CLOSE

Thursday, 18 January 2018

உறவாடிக் கெடு! - பகுதி - 22


இப்பொழுது அவன் என்னைப் பார்த்தான். இந்தப் பார்வையில், திமிரோ, அகங்காரமோ, நக்கலோ எதுவும் இல்லை. கொஞ்சம் பரிதாபம்தான் இருந்தது.
என்ன மாம்ஸ் அப்டி பாக்குறீங்க?
திக்கித் திக்கி வந்தது மோகனின் குரல்!
போ… போதும் மதன்!
என்ன போதும்?
கே… கேமை முடிச்சிக்கலாம்!
கேமா? என்ன கேம்?
சரி கேம் இல்லை. நம்ம பந்தயம். அதை நிறுத்திடலாம்.
ஹா ஹா ஹா! ஏன் மாம்ஸ்?
என் ஏளனம், அவனை பேச விடவில்லை.
தோத்துருவோம்னு பயமா மாம்ஸ்?
---------
என்னமோ, ஜெயிச்சிட்டு பாத்துக்குறேன். என் பொண்டாட்டி உத்தமி, ஆய் ஊய்னு சொன்னீங்க. இப்ப, உங்க முன்னாடியே, அவளை விட வயசுல சின்னவனான, என்கிட்டயே இந்தளவு வழியுறா? அவ்ளோதான் உங்களுக்கு மரியாதையா?
பல்லைக் கடித்துக் கொண்டு நின்றிருந்தான் மோகன்.
ஆக்சுவலா மாம்ஸ், இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான். 
ஆச்சரியமானது மோகன் முகம். நானா, எப்படி?
ஆமா, ஊர்ல, எவன் எவன் பொண்டாட்டியையோ தொடனும்னு தோணுன உங்களுக்கு, உங்க பொண்டாட்டியை தொடனும்னு தோணவே இல்லியே? ஆக்சுவலி, இந்த வயசுலதான் லேடீஸ்க்கு செக்சுவல் ஃபீலிங் கொஞ்சம் கொஞ்சமா உச்சமடையும். 
கல்யாணமான புதுசுல, எல்லா பொண்ணுங்களும் வெட்கப்படுவாங்க. கட்டின புருஷன்கிட்டயே, உடம்பைக் காட்ட வெட்கப்படுவாங்க. ஆனா, போகப் போக, கொஞ்சம் கொஞ்சமா, இதெல்லாம் பழகி, இப்ப முழுக்க செக்ஸ்ல எக்ஸ்பீரியன்ஸ் ஆகியிருப்பாங்க. இன்னும் சொல்லப் போனா, ஒரே மாதிரி செய்யுறதுனால கொஞ்சம் சலிப்பே வந்திருக்கும்.
இந்த வயசுல, நல்லா அனுபவிச்சவிங்களுக்கே, ஏதாவது புது வித்தியாசமா இருந்தா நல்லாயிருக்குமேன்னு தோணும். நீங்களோ, சீதாவை சீண்டுறதே இல்லை. அப்படியே தொட்டிருந்தாலும், ஏதாச்சும் கடமைக்குன்னு தொட்டிருப்பீங்க! நல்லா அனுபவிச்சவுங்களுக்கே, கண்டதும் தோணும்ன்னா, சீதா மாதிரி, அனுபவிக்க வேண்டிய வயசுலியே அனுபவிக்க முடியாதவிங்களுக்கு எவ்ளோ வெறி இருக்கும்?
யோசிச்சுப் பாருங்க மாம்ஸ்! செக்சுவல் ஃபீலிங்கோட உச்சத்துல, நல்லா அனுபவிச்சு, அதே சமயம், ரொம்ப நாளா அனுபவிக்க முடியாம தவிக்கிற, செம கட்டையா இருக்குற சீதா மாதிரி ஒரு ஆளு கிடைக்குறது எல்லாம் ரொம்ப கஷ்டம் தெரியுமா? இந்த மாதிரி ஆளெல்லாம், நாம என்ன சொன்னாலும் செய்யத் தயாரா இருப்பாங்க தெரியுமா? எந்த எல்லைக்கும் தயாரா இருப்பாங்க!
