத்தினேன். அவன் கண்களையேப் பார்த்துச் சொன்னேன்.
உனக்குதான்தாண்டா! 
என் பதில் அவனுக்கு ஒரு பெருமிதத்தைத் தந்தது! என் கை ஆட்டோமேடிக்காகா, என்னருகே குனிந்திருந்த, அவனது சட்டையைப் பிடித்தது!
வெட்கத்துடனும், தயக்கத்துடனும் சொன்னேன்.
டிரஸ்ஸை கழட்டு! எனக்கு, நான் மட்டும் இப்டி இருக்கிறது ஒரு மாதிரியா இருக்கு!
உனக்குனாச்சும் ஒரு மாதிரியாத்தான் இருக்கு. எனக்கு, என்னென்னவோ மாதிரி இருக்கு தெரியுமா?!
ச்சீ… போடா! 
ஏய் போடான்னு சொல்லாத, வாடான்னு சொல்லு!
பதில் பேசாமல், அவனைப் பார்த்து செக்சியாகச் சிரித்தவள், படுத்திருந்தவாறே, ஒற்றை விரலைக் காட்டி, ‘வா’ என்று சைகை செய்தேன்.
பேசிக் கொண்டே, ஜட்டியைத் தவிர மற்ற எல்லா ஆடைகளையும் களைந்திருந்தவன், என் இரு புறமும் கைகளை ஊன்றி, என் மேலே சாய்ந்திருந்தான்.
அவனது கன்னங்களைப் பிடித்து, வருடியவாறே, ஒரு காமப் புன்னகையைச் சிந்தினேன். அவனை இழுத்து அவன் நெற்றியில் முத்தமிட்டேன். அவன் முன்னந்தலையை வருடி, கேசத்தினைக் கோதி காமமே இல்லாமல், வெறும் காதலும் அன்பும் மட்டும் கலந்த ஒரு பார்வையைப் பார்த்தேன்.
என் அன்பில், காதலில், புன்னகை பூத்த அவன், குனிந்து என் கன்னங்களைத் தன் மூக்கால் உரசி,
என்னடி, ரொம்ப கொஞ்சுற?? உன் கேரக்டருக்கு, இந்நேரம் என்னை முறைக்கனுமே?! 
அதெல்லாம் அப்படித்தான்!
எப்டித்தான்?
ச்சீ தேவையில்லாம பேசிகிட்டு! 
அப்ப வேறெதைப் பத்தி பேசுறது?
அவனையே பார்த்தேன்…
என்னடி, ஆனா, ஊனா முறைக்கிற?! பதில் மட்டும் சொல்லவே மாட்டேங்குற?!
டேய்… சின்னப் பையன்கிறது சரியாத்தான் இருக்கு! லட்டு மாதிரி ஒருத்தி, இங்க, இந்த கோலத்துல கிடக்குறா! இப்ப உக்காந்துகிட்டு, என்ன பேசலாம்னு கேட்டுகிட்டு இருக்க? இதெல்லா பேசுற நேரமாடா???
அவனைச் சீண்டி பேசிய பின் தான் கொஞ்சம் ஓவராகவே பேசியதை உணர்ந்தவள், சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டேன். கொஞ்சம் அலையுறேன்னு நினைச்சுக்குவானோ?
ஆனால் அவனோ, அந்தப் புன்னகை மாறாமல் என்னையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏய் தக்காளி, என்னாடி இப்டி வெடிக்குற? போன வாரம் வரைக்கும், இங்க இருந்த லாவண்யா எங்கடி போனா?!
அவளை விடு! அவ எங்க போனா என்ன? இப்ப இருக்கிற லாவண்யாவை மட்டும் நீ பாரு! இப்ப இருக்கிற, லாவண்யாதான், உன் லவ்வர் லாவண்யா! உன்னோட லாவண்யா! ஓகேவா! இவளை மட்டும் நீ பாரு, போதும்!
எல்லாம் ஓகே, ஆனா…
ஆனா… ஆனா என்ன?
இல்லை இந்த லாவண்யாவை மட்டும் பாக்கச் சொன்னீயே! இவளை, வெறுமனே பாத்துகிட்டு மட்டும் இருந்தா போதுமா???
அப்டியா? வேற என்ன பண்ணுவ? ம்ம்?
சொல்லிக் காட்டவா? செஞ்சு காட்டவா?
காதலும் காமமும் சரியான விகிதத்தில் சேர்ந்து மேலேழும்பி வரும் வேகத்தில், அவனைத் தன்னோடு சேர்த்து இழுத்து, அவேசமாகச் சொன்னாள் லாவண்யா!
சொல்லிகிட்டே செஞ்சு காமி!
பெண் சும்மா இருந்தாலே ஆணுக்கு காமமேறும். இப்போதோ, லாவண்யாவைப் போன்ற ஒரு பெண், ஏறக்குறைய நிர்வாணமாக, காமமேறி, அவன் மேல் காதல் வெறி கொண்டு, அவனுக்கு சுகங்களை அள்ளி வழங்க ஆவேசமாய் காத்திருக்கையில், மதனுக்கு சும்மா இருக்குமா?
அவளுக்குச் சற்றும் குறையாத ஆவேசத்தைப் பெற்ற மதன், அவளை இழுத்து முகமெங்கும் முத்தமிட ஆரம்பித்தான்.
அவனது ஆவேசத்தில் முதலில் திகைத்த லாவண்யா, கொஞ்சம் கொஞ்சமாக அவனது ஆவேசத்திற்கு பழகியதும், அதே வேகத்தில் திருப்பி அவனுக்கு முத்தமிட ஆரம்பித்தாள்!
இருவரது உதடுகளும் ஒருவரையொருவர் வேகமாகக கவ்வி சுவைத்துக் கொண்டன. இருவரது கைகளும், மற்றொருவர் உடலில் ஏதோ தேடுவது போல், உதடுகளிலிருந்து வெளிப்பட நாக்குகளும், மற்றொருவரின் உதடுகளுக்குள் சென்று எதையோ தேடிக் கொண்டிருந்தது.
தேடியது கிடைக்காத கோபத்திலோ என்னமோ, கொஞ்சம் கொஞ்சமாக கைகளும், நாக்கும் இன்னும் வேகமாக கண்டபடி, இன்னொருவரின் மேல் அலைந்தது.
கடைசியில் எதையோ கண்டு பிடித்தது போல் சிறிது ஓய்ந்தாற் போல், இருவரது நாக்கும் விலகி நிற்கும் போது, இருவரும், மூச்சு வாங்க, காதலோடு, காமத்தோடு, ஆசையோடு, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஒருவரின் மேல் ஒருவர் வைத்திருக்கும் காதல் இங்கே எவ்வளவு ஆவேசமாய் மாறியிருந்தது என்பதற்குச் சான்றாக, அவர்கள் அவ்வளவு நேரம் மூச்சு வாங்கியதிலேயே தெரிந்தது.
லாவண்யாவின் கைகள், மதனின் பின் புற கேசத்தை கோதி கொடுத்துக் கொண்டிருந்தது. மதனின் கைகள், லாவண்யாவின் கன்னங்களை ஏந்தியிருந்தன். உதடுகளில் புன்னகையுடன், கண்கள் தங்கள் இணையை புதிதாகப் பார்ப்பது போல் அள்ளிப் பருகின.
சிறுது நேரம் கழித்து, தான் அவனிடம் வெளிப்படையாக ஆவேசத்தைக் காட்டியதை உணர்ந்தவள், பெண்ணுக்கே உரிய நாணம் தலை தூக்க, தலை குனிந்தாள்.
படுக்கையில் பெண்ணின் ஆவேசம் மட்டுமல்ல, வெட்கமும் கூட ஆணுக்கு காமமூட்டும்! 
அவளது வெட்கத்தில் பெருமையடைந்தவன், அவளைச் சீண்டி ரசிக்க, அவனது சீண்டலில் மேலும் கூசியவள், சிணுங்கி தன் உடலைத் திருப்பி, தலையணைக்குள் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
அவனது சீண்டலால் திரும்பிக் கொண்டாளா அல்லது, முன்னழகை ரசித்தவன் பின்னழகையும் ரசிக்க வேண்டும், அங்கும் அவன் தடங்களை பதிக்க வேண்டும் என்று திரும்பினாள என்பது அவளுக்குதான் தெரியும்.
அவள் திரும்பியதால் முதலில் கொஞ்சம் ஏமாற்றமடைந்தவன், பின் அவளது பின்னழகைப் பார்க்கும் போது புன்னகையை விரித்தான். அவள் அணிந்திருந்த, சிகப்பு நிற, லேஸ் வைத்த பிராவும், ஃபேன்சியான பேண்ட்டியும் அவளது அழகுகளை அதற்குள் அடக்கி வைக்க முடியாமல் திமிறிக் கொண்டிருந்தது. 
அவளையே அடக்கியவன், திமிரும் அவள் அழகுகளை அடக்க மாட்டானா?
முன்புறமாக குனிந்து, அவளது பிரா ஹூக்குகளை கழட்டியவன், மாசு மருவற்ற, பரந்து விரிந்திருக்கும், கூச்சத்தில் சற்றே குறுகியிருக்கும் அவளது முதுகினைக் கண்டு மேலும் காமமேறினான்.
மஞ்சள் நிறத் தேகத்தில், கருமையான கேசத்தின் முடிகள் சற்றே படர்ந்திருந்தக் காட்சி அவனை உசுப்பேற்றிக் கொண்டிருந்தது. அப்படியே அவளது முதுகில் சாய்ந்தவன், அவளது வனப்பை இன்னும் முழுமையாக ரசிக்க, அவளது கூந்தலை தள்ளி விட, இப்போது அவன் கண் முன்னே அவளது பரந்து விரிந்த, வனப்பான முதுகு மட்டும் காட்சியளித்தது!
அவனது கண்கள் நிர்வாணமான முதுகை மேய்ந்ததிலும், கூந்தலை விலக்க முற்பட்ட கைகள, அவளது முதுகில் பட்டதிலும் கூசி தலையை அசைத்தவளின் மேல், பாய்ந்து, அவளது காது மடல்களை லேசாக கடித்தவன், அவள் முதுகெங்கும் அவேசமாய் முத்தமிட்டான்.
அவளது ஆவேசத்தில், அவன் காமமுற்றது போல், அவனது ஆவேசத்தில் அவள் காமமுற்று, தாங்க முடியாமல், கைகளை விரித்து ஆதரவாய் பற்றிக் கொள்ள எதையோ தேடினாள்.
ஆதரவுக்கு எதுவும் கிடைக்காத வெறியில், பெட்சீட்டையே இறுகப் பற்றி, அதுவும் போதாமல் தவித்தவள், 
ம… மதன்…. ஆங்…
என்ற கேவலுடன், தவிப்பு தாங்காமல், தலையணைக்குள் புதைத்திருந்த தலையை நிமிர்த்தி முனகினாள்.
ம்ம்ம்… ஸ்ஸ்…
எப்போதும் அவளது உணர்வுகளைப் புரிந்து கொள்ளுபவன், அலைந்த அவளது கைகளை இரு புறமும் ஆதரவாய் பற்றி, அவளது விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்தான்.
அப்படியே முத்தமிட்டவாறு, கைகளைப் பிடித்தவாறு, அவளது இடுப்புப் பகுதிக்கு வந்தவன், இன்னும் வெறியானான்.
உணர்ச்சியில் தூக்கியிருந்த தலை, பரந்து விரிந்த முதுகுக்கு கீழே, சற்றே குறுகிய அவளது இடை, அந்தக் குறுகலால் அவளது வனப்பு எங்கும் பாதிக்கப் படவில்லை என்பது, அவளது இடுப்பில் விழுந்த லேசான மடிப்பு சொன்னது! 
அந்த மடிப்பினால், ஒருவேளை அவனது சந்தேகம் தீராமல் இருந்திருக்குமாயின், செக்சியான அவளது பேண்ட்டியால் கால்வாசி கூட மறைக்க முடியாத, அவளது பின்னழகு கோளங்கள், இரண்டு பெரிய பந்துகளாக காட்சியளிக்கும் தோற்றமும், அந்த பின்னழகுக்கு கீழே காணப்பட்ட, இரு செழுமையான, வாழைத்தண்டு தொடைகளும் அவனது சந்தேகத்தை முழுக்கக் களைந்திருக்கும்!
கண் முன் விரிந்த காட்சியில் வெறியானவன், அவளது இடுப்பு மடிப்பின் சதைகளை வேகமாய் முத்தமிட்டு, பின் அதுவும் போதாமல், உதடுகளால் கவ்வி, அவளுக்கு வலிக்காமல் கடித்தான். 
ஆங்… மதன்!
அவளது முனகல் அவனை இன்னும் உசுப்பேற்ற, முத்தமிட்ட உதடுகளுக்கு இடையே வெளிப்பட்ட அவனது நாக்கு, அவளது இடுப்பெங்கும், முதுகெங்கும் ஈரத்தில் கோலம் போட்டது!
வளைவுகள் மிகுந்த அவளது உடலில், அவனது நாக்கும் வளைந்து வளைந்து சுழன்று அடித்தது! அந்த வளைவுகளின் ஒவ்வொரு இஞ்ச்சையும், அது அளந்து பார்த்தது!
அவனது வாய் ஜாலத்தால் தூண்டப்பட்டவள், அவனது கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.
ம.. மதன்! ம்ம்ம்…
-------
ம்ம்… ம்ம்மா! 
சிறிது நேரம் அவளை இப்படியே இன்ப அவஸ்தைக்கு இள்ளாக்கியவன், பின் நிமிர்ந்து, தான் எந்தப்பகுதியையும் விட்டு விடவில்லைதானே என்பது போல் அவளை ஆராய்ச்சி செய்தான். 
அவளது பின்புறம் முழுக்க அவனது உதடுகளாலும்ம் நாக்கினாலும் எச்சிலால் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது.
ஏற்கனவே மஞ்சளாக பளீரடித்துக் கொண்டிருந்த அவளது தேகம், அவனது நாக்கின் லேசான ஈரத்தால், அங்காங்கே பளபளத்தது. அவனது காம சேட்டைகளால், அவளது உடல் சூடேறிக் கிடந்தது. முகம், வெட்கத்ததால் முழுக்க சிவந்து காணப்பட்டது!
தலையணக்குள் புதைந்து கிடந்தாலும், அவள் மூச்சு வாங்கிக் கொண்டிருந்ததை அசைந்து கொண்டிருந்த அவளது மேலுடல் சொல்லியது!
அவன் கொடுத்த இடைவெளி, மெல்ல அவளையும் ஆசுவாசப்படுத்த, ஏன் எதுவும் நடக்கவில்லை என்ற ஆராய்ச்சியோடு அவள் திரும்பி பார்த்தாள்…
அவனது புன்னகையுடன் கூடிய அவனது ஆராய்ச்சிப் பார்வையைக் கண்டவளுக்கு உள்ளுக்குள் பெருமையும், காமமும் கொண்டாலும், வெளியே எல்லாப் பெண்களும் செய்வது போல பிடிக்காதது நடித்தாள்…
ஆனால் அது நடிப்பு என மிக எளிதில் கண்டு கொண்டவன், அவளைச் சீண்ட ஆரம்பித்தான்…
அப்ப, நான் செஞ்சது பிடிக்கலையா லாவி?
குப்பென்றிருந்தது எனக்கு!
அடப்பாவி… காரியத்துலியே கண்ணாயிருக்கானே! 
சொல்லு லாவி… பிடிக்கலையா? இந்த முறை அவளது காதுக்கு மிக அருகில் அவன் குரல் ஒலித்தது!
திரும்பிப் பார்த்த போது, 
அவளது பின்னுடல் முழுக்க அவன் ஆக்கிரமித்து இருந்தான். பக்கங்கள் விரிந்திருந்த அவளது கையை, அப்படியே மேலே கொண்டு வந்து, அவனது கையோடு சேர்த்து வைத்துக் கொண்டான்!
ம்ம்… சொல்லு?
அவனது செயலாலும், கேள்வியாலும் தூண்டப்பட்டிருந்தவள், அவனிடமிருந்து, அவளுடைய பார்வையை விலக்கிக் கொள்ள முடியாமல், தவித்தாள்.
பாக்கிறதைப் பாரு…. அப்படியே கடிச்சு வெச்சுடுவான் போல!
எனது கண்களையே பார்த்தவன், சிறிது நக்கலாகச் சொன்னான்!
ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன் லாவி!
அவன் என்னமோ பெரிய கொலைக் குத்தம் செய்தது போல் முகத்தை வைத்துக் கோண்டு சொன்னாலும், எனக்கு நன்றாகப் புரிந்தது!
திருடன்! அடுத்து ஏதோ ஏடா கூடாமா செய்யப் போறான்! அதான் நடிக்குறான்.
அவனது சேட்டையை நான் கண்டு பிடித்து விட்டேன் என்பது போல் அவனைப் பார்த்து செக்சியாகச் சிரித்தேன்…
எனது சிரிப்பு அவனுக்கு இன்னும் சீண்டும் எண்ணத்தைத் தந்தது.
சடாரென்று எழுந்தவன், என் கால்களுக்கு நடுவே முட்டி போட்டு, குனிந்தான்.