எனக்கு கூட, இப்ப வரைக்கும், என்னதான் உங்க ஒய்ஃப், என் கூட கோ ஆபரேட் பண்ணாலும், முழுசா என் வலையில விழுந்துட்டாளான்னு டவுட்டு இருந்துச்சு. அவசரப்பட்டு கையை வெச்சு, அப்புறம் முடியாதுன்னு சொல்லிட்டா, நான் தோத்துடுவேன்ல? ஆனா, இப்ப நீங்க பயப்படுறதைப் பாத்தா, உங்க ஒய்ஃப், ஏறக்குறைய என் பிடிக்குள்ள வந்தாச்சு போல. ஏன்னா, உங்களுக்குதானே, உங்க ஒய்ஃபைப் பத்தி நல்லா தெரியும்? அப்ப நாந்தான் ஜெயிக்கப் போறேனா??? என்று சொல்லி சிரித்தேன்.
போதும் மதன். எனக்கும் சீதாவுக்கும் நடுவுல இருந்த இடைவெளி, உனக்கு சாதகமா பயன்படுத்திகிட்ட. எல்லாம் போதும். இதோட நிறுத்திக்கலாம். 
அதென்ன மாம்ஸ் உங்களுக்கு மட்டும் அவ்ளோ திமிரு? உங்களுக்குள்ள இருக்குற கேப்புனாலத்தான் நான் ஜெயிச்சேன். இல்லாட்டி ஜெயிச்சிருக்க மாட்டேன். அப்படித்தானே? இப்பயும் நான் ஜெயிச்சேன்னு ஒத்துக்க மனசு வரலை இல்லை? உங்களுக்கே இவ்ளோ திமிரு இருந்தா, எனக்கு எவ்ளோ இருக்கும்?
அப்படியில்லை மதன்…
பின்ன எப்படி? திரும்பத் திரும்ப என்னைச் சீண்டுறிங்க நீங்க? அப்ப என்ன சொல்ல வர்றீங்க? இப்பயும், என்னால, எந்தப் பொண்ணையும் என் வலைக்குள்ள கொண்டு வர முடியாதுன்னு சொல்ல வர்றீங்க அப்டித்தானே? அந்த விஷயத்துல எப்பயும் நீங்கதான் பிஸ்தா, அப்டித்தானே? 
அய்யோ, அப்டில்லாம் இல்லை மதன்!
பின்ன எப்படி? என்னைப் பாத்தா கேனையனாட்டம் தெரியுதா? இங்கப் பாருங்க மோகன், இனி நீங்களே சொன்னாலும், நான் இதை விடுறதா இல்லை. என்னோட திறமை என்னான்னு உங்களுக்கு ப்ரூவ் பண்ணப் போறேன். (மாம்ஸ் என்று கூப்பிட்டுக் கொண்டிருந்த நான், பெயர் சொல்லிக் கூப்பிட ஆரம்பித்தேன்)
இல்ல மதன், நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. நீதான் ஜெயிச்சேன்னு ஒத்துக்குறேன். நீ, எனக்கு காசு எதுவும் தர வேணாம். இதோட நிறுத்திக்கலாம்.
இப்பியும், காசு எதுவும் தர வேணாம்னு, ஏதோ எனக்கு உதவி செய்யுற மாதிரிதானே என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க. ஆக்சுவலி, நான் தோத்துட்டேன் மதன், நீதான் பெரிய மன்மதன், உன் திறமைக்கு முன்னாடி என் திறமைல்லாம் ஒண்ணுமே இல்லை, அப்டின்னுதான் பேசியிருக்கனும். இல்லை குறைந்த பட்சம், நீ ஜெயிச்சிட்ட மதன்னு சொல்லி நிறுத்தியிருக்கனும். ஆனா, நீங்க இன்னும் வேற மாதிரி பேசிட்டிருக்கீங்க?
அய்யய்யோ… அப்டில்லாம் இல்லை மதன். 
இல்லை மோகன். இது ஒத்து வராது. இன்னமும் உங்களுக்கு நான் சொன்ன மாதிரி சொல்ல மனசு வரலை. இதுக்கு மேல உங்ககிட்ட நான் பேச விரும்பலை. நான் பந்தயத்துல ஜெயிச்சிட்டு, ப்ரூவ் பண்ணிக்கிறேன்.
இல்லை வேணாம் மதன். நீ சொன்னதெல்லாம் ஒத்துக்குறேன். நான் சொல்லுறேன்.
என்னா ஒத்துக்குறேன், சொல்லுறேன்னு பூசி மெழுகிட்டு இருக்கீங்க. தேவையே இல்லை. தவிர, இதோட நான் நிறுத்திக்கனும்னா, நீங்க எனக்கு ஒரு கோடி தரணும். தயாரா?
ஒரு கோடியா? என்ன மதன் மாத்திப் பேசுற? நான் தோத்தா எதுவும் தர தேவையில்லைன்னுதானே சொன்ன?