அவன் செய்யப் போவதை உணர்ந்து நான் கண்களை விரிக்கவும், அவன் செயல்படவும் சரியாக இருந்தது.
என் பின்னழகு மத்தளங்களின் மேல் பாய்ந்தவன், அதன் இரு புறமும் முத்தமிட்டான். அப்படியே பேண்ட்டிக்குள் கைகளை விட்டவன், இரு புறமும், கைகளால் கசக்கிப் பிழிந்தான்.
ம்ம்ம்…. ஆ….
மாறி மாறி உதடுகளாலும், கைகளாலும் என் பின்னழகினை வேட்டையாடியவன், அதுவும் போதாமல், வேகமாக பேண்ட்டியினை கழட்ட முற்பட்டான்.
ஏற்கனவே மேலே முழுக்க நிர்வாணமாக்கி விட்டான். இப்போது எஞ்சியிருப்பது இந்த பேண்ட்டி மட்டும்தான். அதையும் கழட்டுகிறானே என உள்ளுக்குள் என் மனம் வெட்கத்தால் கூச்சலிட்டாலும், என் உடல், தன்னிச்சையாக, அவன் கழட்டுவதற்கு ஏதுவாக, தூக்கிக் கொடுத்தது.
இப்போது முழுக்க நிர்வாணமாக்கியவன், மீண்டும் அதே வேகத்தில் பாய்ந்து, பழைய படி கசக்கி, சப்பி, நக்கி, முத்தமிட்டு என்னை சின்னாபின்னமாக்கத் தொடங்கினான்.
அவன் செய்வது என்னை மேலும் மேலும் உசுப்பேற்றிக் கொண்டிருக்க, அதைத் தாங்க முடியாமல், தலைக்கு மேலே இருந்த தலையணையை இறுகப் பிடித்துக் கொண்டேன்.
ஸ்ஸ்….. ஆங்…
ப்ச்…. ப்ச்… தப்…
ஆங்… ம… மதன்!
அவனது ஒரு கைக்குள், எனது பின்னழகு கோளம் அடங்காத கோபத்திலோ என்னமோ, கசக்கி பிழியும் போது, பிதுங்கும் சதைகளை அவனது உதடுகள் சூறையாடியது.
முதலில் முதுகெங்குங்ம் எச்சிலால் அபிஷேகம் செய்தவன், இப்போது என் பின்னழகு முழுக்க அபிஷேகம் செய்து வைத்திருந்தான்.
அப்பொழுதும் அவனது காமத் தாகம் தீராததால் பிதுங்கும் சதைகளில் ஒன்றைச் செல்லமாகக் கடித்தான்.
ஆங்… ம… மதன்..
எனது முனகலில் இன்னும் வெறியேறியவன், அவனது நாக்கினால், சதைக் கோளங்களில், கோலமிட்டவன், அப்படியே எனது தொடைகளும், பின்னழகும் இணையும் மடிப்புப் பகுதிக்கு வந்து, இன்னும் வேகமாய் நக்கினான்.
இவ்வளவு நேர காம விளையாட்டுகளில் பூத்திருந்த அவளது பெண்மை வாசம் அவனது மூக்கை அடைய, அவளுக்கும் ஊறீயிருக்கும் காமம் இவனுக்கு காமமேற்ற, இவனுக்குள் ஏறும் காமம், இன்னும் வெறியுடன் அவளது பின்னழகை நக்க வைக்க, அவனது நாக்கின் லீலைகளால், அவளுக்குள் இன்னும் காமமேற, அது அவளை இன்னும் ஊற வைக்க என்று இது தொடர் வினையாக சுற்றிச் சுற்றிச் சென்று கொண்டிருந்தது.
.jpg
அவன் வெறியேறி, அவள் மேல் பாய்ந்து கடித்தானென்றால், தன் அன்பில் மயங்கிய தன் மணாளன், யாரையும் எளிதில் அடக்கி ஆளும் தன் காதலன், தன் அழகில், தன் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தமுடியாமல், கட்டுக்கடங்காமல் வெறியேறும் போது, மிகப் பெரிய கர்வத்தையும், திமிரையும் அடைந்தாள் லாவண்யா!
அதே திமிரில், வெறியுடன் அவன் கடித்ததால், தானும் உள்ளுக்குள் ஏறிய காதல் வெறியுடன், அவனை இன்னும் வெறியேற்ற வேண்டும் என்கிற உத்வேகத்துடன், அதே வெறியுடன், தன் உடலெங்கும் அவன் தன் தடங்களைப் பதிக்க வேண்டும் என்ற ஆசையுடன், தன் பின்னழகுகளை பிரித்து மேய்ந்தவனின் செயல்களில் இனியும் தாக்கு பிடிக்க முடியாமல், வலுக்கட்டாயமாகத் திரும்பினாள்.
அவள் திரும்பியதால், தான் ஆராதித்துக் கோண்டிருந்த அவளது பின்னழகுகள் காணாமல் போனதால் மதன் முதலில் ஆவேசமடைந்தாலும், அவள் திரும்பியதால், முழு நிர்வாணமாய், தன் முன் இருந்த அவளது முன்னழகுகள் காட்சியளிக்கவும், கொஞ்சம் நிதானமடைந்தான்.
ஆனாலும், அந்த வேகத்தை குறைத்துக் கொள்ள விருப்பமில்லாதவன், அவள் மேல் பாய்ந்தான்.
அவனது பாய்ச்சலுக்குத் தயாராய் இருந்த லாவண்யாவும், அதே வேகத்தில் சென்று அவனைத் தழுவிக் கொண்டு, கால்களைத் தூக்கி, அவனைச் சுற்றியும் போட்டுக் கொண்டு, மதன் என்ற கேவலுடன் அவனுக்குள் புதைந்தாள்.
காதல், காமம் என எல்லாவற்றிலும், தன்னிடம் மட்டுமே அடைக்கலம் காண அவள் வருவதில் மிகவும் பெருமிதமடைந்தவன், தான் விளையாடிய அவளது பின்னழகுகளை சற்றே ஆசையுடனும், வெறியுடனும் இரு அடிகள் வைத்தான்!
சப்…. சப்…
ஆங்… மதன்..
அவனது அடிகள் அவளைச் சிறுமைபடுத்த வில்லை. தன் அழகு அவனுக்குள் ஏற்படுத்தும் வெறி தன்னுடைய வெற்றி என்று நினைத்தவள், அவனை இன்னும் கைகளாலும், கால்களாலும் நெருக்கினாள்…
ஆங்… ஸ்ஸ்…. ம்ம்ம்ம்…
தன்னுடைய எந்த செயலும், அவளது காமத்தை அதிகப்படுத்துகிறது என்றால், அவள் தன் மீது வைத்திருக்கும் காதலின் அளவை புரிந்து கொண்ட மதன், பதிலுக்கு அவளை நெருக்கினான்.
இறூக்கமான அணைப்பினூடே பாய்ந்த அவனது கை, ஒரு முலையை பற்றிப் பிசைய, அவனது உதடுகள், அவளது பின்னழகுகளில் காட்டிய ஆவேசத்தை, லாவண்யாவின் முகத்தில் காட்ட ஆரம்பித்தது!
முலைகளிலும், முகத்திலும் அவன் செய்யும் லீலைகலுக்கான எதிர்வினையை, அவளது முனகல்கள் காட்டிக் கொண்டிருந்தது.
ம்ம்ம்…. ம்ம்ம்…
ஸ்ஸ்…. ஆங்…
ச்சீ…. ம… மதன்…
பொறுக்கி… மெதுவாடா… பிச்சிராதடா!
உ… உனக்குதாண்டா… முரடா!
ஆ… வலிக்குதுடா!
அவள் என்னதான் வலிக்குது என்று சொன்னாலும், அது உண்மையில்லை என்பதை அவள் சிணுங்கல்களும், அவளது உதடுகளிலிருந்த, கிறங்கிய புன்னகையும் சொன்னது! தவிர, லாவண்யாவிற்கு வலிக்கும் படி மதன் நடந்து கொள்வானா என்ன?
அப்படியும் அவளுக்கு பிடிக்க வில்லையென்றால், அவளது முலைகளிலும், முகத்திலும், அவன் ஆவேசமாய் விளையாடும் போது, அவளது கைகள் ஏன், அவன் முகத்தை ஆதுரமாய் வருடிக் கொடுக்க வேண்டும்?
அவேசமாய், அவளது முகத்தில் அவன் இடும் முத்தங்களில் கிறங்கி அவள் ரசித்தாலும், இடையிடையே திரும்பும் அவளது முகம், ஏன் சற்றுத் தூக்கி, அவ்வப்போது அவன் முகத்தில் முத்தமிட்டு, அதில் திருப்தியடைய வேண்டும்?
அவனது முத்தத்தால் அவள் காமமேற, அவளது சிணுங்கல்களால் அவன் வெறியேற, அந்தக் காமவெறியில் இருவரும் கட்டுண்டிருக்க, ஆவேசமாய் திரும்பிய மதனின் பார்வையில், வாளிப்பான அவளது தொடைகள் தெரிந்தது. 
இயல்பாகவே அவளது வாளிப்பான தொடை, அவனுக்கு காமமேற்றும். அதுவும் இப்போது அவளது கால்கள், அவனது கால்களைத் தழுவியிருப்பதால், பருத்த அவளது பின்னழகு, இன்னும் சற்றும் வளைந்து, அவன் பார்வைக்கு காம விருந்தாய் அமைந்தது.
அவளது முலைகளை ஆவேசமாய் மேய்ந்து கொண்டிருந்த அவனது கை, இந்தக் காட்சியினால் ஈர்க்கப்பட்டு, அதே வெறியுடன் மீண்டும் அவளது பின்னழகையும், தொடையினையும் அழுத்திப் பிசைந்தது.
ஸ்ஸ்…. ம்கூம்… மெதுவாடா எருமை!
அவளது சிணுங்கல் அவனுக்கு இன்னும் மோகமேற்ற, அவனது ஆவேசத்தை வார்த்தைகளில் காட்ட ஆரம்பித்தான்!
என்னைக் குத்துன இடத்தை, நான் என்ன செஞ்சேனோ, அதையே, நீ உன்னைக் குத்துன இடத்தை பண்ணுவியாடி?
ம… மதன்…
சொல்லு! பண்ணுவியா? 
ப… பண்றேன்…
என்ன பண்ற?
நீ எ… என்ன சொன்னாலும் பண்றேன்!
உண்மையில் லாவண்யா அவனது ஆணுறுப்பைச் சப்பியிருந்தால் கூட அவனுக்கு அவ்வளவு காமமேறியிருக்காது. ஆனால், அவனுக்காக, காமத்தின் மத்தியில், அவன் என்ன சொன்னாலும் செய்வேன் என்று சொன்னது, அவளது ஒப்புமையில், அவளது காதலில், அதனால் அவனுக்கு கிடைத்த பெருமையில், அவனுக்கு கட்டுக்கடங்கா காமம் ஏறியது.
காமத்தின் கடைசி கட்டத்திற்கு வந்ததை உணர்ந்தவன், தனது ஜட்டியையையும் கழட்டி நிர்வாணமானவன், அவளுக்குள் நுழைய, அவளது மன்மத வாசலைத் திறக்கும் அவனது சாவியை கொண்டு வந்து அவள் முன் வைத்து, இரு புறமும் கை ஊன்றி அவளைப் பார்த்தான்.
முதல் நாள் போலில்லாமல், இந்த முறை, அவனது ஆணுறுப்பைப் பார்த்து ரசித்தவள், அவனைக் காமமாகப் பார்த்துச் சீண்டினாள்.
உன்னை மாதிரியே, அவனும் சரியான முரடனா இருப்பான் போலிருக்கேடா? ரொம்ப துள்ளுறான்? ம்ம்ம்?
அவனைக் காமமேற்ற அவள் பேசும் பேச்சிலும் முழு புரிதலும், காதலுமே இருந்தது.
அவன்கிட்ட சொல்லி வை… என்னதான் ஆடுனாலும், என்கிட்ட அடங்கித்தான் போகனும்னு?! 
நீ பெரிய மகாராணீ?! அவனை அடக்கிடுவியா? பெரிய இவளாடி நீ?
அவனை மட்டுமில்ல, உன்னையும் சேத்து அடக்குவேன்! ஏன்னா…
ஏன்னா?
ஏன்னா, நீங்க ரெண்டு பேருமே எனக்கு சொந்தம்? நீ வெளிய எவ்ளோ பெரிய ஆளா வேணா இருக்கலாம்! ஆனா, இந்தக் கட்டில்ல, உன்னோட சாம்ராஜ்யத்துல நான்தாண்டா மகாராணி!
அவ்ளோ திமிராடி உனக்கு?
இது வெறும் திமிரில்லைடா! உன் மேல இருக்குற லவ்! உன்னை விட, நான் உன்னை அதிகம் லவ் பண்றேங்கிற திமிரு! அந்தத் திமிர் எனக்கு எப்பியுமே இருக்கும்! அதுனால அவன்கிட்ட சொல்லி வை! அவன் மட்டுமில்லை, நீயும் என்கிட்ட ரொம்ப ஆட வேணாம்ன்னு!
எந்த ஆணையும் ஈகோ காட்டியோ, அதிகாரம் காட்டியோ பெண்னால் பணிய வைத்து விட முடியாது. ஆனால், காதலைக் காட்டும் போது, எப்பேர்பட்ட வீரனும், பெண்ணின் பாதங்களை தன் நெஞ்சினில் ஏந்துவான், அவளை ஆராதிப்பான்.
அவளது ஆவேசமான அன்பை அவன் புரிந்து கொண்டாலும், இது நெகிழும் தருணமல்ல என்பதால், அதே ஆவேசத்துடன் சொன்னான்.
அவ்ளோ லவ்வாடி? அப்ப ஏண்டி இன்னும் ஐ லவ் யூ நு சொல்லலை?!
பேசிக் கொண்டே, மதன் தன்னுடைய ஆணுறுப்பை அவளது பெண்ணுறுப்புக்குள் செலுத்தினான்.
முதலில் வலியில் சற்று உதடு கடித்தாலும், அவனுக்கு இன்று முழு சுகத்தையும் தர எண்ணியவள், கொஞ்சம் பொறுத்துக் கொண்டாள். 
அவள் பொறுத்தாலும், முடிந்த வரை அவளுக்கு வலிக்காமல் உள்ளே செலுத்தியவன், அவள் நிதானமடைந்து அவனைப் பார்க்கும் வரையில், அவளை முத்தமிட்டு ஆசுவாசப்படுத்தினான்.
அவளும் தயாரானது, மெல்ல, அவனது ஆணுறுப்பை அவளது பெண்ணுறுப்புக்குள் இயக்க ஆரம்பித்தான்.
முதல் தடவை உறவில், அவன் பார்க்கச் சொல்லி கெஞ்சியது அவள் நினைவுக்கு வர, அன்று தான் பார்க்காததை உணர்ந்தவள், அதற்கு பிராயிச்சத்தமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
இருவரும் ஒருவரையொருவர் பார்க்க, அவளது கைகள் அவனது தோள்களில் அவனை வருடிக் கொண்டு இருந்தது.
அப்படியே இயங்கிக் கொண்டிருந்தவன், அவளது வலது கையை எடுத்து, தனது வலது கன்னத்தில் அவன் வைத்தான்…
அவனது செயலைக் கண்டு அவள் கேள்வியாகப் பார்க்க…
முத ரெண்டு தடவையும், உன்னைத் தொட உடலைன்னு ஃபீல் பண்ணீல்ல? அதான்!
காமத்துடன் கூடும் உறவிலும், ஒருவருக்கொருவர் பார்த்து பார்த்து செய்யும் செயல்களில், அவர்களுக்கிடையேயான அபரிதமான காதல் தெரிந்தது.
அவனது செயலில் அவள் மனம் இளகினாலும், அவளுக்கே உரிய சீண்டல் குணம் தலைதூக்க, கன்னத்தை வருடிய அவளது கைகள், செல்லமாக ஒரு அடியினை கன்னத்தில் வைத்தது.
திகைத்து மதன் பார்க்க…
ரெண்டு தடவையும் எனக்குள்ள இருக்குறப்ப ஐ லவ் யூ சொன்ன! இப்ப எங்க? ஐ லவ் யூ சொல்லுடா!
அவளது கட்டளையில் உண்மையாலுமே ஒரு மகாராணியின் திமிர்! நீ எனக்குச் சொந்தம் என்றும் சொல்லும் அதிகாரம்!
அவளது அடியில் அவனது அவேசம் அதிகமாகியது. அந்த ஆவேசம், ஒரு உறுமலுடன், அவள் மேல் இயங்கும் வேகத்தை அதிகப் படுத்தியதிலேயே தெரிந்தது.
ஆனால் அவனது ஆவேசத்தை அவள் சட்டையே செய்யவில்லை என்பதை அவளது திமிரான புன்னகை மட்டுமல்ல, அவளது கட்டளையிலும் தெரிந்தது.
சொல்லுடா!
அவளது உதடுகள் திமிராக பேசினாலும், அவள் எவ்வளவு தூரம் அதை எதிர்பார்க்கிறாள் என்பதை அவளது கண்களில் தெரிந்த காதல் சொல்லியது! அது மறைமுகமாக கெஞ்சியது!
சொல்லுடா ப்ளீஸ்!
அவளது திமிருக்கு அடி பணியாதவன், காதலுக்கு அடி பணிந்தான்!
ஐ லவ் யூ டி!
ம.. மதன்!
ஐ லவ் யூ லாவி!
ம்ம்…
ஐ லவ் யூ டி என் செல்லப் பொண்டாட்டி!
….
ஐ லவ் யூ டி என் ராட்சசி!
ஆங்… மதன்!
ஐ லவ் யூ டி என் பப்பாளி!
ம்ம்ம்
ஐ லவ் யூ டி என் குண்டுத் தக்காளி!
ஆங்… மதன்!
ஐ லவ் யூடி என் செல்லப் பிசாசு!
ம்ம்ம்ம்
அவன் விதவிதமாக ஐ லவ் யூ சொல்லும் போது, அவளுக்கு லேசாக கண்கள் கல்ங்கியது. ஆனாலும், இந்த முறை முழுக்க சந்தோஷத்தை மட்டுமே அனுபவிப்பது, முழுக்க அவனுக்கு சந்தோஷம் கொடுப்பது என்று அவள் வைராக்கியம் பூண்டிருந்ததால், அவனை முழுக்க வருடி, அவனது தாக்குதல்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தவாறே, அவனுக்கு இன்பம் கூட்டினாள்.
ஆவேசமான அவனது குத்துகளுக்கு இடையே, அவனும் ஆவேசமாய் கேட்டான். இத்தனை ஐ லவ் யூ சொன்னதுக்கப்புறமும், நீ சொல்றியாடி? சரியான ராட்சசி டி நீ!
அவனுக்கு சற்றும் குறையாத வேகத்துடன் அவள் சொன்னாள்.
உன் கிட்டதாண்டா சொல்லலை! ஆனா என்னிக்கோ, எனக்குத் தாலி கட்டுனவன்கிட்டயும், என்னோட சித்தி, அப்பா கிட்டயும் சொல்லிட்டேன்…
ஐ லவ் மை மதன்!
இந்த உயிரும், உடலும் மதனுக்கு மட்டுமே சொந்தம். ஏமாத்தி தாலி கட்டுன மாதிரி, மேல ஏதாவது கை வைக்கனும்னு நினைச்ச, செருப்பாலியே அடிப்பேன் ராஸ்கல்னு சொல்லிட்டுதான் வந்தேன்.
அன்னிக்கு மட்டும் இல்லை! அன்னிலேருந்து டெய்லி நைட்டு, மனசார கண்ணாடி முன்னாடி நின்னு ஐ லவ் யூ மதன் நு சொல்லிட்டுதான் தூங்குவேன். தெரியுமா!
அவளது ஆவேசமான பதிலில் அவளது காதலும், அதிலிருக்கும் உண்மையும் அவனுக்கு தெரிந்தது.
அவளை முழுக்கப் புரிந்தவன், அந்த ஆவேசத்தின் பின், ஒரு சின்ன வலி இருப்பதை உணர்ந்தவன், அவளை கொஞ்சம் சகஜமாக்க கேட்டான்…
ஊர்ல எவனெவன் கிட்டயோ சொல்ற?! உன் மதன் கிட்ட இன்னும் வாயைத் திறந்து சொல்லலியேடி?!
அவனையே ஆழமாகப் பார்த்தாள் லாவண்யா! 
அவனது கன்னங்களைத் தாங்கியிருந்த அவளது கைகள், அவனது முகத்தை அருகே இழுத்தது. காதல், காமம், அன்பு, எல்லாம் ஒன்றூ கூட, வேகமாய் அவன் முகமெங்கும் முத்தமிட்டவாறே லாவண்யா சொன்னாள்!
லவ் யூ மதன்! ப்ப்ச்… ப்ப்ச்… 
லவ் யூ டா! ப்ப்ச்! 
லவ் யூ! லவ் யூ!
ப்ப்ச்… ப்ப்ச்ச்… ப்ப்ச்ச்..
லவ் யூ டா என் செல்லப் புருஷா!... ப்ப்ச்
லவ் யூ டா என் ராட்சசா!... ப்ப்ச்…
லவ் யூ டா என் மன்மதா! ப்ப்ச்… ப்ப்ச்…
லவ் யூ மனு! லவ் யூ மனு! லவ் யூ மனு!
ப்ப்ச்… ப்ப்ச்… ப்ப்ச்…
லாவண்யா அவன் மேல் காதல் மழையையும், முத்த மழையினையும் பொழிய ஆரம்பித்த அடுத்த நொடி, அவன் தனது வேகத்தை அதிகப்படுத்தினான்.
அவளது ஐ லவ் யூக்களுக்கும், முத்தங்களுக்கும் இடையே அவனும் முத்தமிட்டு தன் காதலைச் சொல்ல ஆரம்பித்தான்!
அவர்களது முத்தங்களும், காதலும் ஒருங்கிணைந்தது போல், அவர்களது உடல் இயக்கமும் ஒருங்கிணைந்தது!
லவ் யூ லாவி! ப்ப்ச்
தப்… தப்….
லவ் யூ மதன்! 
தப்… தப்….
லவ் யூ லாவி! ப்ப்ச்…
தப்… தப்….
லவ் யூ மனு!
தப்… தப்….
லவ் யூ டீ என் செல்ல பிசாசு!
தப்… தப்….
லவ் யூ மனு! லவ் யூ! லவ் யூ சோ மச்! ப்ப்ச்… ப்ப்ச்….
தப்… தப்…. தப்… தப்….
தப்… தப்…. தப்… தப்….
எனக்கு வரப் போவுதுடி!
எனக்கு வேணும் மதன்! கொடு!
தப்… தப்…. தப்… தப்….
உனக்கு வேணுமாடி?! ம்ம்?
வேணும் மதன்! நீ வேணும்! எனக்குள்ள வேணும்! கொடு ப்ளீஸ்!
ப்ச் ப்ச் ப்ச் ப்ச்
லவ் யூ டி!
லவ் யூ ம… மதன்…. அங்…. 
தப்… தப்…. தப்… தப்….
லாவி…
மனூ…………
ஒன்றாகக் காதல் சொல்லியவர்கள், ஒன்றாக உச்சமும் அடைந்தனர்!
தன் மனதுக்கு மிகவும் நெருக்கமான தன் மணளனுடனான் நடந்தேறியய அற்புதமான கூடலில் மனம் பூரித்தவள், 
போன முறைகளைப் போல் இந்த முறை எந்த சங்கடமும் இல்லாததால் மனம் நெகிழ்ந்தவள், 
எவ்வளவு ஆவேசமாய் அவனிடம் பேசினாலும், எல்லாவற்றையும் தாண்டி இருப்பது அவன் மீதான காதல் மட்டுமே என்று உளமாற நம்பியவள், 
அவளுடைய காதலுக்கு சற்றும் குறையாத காதலை அவன் செலுத்தப் போகிறான் என்று மகிழ்ந்தவள்,
அந்த மகிழ்ச்சியுடன், அவனை இறுக்கத் தன்னோடு அணைத்து, அவனை வருடிக் கொடுத்து, அவனுடன் சேர்ந்து, பூரித்து, மனம் மகிழ்ச்சியில் திளைத்து, கண்கள் மூடி இளைப்பாறினாள்! அவளுடன் சேர்ந்து அவனையும் இளைப்பாற்றினாள்!
தேங்க்ஸ் மனு!
மனுவா?
நான் உனக்கு லாவி மாதிரி, இந்த மன்மதன் எனக்கு மனு தான்!
ஹா ஹா ஹா!
லவ் யூ டா என் செல்லப் புருஷா!
லவ் யூ டி என் செல்லப் பொண்டாட்டி! 
எப்படா என் கழுத்துல தாலி கட்டப் போற?
அதெல்லாம் கட்ட முடியாது! நீதானே சொன்ன, தாலி கட்டுனாலும், கட்டாட்டியும், நீ எனக்கு சொந்தம்னு! அதுனால தாலில்லாம் கட்ட முடியாது! வேணும்னா கடைசி வரைக்கும் இப்புடியே இருக்கலாம்?!
ஏய்… வேணாம்! ஒழுங்கா தாலி கட்டிடு! இல்ல…
இல்லாட்டி என்னடி பண்ணுவா?
இல்ல, நான் உனக்கு தாலி கட்டிடுவேன்!
ஏய், ரவுடிப் பொண்டாட்டி! உன் திமிரை அடக்குறதுக்குனாச்சும் உனக்கு தாலி கட்டுறேண்டி!
அந்த பயம் இருக்கட்டும்! என் செல்லப் புருஷா!
ரவுடி ராணிடி நீ!
ஹா ஹா ஹா…..
க்ளைமாக்ஸ்:
அடுத்த நாள் காலை 10 மணி இருக்கும்! இரவு முழுக்க நடந்த காதல் விளையாட்டுகளில் பூரித்து, மனம் மகிழ்ச்சியாக, இருவரும் படுக்கையிலேயே, விழித்திருந்தாலும், பிரிய மனமில்லாமல் தழுவிக் கொஞ்சிக் கொண்டிருந்தவர்களை, மதனுடைய செல்ஃபோன் பிரித்தது!
வயதில் மூத்த, மதனின் நம்பிக்கையான GM, அழைத்திருந்தார்.
சொல்லுங்க அங்கிள்!
மதன், கொஞ்சம் மீட்டிங் வர முடியுமா?! 11 மணிக்கு வந்தா கூட போதும்! பட் நீயும், உன் செக்ரட்டரியும் வரணும்?!
ஏன் அங்கிள்? எனி இஷ்யூ?
எஸ் மதன்! ஒரு பெரிய இஷ்யூ இருந்துது! பட், அதை சால்வ் பண்ணியாச்சு! பட், அதை கம்ப்ளீட்டா ரிமூவ் பண்ணனும்ன்னா, சில டாக்குமெண்ட்ச் ப்ரிப்பேர் பண்ணனும். அதுக்கு உன்னோட சிக்னேச்சர் வேணும்! வந்தவுடனே போயிடலாம்! அதான் உன் செக்ரட்டரியையும் கூப்டுறேன்!
ஓகே அங்கிள் என்றவன், வேறு வழியில்லாமல், லாவண்யாவிடமும் விஷயத்தைச் சொன்னவன், சீக்கிரம் போயிட்டு வந்துடலாம் என்றான்.
நேற்று வரை காதல் கை கூடுமா, மதன் மன்னிப்பானா என்று மருகிக் கோண்டிருந்தவள், இன்று நிறைவாய் இருந்ததால், கடமையே கருத்தாக, கிளம்பு மதன் என்று அவசரப்படுத்தினாள்!
லாவி...
சொல்லு மதன்!
சீக்கிரம் கிளம்பனும்!
அதான் நானும் சொல்றேன். இன்னும் என்னை விடாம புடிச்சி வெச்சிட்டே இருக்க?! கெளம்பலாம் வா!
போகனுமா?
ஏய், மதன் கிளம்பு! அவரு ஏதோ இஷ்யூன்னு சொல்றாரு! உடனே பாக்கனும்!
எல்லாம் அவரு பாத்துக்கட்டும் லாவி!
சும்மாயிரு மதன்! இதுக்கா நீ இவ்ளோ கஷ்டப்பட்ட? ம்ம், வா கெளம்பலாம்!
ஏய்....
என் செல்லமில்ல.. நீ இப்ப கெளம்பு! இப்ப போனா, மதியானமே வந்துடலாம்! அப்புறம் நான் உன்னை விட்டு போகவே விலகவே மாட்டேன்! ஓகேவா? இப்ப கிளம்பலாம் வா! லேட்டாவுது! போய் குளி! நானும் ரெடியாவுறேன்! என்று விலகினாள்!
வேறு வழியில்லாமல் எழுந்தவன், வெளியே செல்ல முயன்ற லாவண்யாவை இழுத்துக் கொண்டு, பாத்ரூமுக்குள் நுழைந்தான்!
ஏய், என்ன பண்ற?
ம்ம்... நீதானச் சொன்ன லேட்டாகுதுன்னு?! அதான்.. ஒண்ணா குளிச்சிடலாம்! உதவியாவும் இருக்கும்! டைமும் வேஸ்ட் ஆகாது! தண்ணி கூட வேஸ்ட் ஆகாது!
டேய் பொறுக்கி! தனியா குளிச்சா கூட சீக்கிரம் முடிஞ்சிடும்! ஒண்ணா குளிச்சா என்னாவும்னு எனக்கு தெரியாது? ராஸ்கல் என்று கொஞ்சினாள்?!
அப்டி என்னாவும் லாவி என்று லாவண்யாவின் கழுத்தில், மூக்கால் உரசினாள்!
ம்ம்ம்.. திரும்பத் திரும்ப, என்னை குளிக்க வெச்சிட்டே இருப்ப! திருடா!
ஹா ஹா ஹா!
எப்படியோ ஒரு மணி நேரமாய் குளித்தவர்கள், சீக்கிரம் ரெடியாகி, மீட்டிங் ஹாலை அடையும் போது மணி 11.30.
வாசலிலேயே அவர்களுக்காக GM ரெடியாக இருந்தார்!
எந்த இஷ்யூ அங்கிள்? ஏன் என்கிட்ட முன்னமே சொல்லலை?! என்று கேட்டுக் கொண்டே அவருடன் நடந்தார்கள்!
பெரிய இஷ்யூதான் மதன்! ஆனா, ஆஃபிஸ் இஷ்யூ இல்ல?! உன் லைஃப் பிரச்சினை! உனக்கு நல்லதா ஒரு ஆளு பாக்கனும்னு நினைச்சிட்டிருந்தேன். இன்னிக்கு சால்வ் ஆகிடுச்சி!
சீரியாசாக சொன்னவரின் அர்த்தத்தை உணரும் சமயத்தில், அவர்கள் மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்திருந்தார்கள்!
அவர்கள் உள்ளே நுழைந்த உடன், அங்கிருக்கும் அனைவரும் கை தட்ட ஆரம்பித்திருந்தனர்!
என்ன நடக்கிறது என்று ஆச்சரியமாய் பார்க்கையில், மேடையில் இருந்து நன்கு பரிச்சயமான குரல் கேட்டது!
லேடீஸ் அண்ட் ஜெண்டில்மென், ப்ளீஸ் வெல்கம் அவர் லவ்லி கப்பிள், மிஸ்டர் மதன் அண்ட் மிஸ் லாவண்யா!
Madhan may be your boss! But, please beware, Lavanya is going to be madhan' boss! (மதன் உங்களுடையா பாஸாக இருக்கலாம்! ஆனா, லாவண்யா, உங்க பாஸுக்கே பாஸாக இருக்கப் போகின்றாள்!)
கைதட்டல், உச்சத்தை அடைந்தது! 
முதலில் ஆச்சரியப்பட்ட மதனும் லாவண்யாவும், பின் அனைவருக்கும் விஷயம் தெரிந்ததில், வெட்கமடைந்தார்கள்!
லேசான சிரிப்பு, லேசான் கோபம், லேசான வெட்கம் என்று கலவையாக இருந்த லாவண்யாவை, மேடையிலிருந்து இறங்கி வந்து அணைத்துக் கொண்டாள், அவளுடைய தோழி, மதனுடைய அக்கா! (கடைசி வரைக்கும் பேரைச் சொல்லலியே?! பாரேன்!)
உள்ளுக்குள் வெட்கப்பட்டாலும், எப்பொழுதும் போல் சமாளித்து நின்றவனை, தோளோடு சேர்த்தணைத்தான் ஹரீஸ்!
எப்டி மாப்ள, ஒண்ணுமே தெரியாதவனாட்டம் நிக்குற?! என்று ஓட்டினான்!
அந்த அலுவலகத்தில் வைஷாலிக்கு மட்டும்தான் லாவண்யாவின் முழு கதை தெரியும்! செக்ரட்டரியாக வந்து, லாவண்யா, மதனை மயக்கிவிட்டாள் என்று யாரேனும் சந்தேகப்பட்டிருந்தால், மதனுடைய அக்காவிற்க்கும், லாவண்யாவிற்கும் இடையேயான அன்புப் பிணைப்பும், ஹரீசிடம், லாவண்யா பேசிய விதமும், அந்த 4 பேரின் சந்தோஷமும் எல்லா சந்தேகங்களையும் களைந்திருந்தது!
இதெல்லாம் உன் வேலையாடி? எப்படி வந்த???
அடிங்க... நேத்து வரைக்கும் ஒப்பாரி வெச்சிட்டிருந்த. மதன் கூட சேந்த உடனே ஃபோன் பண்ணனும்னு தோணலீல்ல? பேசாத நீ?!
நான் ஃபோன் பண்றேன்னு சொன்னேன்க்கா! அதுக்கு இவதான், நாம ஃபோன் பண்ணலைன்னாலே, நாம இங்க சேந்துட்டோம்னு அவளுக்கு தெரியும்! சந்தோஷப்படுவா?! அவளே கால் பண்ண மாட்டான்னு சொன்னாக்கா என்று பாவமாய் முகத்தை வைத்து லாவண்யாவை மாட்டி விட்டான், மதன்!
முறைத்த லாவண்யாவைப் பார்த்து, மாட்டுனியா என்று கண்ணடித்தான்!
ஆனால், அவன் அக்காவோ, நீ பேசாதடா! கல்யாணம் ஆவுறதுக்கு முன்னாடியே, அவ சொன்னான்னு, ஃபோன் பண்லீல்ல? என்ன இருந்தாலும் அக்கா என்ன நடந்துச்சின்னு தெரிஞ்சிக்க நினைப்பாங்க, அதுனால நான் ஃபோன் பண்ணிடுறேன்னு சொல்லியிருந்தா நீ நல்லவன்! அவ சொன்னவுடனே, மண்டையை ஆட்ட ஆரம்பிச்சிட்டீல்ல என்று லாவண்யாவுடன் ஜோடி சேர்ந்தாள்!
அவ்வளவு பெரிய பிசினஸ் மேக்னட், இந்தச் சப்பை விஷயத்தில், இரு அழகான ராட்சசிகளை சமாளிக்க முடியாமல், ஆ வென்று முழித்தான்!
எப்டி மாமா என்று ஹரீசை அவன் துணைக்கழைக்க...
அவனோ, பேசாம சரண்டராயிடு மாப்ள... வேற வழியில்ல என்று சிரித்தான்!
லாவண்யா சொன்னது சரிதாண்டா! ஃபோன் வராதப்பவே, எனக்கு சந்தோஷம் பிடிபடலை! இதுக்கு மேலியும் விஷயத்தை தள்ளிப் போடக் கூடாதுன்னுதான், நைட்டோட நைட்டா, கிளம்பி வந்துட்டோம்! இல்லாட்டி, இதை அனவுன்ஸ் பண்றதுக்கு லேட் பன்ணுவீங்க! அதான் இந்த சர்ப்ரைஸ்?!
ஒருவரையொருவர் சீண்டிக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்த அந்த நால்வரது மனதிலும், மகிழ்ச்சியும், ஒரு நிம்மதியும், நிறைவும், சந்தோஷமான எதிர்காலத்தை சந்திக்கப் போகும் ஆவலும் இணைந்து காணப்படது. அது அவர்களுடைய முகத்திலும், சிரிப்பிலும் வெளிப்பட்டது!
ஹா ஹா ஹா ஹா!