ஆமா சொன்னேன். ஆனா, அப்ப, குறைந்த பட்சம், ஒரு பொண்ணை உங்க முன்னாடி மடக்குன சந்தோஷம் எனக்கு கிடைச்சிருக்கும். உங்களைத் தோக்கடிச்சேன்னு திருப்தி இருந்திருக்கும். ஆனா, இப்ப, நீங்க என்னமோ விட்டுத் தர்ற மாதிரி பேசுறீங்க. நானும் எந்தப் பொண்ணையும் தொட மாட்டேன். எனக்கு என்ன லாபம் இதுல? இப்பியே இப்டி பேசுற நீங்க, நாளைக்கு, என்னன்னாலும், நீ செய்யலையேன்னு சொன்னாலும் சொல்லுவீங்க!
ஆக்சுவலி, எனக்கு ஒரு கோடில்லாம் பிசாத்து மோகன்… காசா, அது எனக்கு பெரிய விஷயமில்லை. ஆனா, உன்னைத் தோக்கடிச்சதுக்கான, நினைவுப் பரிசா அது இருந்துச்சுன்னா, என் மனசுக்கு திருப்தியா இருக்கும். இல்லாட்டி, இது என்னை உறுத்திகிட்டே இருக்கும்.
நீங்க எப்பியும் சொல்லுவீங்கள்ல, இதையெல்லாம் அனுபவிச்சாதான் புரியும்னு. அது எனக்கு இப்பதான் புரியுது. ஒரு பொண்ணை அவ விருப்பமில்லாம, ஆனா வேற வழியில்லாம அவளே வந்து கொடுக்குறதே, உங்களுக்கு, அவ்ளோ சந்தோஷம் தருதுன்னா, ஒரு பொண்ணை, அவ புருஷன் முன்னாடியே, கொஞ்சம் கொஞ்சமா, நம்ம கைப்பிடிக்குள்ள கொண்டு வந்து, அவளா உணர்ச்சி தாங்காம, புருஷனை விட்டுட்டு என்கிட்ட வர்றப்ப, அது கொடுக்குற சுகம் இருக்கே…. 
இந்த கக்கோல்டு கதையில கூட, அந்தப் புருஷனுக்கு உள்ளுக்குள்ள ஒரு ஆசை இருக்கும். தன் பொண்டாட்டியை, யாராவது ஏதாவது பண்ணட்டும்னு. ஆனா, உன் விஷயத்துல, அதுவும் இல்லை. உனக்கு சும்மாவே, நீ பெரிய மன்மதன்னு நினைப்பு. அப்படிப்பட்ட உன்னை விட்டுட்டு, உன் பொண்ண்டாட்டியைவே, உன் முன்னாடியே, அவ விருப்பத்தோட தொட்டேன்னு வை?!.... சான்ஸே இல்லை மோகன், அந்த ஃபீலிங். இது, இப்பதான் எனக்கும் புரியுது! அந்த சுகத்தை நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்கனும்னா, எனக்குன்னு ஒரு காம்பன்சேஷன் வேணாமா? திருப்தி வேணாமா?
இப்ப நான் சொல்லுறேன் மோகன்… இதையெல்லாம் அனுபவிச்சாதான் புரியும் மோகன்? என்ன சொல்ற? (நான் ஏறக்குறைய மரியாதையைக் கை விட்டிருந்தேன்!)
சரியாக அந்தச் சமயத்தில், என்ன அனுபவிக்கனும்? யாரை அனுபவிக்கனும் என்று கேட்டவாறே வந்தாள், சீதா!
திரும்பிப் பார்த்த மோகனுக்கே, மிக ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு அழகாக, அவன் மனைவியை அவனே பார்த்ததேயில்லை.
                                                
உண்மையில் சீதா அவ்வளவு அழகாக இருந்தாள். அவளுடைய சாரி கட்டப்பட்டிருந்த விதமும், மேக்கப்பும், முழுக்க மூடியிருந்தாலும், நன்கு டைட்டான பிளவுசும், அவளைக் கொஞ்சம் செக்சியாகவும் காட்டியது. 
மிக முக்கியமாக அந்த சாரியும், பிளவுசும் மிகவும் வித்தியாசமாகவும், கிராண்டாகவும் இருந்தது.
என்னைப் பெருமிதமாக பார்த்தபடி, சீதா நின்றிருந்தாள்.
இப்ப என்ன சொல்லுறீங்க? கொடுங்க மீதி இருக்கிற அந்தப் பணத்தையும்?
நான் என்னுடைய கடைசி கேமை துவக்கினேன்!
எதுக்கு?
எதுக்கா? நீங்கதானே, சாரி கட்டிட்டு வந்தா பணம் தர்றேன்னு சொன்னீங்க?