முடிந்தது!

உறவாடிக் கெடு! - பகுதி - 51


ஒரு நொடி எனக்கு புரியவில்லை! புரிந்தவுடன் உள்ளுக்குள் காம போதை ஏற ஆரம்பித்திருந்தது. பேச்சு வரவில்லை…
ஆனாலும் லாவி… பெருசு மட்டுமில்லை! கொஞ்சம் ஷார்ப்பும் கூட!
என் முலைக் காம்புகளை அவன் வர்ணிக்கும் விதம், என்னைச் சீண்டும் விதம் எல்லாம், என்னுள் பட்டாம் பூச்சிகளை பறக்க விட ஆரம்பித்தது! அந்த உணர்வுகளைத் தாங்க முடியாமல், மீண்டும் அவனிடமிருந்து விலகி, உள்ளே அவனது அறைக்கு ஓடி வந்தேன்!
பின்னாடியே வந்தவன், அப்படியே சேலையின் இடைவெளியில் கை விட்டு என்னை அணைத்தவன், ஜாக்கெட்டுக்கு வெளியே இருந்த இடது தோளில் முத்தமிட்டு, என்னைச் சிலிர்க்க வைத்தான்.
அந்தச் சிலிர்ப்பில் அப்படியே அவன் மீது சாய்ந்த எனது, வலது தோளிலும் முத்த்தமிட்டவாறு, அப்படியே கன்னத்தையும் முத்தமிட்டான்.
அவன் முத்தமிட, முத்தமிட, என்னையறியாமல் என் தலை அவனை நோக்கி மேலாகத் திரும்பியது. அது, அவன், என் கழுத்தையும், முகத்தையும் முத்தமிட, அவனுக்கு வசதி செய்தது.
கன்னத்திலிருந்து, கழுத்து வரை, இன்ச் இன்ச்சாக முத்தமிட்டவன், பின் காது மடலினைக் கவ்வி, என்னைக் கூசச் செய்து, என் காதருகே சொன்னான்!
எந்தப் பக்கத்துலருந்து கட்டிப் புடிச்சாலும், தடுக்குதேடி?!
மீண்டும் குப்பென்றிருந்தது எனக்கு! முன்பு, மதர்ப்பான மார்புகளைச் சொன்னவன், இப்போது, பருத்த என் பின்மேடுகளைச் சொல்கின்றான்!
ஆனா பாரேன்… எல்லாமே சாஃப்ட்டா இருக்கில்ல!
அவன் பேசப் பேச, அவனது வலது கை, என் பின் புற மேடுகளைத் தடவிக் கொடுத்தது! தடவிய கை, திடீரென்று அழுந்திப் பிசைந்தது.
அந்தப் பிசைதலில் உணர்ச்சி வயப்பட்ட நான், அவன் மேலாகவே சாய்ந்து, இன்னும் அவனை நெருக்கினேன். அப்படி நெருக்கிய சமயத்தில்தான் நான் உணர்ந்தேன். அவனுடைய கை மட்டுமல்ல, சற்றே விறைத்திருந்த அவனது ஆணுறுப்பும், எனது பின்புற மேடுகளை, பேண்ட்டின் மேலாக தடவுகிறது என்பதை!
என் மன்மதனை, என் பெண்மை தட்டி எழுப்புகிறதென்றால், அதுதானே என் பெண்மைக்கும் பெருமை?!
என் மனம் பெருமிதத்தில் விம்ம, என் உடல் என்னையறியாமல், அவனை இன்னும் பின்புறமாக் நெருக்கியது! அது அவனது உறுப்பை இன்னும் தூண்டியது!
என் அழகு அவனைத் தூண்டுகிறது என்றால், அவன் தனது பேச்சால், என்னைத் தூண்டிக் கொண்டிருந்தான். கிசுகிசுப்பாய் சொன்னான்!
நீ அப்பக் குத்துனீல்ல? இப்ப நான் குத்துறேன், என்று அவன் முன்னே அவளை நெருக்கினான்!
அவனது சொல்லில் வெட்கமும், செயலில் காமமும் அடைந்தவள், புன் சிரிப்புடன் சிணுங்கியவாறே, அவனை விட்டு விலகினேன்!
ச்சீ.. போடா…!
விலகி, சில அடி எடுத்து வைத்த பின் தான் உணர்ந்தேன். கழுத்தைச் சுற்றியிருந்த அவனது இடது கை, என்து முந்தானையைப் பற்றியிருந்தது! நான் எடுத்து வைத்திருந்த சில அடிகள், இயல்பாய், முந்தானை சரிய, அவன் முன் நிற்பதற்கு வசதியாய் இருந்தது!
திகைத்து, எனது புடவையைப் பிடித்து, மேலும் இழுக்காதவாறு தடுத்தவள், அவனிடமிருந்து புடவையை உருவ முடியவில்லையே என்று நிமிர்ந்து பார்த்தவள், மேலும் திகைத்து நின்றேன்!
ஏனெனில், முந்தானை சரிய நின்றிருந்த, என் முலைகளின் செழிப்பையே ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்தான்!
பெண்ணுக்கே உரிய நாணத்தில், என் கைகளால் என்னை மறைத்துக் கொண்டு தலை குனிந்திருந்தேன். ஆனால், அவனிடமிருந்து எந்த அசைவும் இல்லை!
நிமிர்ந்து பார்த்தால், என் நாணத்தை ரசித்துக் கொண்டிருந்தான்! ஆனால், ஏன் இந்த நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறான்?
என்னுடைய யோசனைக்கு, பதில், அவன் செயல் சொன்னது.
நான் நிமிர்ந்ததும், கையிலிருந்த புடவையை சடாரென்று இழுத்து, என் உடலிலிருந்து புடவை முழுதுமாக உருவப்பட்டிருந்தது! நானோ, அந்த வேகத்தில், சுற்றிக் கொண்டு போய், அவன் மேலாகவே விழுந்தேன்!
புடவையை எங்கியோ தூர எரிந்தவன், என்னை அணைத்துச் சிரித்தான்.
அவன் என்னை ஆட்கொள்ளுவதை ரசித்தாலும், சிணுங்கிய நான், அவன் மார்பில் குத்தினேன்!
என்னை முத்தமிட வந்தவனை, அவன் மார்பின் மேலாகவே கையை வைத்து தடுக்க முயன்றேன்.
அவனோ,
நீ, கையே வெக்கலீன்னாலும் தடுக்கும் லாவி! என்று சீண்டினான்!
அவனுடைய சீண்டலகளில், காம போதை ஏறியிருந்த நான், காமமும், காதலும் ஒன்றாகச் சேர்ந்து கொடுத்த தூண்டலில், அவனது கன்னத்தைப் பிடித்து கடித்தேன்!
ஆ… ராட்சஸி! விடுடி….!
கடித்து முழித்ததும், அவனுடைய சீண்டல்களுக்கு பழி வாங்கிய திருப்தியோடு, தள்ளி நின்று கிண்டலாக, அவனைப் பார்த்துச் சிரித்தேன். அதில் கோபமடைந்தவன், மிக ஆக்ரோஷமாக என்னை நெருங்கினான்.
அதே வேகத்தில் என்னைக் கட்டிலில் தள்ளியவன், எனது இரு கைகளையும், இரு புறமும் பிடித்தவாறு, கால்களால் என்னை அமுக்கியவாறு என்னை வெறியாகப் பார்த்தான்!
திமிற முயன்ற என்னை, மிக எளிதில் அடக்கியவன், ஆவேசமாகய் கேட்டான்!
ஏண்டி, என்னைக் கடிச்ச?
அப்டிதாண்டா, கடிப்பேன்! என்ன பண்ணுவ?
வேணாண்டி! என்னை ரொம்பச் சீண்டுற!
அப்டித்தாண்டா சீண்டுவேன்! என்ன பண்ணுவ? நீ எனக்குச் சொந்தம்! நான் உன்னை கடிப்பேன், சீண்டுவேன், என்ன வேணா பண்ணுவேன்!
தலையைச் சிலுப்பியவாறே அவனிடம் பதிலுக்கு பதில் நான் சீண்டியதில், மேலும் அவேசமடைந்திருந்தவன்,
நீ என்னைக் கடிச்சீல்ல? நானும் உன்னைக் கடிக்கிறேன்!
வேணாம்… விட்ரு!
நீயும் என் சொந்தண்டி! நானும் உன்னைக் கடிப்பேன், சீண்டுவேன்! என்ன வேணா பண்ணுவேன்! பாக்குறியா? என்றவன் என் முகத்தை நோக்கி ஆவேசமாகக் குனிந்தான்!
அவனும் கடிக்க வருவதில், கண்களை இறுக்க மூடி, முகத்தைத் திருப்பி, உதடுகளை இறுக்க மூடிக்கொண்டேன்! தப்பித் தவறி என் உதடுகளை கடித்து விடக் கூடாதல்லவா?
ஆனால், சில நொடிகளுக்கு எதுவும் நடக்கவில்லை! மெல்லக் கண் திறந்து பார்த்தவளை, நக்கலாகச் சிரித்தவாறு அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
நான் கண் திறந்து பார்ப்பதற்க்காக காத்துக் கொண்டிருந்த அந்த கள்ளன், குனிந்து என் முலைகளை, ஜாக்கெட்டின் மேலாகவே லேசாகக் கடித்தான்! பல்லை விட, உதடுகளால், அதிகம் கடித்தான்!
இதுதான என்னைக் குத்துச்சி என்று சீண்டி, காம்பினையும் உதடுகளால் கடித்தான், ஜாக்கெட்டின் மேலாகவே!
ஏய், வேணாம்! விட்ரு!
முடியாதுடி! என்ன பண்ணுவ?
வேணாம்… அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது?
என்னா பண்ணுவ? ம்ம்?
அவனுடைய சீண்டல்களில் கடும் வெறியாகியிருந்த நான், ஆவேசமாய் சொன்னேன்.
வேணாம்! நீ உன்னைக் குத்துனதை கடிச்சீன்னா, அப்புறம், நான் என்னைக் குத்துனதை கடிச்சிடுவேன்! பாத்துக்க!
என் பேச்சில் அதிர்ச்சியானவன்,
ஏய் ரவுடி?! அப்புறம் உனக்குதாண்டி கஷ்டம்!
அதெல்லாம் நான் பாத்துக்குறேன் என்று தெனாவெட்டாய் பதில் சொன்னேன்!
ஏய், சாரிடி! தெரியாம கடிச்சிட்டேன்!
ம்ம்… அது! அந்த பயம் இருக்கனும்!
சாரிடி... சாரிடி… தெரியாம கடிச்சிட்டேன்!
நான் பரவாயில்லை என்று சொன்ன பின்னும், ஏன் இவன் இன்னும் கெஞ்சுறான் என்று நான் அவனைச் சந்தேகமாய் பார்க்க, அவனோ,
சாரி… சாரிடி… இனிமே கடிக்க மாட்டேன்… என்று சொல்லிக் கொண்டே, என் முலைகளுக்கு முத்தம் கொடுத்து, ஜாக்கெட்டோடு சேர்த்து சப்பினான்.
அவன் என்னோட பேசறானா இல்லை என் முலைகளோடு பேசுறானா? நான் கண்கள் விரிய, அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவன் தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தவாறே,
சாரி லாவி, இனிமே கடிக்க மாட்டேன் என்ன… என்று சொல்லியவாறே முத்தங்களைத் தொடர்ந்தான். ஒவ்வொரு முத்தம் கொடுத்த பின்னும், என் கண்களைப் பார்த்தான். அவனது உதடுகள் ஒரு முலையையும், கை இன்னொரு முலையையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டன!
முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அவன் சாரி, சாரி என்று சொன்னாலும், அவனுடைய உதடுகள் சற்றே வளைந்து, ஏளனமாய் சிரித்துக் கொண்டிருந்தது!
திருடன்… திருடன்.. என்னமோ செய்யப் போறான், இல்லாட்டி இப்டி சிரிக்க மாட்டான். என்னடா பண்ணப் போற?!
லாவி, நான் என்னைக் குத்துன இடத்துல என்ன பண்றேனோ, அதெல்லாம் நீயும், உன்னைக் குத்துன இடத்துல பண்ணுவீல்ல? என்று ஏளனமாய் கேட்டவன்,
ஒரு முலையை வருடியவாறு, இன்னொரு முலையில் முத்தமிட்டு, சப்பி, பின் நிமிர்ந்து என்னைப் பார்த்து கேட்டான்!
அப்டித்தானே லாவி?!
அவனது செயலுக்கான அர்த்தம் புரிந்து, நான் திகைப்பாய் பார்க்க, அவன் அலட்சியாமாய் என்னைச் சீண்டிக் கொண்டிருந்தான்…
சொல்லுடி… நான் பண்ணதெல்லாம், நீயும் பண்னுவீல்ல?
ம… மதன்…
எனது திகைப்பை அலட்சியம் செய்து, கீழ் நோக்கி இறங்கி என் வயிற்றில் தொப்புளில் முத்தமிட்டவன், அவன் நாக்கினால் சூறாவளியாய் சுழன்றடித்தான்.
அவனது வாய்ஜாலத்தில் துடித்து, அவனது தலையை தள்ள முயன்ற என் கையை இறுகப் பிடித்தவன், நாக்கால் தொப்புளைச் சுற்றி வட்டம் போட்டவாறே கேட்டான்…
சொல்லுடி… நான் பண்ணதெல்லாம் பண்ணுறியா?
ம… மதன்..
ம்ம்.. சொல்லு!
எனது திமிறல்களை மிக எளிதில் அடக்கியவன் தொடர்ந்து இன்ப அவஸ்தையைக் கொடுத்து தூண்டினான். அவன் என்னை ஆட்கொள்ள, ஆட்கொள்ள, என் போராட்டத்தை கைவிட்டு, அவனிடமே சரணடைந்தேன்.
ப.. பண்றேன் மதன்…
என்ன பண்ற?
நீ சொல்றதெல்லாம் பண்றேன் போதுமா என்று வெடித்தவள், அவனை இழுத்து அணைத்துக் கொண்டேன்.
வாடா… ராட்சஸா!
காதலனின் ஆளுமையில் அடங்கிப் போவதில் இவ்வளவு சுகம் இருக்குமா என்ன?
அவனது உடலை முழுக்க என் மேல் போட்டு இறுக்கிக் கொண்டு, கட்டி அணைத்தவாறே அவனைத் திட்டிக் கொண்டிருந்தேன்…
பொறுக்கி… இடியட்… ராஸ்கல்… எருமை மாடு!
நான் எருமை மாடுன்னா, நீ கறவை மாடுடி என்று என்னை வெட்கப்பட வைத்தான்.
சின்னப் பையனை ஏண்டி திட்டுற?
நீயாடா சின்னப் பையன்? பண்றதெல்லாம் ஏடாகூடமான வேலை! 12வது படிக்கிறப்பவே, என்கிட்ட லவ்வைச் சொன்னவனாச்சே?! சின்னப் பையானாமாம்… பிஞ்சுலியே பழுத்தவண்டா நீ! சரியான பொறுக்கி டா நீ!
திட்டியதை ரசித்தவன், என் முலைகளையேப் பார்த்துச் சொன்னான்…
ஆமா லாவி, நல்லா பழுத்துதான் இருக்கு!
அவன் கண்களாலும் பேச்சினாலும் என்னைத் தொடர்ந்து தூண்டி, போதை ஏற்றிக் கொண்டிருந்தான்.
பொறுக்கி… பாக்குறதைப் பாரு! கண்ணை நோண்டி கையில கொடுக்குறேன் இரு!
அப்டிதாண்டி பாப்பேன்! இந்தப் பொறுக்கியை லவ் பண்ண சிறுக்கி நீதான?! அப்டிதாண்டி பாப்பேன்! என்ன பண்ணுவ?
அவன் லவ்வை பற்றிச் சொன்னதும் திடீரென்று தோன்றக் கேட்டேன்…
ம… மதன்!
ம்?
எப்ப, உனக்கு என் மேல லவ் வந்துச்சு?!
பதில் சொல்லாமல் முறைத்தான்…
ஏய்.. சொல்லேன்!
அடியேய்… லவ்வைச் சொன்னப்ப முடியாதுன்னுட்டு, இப்ப வந்து கேக்குறியா?
ஏய்… ப்ளீஸ் சொல்லேன்… ப்ளீஸ் டா! உன் வாயால கேட்கனும்னு எனக்கு எவ்ளோ நாள் ஆசை தெரியுமா?
அவன் சொல்லத் தொடங்கினான்.
எப்பன்னுல்லம் சரியா தெரியாது. ஃபர்ஸ்ட் டைம் உன்னைத் தப்பா புரிஞ்சிகிட்டு பேசுனப்ப, கண் கலங்குன பாத்தியா?! அப்பியே நான் ஃப்ளாட் ஆயிட்டேன்.
அப்புறம் என்னை எதுத்து பேசுனப்ப, நான் மறுபடி ஃப்ளாட். ஆனா, எந்த இடத்துலியும் நீ திமிரைக் காமிச்சதேயில்லை! அக்காவும், தாத்தாவும் என்கிட்ட பாசமா இருந்தாங்கன்னா, இயல்பா நீ இருந்தது, எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
கடைசியா, நாங்க எல்லாம் மிஸ் பண்ணாலும், என் அப்பாவும், சித்தியும் என்னை ஏமாத்துனதை சொன்ன பாத்தியா? அந்த புத்திசாலித்தனம், எனக்காக நீ யோசிச்சதுன்னு, எல்லாமா சேந்து ஒட்டு மொத்தமா ஃப்ளாட் ஆயிட்டேன்…
ஆரம்பத்திலிருந்தே என் மேல் காதலாய் இருந்திருக்கும் இவனைத்தான் நான் மிகவும் கஷ்டப்படுத்தியிருக்கிறேன் என்று எனக்கு, என் மேலேயே கோபம் வந்தது!
நா… நான், லவ் ரிஜெக்ட் பண்ணது கஷ்டமா இருந்துச்சா?! நான் ரொம்ப ஃபீல் பண்ணி கேட்டேன்!
ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு! இவ என்ன பெரிய இவளான்னு கொஞ்சம் கோவம் கூட வந்துச்சு!
அப்புறம் யோசிக்க யோசிக்கதான் எனக்கு தெளிவாச்சு! உன் ஃபிரண்டுகிட்ட கூட, நான் லவ்வைச் சொன்னதைச் சொல்லாம, என்னை விட்டுக் கொடுக்காம இருந்தப்ப எனக்கு தெளிவாச்சு!
நீ ஆரம்பத்துல இருந்து செஞ்சதெல்லாம் ஒரு லவ்வருக்காகச் செஞ்சிருந்தா, அது சாதாரண விஷயந்தான்! ஆனா, லவ்வரா இல்லாம, எந்த உறவுலியும் இல்லாத ஒருத்தனை சரியா புரிஞ்சி, அவன் நல்லதுக்காக நீ இதைச் செஞ்சேன்னா, அதுக்கு எவ்ளோ பெரிய மனசு வேணும்? உன் மனசு எவ்ளோ சுத்தம்னு புரிஞ்சிது!
அந்த நிமிஷம் முடிவு பண்ணேன்! உன்னோடத்தான் என் வாழ்க்கைன்னு! சின்ன வயசுன்னு சொல்லிட்டு போனியே தவிர, என் மேல லவ் இல்லைன்னு சொல்லலியே? அதுனால விட்டுப் பிடிக்கலாம்னு நினைச்சேன். தவிர, நீ சொன்ன மாதிரி அந்த வயசு ரொம்பச் சின்ன வயசுதானேன்னு புரிஞ்சிது!
கொஞ்சம் மெதுவா உன்கிட்ட என்னை புரிய வைக்கலாம்னு பாத்தா, அம்மணி, லவ்வே வேணாம்னு சொன்ன அடுத்தா நாள்ல இருந்து, என்னை சைட் அடிக்கிறதென்ன?! உரிமையா அதைச் செய், இதைச் செய்னு சொல்றதென்ன?! அப்பப்பா… அப்பியே எனக்கு சந்தோஷம்! என்னிக்குன்னு தெரியாட்டியும், நம்ம வாழ்க்கை ஒண்ணாதான் இருக்கப் போகுதுன்னு என் மனசுல ஒரு பயங்கரமான நம்பிக்கை வந்துடுச்சு!
அந்த என்னிக்குங்கிறது, இன்னிக்குன்னு இப்பதான் புரியுது!
சொன்னவனையே இமைக்காமல் பார்த்தேன். என் மனதிற்குள் பொங்கிய காதல் வெள்ளத்தில், அவனை இழுத்தவள், முகமெங்கும் ஆவேசமாய் முத்தமிட்டவள், அவன் உதடுகளில் அழுந்த முத்தமிட்டேன்!
என்னுடைய ஆவேசத்தில் தெறித்தக் காதலைப் புரிந்து கொண்டவன், பதிலுக்கு முத்தமிட்ட படியே, என் தலையை தடவிக் கொடுத்து என்னை ஆசுவாசப்படுத்தினான்.
சிறிது நேரம் நீடித்த முத்தத்தின் முடிவில், மிகவும் ஆவேசமாய் முத்தமிட்டிருந்ததால், என் மூச்சு வாங்கியது! எனக்கே வெட்கமாய் இருந்தது! அதை மறைக்க, மீண்டும் சரசமாய் அவனைத் தூண்டுமாறு, கேட்டேன்!
அவ்ளோ லவ்வை வெச்சுகிட்டுதான், அந்த ரமேஷ்கிட்ட போயி, அவ உன்னை லவ் பண்ணா தள்ளி நின்னுக்குறேன்னு சொன்னியாடா? அவ்ளோதான் உன் லவ்வா? என்னை விட்டு தள்ளி நின்னுடிவியாடா?
ஹப்பா… என்னாக் கோவம் வருது உனக்கு? நீதான் கண்ணாலியே காதலைச் சொல்லிட்டு இருந்தியே?! அப்புறம் எனக்கென்ன கவலை?! நீ அவளை லவ் பண்ணாத்தானே கவலை?
அதுக்காக, இன்னொருத்தன் லவ் லெட்டர் கொடுக்குறதை பாத்துட்டிருப்பியா?
ஏய்… சுமாரான ஃபிகருக்கே, ஏகப்பட்ட பேரு ரூட் உடுவாங்க! நீ சும்மா லட்டு மாதிரி கும்முன்னு இருக்க? அப்புறம் லவ் லெட்டர் கொடுக்கமாட்டாங்களா? என் ஆளு நாலு பேரு பாத்து சைட் அடிக்கிற மாதிரி கூட இல்லாட்டி, உனக்குதாண்டி அசிங்கம்!
லொல்லு தாண்டா உனக்கு! அப்டியே, அந்த லவ் லெட்டர் கொடுத்தவன் கூட ஊர் சுத்தப் போயிருக்கனும்! அப்பத் தெரிஞ்சிருக்கும்!
போயிருவியாடி? நீ மட்டும் போயிருந்த, மவளே, அன்னைக்கே, கையைக் காலைக் கட்டி தூக்கிட்டு வந்திருப்பேன்!
அவ்ளோ தைரியம் இருக்காடா உனக்கு?! தூக்கிட்டு வந்து என்னடா பண்ணுவ?
ம்ம்… தூக்கிட்டு வந்து ரேப் பண்ணியிருப்பேண்டி!
ரேப் பண்ணிருவியா? எங்க பண்ணுடா பாக்கலாம்… பண்ணுடா!
ஏய், உனக்கு ஆசையாயிருந்தா வெளிப்படையாச் சொல்லுடி!
நான் அவனைச் சீண்டுவதும், அவன் என்னைச் சிண்டுவதுமாக இருந்தாலும், எங்கள் கண்கள் ஒருவரை ஒருவர் ஆழமான காதலுடன் பார்த்துக்கொண்டிருந்தன. ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும், ஒருவரையொருவர் முத்தமிட்டு, வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தோம்!
ஏய், வாயைத் தொறந்து இன்னும் ஐ லவ் யூ சொன்னியாடி?
சொல்ல மாட்டேண்டா! என்னடா பண்ணுவ?
சொல்ல மாட்ட?
ம்கூம்…
உன்னை… என்று என்னை ஆவேசமாய் என்னைத் திருப்பியவன், அதே வேகத்தில் ஜாக்கெட்டின் பின்புறம் இருந்த கயிற்றை இழுத்து, என் பின்புறத்தை நிர்வாணமாக்கியிருந்தான்.
சொல்லமாட்ட?
அவன் வெற்று முதுகைப் பார்க்கிறான் என்ற உணர்ச்சியில் என்னால், பழைய ஆவேசத்தைக் காட்ட முடியவில்லை. இருந்தும் தோல்வியை ஒத்துக் கொள்ள முடியாமல் ம்கூம் என்பது போல் தலையை மட்டும் ஆட்டினேன்.
அதே வேகத்தில் ஜாக்கெட்டை என் கைகளிலிருந்தும் கழட்டியவன், என் பாவாடை நாடாவின் முடிச்சை அவிழ்த்தான்.
அவனுடைய ஆவேசத்தில் அதிர்ச்சியடைந்த நான், பாவாடையை, என் உடலிலிருந்து அவன் கழட்ட முடியாத வண்ணம் பிடித்துக் கொண்டேன்.
ஆனால், அவனுடைய வேகத்திற்கு முன் என் எதிர்ப்பு எதுவும் நிற்கவில்லை. ஒரு இழு இழுத்ததில் அது என் கால்களை விட்டுச் சென்றது.
ஜாக்கெட்டையும், பாவாடையையும் எங்கோ தூக்கி எறிந்தான்.
முழு உடையுடன் இருந்த அவன் முன்பு, இப்படி, அவனுக்காகப் பார்த்து அணிந்திருந்த வெறும் சிகப்பு நிற ஃபேன்சி பிரா, ஜட்டியுடன் மற்றும் இருப்பது எனக்கு வெட்கமாக இருந்தது.
கால்கள் இயல்பாகக் குறுகிக் கோண்டன, கைகள் என் முலைகளை மறைத்தன!
என் தவிப்பை அதிகமாக்குவதற்காகவே, வேண்டுமென்றே, என்னிடமிருந்து தள்ளி நின்றவன், கட்டிலருகே நின்று என் உடலை முழுக்கப் பார்த்து ரசித்தான்.
அவன் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் நான் தலை குனிந்தேன். அப்படியும், அவன் பார்வையாலேயே தொடர்ந்து என்னைச் சீண்ட, தாங்க முடியாத நான்,
டேய்.. அப்டிப் பாக்கதடா!
பதிலுக்கு நின்றவாறே என் காதருகில் குனிந்தவன்,
ஏண்டி?!
கூ… கூசுதுடா! என்று இன்னும் தலை குனிந்தேன்.

உறவாடிக் கெடு! - பகுதி - 50


வெளியிலிருந்து வந்ததால், அவன் கொஞ்சம் வியர்த்து இருந்தான். நானோ குளித்து, முடித்து ஃப்ரெஸ்ஸாக இருந்தேன்.
ஏய்.. சொன்னாக் கேளு. இப்பதான் குளிச்சிட்டு வேற வந்திருக்க! சும்மாவே ஆளை மயக்குவ! இப்ப எல்லா விஷயமும் தெரிஞ்ச பின்னாடி, என் கூட இவ்ளோ நெருக்கமா, இப்படி ஃப்ரெஸ்ஸா இருந்தா, என்னால கண்ட்ரோலே பண்ண முடியாது! ரெஃப்ரஸ் ஆயிட்டு வர்றேன் விடு/
நிமிர்ந்து அவனையேப் பார்த்தேன். பின் சொன்னேன்.
ஏன் கண்ட்ரோல் பண்ற? எடுத்துக்கோ என்னை!
எ… என்னடி சொல்ற?
எனக்கு நீ வேணும்! இப்ப, இந்த நிமிஷம் வேணும்! அப்படியே வேணும்! தர்றியா?
எ… என்னடி சொல்ற?
ம்ம்ம்… என்னை எடுத்துக்கோடா மடையான்னு சொல்றேன்.
ஏ….ஏய் பீரியட்ஸ்டி!
இ… இல்ல பொய் சொன்னேன்!
கோபத்துடன் கேட்டான். ஏன்?
மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு!
எதுக்கு? என் கூட படுத்ததுக்கா?
இப்பொழுது எனக்கு கடும் கோபம் வந்தது. அதே கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தேன். ஆனால் அவனோ சிரித்துக் கொண்டிருந்தான். பட் பட்டென்று அவனது தோள்களில் சில அடிகள் வைத்து விட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தேன்.
ஏய், இப்ப சொல்றேன் கேட்டுக்கோ! இனி, நானும், இந்த உடம்பும், உனக்கு மட்டுந்தான் சொந்தம். நீ என்னை கல்யாணம் பண்ணிகிட்டாலும் சரி, இல்ல கடைசி வரை கல்யாணமே பண்ணிக்காட்டியும் சரி, எனக்குக் கவலையில்லை! புரியுதா? இனி இப்டி பேசுன…
கல்யாணமே பண்ணிக்காடியும் பரவாயில்லையா? அப்ப, ஊருக்காக வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிகிட்டு, உன்கிட்ட வந்தாலும் உனக்கு ஓகேயா?
நீ யாரைக் கல்யாணம் பண்ணிகிட்டாலும் எனக்கு கவலையில்லை. ஆனா, என்னைப் பொறுத்த வரை, நான் உனக்கு மட்டும்தான் சொந்தம்…… அதுதான் நான் என் தப்புக்கு செய்யுற பிராயிச்சித்தம்!
----------------
அப்படின்னு சினிமா டயலாக், பேசுவேன்னு நினைச்சியா? கொன்னுடுவேன் கொன்னு.
என் வாழ்க்கைல மட்டுமில்லை, உன் வாழ்க்கைலியும், இனி நான் மட்டுந்தான்.
அந்த வாழ்க்கையை, நீ கல்யாணம் பண்ணிட்டு வாழ்ந்தாலும் சரி, இல்லை பண்ணாம வாழ்ந்தாலும் சரி, எனக்கு கவலையில்லை. என் வாழ்க்கை உன்னோடத்தான். அதுக்கு இந்த சமூகம் என்ன பேரு வெச்சாலும் எனக்கு அதைப் பத்தி கவலையில்லை.
ஆனா, உனக்கு நான் மட்டும்தான். எனக்கும் நீ மட்டும்தான்! அப்பிடியிப்படி, இன்னொரு பொண்ணு பக்கம், பாக்கனும்னு நினைச்சாக் கூட, மவனே அடி பின்னுடுவேன். புரியுதா? உன்னை மட்டுமில்லை, அந்தப் பொண்ணையும் சேத்து!
நான் என்ன பேசினாலும், அவனது புன்னகை மட்டும் மாறவேயில்லை!
அப்புறம் என்னாத்துக்குடி, இன்னொருத்தன் கட்டுன தாலியை இன்னும் கட்டிட்டு இருக்க?
உனக்கு உறுத்தனும்னுதான்… உன் தாலி இருக்க வேண்டிய இடத்துல, எவனோ கட்டுன தாலி இருக்கேன்னு, உனக்கு உறுத்த வேணாம். அது எப்டி இன்னொருத்தன் கட்டலாம்னு, உனக்கு கோவம் வரவேணாம்? அந்தத் தாலி, ஏன் இன்னும் அங்க இருக்குன்னு, வெறி வரவேணாம்? அதுக்குதான் உன் கண் முன்னாடி போட்டிருக்கேன்?
என் பதிலில் சற்றே சீற்றமடைந்தவன், அதே ஆவேசத்துடன் கேட்டான்.
சரி… அன்னிக்கு நைட்டே நான் கோவப்பட்டேன்ல? கழட்டி எறிய வேணாம்? எடுத்து பத்திரமா வைக்கிற? அடுத்த நாளும், அதை கட்டியிருந்த? ம்ம்ம்?
அவன் சீற்றத்தைச் சட்டை செய்யாமல் நானும் கொஞ்சம் வேகமாகச் சொன்னேன்.
கோவப்பட்டியா? கோவப்பட்டு என்ன பண்ண? என் கழுத்துல, இன்னொருத்தன் தாலி இருக்குன்னு தெரிஞ்சவுடனே, நீயா கழட்டி எறிய வேணாம்? என்கிட்ட கேள்வி கேட்டுட்டு நிக்குற?!
நீ, என் கழுத்துல தாலி கட்டுறியா இல்லையான்னு, எப்ப வேணா முடிவு பண்ணிக்கோ! ஆனா, இப்பவே, உன் கையால, இந்தத் தாலியை கழட்டி எறி! எவனோ கட்டுன தாலியை, உன் கையால கழட்டி தூக்கி எறியனும்னுதான், இத்தனை நாள் வெயிட் பண்ணேன்!
என்னையே பார்த்தவன், என் கழுத்திலிருந்த தாலியைக் கழட்டினான். பின், தூக்கி எங்கோ எறிந்தான். அது எங்கே சென்று விழுந்தது என்று கூட இருவரும் கவலைப்படவில்லை. அதே வேகத்தோடு, என்னை இழுத்து அணைத்தான்.
அவனுக்கு இணையான சந்தோஷத்தோடு நானும் அவனை இறுக்கிக் கொண்டாலும், வேண்டுமென்றே செல்லமாக அவனை அடித்துக் கொண்டே சொன்னேன்.
இதைச் செய்ய, உனக்கு இத்தனை நாளாடா??? ம்ம்ம்? ராஸ்கல்! சின்னப் பையன்கிறது சரியாத்தான் இருக்கு! எல்லாம் சொல்லிக் கொடுக்கனுமா?
ஹா ஹா ஹா!
ஏண்டா சிரிக்கிற?
இல்ல, வெளிய என்னமோ, நான் பயங்கரக் கோவக்காரன், முரடன்னு பேரு. உன்னை எல்லாரும், ரொம்ப சாஃப்ட்டு, மென்மையான மனசு, தங்கமான பொண்ணுன்னு பேசுறாங்க!
ஆனா, இங்க என்னான்னா, எல்லாத் தப்பும் என்னாலங்கிற, என்னைப் போட்டு அடிக்கிற? ஏன் இத்தனை நாளா செய்யலைன்னு போட்டு அதட்டுற! ஒரு சக்சஸ்ஃபுல் பிஸ்னஸ்மேனைப் பாத்து சின்னப்பையன்னு ஓட்டுற!
இந்த உலகம் உண்மையை என்னிக்கும் நம்பறதே இல்லை பாத்தியா?!
அவனோடு இணைந்து சிரித்தாலும், அவனது அணைப்புக்குள் இருக்கும் போது தெரிந்தது, இதை விட உலகில் மகிழ்ச்சி எதுவும் இல்லை என்று!
அப்படியே சிறிது நேரம் இருந்தோம். அவன் அணைத்து இருந்தாலும், அதற்கு மேல் அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
நான் உள்ளுக்குள் அவனைத் திட்டிக் கொண்டிருந்தேன். லூசு, லூசு… அதான் என்னை எடுத்துக்கோடான்னு சொல்லிட்டேன்ல? பீரியட்சும் இல்லைன்னுட்டேன். இன்னும் ஏன் சும்மா இருக்கான்? நான் இன்னும் வெட்கத்தை விட்டு என்னத்தைச் சொல்லுறது?! மடையன்! அன்னிக்கு மாதிரியே எடுத்துக்க வேண்டியதுதானே?
ஆனால், அவன் என்னைச் சீண்டுவதற்க்காகத்தான் அப்படி இருக்கிறான் என்று புரியவில்லை.
அவன் இன்னமும் அமைதியாகவே இருந்ததால், நான் வெட்கத்துடன் பேசினேன்.
ம… மதன்
ம்ம்…
எ… எனக்கு பீரியட்ஸ்லாம் இல்லை!
ம்.. அதான் சொன்னியே!
எனக்கு எரிச்சல் வந்தது. இன்னமும் புரிஞ்சிக்க மாட்டேங்குறானே?!
என் எரிச்சலை அதிகப்படுத்தும் வகையில் இன்னொன்று செய்தான்.
சரி, உன் ஃபிரண்டு வேற, என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சிக்க வெயிட் பண்ணிட்டிருப்பா. நான் அவகிட்ட ஃபோன் பண்ணி, எல்லாத்தையும் விவரமா சொல்றேன். ஓகே!
எனக்கு கடும் கோபம் வந்தது. அதே கோபத்தில் கடுப்புடன் சொன்னேன்.
ஒண்ணும் வேணாம். அவ ஏற்கனவே இதை எதிர்பாத்திருப்பா. இந்த ட்ரிப் முடியுறதுக்குள்ள நாம் சேந்துடுவோம்னு, இன்னிக்கு மதியானம், நான் பேசுறப்பவே அவளுக்கு சொல்லிட்டேன். பத்தாததுக்கு நீயும் சாயங்காலம் வேற பேசியிருக்க. அதுனால அவளுக்கு தெரியும். நீ, ஃபோன் பண்ணனும்னு அவசியம் இல்லை.
இருந்தாலும், நாம சொல்லனுமில்ல?
கடுப்பின் உச்சத்தில், ப்ப்ச்.. அதெல்லாம் ஒண்ணும் வேணாம், நீ ஃபோன் பண்ணாம இருந்தாலே, நாம, இப்ப, இங்க சந்தோஷமா இருக்கோம், அதான் ஃபோன் கூட பண்ணலைன்னு அவ புரிஞ்சிக்குவா!
இதுக்கு மேல சொல்ல முடியாதுடா இடியட்! என்று உள்ளுக்குள் திட்டினேன்.
ஓ… எதுவும் சொல்லாம, செய்யாம இருந்தாலே பாசிடிவ்னு அர்த்தமா?
ஆமா! அப்டித்தான் என்று கடுப்பில் சொன்னேன்.
பின், மெல்ல காதருகே குனிந்து கேட்டான்!
அப்ப, முத தடவை, உன்னைத் தொட்டப்ப, எதுவும் சொல்லாம, செய்யாம இருந்தியே? அதுவும் உன்னோட பாசிடிவ் சிக்னல்னு நான் எடுத்துக்கலாமா?? ம்ம்?
நான் அவனையே ஆசையாகப் பார்த்தேன். திருடன்… எல்லாம் தெரிஞ்சிகிட்டே கேட்டிருக்கான்!
பதில் சொல்ல முடியாமல் என்னை தவிக்க வைத்தவன், இன்னும் சீண்ட ஆரம்பித்தான்.
லாவி…
ம்ம்ம்!
என்ன இருந்தாலும் நான் சின்னப்பையன்னு நீயே சொல்ற! நீயும், என்னை விட வயசுல பெரியவ!
அதுனால?
அதுனால, நீதான் அடுத்து என்ன பண்ணனும்னு எனக்குச் சொல்லித்தரனும்! ஏன்னா, நான் சின்னப் பையனில்லை! எனக்குதான் எதுவும் தெரியாதில்ல?
உனக்காடா தெரியாது?!
ஒரு முறை தெரியாமல் சொன்னதை வைத்து என்னை பயங்கரமாக சீண்டிக் கொண்டு இருந்தான். அவனையே கண்கள் விரியப் பார்த்துக் கோண்டிருந்தேன். அவனோ, முகத்தை பாவமாக வைத்து, பேசிக் கோண்டிருந்தான்.
அமைதியா இருந்தாலே பாசிடிவ் சிக்னல்னு. உனக்கு தெரிஞ்சிருக்கு. அதுனால, நீதான் சொல்லித்தரனும் லாவி!
எனக்கு கோபம் வந்திருந்தது. நானே எடுத்துக்கோன்னு சொல்லியும், இன்னும் பேசிட்டிருக்கானே இந்த மடையன் என்று கடுப்பானேன்.
அதே கடுப்பில்,
அதெல்லாம் சொல்ல முடியாது, போடா என்று அவனிடம் இருந்து விலகி வெளியே ஓட ஆரம்பித்தேன்.
ஏய், எங்கடி போற? என்று என்னைப் பிடிக்க, பின்னாடியே துரத்து வந்தான்.
இன்றைய நாளுக்காக என்று தேர்ந்தெடுத்து நான் கட்டியிருந்த புடவை, வேகமாக ஓட உதவி செய்யவில்லை. நானும் தப்பிக்க வேண்டும் என்றா ஓடினேன்? அவன் பிடிக்க வேண்டும் என்றுதானே ஓடினேன்?
அவனைக் கவர வேண்டும் என்பதற்க்காவே, குளித்து முடித்து ஃப்ரெஸ்ஸாக, செக்சியான சிகப்பு நிறப் புடவையை அணிந்திருந்தேன்.
கலராக இருக்கும் பெண்கள், சிகப்பு அல்லது கருப்பு கலரில், கொஞ்சம் காண்ட்ஸ்ட்டாக, சரியான முறையில் புடவை அணிந்தால், ஆண்களுக்கு, அது மிக செக்சியாக தோன்றும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
சிகப்பு நிற கொஞ்சம் செக்சி லுக்கையும், அதுவே அதீத அடர்த்தியாய் மாறினால், கொஞ்சம் Slut மாதிரியான தோற்றத்தைத் தரும் என்று அறிந்திருக்கிறேன்.
இன்று அவனுக்கு, அழகாக மட்டுமல்ல, அவனுக்கு மிகவும் செக்சியாக நான் காட்சியளிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அவனுக்கான அன்பினை என் மனம் எப்பொழுதும் கொடுத்தாலும், அவனும் நானும் மனமொத்து இணையும் இன்றைய இரவில், அவனுக்கான எல்லாச் சுகங்களையும் தருவது என்று முடிவு செய்திருந்தேன். அவன் தானே, இனி எனக்கு எல்லாம்? பின் அவனுடைய சுகத்தை விட வேறு என்ன பெரிய விஷயம் இருக்கப் போகிறது?!
இதுவரை காதலியாக இருந்த நான், இன்று, அவனுக்கு காம மோகினியாக இருக்க முடிவு செய்திருந்தேன்.
அதனாலேயே, பார்த்து பார்த்து, அவனுக்காகத் தயாராகியிருந்தேன்.
அந்தப் புடவையில், அந்த அலங்காரத்துடந்தான், நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். அவன் துரத்திக் கோண்டிருக்கிறான்!
அவன் கைகளுக்குள் சிக்கக் கூடாது என்று வெளியே ஓடிய, என்னைத் துரத்திக் கொண்டே புல்வெளிக்கு வந்தவன், பின்னிருந்து என்னை இறுக்கி அணைத்தான்!
                                           
பின்னிருந்து இறுக்கிய வேகத்தில், என்னைத் திருப்பியவன், அருகிலிருந்த சுவரில் சாயத்து, இருகைகளையும் விரித்து சுவற்றோடு சேர்த்து பிடித்தவன், என் உதட்டிற்கு மிக அருகே வந்து, பின் எதுவும் செய்யாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்!
மீண்டும், எதுவும் செய்யாதவனைக் கண்டு, கடுப்பான நான்,
என்னடா பண்ற?
நாந்தான் எதுவுமே பண்ணலியே, லாவி?
டேய்…
ஏன் கோபப்படுற?
ஓ… எதுவும் சொல்லாம இருந்தா, பாசிடிவ் சிக்னங்கிற மாதிரி, என்னடா பண்றன்னு கேட்டா, ஏதாச்சும் பண்ணுன்னு அர்த்தமா?
எமகாதகனா இருப்பான் போல! கரெக்ட்டா கண்டு பிடிக்கிறானே! என்ற என் எண்ண ஓட்டத்தை அவன் குரல் கலைத்தது!
அப்படி என்ன பண்ணனும்னு கேட்டாலும், நீ எதுவும் சொல்லித் தர மாட்டேங்குறியே?! சரி, நானா ஏதாச்சும் பண்ணலாம்னு, உன் பக்கத்துல வந்தா…
                                      
பக்கத்துல வந்தா??? பக்கத்துல வந்தா என்ன என்ற கேள்வியோடு அவனைப் பார்த்தேன்.
ஒரு ரசனையோடு என்னை மேலும் கீழும் பார்த்தவன், பின் சொன்னான்.
பக்கத்துல வந்தா, நீ மூச்சு வாங்குற அழகு இருக்கே, அது, உன்னை அப்படியே ரசிச்சு பாத்துகிட்டே இருக்கச் சொல்லுது லாவி! அடுத்து என்ன பண்றதுன்னே தெரிய மாட்டேங்குது! எல்லாமே மறந்து போகுது!
அவன் பதிலில் அதிர்ந்தவள் அப்பொழுதுதான் கவனித்தேன்.
அவன் கண்கள் என் மார்புகளில் பதிந்து இருக்க, எனது சேலை சற்று விலகி, என் மார்புப் பிளவினை காட்டிக் கொண்டிருக்க, அவனுக்காக அணிந்திருந்த டைட்டான பிளவுஸில், தூக்கிக் காட்டிய செழுமையான எனது முலைகள், ஓடிவந்ததில், மூச்சு வாங்க, மேலும் கீழும் ஏறி இறங்கிக் கோண்டிருந்தன.
அவன் என்னை மிக நெருங்கி நின்றதால், சற்றேப் பெரிய என்னுடைய முலைகள், மேலும் கீழும் ஏறி இறங்கும் போது, அவனது மார்பினை ஒவ்வொரு முறையும் உரசிக் கொண்டு இருந்தன!
அவன் கண்கள், என் முலைகளை கடித்துத் தின்பது போல் பார்த்துக் கொண்டிருக்க, எனக்கோ, வெட்கம் பிடுங்கித் தின்றுக் கொண்டிருந்தது.
உடும்புப் பிடியாய் பிடித்திருந்த, அவனது கைகளிடமிருந்து, எனது கைகளை உதற நினைத்தாலும், என்னால் விடுபட முடியவில்லை. மாறாக,
அவனுடன் போராடியதில், எனது முலைகள் இன்னும் வேகமாக ஆடியதில், அவன் என்னைப் பார்த்து கொஞ்சம் நக்கலாகச் சிரித்தான்.
ஹா ஹா ஹா!
அவனது சிரிப்பில், ஒரே சமயத்தில் கோபமும், வெட்கமும் அடைந்த நான், வலுக்கட்டாயமாக, என் கைகளை உதறி, அவன் என் முலைகளைப் பார்க்கக் கூடாது என்பதற்க்காக அவனை இறுக்கித் தழுவிக் கொண்டேன்.
அதனால்தான் கட்டிப் பிடித்தேனா, இல்லை, அவனைக் கட்டிப் பிடிக்க சாக்கு தேடினேனா என்பது, கடவுளுக்குதான் வெளிச்சம்.
அவனுடைய பார்வையிலிருந்து தப்பித்து விட்டதாக நினைத்திருந்த என்னை, வேறு விதமாகச் சீண்டினான். என்னை அணைத்திருந்தவன், காதருகே கூறினான்.
செம சாஃப்ட்டா இருக்கு லாவி!
அக்... என்ற முனகல் மட்டும் என்னிடம்!
எ… எதைப் பற்றிச் சொல்லுகின்றான்?!?!
கொஞ்சம் பெருசுதான் இல்லை…
அக்… ம… மதன்!
உண்மையில் என்னுடைய செக்சி அம்சமே, மதர்ப்பான என் முலைகளும், சற்றே வனப்பான உடம்பும்தான்!
இந்த ஜீரோ சைஸ் எல்லாம், சினிமாவிற்கு வேண்டுமானால் ஒத்து வரலாம். சற்றே சதைப் பிடிப்பான இடுப்பு ஏற்படுத்தும் கிளர்ச்சியை, ஒல்லியான இடுப்பு ஏற்படுத்தி விடுமா என்னா?
ஆசையாகத் தாவி பிடிக்கும் சமயத்தில், மென்மையான சதை, ஆணுக்கு உணர்ச்சி ஊட்ட வேண்டாமா? வெறும் எலும்பு இருந்தால், எரிச்சல்தான் வரும்!
என்னுடைய மதர்ப்பான முலைகளும், வனப்பான இடுப்பும், அவனுக்கும் பிடித்திருப்பதை, அது அவனுக்கு காமமூட்டுவதை விட, என்ன பெருமை எனக்கு?
பெண்ணின் முன்னால், விறைத்து நிற்கும், பெரிய உறுப்பு ஆணுக்கு பெருமை என்றால், தன்னுடைய அங்கங்கள் அவனுக்கு பிடித்திருப்பது, அவனுக்கு காமத்தை தூண்டுவது, பெண்ணுக்குப் பெருமை அல்லவா?
அந்தப் பெருமையை லாவண்யாவும் அடைந்தாள்.
அவன் இன்னும் சீண்டினான்!
‘எந்தக் கடையில நீ அரிசி வாங்குற…’ என்று பாடினான். இதுக்குன்னு தனியா சாப்டுவியா லாவி? ம்ம்?
அவன் சீண்டல், என் அழகின் மீது, எனக்கு ஒரு கர்வத்தைக் கொடுத்தது. அது திமிரில்லை. என் மணாளனுக்கு பிடித்த அழகு, என்னிடம் இருக்கிறது என்ற தன்னிறைவு. ஒரு மகிழ்ச்சி!
அந்த சந்தோஷத்திலேயே கேட்டேன்!
பிடிச்சிருக்காடா!
இதைப் பிடிக்கலைன்னு யாராலியாவுது சொல்ல முடியுமா? என்ன ஒண்ணு… என்று சொல்லி நிறுத்தினான்.
ஏதாச்சும் சேஞ்சஸ் சொல்லனும்னு நினைக்கிறானோ, ஒருவேளை கொஞ்சம் குண்டாயிருக்கேன்னு நினைக்கிறானோ? நீ சொன்னா, வெயிட் குறைச்சுக்குறேண்டா, எனக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம் என்ற எண்ணத்தில், அவனது மார்பின் முடிகளைத் தடவியவாறே கேட்டேன்!
எ… என்னடா?
இல்ல, உன்னை கொஞ்சம், முழுசா கட்டி பிடிக்க விடாம தடுக்குது! கொஞ்சம் பெருசா இருந்தா இதான் பிரச்சினை இல்லை?! என்று என்னிடம் நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்!
குப்பென்று இருந்தது எனக்கு! சிணுங்கலுடன், அவன் மார்பில் செல்லமாகக் குத்தினேன்!
ச்சீ… போடா!
ஏய், கையால மட்டும் குத்துடி! வலிக்குதுல்ல!
ஆங்....