ஆமா சொன்னேன். ஆனா, நீ ஸ்டெப் பை ஸ்டெப்பா, ஒவ்வொரு டிரஸ்லியும் இம்ப்ரெஸ் பண்ணுவன்னு பாத்தா, இதுல அப்படி ஒண்ணும் இம்ப்ரெஸ் பண்னலையே?
என்னுடைய பதில் சீதாவுக்கு மட்டுமில்லை, மோகனுக்கு கூட புரிபடவில்லை. இது அழகில்லை என்று சொல்ல தைரியம்தான் வேண்டும்.
சரியாக, சீதாவும் என் கண்ணசைவில், மோகனிடம் கேட்டாள். நீங்களே சொல்லுங்க, இதுல நான் எவ்ளோ அழகா இருக்கேன். இவரு மாத்தி சொல்றாரு பாருங்க! இந்த டிரஸ்ஸுலியும் நான் அழகா, செக்சியாத்தானே இருக்கேன்?
அழகாத்தானே இருக்கேன் என்று மட்டும் கேட்டிருந்தால் தலையை ஆட்டியிருப்பானோ என்னமோ, செக்சியாவும்தானே இருக்கேன் என்று கேட்டதனால், கடுப்பில் அமைதியாக இருந்தான்.
திரும்பி சீதா என்னிடம் சொன்னாள். நான் ஒத்துக்க மாட்டேன். உங்களுக்கு காசு தர விருப்பமில்லைன்னா சொல்லுங்க. அதுக்காக நான் அழகா இல்லைன்னு சொல்லாதீங்க!
நான் சிரித்தேன். நீ அழகா இல்லைன்னு சொல்லவே இல்லை சீதா! என்னை இம்ப்ரெஸ் பண்ணலைன்னு சொன்னேன்.
குழப்பத்துடன் கேட்டாள் சீதா. அப்டீன்னா? இந்த டிரஸ்ஸுக்கு என்ன குறைச்சல்? செம கிராண்டா இருக்கே?
கிராண்டா இருக்கிறது உன் ஃப்ரெண்ட் சர்கிள்ல இருக்குற லேடிஸை வேணா இம்ப்ரெஸ் பண்ணலாம். ஒரு ஆம்பளையை இம்ப்ரெஸ் பண்ணனும்னா, அது வேற மாதிரி இருக்கனும்!
அப்டீன்னா, எப்படி இருக்கனும்கறீங்க? 
அப்டீன்னா, வெறும் அழகு மட்டும் இம்ப்ரெஸ் பண்ணாதுன்னு அர்த்தம். போன டிரஸ்ஸுல செம செக்சியா வந்துட்டு, இந்த முறை எவ்ளோ அழகா இருந்தாலும், அதை செக்சியா வெளிக்காட்டாட்டி எப்டி இம்ப்ரெசிவா இருக்கும்? அதுனாலத்தான் சொல்றேன், இது நல்லா இருக்கலாம், ஆனா செக்சியா இல்லை! அதுனால இம்ப்ரசிவா இல்லை!
இப்பொழுது என்னுடைய ஆட்டத்தை புரிந்து கொண்ட மோகன், எப்படியாவது என்னுடைய வெற்றியை தடுக்கும் வகையில் சொன்னான்.
அப்டில்லாம் இல்லை சீதா. இந்த டிரஸ் உனக்கு ரொம்ப அழகா, இம்ப்ரசிவா இருக்கு. மதன் சொல்றதை கேக்காத!
பாத்தீங்களா, அவரே சொல்லிட்டாரு. குடுங்க பணத்தை.
அவரு அழகா இருக்குன்னுதான் சொன்னாரு. செக்சியா இருக்குன்னா சொன்னாரு?
உடன் அவசரமாக மோகன் சொன்னான். இல்லை சீதா, இது செக்சியாவும் இருக்கு. நானே சொல்றேனே!
பாத்தீங்களா? இப்பக் குடுங்க பணத்தை. 
                                    
உன் புருஷன்தான இம்ப்ரசிவா இருக்குன்னு சொன்னான். அவருகிட்டயே வாங்கிக்க. எனக்கு எது இம்ப்ரசிவா இருக்கோ, அதுக்குதான் நான் காசு கொடுக்க முடியும்.
ஆனா, அவரே, செக்சியா இருக்குன்னு சொல்லிட்டாரே?