உறவாடிக் கெடு! - பகுதி - 49


பின், ரூமிற்கு வந்த பொழுது மணி 1.
அங்கேயே லஞ்ச்சினை முடித்தவுடன், அவன் சொன்னான்.
நீ தூங்கி ரெஸ்ட் எடு லாவி! நான் போய் மீட்டிங் எப்பிடி போகுதுன்னு பாத்துட்டு வந்துடுறேன். இப்ப போயிட்டு வந்தா, நாளைக்கு வேண்டியதில்லை. நாளைக்கும் எங்கியாச்சும் வெளிய போலாம்.
அவன் என்னுடன் அதிக நேரம் செலவழிக்க விரும்பும் ஆசை, எனக்கு புரிந்தது. எனக்கும் அதுதான் விருப்பம் எனும் போது, என்ன பிரச்சினை?!
சரி… அப்ப நானும் வர்றேன். நீ போயி, நான் வர்றாம இருந்தா நல்லாயிருக்காது.
ஏன், யாராச்சும், ஏதாச்சும் சொல்லுவாங்களோன்னு ஃபீல் பண்றியா என்ன? அவன் குரலில் லேசான கோபம் இருந்தது.
எனக்கு சிரிப்பு வந்தது. அவனையேப் பார்த்து சொன்னேன். ரெஸ்ட் எடுக்க வேண்டிய நீயே, ரெஸ்ட் எடுக்காம போறப்ப எனக்கென்ன வந்தது? தவிர, நீயும் இல்லாம, எனக்கு இங்க போரடிக்கும் அதான் சொன்னேன்! ஓகேயா?
என் பதில் அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
பரவாயில்லை. அவகிட்ட ஃபோன் பேசனும்னு ரெண்டு நாளா சொல்லிட்டிருந்தியே. அதைச் செய். கொஞ்சம் தூங்கி எந்திரி. நானும் ரொம்ப நேரம் இருக்கப் போறதில்லை. சீக்கிரம் வந்துடுவேன். சும்மா எட்டிப் பாக்கத்தான் போறேன்.
அப்புறம் நாம கண்டுக்கலைன்னு ஒரு எண்ணம் வந்துடக்கூடாது பாரு! அதான்.
சரி ஓகே!
அவன் சென்றவுடன், தனிமையில், அவனுடனான காதலை உள்ளுக்குள் ரசித்துக் கொண்டிருந்தேன்.
என் மனம் தாங்க முடியா மகிழ்ச்சியில் இருந்தது. சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது. அப்படியே உல்லாசமாக புல்வெளியில் சுற்றிக் கொண்டிருந்தேன்.
இன்று மாலை எப்படியும் அவனிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று உள்ளுக்குள் முடிவெடுத்திருந்தேன்.
5 மணிக்கு மேலாகியும் அவன் வரவில்லை.
இதான் போனவுடனே வர்றதா? இதான் லவ் பண்ர லட்சணமா? உன் லவ்வர் வெயிட் பண்ணிட்டிருக்கான்னு அறிவு வேணாம்? என்று உள்ளுக்குள் அவனை செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தேன்.
அவனுக்காக நான் தயாராகி இருந்த பின்பும் அவன் இன்னும் வரவில்லை!
போனவன் திரும்பி வரும் போது ஏறக்குறைய இரவு 8 ஆகியிருந்தது. உள்ளே வந்தவனைப் பார்த்து, நானே அதிர்ந்தேன்.
கண்கள் சிவந்து, உடை கொஞ்சம் கலைந்து, முகத்தில் பல்வேறு உணர்ச்சிகளுடன் அவனைப் பார்த்தவுடன் தெரிந்தது, ஏதோ சரியில்லை என்று.
என்ன ஆச்சு மதன்?
என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். பின் மெதுவாகக் கேட்டான்.
ஏன் லாவண்யா, இப்டி பண்ண?
அவன் குரலும், அதிலிருந்த வருத்தமும், அவனது நிலையும் எனக்குச் சொல்லிவிட்டது. அவன் எதைக் கேட்கிறான் என்று! எந்தச் சூழ்நிலையை நான் எதிர்கொள்ள தயங்கினேனோ, அதைப் பற்றிதான் கேட்கிறான் என்று! இருந்தும் தயங்கித் தயங்கி கேட்டேன்.
எ… என்ன சொல்ற மதன்?
நிஜமா உனக்கு புரியலை?
நான் பதில் பேச முடியாமல் தலை குனிந்தேன். தயங்கித் தயங்கி கேட்டேன்.
எ… எப்டி தெரியும்?
இப்பதான் பழைய செக்ரட்டரிகிட்ட பேசிட்டு வர்றேன். இன்ஃபாக்ட் இன்னிக்கு போனதே, அவகிட்ட இது பத்தி கேட்கத்தான். அப்புறம் அக்காகிட்ட பேசிட்டு வர்றேன்.
என்னால் நிற்க முடியவில்லை. என் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவரக் காத்திருந்தது.
நான், உன்னைப்பத்தி, அப்படி பேசியிருக்க வாய்ப்பில்லைன்னு ஒரு தடவை கூட தோணலையா??? அவ்ளோ சுலபமா விட்டுட்டியா? ம்ம்? அவன் குரலில் கோபத்தை விட வருத்தம்தான் அதிகம் இருந்தது.
அவனது கோபம் என்னை பெரிதாக பாதித்தது இல்லை. ஆனல், அவன் வருத்தங்கள்…?!அவனது வருத்தத்தைக் கண்டு என் கண்களில், என்னை மீறி மெல்லிய கண்ணீர் எட்டிப் பார்த்தது!
அப்படி எல்லாரையும் கஷ்டப்படுத்தும் அந்த ஃப்ளாஸ்பேக்தான் என்ன???
லாவண்யாவின் வீட்டில், திடீரென, அவளது சித்தி, தன்னுடைய ஒன்று விட்ட தம்பிக்கு அவளைக் கட்டி வைத்துவிடலாம் என்று திட்டம் போட, அவள் மேல் பாசம் இல்லாத தந்தையும், செலவில்லாமல் அவளுக்கு கல்யாணம் செய்ய நினைத்து, ஓகே சொல்லியிருந்திருக்கிறார்.
விஷயம் கேட்ட நொடியிலேயே, முடியாது என்று லாவண்யா மறுக்க, மற்றவர்கள் வற்புறுத்த ஆரம்பித்தனர். போகும் போக்கு சரியில்லாததால், அவள் முதலில் உதவிக்கு, அவள் ஃபிரண்டான, மதனின் அக்காவை அழைத்து, எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். நேர்ல பேசணும். பெங்களூர் வரட்டுமா என்று கேட்டிருக்கிறாள்.
மோகனின் டார்ச்சரில் மாட்டி இருந்த அவனது அக்காவோ, எப்படி உதவுவது என்று யோசிக்கையில்,
மோகனோ, சும்மா அந்தப் பொண்ணையும் கூப்பிடு, வீட்லியே தங்க வை. ஒருத்தருக்கு ரெண்டு பேரா இருந்தா எனக்கும் நல்லா இருக்குமில்ல என்று அசிங்கமாகச் சொல்லியிருக்கிறான்.
இந்த நிலையில் அவள் வரக் கூடாது என்று நினைத்தவள், அடுத்த முறை ஃபோன் செய்யும் போது, சும்மா சும்மா என்னை டிஸ்டர்ப் பண்ணாத, ஏதாவதுன்னா மதன்கிட்ட போயி கேளு என்று வேண்டுமென்றே முகத்திலடித்தாற் போல் பேசியிருந்திருக்கிறாள்.
அவள் அவசரப்பட்டு இங்கு கிளம்பி வந்து மாட்டிக் கொள்ள கூடாதே, என்று வேண்டுமென்றே அப்படி பேசியிருந்திருக்கிறாள்.
காதலை வேண்டாம் என்று சொன்னவனிடம், இதற்காக போய் நிற்க வேண்டாம் என்று நினைத்திருந்த லாவண்யா, இப்பொழுது வேறு வழியில்லாமல், அவனுடைய நம்பருக்கு அழைக்க அது அணைத்து வைக்கப்படிருந்தது.
ஏனெனில், அதுதான், மதன், தன் கம்பெனியில் மிகவும் பிசியாக இருந்த நேரம். அஃபிசியல் கால்ஸ் அதுவும், அவனுடைய செக்ரட்டரி வழியாக அனுமதிக்கப்பட்ட கால்கள் மட்டுமே அவன் பேசினான். தேவையில்லாமல், யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் சொல்லியிருந்தான்.
லாவண்யா முதலில் அவன் செக்ரட்டரிக்கு பேசியிருந்திருக்கிறாள்.
இல்லை, தேவையில்லாம டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என்று பாஸ் சொல்லியிருக்கிறார் என்று சொன்னவளிடம்,
நான் லாவண்யான்னு சொல்லுங்க, என் பேரைக் கேட்டா, அவர் மாட்டேன்னு சொல்லமாட்டாரு! என்று மிகுந்த நம்பிக்கையுடன் சொல்லியிருக்கிறாள்.
அவளது நம்பிக்கையைக் கேட்ட செக்ரட்டரியும், மதனிடம் சொல்லப் போனாள்.
இங்குதான் விதி வேலை செய்தது!
அது, லாவண்யா என்ற பெயரை, செக்ரட்டரி, அந்த நேரத்தில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக, சரண்யா என்று காதில் வாங்கிக் கொண்டாள்.
மதனோ, செக்ரட்டரியிடம், அவிங்ககிட்ட, பேச தனக்கு ஒன்றுமில்லை என்று சொல்லியிருக்கிறான்.
லாவண்யாவால், அதை நம்பமுடியவில்லை.
அப்போது ஃபோனை வைத்தாலும், மீண்டும் அடுத்த நாள் அழைத்து, நீங்கத் திரும்ப அவர்கிட்ட பேசுங்க, ரொம்ப முக்கியமான விஷயம்னு சொன்னதாச் சொல்லுங்க என்று அடித்துப் பேச, அப்பொழுதும், அவன், எவ்ளோ முக்கியம்னாலும், அவிங்களைப் பார்க்கவோ, பேசவோ விருப்பமில்லை என்று சொல்லியிருக்கிறான்.
லாவண்யாவால் அப்பொழுதும் நம்ப முடியவில்லை. அடுத்த நாள், நேராக அலுவலகம் சென்றிருக்கிறாள்.
அதே செக்ரட்டரியிடம், நான் ஃபோன்ல பேசினேனே! ஏதோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்னு நினைக்கிறேன். நான்னு சொன்னா, கண்டிப்பா மதன், என்னை பாக்க முடியாதுன்னு சொல்ல மாட்டான். நான் அவனைக் கண்டிப்பா பாத்துட்டுதான் போவேன் என்று சொல்லியிருக்கிறாள்.
தன்னுடைய பாஸை, அதுவும் அனைவரும் கண்டு பயப்படும் ஒருவரை, இவள் மிக கேஷூவலாக, அவன், இவன் என்று சொல்வதைக் கண்ட மதனின் செக்ரட்டரி,
மேடம், நீங்க சொல்றது புரியுது. பட், பாஸ் வந்து, இந்த 6 மாசமா கம்பெனியை கண்ட்ரோலுக்கு கொண்டுவர, டே அண்ட் நைட் ஒர்க் பண்றார். அதுனால, சமயத்துல பயங்கர டென்ஷனா இருக்காரு. சில சமயம் அவர்கிட்ட பேசவே எனக்குல்லாம் டென்ஷனா இருக்கும். அப்டி இருந்தும் போன தடவைச் சொன்னப்பவே, காய்ச்சி எடுத்துட்டாரு. இப்ப போயி சொன்னா…
ப்ளீஸ் எனக்காக, இந்த ஒரு தடவை ட்ரை பண்ணுங்களேன். இனி நான் வர மாட்டேன் என்று லாவண்யா சொல்ல, வேறுவழியில்லாமல், அவளது செக்ரட்டரி அவளை சோஃபாவில் உட்காரவைத்து விட்டு, மதன் ரூமூக்குச் சென்று சொல்லியிருக்கிறாள்.
சார், ரெண்டு நாளா ஃபோன் பண்ணியிருந்தாங்கன்னு சொல்லியிருந்தேனே, அந்த லேடி, உங்களைப் பார்த்தே ஆகனும்னு வெளிய வெயிட் பண்றாங்க சார். உங்களை நல்லாத் தெரியும், முக்கியமான விஷயம்னு சொல்றாங்க சார் என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள்!
கதவு கொஞ்சம் திறந்திருந்ததால், செக்ரட்டரி சொன்னது வெளியே இருந்த என் காதிலும் விழுந்தது.
வாட்… நாந்தான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல, அவிங்களை நான் பார்க்க விரும்பலைன்னு? பின்ன என்ன?
இல்ல சார், அவிங்களுக்கு உங்களை நல்லா தெரிஞ்சிருக்கும் போல. அவங்க கான்ஃபிடண்ட்டா சொல்லுறாங்க, நீங்க பாக்க அலவ் பண்ணுவீங்கன்னு. வா, போன்னு சொல்ற அளவுக்கு பழக்கம் மாதிரி தெரியுது. அதான்…
லுக், என் காசுக்காக, என்னைத் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க, ஆயிரம் பேரு வருவாங்க. அவிங்களை ஃபில்டர் பண்ணத்தான் உங்களை அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன். இந்த உறவே வேணாம்னு சொல்லியாச்சில்ல. அப்புறம் எதுக்கு இங்க வர்றாங்களாம்? உங்க பாசை மரியாதை இல்லாம பேசுறவிங்களை, நீங்களே திட்டியிருக்க வேணாம்? என்கிட்ட வந்து அதையேச் சொல்றீங்க?
இனி அவிங்க பாக்கனும்னு சொல்லி நீங்க வந்து நின்னா, உங்களை வேலையை விட்டு தூக்கிடுவேன். ஓகே?
அவிங்களா போறாங்களா, இல்லை வாட்ச்மேனைக் கூப்பிடனுமான்னு கேளுங்க என்று கத்தியிருக்கிறான்.
இது எல்லாமே, அறைக்கு வெளியே இருந்த லாவண்யாவின் காதிலும் விழுந்தது. அவளால், அந்த அவமானத்தைத் தாங்கமுடியவில்லை. கிடுகிடுவென்று வெளியே வந்துவிட்டாள்.
ஆனால், அத்தனைப் பிரச்சினைக்கும் மூல காரணம் ஒன்றுதான்.
அது, லாவண்யா என்ற பெயரை, அவனது செக்ரட்டரி, சரண்யா என்று உள் வாங்கிக் கொண்டதுதான். அது லாவண்யாவிற்கும் தெரியாது! தெரிந்திருந்தால், அவளுக்குப் புரிந்திருக்கும்.
ஏனெனில், சரண்யா என்பது, அவனுடைய சித்தியின் அதாவது, அவன் அப்பாவின் இரண்டாம் மனைவியின் பெயர்.
அது சரியாக, மதன் அவன் தந்தையுடன் போராடிக் கொண்டிருந்த தருணம்!
கொஞ்ச சொத்தேனும் தனக்காக வைத்துக் கொள்ள, நேரடியாகப் போராடி, மிரட்டி, பின் கெஞ்சி, எதுவும் வேலைக்காகாமல், பின் தன் மனைவியை விட்டு அழ வைத்து, செண்டிமெண்ட்டலாக ஏதேனும் வாங்க எல்லா வழிகளையும் அவர் முயற்சி செய்த நேரம்.
அந்த சில்லறைத்தன முயற்சிகளைக் கண்டு கடுப்பான மதன், வீட்டிற்கு அதிகம் செல்லாமல், தெரியாதவர்களை உள்ளே விடாமல், தன் முயற்சியில் ஈடுப்பட்டிருந்த நேரம்.
அந்த நேரத்தில், லாவண்யா என்று சொன்னதை, அவன் செக்ரட்டரி சரண்யா என்று எடுத்துக் கொள்ள, மதன் அதை, தன் சித்தியின் முயற்சி என்று எடுத்துக் கொண்டான்.
அன்று, லாவண்யாவால், மதனின் அந்தப் பேச்சை ஜீரணிக்கவே முடியவில்லை. அவமானம் தாங்காமல், உடனே அங்கிருந்து வெளியேறி விட்டாள்.
என்னதான் மனம், உறுதியாக தன் மணாளனை நம்பினாலும், குழப்பத்திலும், நடக்கும் முயற்சிகளாலும், ஏற்கனவே மதனின் அக்காவின் பேச்சாலும், மனதளவில் மிகவும் தளர்ந்திருந்த லாவண்யாவிற்கு, இது பேரிடியாய் அமைந்தது.
அதே சமயம், இப்பொழுதும் அவள் நினைத்து வருத்தப்படும் ஒன்று, அவ்வளவு தூரம் சென்றவள், அவன் பேச்சைக் கேட்டவுடன், கோபமாக, ஏன் அவனது அறைக்குள் நுழையவில்லை என்பதுதான்!
குறைந்த பட்சம், அவனை திட்டவாவது உள்ளே நுழைந்திருந்தால்…. நிலையே வேறு!
அவன் பேச்சிலேயே மனம் உடைந்து, குழப்பத்தில் வெளியே வந்தவளை, அவளது அப்பாவே அழைத்து, நீ கல்யாணம் பண்ணிக்கல்லாம் வேணாம். இப்ப ஒரு பூஜைக்காக, குலதெய்வம் கோயிலுக்கு மட்டும் வந்துட்டு போ என்று அழைக்க, அவள் கோயிலுக்குச் சென்று, பூஜைக்கு அமர்ந்து, அமைதி தேடி, கண் மூடி, சாமி கும்பிடும் தருணத்தில், அவள் கழுத்தில் தாலி கட்டப்பட்டது.
இந்த உலகில், எல்லாரும் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்பது போல் உணர்ந்த லாவண்யா, வெகுண்டெழுந்து, நேரடியாக போலீசில் கம்ப்ளையிண்ட் செய்து விட்டாள். அவளது இந்த ஆக்ரோஷத்தை அவனது அப்பா மற்றும் சித்தியே எதிர்பார்க்கவில்லை.
இத்தனை நாட்கள் அமைதியாக, எதற்கும் எதிர்த்துப் பேசாதவள், இவ்வளவு கோபம் அடைவாள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவளை ஏமாற்றி தாலி கட்டியவனுக்கு கடும் பயம் வந்திருந்தது.
ஆனால், அவளுடைய மனதிலோ, இது எல்லாவற்றுக்கும் காரணம் மதன் என்று அவன் மேல் கடும் கோபம் வந்திருந்தது. காதலைச் சொன்னால் மட்டும் போதுமா? காதலியைக் காப்பாற்ற வேண்டாமா?
ஆனால் அவள் யோசிக்காத ஒரு விஷயம்,
தனக்கு மிக நெருக்கமான தன் தோழியிடம் கூட வராத கோபம், மதனின் மேல் ஏன் வருகிறது? இத்தனைக்கும், காதல் சொன்னவனை, வேண்டாம் என்று சொன்னவளே அவள்தானே? அப்படியிருக்கையில், காப்பாற்ற வேண்டிய தேவை அவனுக்கு என்ன இருக்கிறது?
யோசித்திருந்தால் அவளுக்குப் புரிந்திருக்கும்!
காதலை அவள் மறுத்தாலும், எப்பொழுதோ அவள் மதனை காதலிக்க மட்டுமல்ல, உள்ளுக்குள் அவனுடன் வாழவே ஆரம்பித்து விட்டாள் என்பதும், இப்போது அவள் காட்டுவதும் கோபமல்ல, உரிமையுள்ளவனிடம், அவள் காட்டும் வருத்தம், தன் சோகங்களை மறக்க, தன் காதலனிடம் தேடும் அடைக்கலம் என்றும் புரிந்திருக்கும்.
மதனின் அக்காவிடம், அவள் மனசு விட்டு பேசும் போதும், அவன் அக்காவும் அவளைத் திட்டியிருக்கிறாள்.
மதன், உன்னை அப்படி சொல்லுவானா? நீ எப்டிடீ அப்படி நினைச்ச?
எனக்கு மட்டும் ஆசையா என்ன? அவன் அப்படி சொல்ல மாட்டான்னு எனக்கும் தெரியும். ஆனா, அன்னைக்கு நாந்தானே கேட்டேன்?
ஆனா, அதுக்கப்புறமும், அடுத்த நாள், உன் மூலமா ட்ரை பண்ணலாம்னு நினைச்சேன். அப்டி டக்குன்னு இதை நான் நம்புற ஆளா?
என்னால எத்தனை குழப்பத்தைத்தான் தாங்க முடியும்? ஆனா, அதுக்குள்ள, என்னென்னமோ நடந்துடுச்சி என்று புலம்பியிருக்கிறாள்.
அவன் அக்காவோ, நீ என்ன சொன்னாலும், கண்டிப்பா இதுல ஏதோ குழப்பம் இருக்கு! முன்னன்னா கூட, நீ என்கூட வான்னு சொல்லியிருந்திருப்பேன். ஆனா, இப்ப, அதுவும் மதன் மேல இப்படி ஒரு குற்றச்சாட்டு இருக்குறப்ப, நான் உன்னைக் கூட்டிட்டு போக விரும்பலை. அதை முதல்ல க்ளாரிஃபை பண்ணு! வேணும்ன்னா சொல்லு, நான் இதைப் பத்தி அவன்கிட்ட கேக்குறேன்.
இல்லடி! இது, எங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம். அன்னிக்கு, நானா அவன் ரூமுக்குள்ள போகாதது, என் தப்புதான். அதுனால, நானே அவன்கிட்ட நேரா பேசிக்கிறேன்.
சொன்ன லாவண்யாவை இமைக்காமல் பார்த்தாள், மதனின் அக்கா!
எ… என்னடி?
                       
அவனும், இதையேதாண்டி சொன்னான். இந்த விஷயத்தை அவனே பாத்துக்குறேன்னு. நீயும் அதான் சொல்ற! இப்படி, பல விஷயங்கள்ல, நீங்க ரெண்டு பேரும் செம மேட்சுடி!
நான் அவனைப் பத்தி புரிஞ்சிக்காத விஷயங்கள் சிலதைக் கூட, நீ நல்லா புரிஞ்சிக்கிற! இனிமேனாச்சும், உங்க வாழ்க்கை நல்லா அமைஞ்சா போதும் என்று ஃபீல் பண்ணியிருந்திருக்கிறாள்.
அதன் பின், லாவண்யா செக்ரட்டரியாக வேலைக்கு வந்திருக்கிறாள். இரண்டாம் நாளே, இந்தப் பெயர் குழப்பம்தான், எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் என்று தெரிந்து கொண்டாள். அதுவும், அதே பழைய செக்ரட்டரி மூலமாக.
லாவண்யா முதல் நாள் வந்த பொழுது, பழைய செக்ரட்டரி லீவ். இரண்டாம் நாளும், கொஞ்சம் தாமதமாக வந்தவள், பின், லாவண்யாவை சந்தித்திருக்கிறாள்.
வைஷாலி மேடம், இவங்களை பாஸ் புது செக்ரட்டரியா அப்பாயிண்ட் பண்ணியிருக்கிறார். உங்களை ட்ரெய்னிங் கொடுக்கச் சொன்னார். நீங்க பாத்துக்கோங்க. பை. என்று கூட்டி வந்த ஆள் சொன்னார்.
லாவண்யாவைப் பார்த்தவுடன் பழைய செக்ரட்டரி உடனே அடையாளம் கண்டுகொண்டாள்.
                    
ஹல்லோ சரண்யா… எப்டி இருக்கீங்க? இட்ஸ் அ சர்ப்ரைஸ். ஐ யம் ரியல்லி ஹேப்பி. அன்னிக்கு உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியலைன்னு எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சி. சாரி! வெரி சாரி!
ஆக்சுவலி, பாஸ் கூட அந்தளவு கடுமையா யாரையும் பேசினதில்லை. இன்ஃபாக்ட், அவரு ஏன் அன்னிக்கு ஏன் அப்படி பேசினாருன்னு எனக்கே குழப்பமாயிடுச்சி. அந்தளவு நல்லவரு. சிரிக்க மாட்டாரே தவிர, ரொம்ப நல்ல டைப்.
எனி ஹவ், வெல்கம் ஆன் போர்ட். நீங்கதான் செக்ரட்டரிங்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்!
பட படவென்று பேசிய, ஏறக்குறைய தன்னை விட 5 வயது கூட இருக்கிற வைஷாலியை, லாவண்யாவிற்கும் பிடித்து விட்டது. அவள் பேசியதில், ஆரம்பத்தில் அவள் சரண்யா என்று கூப்பிட்டதைக் கூட கவனிக்கவில்லை லாவண்யா!
அப்புறம், ஜாப் விஷயமாத்தான் அன்னிக்கு சாரை பாக்க ட்ரை பண்ணீங்களா? எனி வே, இப்ப அந்த ஜாப் உங்களுக்கு கிடைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்! எந்த டவுட், என்ன சப்போர்ட்ன்னாலும் என்கிட்ட தயங்காம கேளுங்க. ஓகே!
இப்படியே சிறிது நேரம் பேசிக்கொண்டு இருக்கும் போது, லாவண்யாவிற்கு வைஷாலியை இன்னும் நன்றாகப் பிடித்து விட்டது. இயல்பில் வைஷாலியும் மிக நல்லவளே.
லாவண்யா கிளம்பும் போது, வைஷாலி மீண்டும் அவள் பெயரைச் சொன்னபோதுதான் லாவண்யா கவனித்தாள்.
ஓகே, சரண்யா, மதியம் லஞ்ச்க்கு என்ன பன்றதுன்னு யோசிக்காதீங்க. இன்னிக்கு என் ட்ரீட். நானே உங்க கேபினுக்கு வர்றேன். ஓகே?! பை சரண்யா?
சடாரென்று திரும்பினாள் லாவண்யா! நீங்க, இப்ப எ… என்னச் சொன்னீங்க?
அவளது செய்கையில் ஆச்சரியப்பட்டாலும், பதில் சொன்னாள். அதான் லஞ்ச்சுக்கு…
அதில்லை, நீங்க, என்னை என்னான்னு கூப்ட்டீங்க?
சரண்யான்னு. அதானே உங்க பேரு?
இ… இல்லை என் பேரு லாவண்யா!
ஓ… அப்டியா? நான் உங்க பேரை சரண்யான்னுதான் நினைச்சிட்டிருக்கேன். உங்க முகம் மனசுல பதிஞ்சிடுச்சா, அதுனால, பேரும் மறக்கலை. ஃபோன்ல கேட்டப்ப, ஏதோ ஃபால்ட்டுன்னு நினைக்கிறேன்.
அப்பொழுதும் வைஷாலிக்கு, அது பெரிய விஷயமாய் தெரியவில்லை!
லாவண்யா, வைஷாலியை பரிதவிப்புடன் கேட்டாள்.
நீ… நீங்க, மதன்கிட்ட அன்னிக்கு சொன்னப்ப சரண்யா கால் பண்ணியிருக்காங்க, சரண்யா பாக்க வந்திருக்காங்கன்னு தான் சொன்னீங்களா?
லாவண்யாவின் குரலும், கேள்வியும், வைஷாலிக்கும் எதையோ உணர்த்தியது. யோசித்தவள் தயங்கியவாறே சொன்னாள். வைஷாலியின் குரல் கம்மியிருந்தது.
நான் ஒரு தடவையோ, ரெண்டு தடவையோதான், சரண்யான்னு உங்க பேரைச் சொன்னேன். மீதி டைம், மோஸ்ட்லி, நேத்து கால் பண்ணவிங்க அப்படின்னுத்தான் ரெஃபர் பண்ணேன்.
அவளது பதிலைக் கேட்டவுடன் நடந்தது என்ன என்று லாவண்யாவிற்கு முழுதும் புரிந்தது. அந்த அதிர்ச்சியான செய்தியைக் கேட்டவள், அப்படியே நெற்றியில் கை வைத்து, ஓய்ந்து போய் அமர்ந்தாள்.
லாவண்யாவின் செய்கை வைஷாலிக்கு தெளிவாக உணர்த்தியது. தான் பெயரை மாற்றிச் சொன்னதால்தான், பாஸ் அப்படி ரியாக்ட் செய்திருக்கிறார் என்று. வைஷாலிக்கு வருத்தம், பயம், குழப்பம் எல்லாம் ஒரே சமயத்தில் தோன்றியது.
அன்னிக்கு திட்டினவங்களுக்கு இன்னிக்கு பாஸ் வேலையைக் கொடுத்திருக்கார்ன்னா, இவங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்குன்னுதானே அர்த்தம். நான் பேரை தப்பா சொன்னதுதான் காரணமா? என்று யோசித்தாள் வைஷாலி.
சர… லாவண்யா, என்று அவளைத் தொட்டாள்.
நான் பேர் மாத்திச் சொன்னதுதான் பிரச்சினையா? ரொம்பப் பெரிய தப்பா? சாரி, லாவண்யா, நான் வேணும்னு எதையும் பண்ணலை. ரியல்லி சாரி.
இ.. இட்ஸ் ஓகே வைஷாலி. தெரியாம நடந்ததுக்கு, நீங்க என்ன பண்ணுவீங்க? எனக்கு இப்பதான் சில குழப்பங்கள் போச்சு. எனி வே, விடுங்க பாத்துக்கலாம்.
இருந்தாலும் மனசு கேளாத வைஷாலி, நான் வேணா பாஸ்கிட்ட போயி சொல்லிட்டு வரட்டா என்று கிளம்பினாள்.
அவளைத் தடுத்த லாவண்யா, அவளிடம் கேட்டாள்.
உங்களுக்கு இந்த வேலை வேணாமா வைஷாலி?
எ… என்னச் சொல்றீங்க லாவண்யா?
இப்ப நீங்க போய் சொன்னீங்கன்னா, மதன் கோபத்துல, வேலையை விட்டே தூக்குனாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை. அதுனால நீங்களா போய் சொல்லாதீங்க.
ஒரு வேளை என்னிக்காவது மதனா வந்து கேட்டா, அன்னிக்கு உண்மையைச் சொல்லுங்க. அப்பக் கோபப்பட்டு ஏன் என்கிட்ட சொல்லலைன்னு கேட்டாலும், நாந்தான் அப்படி நடந்துக்கச் சொன்னேன்னு சொல்லுங்க. அவன் விட்டுடுவான்.
லா… லாவண்யா!
இது நீங்க தெரியாம செஞ்ச தப்புன்னாலும், இதோட இம்பாக்ட் உங்களுக்கு தெரியாது வைஷாலி. நான் மதன்கிட்ட பேசிக்கிறேன். மதன் கேட்டா மட்டும், நீங்க என் பேரை யூஸ் பண்ணுங்க என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
மதன் என்று கூப்பிட்ட முறையும் சரி, அவ்வப்போது அவன் இவன் என்றதும் சரி, அவளுடைய தன்னம்பிக்கையும் சரி, எல்லாமே, வைஷாலிக்கு, லாவண்யாவின் பவர் என்ன என்று சொல்லியது.
தவிர, அதன் பின் பல நேரங்களில், லாவண்யா மதனை எதிர் கொள்ளும் விதமும், மதன், லாவண்யா மேல் காட்டும் தனிப்பட்ட அக்கறையும், அவர்களுக்கிடையேயான உறவை இவளுக்கு தெளிவாகக் காட்டியது.
மனசு தாங்காமல், வைஷாலியே, என்னால, உங்களுக்குள்ள ஒரு பெரிய பிரிவு வந்திருச்சே. என்னை மன்னிச்சிருப்பா என்று புலம்பியிருந்திருக்கிறாள்.
லாவண்யாவோ, அவளை சமாதானப்படுத்தியிருக்கிறாள்.
யார் என்ன சொல்லியிருந்தாலும், அன்று, தான் அவனது அறைக்குள் சென்றிருந்தால், இந்தக் குழப்பமே இருந்திருக்காது. அவள் மேலும் தப்பு இருக்கையில், ஏற்கனவே வருத்தப்படுபவளை மீண்டும் வருத்த விரும்பவில்லை லாவண்யா! யாரென்ரு தெரியாதா போதே, மனமிரங்கி, பல முறை இவளுக்காக மதனிடம் பேசி திட்டு வாங்கியவளாயிற்றே!
அந்த வகையில், லாவண்யாவிற்க்கு இன்னொரு நல்ல நட்பு கிடைத்தது.
வைஷாலியிடம் பேசிவிட்டு வந்த அன்றுதான், லாவண்யா, மதியம் மிகவும் அப்செட்டாகக் காணப்பட்டிருக்கிறாள். மதனிடம் ஹாஃப் டே லீவ் எடுத்து விட்டுச் சென்றிருக்கிறாள்.
ஆரம்பத்தில் கடும் வருத்தத்தில் இருந்தவளுக்கு, பின் யோசிக்க யோசிக்க ஒன்று புரிந்தது. அது,
இது வருத்தப்பட வேண்டிய தருணமல்ல, உண்மையில் மிகவும் சந்தோஷப்பட வேண்டிய நேரம்!
தன்னுடைய உயிர்த் தோழி, இன்னமும் அதே அன்புடன் இருக்கிறாள் என்ற உண்மை!
இப்பொழுது கூடுதலாக, ஹாரீசின் மூலம் கிடைத்திருக்கும் அண்ணன் என்ற உறவு!
வைஷாலியின் நட்பு!
எல்லாவற்றுக்கும் மேலாக, தன் காதலன், என் மன்மதன் எந்தத் தருணத்திலும் என் மேலான காதலை நிறுத்தவில்லை!
இது எவ்வளவு பெரிய சந்தோஷம்? இதற்காக நான் பூரித்துதான் நிற்க வேண்டும்!
மனதில் ஏற்பட்ட தெளிவு, அடுத்த நாளிலிருந்து அவளை பழைய லாவண்யாவாக மாற்றியிருந்தது.
ஒரு வகையில் நடந்த நிகழ்வுகளை, மதனுடைய காதலை சரியான சமயத்தில் ஏற்காத தன்னுடைய முட்டாள்தனத்திற்கு, மனதிற்கு வேண்டியவற்களைப் பற்றி யோசிக்காமல், குறைகள் மட்டுமே சொல்லும் சமுதாயத்தைப் பற்றி நினைத்ததற்க்கான தண்டனை என்றே நினைத்தாள்.
அதற்குப் பின்பு அவளை வருத்திய ஒரே விஷயம், இதை எப்படி மதனுக்குச் சொல்வது, சொன்ன பின் அவனுடைய கோபத்தை எப்படி எதிர்கொள்ளுவது என்பது மட்டும்தான்!
அந்தச் சூழ்நிலையில்தான் இப்போது லாவண்யா இருக்கிறாள்!
நீ ஏண்டி அன்னைக்கு ரூமுக்குள்ள வரலை? உண்மை தெரிஞ்சும் இத்தனை நாளா, ஏன் என்கிட்ட பேசலை?
எல்லாவற்றுக்கும் நான் அமைதியாகவே இருந்ததில் கடும் கோபமடைந்தவன், என்ன நெருங்கி, என் தோள்களை அழுத்தமாக பிடித்து உலுக்கினான்.
சொல்லு! இத்தனை நாள் ஏன் என்கிட்ட பேசலை? ம்ம்?
மெல்லிய கண்ணீருடன் சொன்னேன்.
எனக்கு பயம்!
என்ன பயம்? ம்ம்?
உ… உண்மை தெரிஞ்சு என்னை வெறுத்துட்டா?
லூசாடி நீ? என்ற மதன், தாங்க முடியாமல் என்னை அணைத்துக் கொண்டான்.
எல்லாத்தையும் நீயே முடிவு பண்ணிக்குவியா? ஏண்டி இப்டி பண்ற?
அவன் என்னை அணைத்ததும், என் அழுகை அதிகமாகியது. சமயங்களில் காதலில், திட்டுவதை விட, தண்டிப்பதை விட, மன்னிப்பது மிகவும் தாங்க முடியாததாய் இருக்கிறது.
அந்த வருத்தத்தில், அவன் அணைப்பினூடே சொன்னேன்.
எனக்கு இந்த தண்டனை தேவைதான் மதன். நான் அன்னைக்கு ரூமுக்குள்ள வர்லைல்ல? நீ, முதல்ல காதலைச் சொன்னப்ப முடியாதுன்னு சொன்னேன்ல?! அதுக்கு இந்த தண்டனை தேவைதான்!
போடிங்… இது உனக்கு மட்டுமா தண்டனை?! எனக்கும் தான? அப்ப நான் என்னடி தப்பு பண்ணேன்? நீயும், உன் மொக்கை லாஜிக்கும்!
அவனது கோபமான திட்டல், இப்போது மனதுக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது!
மன்னிப்பது காயத்தை ஏற்படுத்துவதாகவும், கோபத்தில் திட்டுவது, காயங்களுக்கு மருந்தாய் இருப்பது என்பது பெரிய வேடிக்கைதான்!
சிறிது நேரம் அப்படியே இருந்த பின், அவனிடம் கேட்டேன்!
ம… மதன், என் மேல கோவமில்லையா?
ம்ம்… கொஞ்ச நஞ்ச கோவமில்லை! வெறித்தனமான கோவம் இருக்கு!
எல்லாமே, இத்தனை நாளா, இதைச் சொல்லாம, தனியாவே கஷ்டப்பட்டுருக்கியேன்னுதான். என்ன பண்ணித் தொலையறது? அப்டியே அறையலாம்னு கூடத்தான் தோணுது! மனசு கேக்கமாட்டேங்குதே! என்று சொல்லியவன் இறுக்கி அணைத்துக் கொண்டான். லூசு!
காதலன் திட்டினால் இவ்வளவு சந்தோஷமாக இருக்குமா என்ன? ஆனால், நான், அவனது கோபத்தில் தெறித்த அன்பைக் கண்டு பயங்கர மகிழ்ச்சியடைந்தேன். நானும் அவனை இறுக்கிக் கொண்டேன்.
சாரிடா… என்று அவன் மார்புக்குள் இருந்து சொன்னேன்! பதிலுக்கு மதனோ இன்னும் இறுக்கிக் கொண்டான்.
சிறிது நேரம் கழித்து கேட்டேன். உனக்கு எப்டி வைஷாலிகிட்ட கேக்கனும்னு தோணுச்சு?
ம்… உனக்கா அறிவு வர்ற மாதிரி தெரியலை. அந்த ரெண்டு நாளுக்கப்புறம், எனக்கு மனசு கேக்கலை. நீ வாய் விட்டு சொல்லலைன்னாலும், எப்ப உன்னையே என்கிட்ட கொடுக்க நினைச்சியோ, அப்பியே எனக்கு தெரிஞ்சிடுச்சி.
அதுனால, எப்டி இந்த பிரச்சினை வந்துதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.
உன்னை, உங்க வீட்ல ஏமாத்த நினைச்சப்ப, நீ என்கிட்டயோ இல்ல, அக்காகிட்டயோ கூட ஹெல்ப் கேக்காம இருந்திருக்க மாட்டியேன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். அதுனால அக்காகிட்ட பேசுனேன்!
அவ சொன்னாளா? அவளை எதுவும் சொல்லாதேன்னு சொன்னேனே?
அறைஞ்சேன்னா? நீயும் சொல்ல மாட்ட, சொல்ல வர்றவங்களையும் தடுத்துடுவ? அப்புறம், நான் என்னதாண்டி பண்றது?
நான் அவகிட்ட கேட்டது ஒண்ணுதான், நீ, அந்த பிரச்சினை சமயத்துல, என்கிட்ட ஹெல்ப்புக்காக வந்தியா இல்லையா, ஜஸ்ட் யெஸ் ஆர் நோ மட்டும் சொல்லுன்னு கேட்டேன்.
அவ யெஸ்னு சொன்னா.
அப்புறம்தான், நானா, அந்த டைம்ல வைஷாலிதானே, எல்லாம் பாத்துகிட்டான்னு அவளைக் கேட்டேன். இப்ப அவளைக் கேட்டதுக்கப்புறம்தான் எல்லா விஷயத்தையும் சொன்னா. அதுக்கப்புறம் சொல்ல வந்தவளை, நீ தடுத்ததும் சொன்னா.
நீ ஏன்டி, அப்பவே என்கிட்ட வந்து சொல்லலை?
-------
சொல்லுடி!
எ… எந்த மூஞ்சியை வெச்சுகிட்டு வர்றது?
முதல்ல லவ்வைச் சொன்னப்பவும், முடியாதுன்னு சொல்லிட்டு, இப்ப இந்தச் சமயத்துலியும், தப்பே பண்ணாத உன்னை திட்டி, என்னை பாக்க வராதன்னு பேசிட்டு, இப்ப எல்லாம் தெரிஞ்ச பின்னாடி வந்தா அது, என் காதலுக்குதானே அசிங்கம்! எப்டி வர்றது?
உசிரா காதலிக்கிறவனை, நம்பாத நான்லாம் என்ன பொண்ணு? ம்ம்?
நான் இயல்பாக, எந்தளவு அவனைக் காதலிக்கிறேன் என்று சொன்னதும், இன்னும் என்னை அழுத்தமாக இறுக்கிக் கொண்டான். பின் சொன்னான்.
உனக்கு என்னடி குறைச்சல்? என் உசிருடி நீ! அதுக்கா இவ்ளோ யோசிச்ச? இப்பியும், நானா கண்டுபிடிக்காட்டி, நீ சொல்லாம, தனியாவே ஃபீல் பண்ணியிருந்திருப்பீல்ல?
சத்தியமா இல்லை… நீ என்னை நம்பனும். இந்த ஊட்டி ட்ரிப் முடியுறதுக்குள்ள உன்கிட்ட இதை பேசிடனும்னு நினைச்சேன்.
இன்ஃபாக்ட், இன்னிக்கு, நீ ஆரம்பிக்காட்டி, நானே பேசியிருந்திருப்பேன்…. காலையில நீ எனக்கு நகை எடுத்துக் கொடுத்தப்பவே என்னால தாங்க முடியலை. அதுனால எப்புடியும் இன்னிக்கு பேசிடலாம்னுதான், உனக்காக வெயிட் பண்ணிட்டிருந்தேன். நீ, எ… என்னை நம்புறீல்ல?
ஏய்… ச்சீ… உன்னை நம்பாம வேற யாரைடி நம்பப் போறேன். அதான் ரெண்டு நாளா, என்னென்னமோ யோசிச்சிகிட்டு, குழப்பமா இருந்தியா?
அவன் அந்தளவு என்னைக் கவனித்திருப்பதும், அவன் என் மேல் வைத்திருந்த நம்பிக்கையும், என்னை மலைக்க வைத்தது.
அவனை இறுக்கி அணைத்து, ஆம், என்று, அவன் அணைப்புக்குள்ளேயே தலையசைத்தேன்.
இருவரும் காற்று கூட புகாத வண்ணம் மிகவும் இறுக்கமாக அணைத்திருந்தோம். எல்லா உண்மைகளும் தெரிந்த பின், எந்தக் கவலையும் இல்லாமல், மிகவும் சந்தோஷமாக, காதலுடன் கூடிய ஒரு அணைப்பு, எவ்வளவு பெரிய வரம் என்று அந்தத் தருணத்தில் உணர்ந்தேன்.
அவனுடைய மார்பில் என்னை புதைத்துக் கொண்ட பொழுது, சிறு வயதிலிருந்து நான் மிகவும் மிஸ் செய்த என் தாயை அவனிடத்தில் உணர்ந்தேன்.
இதை விட வேறு என்ன எனக்கு வேண்டும்? இவனுக்கு நான் என்ன செய்து விடப் போகின்றேன், இவன் தரும் அன்பை பன்மடங்கு இவனுக்கு திருப்பித் தருவதை விட?
அப்படியே, அவனையும் இழுத்துக் கொண்டு அப்படியே பெட்டில் சரிந்தேன். மீண்டும் அவனது மார்பில் சாய்ந்து, அவனது உடலுக்குள் முழுதும் ஒன்றி, அவனை இறுக்கி அணைத்துக் கொண்டேன்.
                     
அப்படியே சிறிது நேரம் இருந்தோம். பின் சிறிது நேரம் கழித்து விலகப் பார்த்தவனை, நான் விடாமல் இன்னும் இறுக்கிக் கொண்டேன்.
ஏய்… விடு!
ம்கூம்…
ஏன்?
இப்படியே இருக்கலாம்!
சரி, கொஞ்சம் ரெஃப்ரஸ் பண்ணிட்டு வந்துடுறேன். கொஞ்சம் ஸ்வெட்டிங்கா இருந்துதுல்ல.
பரவாயில்லை. இப்படியே இருக்கலாம்!
ஏய், எங்கியும் போகலை. ரெஃப்ரெஸ் ஆயிட்டு வர்றேன். விடு!
ம்கூம்! இங்கியே இரு! இப்டியே இரு!
ஏய், என்னடி ஆச்சு? என்ன வேணும் உனக்கு?!
அவனை இறுக்கியிருந்தவள், அவன் மார்பில் புதைத்திருந்த தலையை மட்டும் உயர்த்தி, அவனைப் பார்த்துச் சொன்னேன்!
நீதான் வேணும்! தர்றியா?!