ஹா ஹா! அவருக்கு, நீ இன்னும் அழகா, செக்சியா உன்னைக் காமிச்சிக்க முடியும்னு உனக்கு தெரிஞ்சிட்டா, நீ இன்னும் வாழ்க்கையை எஞ்சாய் பண்ண ஆரம்பிச்சிடுவன்னு கடுப்பு. நீ வர்றப்ப கேட்டியே, என்ன அனுபவிக்கனும்னு? இதைத்தான் சொல்லிட்டிருந்தேன் மோகன்கிட்ட…
நீ இன்னும் உன்னை அழகா, செக்சியா காமிச்சா, வாழ்க்கை உனக்கு இன்னும் நல்லாயிருக்கும். அதை உன் இடத்துல இருந்து அனுபவிச்சு பாத்தாதான் புரியும்னு சொல்லிகிட்டு இருந்தேன். நீ கரெக்ட்டா வந்துட்ட!
சரி, அப்ப முடிவா என்னதான் சொல்ல வர்றீங்க?
ம்ம்ம்… எல்லா புருஷனுக்கும், தன் மனைவி கொஞ்சமா உடம்பைக் காமிச்சாலே, பப்ளிக்ல, அது ஓவர் செக்சின்னுதான் தோணும்! ஆனா, மத்தவிங்களுக்கு அப்படியில்லை. இப்ப நீ என்னை இம்ப்ரெஸ் பண்ணப் போறியா? இல்லை உன் வாழ்க்கையை, உன்னை அனுபவிக்க விடாம இருக்குற உன் புருஷனை இம்ப்ரெஸ் பண்ணப் போறியா?
கண்டிப்பா உங்களை இம்ப்ரெஸ் பண்ணி அந்தப் பணத்தை நான் வாங்கத்தான் போறேன்.
அப்ப, இன்னும் செம செக்சியா, உன் புருஷனே, இந்த டிரஸ்ஸை விட அதுதான் செக்சியா இருக்குன்னு சொல்ற மாதிரி, எல்லாத்துக்கும் மேல என்னை இம்ப்ரஸ் பண்ற மாதிரி ஒரு டிரஸ் போட்டுட்டு வா! அப்புறம் பணம் கேளு! தர்றேன்! வேணும்னா, நானே உனக்கு டிரஸ் செலக்ட் பண்ண, ஹெல்ப் பண்றேன், ஓகேவா?
ஓகே, வாங்க என்று சிணுங்கிக் கொண்டே சென்றாள். 
நான் மோகனை திரும்பி ஒரு ஏளனப்பார்வை பார்த்து விட்டு சொன்னேன், நீங்க இங்கியே இருங்க மோகன், உங்க ஒய்ஃப், நான் சொல்ற டிரஸ்ஸை போட்டுட்டு வந்ததுக்கப்புறம், நீங்களே சொல்லுங்க, எது செக்சியா இருக்குன்னு!
அப்போது சரியாக உள்ளிருந்து சீதாவின் குரல் கேட்டது.
ஏங்க சீக்கிரம் வாங்களேன். அவருகிட்ட என்ன வெட்டிப் பேச்சு? 
பாருங்க மோகன், கட்டின புருஷன் உங்ககிட்ட பேசுறது வெட்டிப் பேச்சுன்னு உங்க ஒய்ஃப்தான் சொல்லுறாங்க! நான் இல்லை! என்று மீண்டும் கடுப்பேற்றினேன்.
என்னுடைய தொடர் பேச்சுக்களும், செயல்களும் அவனை மிகவும் கடுப்பேற்றியிருந்தாலும், அவனால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலையில் அவன் இருந்தான்.
ஆனால், இதெல்லாம் அவனுக்கு அடி இல்லை! மோகனைப் போன்றவர்களுக்கு இன்னும் நிறைய கொடுக்கலாம்.
ஒரு விதத்தில், மோகனை பழி வாங்க வாங்க, என் மனது கொஞ்சம் கொஞ்சமாய் ரிலாக்ஸ் ஆவது போல் இருந்தது எனக்கு. உண்மை உறவுகள், நட்பு, காதல்(?), அன்பின் வலிமை எனக்கு இன்னும் அதிகம் புரிய ஆரம்பித்தது.
அதனாலேயே, மோகனுக்கு இன்னும் சேர்த்து கொடுக்க நினைத்தேன். என்னுடைய பழிவாங்கலின் முடிவில், கண்டிப்பாய் அவன் உயிரோடு இருப்பான். ஆனால், அதற்கு பேசாமல் செத்திருக்கலாம் என்று தோன்ற வேண்டும்!
அதுதான் என் திட்டம்!
மெல்ல திரும்பி, சீதாவின் அறையை நோக்கி நடந்தேன்!

No comments:

Post a Comment