உறவாடிக் கெடு! - பகுதி - 48


அன்று முழுவதும் நாங்கள் ஒன்றாக இருந்தோம். இரண்டு நாட்களாக, அவன் என்னிடம் விளையாடிய காம விளையாட்டுகளும், எல்லாச் சமயத்திலும் அவன் என் மீது காட்டிய காதலும் சேர்ந்து, எனக்கு உள்ளுக்குள் புயலைக் கிளப்பியிருந்தது. 
அவனுடைய கைகளை என்னோடு கோர்த்துக் கொண்டேன். அருகருகே அமரும் போது, அவன் தோள்களில் சாய்ந்து கொண்டேன். எந்தக் கவலையும் இல்லாமல், மிகவும் சந்தோஷமாக, அவனது அருகாமையை, அவன் காதலை மட்டும் ரசித்துக் கொண்டிருந்தேன்.
எனது அருகாமையை அவனும் ரசித்தாலும், ஏனோ, என்னைத் தொட தயங்கி நின்றான். ஒரு கட்டத்தில், தாங்க முடியாமல், நானே அவனது கையை எடுத்து என் தோள் மேல் போட்டுக் கொண்டேன்.
எனது செய்கைகளை, மகிழ்ச்சியை அவன் கவனித்துக் கொண்டே இருந்தான். அந்த நாள் எங்கள் இருவருக்குமே மகிழ்ச்சியாக இருந்தாலும், சமயங்களில் என்னையே ஆழமாகப் பார்த்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். 
அப்படியே சுற்றிவிட்டு ரிசார்ட்டுக்கு வந்த போது இரவு ஆரம்பித்திருந்தது...
இரவில் மீண்டும், படுக்கையில் அவனது அணைப்புகுள் வந்த பொழுது அவன் கேட்டான்.
ஏன் லாவி, ஒரு வேளை உங்க அப்பாவும், சித்தியும் வந்து மன்னிப்பு கேட்டா நீ ஏத்துக்குவியா?
அவள் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். பின் கேட்டாள். 
உங்க அப்பாவையும், சித்தியையும் நீ மன்னிச்சிடுவியா?
நான் மாட்டேன் என்று தலையாட்டினேன்.
நானும் அப்படித்தான். அவிங்க என் மேல அன்பு காட்டாததைக் கூட என்னால மன்னிக்க முடியும். ஆனா, என்னை ஏமாத்திக் கல்யாணம் பண்ணி வெச்சதை என்னால மன்னிக்கவே முடியாது! இனி என் வாழ்க்கைல, என் சைடுல இருந்து உறவுன்னு யாரும் கிடையாது. 
அவள் அப்படிச் சொன்னவுடன் எனது அணைப்பு இறுகியது. 
ப்ச்… அவிங்களைப் பத்தி எதுக்கு இப்ப பேசனும்? நீ வேறெதாவது கேளேன்.
கொஞ்சம் தயங்கியவன், என்னைப் பார்த்துச் சொன்னான். உன்கிட்ட ஒண்ணு சொல்லனும் லாவண்யா!
என்ன… சொல்லு!
இல்லை… வந்து… அக்கா, அவ பிரச்சினையைச் சொன்னதுக்கப்புறம், எனக்கு பயங்கர கோவம் வந்துடுச்சி. அதுவும் அந்த மோகன் மேல செம கோபம். அவிங்களை எப்படி பழிவாங்குனேன்னு….
மதன் சொல்லச் சொல்ல, அவனது வாயை, என் கையால் மூடினேன்.
நீ ஒண்ணும் சொல்ல வேணாம்! 
இல்ல லாவண்யா… வந்து, அது நீ தெரிஞ்சு…
என்ன தெரிஞ்சிக்கனும்? கண்டிப்பா நீ அவங்களை சாதாரணமா அடிச்சிருக்க மாட்ட. வாழ்க்கைல இனி அவன் யார்கிட்டயும், இது மாதிரி நடந்துக்க முடியாத மாதிரிதான் அடிச்சிருப்ப. 
எப்ப என் ஃபிரண்டு, நீ இதுக்காக வேலையை விட்டுட்டு, அங்க ரெண்டு மாசத்துக்கும் மேல போயி தங்குனன்னு சொன்னாளோ, அப்பியே தெரிஞ்சிடுச்சி. நீ அவனை மட்டுமில்லை, அவன் ஒய்ஃபையும் எதையோ பண்ணியிருக்கன்னு! அவளும்தான தப்பு பண்ணா?
அப்படி ஒரு அடியைக் கொடுக்கனும்ன்னா, சில நியாய தர்மம்லாம் பாத்துட்டிருக்க முடியாது. அதுனால, அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரிய வேணாம். சொல்லப் போனா, நீ இவ்ளோ பெரிய அடியை, அவளுக்காக, அவிங்களுக்கு கொடுத்தது, எனக்கு ரொம்ப சந்தோஷம்தான்.
அவ, அன்னிக்கு சொன்னதைக் கேட்டு எனக்கே பயங்கரக் கோபம் வந்துச்சு. உனக்கு எப்படியிருந்திருக்கும்னு எனக்கு தெரியாதா? அந்த மோகன் மட்டும் என் கைல கிடைச்சான்….
அவ எவ்ளோ ஃபீல் பண்ணா தெரியுமா? உனக்குத் தெரியுமா, என் பிரச்சினை காரணமா, நான் அவளுக்கு ஃபோன் பண்ணப்ப, அந்தாளு என்னையும் ஏதோ சொல்லியிருக்கான். 
நக்கலா, உன் ஃபிரண்டையும் வரச் சொல்லுன்னு ஏதோ சொல்லியிருக்கான். அதைக் கேட்டுட்டுதான், இவ என் கூட பேசுறதை கூட நிறுத்திட்டா. 
ஆனா, அதுனால எனக்கு நடந்ததைக் கேட்டவ, இன்னிக்கும் உள்ளுக்குள்ள ஃபீல் பண்ணிட்டிருக்கா. தான் ஹெல்ப் பண்ண முடியாததாலத்தான், எனக்கு இந்தப் நிலைமைன்னு நொந்துக்குறா! ஹரீஸ்ஸண்ணா வேற, தனியா, நாந்தான் காரணம்னு ஃபீல் பண்ணாரு.
இப்படி நம்ம எல்லாத்தையும் கஷ்டப்படுத்துன அந்த ஆளை, சாதாரணமால்லாம் நீ விட்டிருந்தா, நானே உன்கிட்ட சண்டை போட்டிருப்பேன். பட், அவ முகத்தைக் கூட மோகனால நிமிர்ந்து பாக்க முடியல, இவளைக் கண்டாலே பயந்துகிட்டு ஓடுறான்னு அவ சொன்னதுல இருந்து, நீ, என்ன பண்ணியிருந்தாலும், அது ரொம்ப கரெக்ட்டுன்னுதான் எனக்கு தோணுது!
என்னுடைய விளக்கத்தைக் கேட்டு அவனுக்கு மனசு கொஞ்சம் இளகியிருந்தது. இருந்தும் கேட்டான்.
சரி, நான் கரெக்ட்டாதான் பண்ணேன்னா, என்ன பண்ணேன்னு தெரிஞ்சிக்கோயேன். எனக்கு, உன்கிட்ட மறைக்கிறது கொஞ்சம் சங்கடமா இருக்கு என்று தயங்கித் தயங்கி சொன்னான்…
அவன் உள்ளுக்குள் எதையோ நினைத்து மிகவும் சங்கடப்படுகின்றான் என்று தெளிவாகப் புரிந்ததால் நிமிர்ந்து அவன் கண்களையே பார்த்துச் சொன்னேன்.
                                    
இங்க பாரு, இப்பியும் சொல்றேன். எனக்கு அது தெரிய வேணாம். 
எப்ப இந்த மாதிரி விஷயத்துல நியாய தர்மம் பாக்க முடியாதுன்னு சொன்னேனோ, அப்பியே எனக்கு இன்னொன்னும் தெரியும். நீ, உன் மனசாட்சியை மீறி சில விஷயங்களை கண்டிப்பா செஞ்சிருப்பன்னு. அதுனாலதான் சொல்றேன் எனக்கு தெரிய வேணாம்ன்னு!
இடையில் பேச வந்தவனை அவள் தடுத்து சொன்னாள்.
என்னை முழுசா பேச விடு. ஒரு விஷயத்தை நீ என்கிட்ட சொல்லாம மறைச்சாதான் எனக்கு வருத்தமா இருக்கும். ஆனா, நீ மறைக்கனும்னு நினைக்கலியே? நாந்தானே சொல்ல வேணாம்னு சொல்றேன்?!
உனக்கு இவ்ளோ சங்கடத்தைத் தர்ற, உன் மனசாட்சியை உருத்துற ஒரு விஷயத்தை, எப்டிடா சொல்றதுன்னு நீ தவிக்கிற ஒரு விஷயத்தை, நீ என்கிட்ட சொல்ல வேண்டிய கஷ்டத்தை, என்னால உனக்கு தர முடியாது! 
தவிர இந்த மனசு, ஒரு குரங்கு மாதிரி. நான் இன்னிக்கு சாதாரணமா எடுத்துக்குற ஒரு விஷயம், நாளைக்கு அது உறுத்துச்சுன்னாலோ, இல்லை என்னிக்காவது பேச்சு வழக்குல நான் அதைச் சொல்லிக் காமிச்சிட்டாலோ, அது நம்ம ரெண்டு பேருக்குமே பெரிய வலியைக் கொடுக்கும். அதை என்னாலியே தாங்க முடியாது. அதுனாலத்தான் சொல்றேன் என்று நிறுத்தியவள், என் கண்களையே பார்த்தவள், இன்னும் அருகில் வந்தாள்…
நீ அந்தாளைப் பழிவாங்க, என்ன பண்ணியிருந்தாலும், அது எவ்ளோ பெரிய தப்பாயிருந்தாலும், அது என்னைப் பொறுத்தவரை தப்புமில்லை. அது எனக்குத் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை! ஓகேயா? 
நீ எப்பயும், என் மனசுல, உயரத்துலதான் இருக்கனும். நீ ஃப்ரியா இரு! இட்ஸ் நத்திங்! ஓகே? 
அவன் என்னையே பார்த்தான். உணர்ச்சி வேகத்தில் அவன் என்னை இழுத்து என் முகமெங்கும் முத்தமிட்டவன், பின் என்னை இறுக்கி அணைத்து, என் முன் நெற்றியில் முத்தமிட்டு, பின் நெகிழ்ச்சியுடன் சொன்னான்.
தேங்க்ஸ் டி! 
அவனது உணர்ச்சிவசப்பட்ட நிலையே சொன்னது, அவன் அதை நினைத்து ரொம்ப யோசித்திருக்கிறான் உள்ளுக்குள் என்று. நான் சொன்னது அவனுக்கு மிகப் பெரிய ரிலீஃப் என்று!
இது ஒரு பெரிய ட்ரிக். இது போன்ற சில விஷயங்களின் மூலம், எந்த ஆணையும் ஒட்டு மொத்தமாக, பெண்ணிடம் சரண் அடைய வைக்க முடியும். எல்லாப் பெண்களுக்கும் அந்த ட்ரிக் சரியாகத் தெரியாது என்றாலும், லாவண்யாவிற்கு அது மிகச் சரியாக தெரிந்திருக்கிறது. அது, ஏற்கனவே மனதால் முழுதும் சாய்ந்திருந்த மதனை, லாவண்யாவின் பக்கம் முழுமையாக சரணடைய வைத்தது.
மறந்தும் அவன், எனது திருமண விஷயத்தை அன்று பேசவில்லை. நானும் கூட, நாளை பேசிக் கொள்லலாம் என்றுதான் யோசித்து வைத்திருந்தேன். இந்த இரு நாட்கள், அவனுடைய காதலியாக இருக்க வேண்டும். அதன் பின் என்னை ஏற்றுக் கொள்வதும், வேண்டாம் என்பதும் அவன் முடிவு!
அடுத்த நாள், எழுந்த போது மணி 8. அன்றும் மீட்டிங் போக பிடிக்கவில்லை எனக்கு. ஏனோ, அவன் அணைப்பில், அவன் அன்பிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. இந்த உணர்வுகளைக் கண்டு எனக்கே வியப்பாய் இருந்தது. 
என்னுடைய வெளிப்படையான உணர்வுகளைக் கண்டு, அவனுக்கும் கூட ஆச்சரியம் தான்!
எளிதில் அவனிடம் உணர்வை வெளிப்படுத்தாத நான், இன்று மீட்டிங் கூட போகவேண்டாம் என்று இருப்பது, என் அன்பை, அவனுக்குத் தெளிவாக உணர்த்தியது.
சின்சியர் சிகாமணியா இருந்த ஒரு பொண்ணைக் காணோமே, பாத்தியா லாவி என்று என்னிடமே சீண்டி விளையாடிக் கொண்டிருந்தான். 
அவனுடைய சீண்டல்களுக்கு, நான் சிணுங்கும் சமயங்கலிள் எல்லாம், அவனது பார்வை, மிகவும் ரசனையாய் மாறியது. அவன் பார்வை மாறும் சமயங்களில், எனக்குள் வெட்கப் பூக்கள் பூத்தன.
அவனை விடப் பெரியவள்! பல வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒன்றாகவே வளர்ந்திருக்கிறோம். என்னை அவனும், அவனை நானும் மிக நன்றாக புரிந்து வைத்திருக்கிறோம்.
ஆனாலும், மனம் கவர்ந்த கள்வனின் ரசனையான பார்வை, ஒரு பெண்ணுக்குள் இந்தளவு வெட்கத்தை பூக்க வைக்குமா என்ன? இதுதான் காதலின் சக்தியா? 
காலை, புல்வெளியில் ஏகாந்தமாய் அமர்ந்து டீ குடிக்கும் போது திடீரெனக் கேட்டான். 
ஏய் லாவி, ஸ்விம்மிங் பூல் போலாமா? 
ப்ப்ச்… வேணாம் மதன்!
ஏய், உனக்குதான் ஸ்விம்மிங்ன்னா பிடிக்குமில்லை. கம்முன்னு வா!
இல்ல மதன், வேணாம்!
ஏன்?
நான் தயங்கியவாறே சொன்னேன். அந்த டிரஸ் போட்டுகிட்டு, எல்லார் முன்னாடியும் அரைகுறையா இருந்தா எனக்கு ஒரு மாதிரியா இருக்கும் பா! வேணாமே!
இதான் மேட்டரா? உனக்கு ஸ்விம்மிங் பிடிக்கும்னு தெரிஞ்ச எனக்கு, இது தெரியாதா? இது ப்ரைவேட் ஸ்விம்மிங். இங்க இருக்கப் போறது, நாம ரெண்டு பேருதான். வா!
எனக்காக அவன் செய்யும் செயல்கள், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. சிறீது தயக்கத்திற்குப் பின், ஒத்துக் கொண்டேன். அந்த உடையில், அவன் முன் நிற்பதே எனக்கு வெட்கமாகத்தான் இருந்தது. 
இது என்ன உணர்வு! முழுக்க நிர்வாணமாக, இரு இரவுகள் அவனுடன் கழித்திருக்கிறேன்! என்னை அணு அணுவாக ரசித்திருக்கிறான். இருந்தும், இந்த வெட்கம் படுத்தும் பாடு இருக்கிறதே?!
தயங்கியவாறே, ஸ்விம்மிங் பூலில் இறங்கிவிளையாடிக் கொண்டிருக்கும் போது, திடீரென என்னைப் பார்த்து கேட்டான்!
ஏன் லாவி, அப்ப மத்தவிங்க முன்னாடி இருக்குறதுதான் உனக்கு பிடிக்காது. என் முன்னாடி இருக்கிறது உனக்கு பிரச்சினை இல்லை! அப்டித்தானே?
திருடன்! எல்லாம் தெரிஞ்சிகிட்டே கேக்குறான் பாரு? என்னைச் சீண்டுறதுல உனக்கு அவ்ளோ சுகமாடா? 
தவிப்போடும், வெட்கத்தோடும் பார்த்த என்னை அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான். அவனிடம் பீரியட்ஸ், இனி உண்மை தெரிந்த பின் தான் அவனுடன் சேருவது என்ற என் முடிவுகளையெல்லாம் தூக்கி தூர எறிந்து விட்டு, அவனை ஆசையாகத் தழுவிக் கொள்ள வேண்டும் என்று என் உள்ளம் துடித்தது!
மதனுக்கும் கூட உள்ளுக்குள் அப்படித்தான் உணர்ந்தான். வாய் விட்டு பேசாதவள், இப்பொழுது கண்களாலேயே பேசும் அளவிற்கு மாறியிருக்கிறாள். 
சிணுங்கி, வெட்கப்படும் போதுதான் இவள் எவ்வளவு அழகாயிருக்கிறாள்?! சில நாட்களுக்கு முன்பு, அருகில் வந்தாளே முறைத்தவள், இப்பொழுது கண்களாலேயே தூண்டில் போடுவதென்ன? என்னை அழைப்பதென்ன?
இப்படி புத்தம் புது மலரைப் போல், இவ்ளோ ஃப்ரெஸ்ஸா, அழகா, இப்படி என் முன்னாடி வெட்கப்பட்டா, என்னால கையை வெச்சுகிட்டு எப்டி சும்மா இருக்க முடியும்?
உண்மையில், ஒரு ஆணுக்கு பெருத்த போதையைத் தருவது, பெண்ணின் நிர்வாணம் அல்ல. எந்த ஆணைக் கண்டு மட்டும் பெண்ணின் உள்ளம் வெட்கப் பூக்களை பூக்கிறதோ, எவனிடம், அவளது கன்னங்கள் சிவக்கிறதோ, அதுவே அந்த ஆணுக்கு பெரிய போதை. 
அந்தப் போதையைத்தான் லாவண்யா, மதனுக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அந்தத் தருணத்தில் மதன் முடிவு செய்தான். இந்தப் பிரச்சினைக்கு சீக்கிரம், முடிந்தால் இன்றே முடிவு கட்டி விட வேண்டும் என்று!
                                       
அதன் பின், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக, ஸ்விம்மிங் பூலிலேயே விளையாடினோம். எந்த எதிர்பார்ப்போ, காமமோ இல்லாமல், எல்லாவற்றையும் மறந்து மிகவும் ஜாலியாக, அந்த இரண்டு மணி நேர விளையாட்டு இருந்தது.
அங்கு விளையாடி விட்டு, எங்கள் ரூமிற்கு வந்தவுடன் சொன்னான்.
ஊட்டி வந்ததுக்கு, உன் ஃபிரண்டுக்கு ஏதாவது வாங்கனும். இல்லாட்டி, என்னையெல்லாம் மறந்துட்டீங்களான்னு ஓட்டியே கொன்னுடுவா! அதனால, லஞ்ச்சுக்குள்ள வெளிய போயிட்டு வந்துடலாமா?
மெல்லிய தலையாட்டிய நான், சின்ன வெட்கத்துடன் அவனைக் கேட்டேன்.
எந்த டிரஸ் போடட்டும்? மாடர்ன் டிரஸ்ஸா? இல்லை சல்வாரா?
எனது கேள்வியும், வெட்கமும், அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பின் சொன்னான்.
சாரி கட்டு லாவி… ரொம்ப சிம்ப்பிள் சாரியா இல்லாம, கொஞ்சம் கிராண்டா கட்டுறியா? அப்டி ஏதாச்சும் எடுத்துட்டு வந்திருக்கியா? இல்லாட்டி வெளிய வாங்கிக்கலாம்!
அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு சொன்னேன்…
இல்ல, வாங்க வேணாம். இருக்கு.
அங்கிருந்து கிளம்பியவர்கள் நேராகச் சென்றது ஒரு நகைக் கடைக்கு. என் ஃபிரண்டுக்கு, என்னையே ஏதாவது செயின் எடுக்கச் சொன்னவன், ஹரீசுக்கு ஒரு ப்ரேஸ்லெட் வாங்கினான்.
மிக விரைவாகவே இரண்டையும் வாங்கி முடித்ததும், போலாமா என்று கேட்டேன்.
ஆனால், அவனோ, என் கையைப் பிடித்துக் கொண்டு, ஜூவல் செட்ஸ் இருக்கும் இடத்துக்கு சென்று நகைகளைப் பார்க்க ஆரம்பித்தான்
யாருக்கு மதன்? அவளுக்கு செயின் மட்டும் போதும்னு சொன்ன?
என்னிடம் அவன் பதில் சொல்லா விட்டாலும், அவன் செயல் எனக்கான பதிலைச் சொன்னது.
அவன் ஒரு பெரிய நகையை எடுத்து, என் கழுத்தருகே வைத்து அழகு பார்த்ததில் புரிந்தது, அவன் எனக்காக பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று!
எனக்கு வேணாம் மதன்!
அவன் என்னைத் திரும்பிப் பார்த்து முறைத்தான். 
ஏன் நான் கொடுத்தா, வாங்கிக்க மாட்டியா?
அ… அப்டியில்லை, வேணாமே?!
என் கையைப் பிடித்து கொஞ்சம் தனியாகக் கூட்டி வந்தவன், கொஞ்சம் வருத்தத்தோடும் கோபத்தோடும் சொன்னான்.
கொல்லாதடி! டெய்லி ஒரே ஒரு செயினை மட்டும் போட்டுகிட்டு, சிம்ப்பிளா வர்றப்ப, எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?
நீ வீட்டை விட்டு வந்தப்ப, உன் நகை, பணம் எல்லாத்தையும், உன் அப்பாவும், சித்தியும் புடுங்கிகிட்டாங்கன்னு எனக்கு தெரியும்
நீ சிம்ப்பிளா இருந்தாலும் அழகா இருக்கிறங்கிறது உண்மைதான். ஆனா, எண்ணி 10 டிரஸ்ஸை மட்டும் வெச்சுகிட்டு, ஒத்தைச் செயினை மட்டும், திரும்பத் திரும்ப போட்டுக்கிட்டு வர்றப்ப, எனக்கு எப்டி இருக்கும்??? இப்பதான் திரும்ப சம்பாதிச்சு, கொஞ்சம் கொஞ்சமா உனக்குன்னு நீ வாங்க்கிக்குறன்னு எனக்கு நல்லாத் தெரியும். 
இப்ப கட்டியிருக்கிற காஸ்ட்லி புடவையே, என் அக்காவும், மாமாவும், நீ திரும்ப வீட்டுக்கு வந்தப்ப எடுத்துத் தந்ததுன்னு எனக்கு தெரியாதா? 
டெய்லி ஆஃபிஸ்ல உன்னை இப்டி பாக்கவும் முடியாம, உனக்கு எதுவும் வாங்கியும் தரமுடியாம, எவ்ளோ ஃபீல் பண்ணேன்னு தெரியுமா?
எல்லாத்துக்கும் மேல, என் வாழ்க்கையிலியே இந்த மூணு நாள்தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்த நாட்கள். இந்த சந்தோஷத்தோட ஞாபகர்த்தமா, இங்க உனக்கு ஏதாவது பெருசா வாங்கனும்னு தோணுது! அதனாலத்தான் சொல்றேன், ப்ளீஸ் வாங்கிக்கோ லாவி!
நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவன் என்னை இந்தளவு கவனித்திருப்பதும், புரிந்து வைத்திருப்பதும், இந்த நாட்களை வாழ்வின் பொக்கிஷம் என்று சொன்னதும், அவன் மேல் அளப்பரியக் காதலைக் கொண்டு வந்தது.
எனக்கும் அப்படித்தானே? என் வாழ்விலும், இவைதானே பொக்கிஷமான நாட்கள்?! இந்த ஊட்டி ட்ரிப்பை என் வாழ்நாளில் மறக்க முடியுமா என்ன?
பின் அவனைப் பார்த்து புன்னகைத்த நான், அவன் கையுடன், என் கையினைக் கோர்த்துக் கொண்டு, நகை இருக்கும் இடத்திற்க்கு அவனைக் கூட்டி வந்தேன்.
நான் மிகக் குறைவான செலவில் இருந்தால் போதும், தேவையற்றச் செலவு வேண்டாம் என்றெல்லாம் பிகு செய்யவில்லை.
மாறாக எவ்வளவு செலவு ஆனாலும் பராவாயில்லை. ஆனால், அவன் முதன் முதலில் எனக்காக, வாங்கித் தரும் நகை, மிகவும் அழகாக, தனித்துவமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அவன் காசு, என் காசு என்றெல்லாம் எனக்கு பிரித்துப் பார்க்கத் தோன்றவில்லை.
அப்படி யுனிக் டிசைன்களாகப் பார்த்து, எனக்கு வைத்துப் பார்த்து, அவனுக்கும் பிடித்த வளையல், செயின், நெக்லஸ், தோடு என்று எல்லாம் இருக்கும் ஒரு ஃபுல் நகை செட்டை வாங்கினேன்.
இப்ப சந்தோஷமா? என்று அவனைப் பார்த்துக் கேட்டேன்.
என் தோள்களில் கையினைப் போட்டு, அவனருகே இழுத்தவன், ரொம்ப ஹேப்பி லாவி என்று புன்னகை செய்தான்.
அவன் அன்பில் நெகிழ்ந்த நான், அவனுடைய தோள்களில் அப்படியே சாய்ந்தேன்.