CLOSE

Thursday, 18 January 2018

உறவாடிக் கெடு! - பகுதி - 51


ஒரு நொடி எனக்கு புரியவில்லை! புரிந்தவுடன் உள்ளுக்குள் காம போதை ஏற ஆரம்பித்திருந்தது. பேச்சு வரவில்லை…
ஆனாலும் லாவி… பெருசு மட்டுமில்லை! கொஞ்சம் ஷார்ப்பும் கூட!
என் முலைக் காம்புகளை அவன் வர்ணிக்கும் விதம், என்னைச் சீண்டும் விதம் எல்லாம், என்னுள் பட்டாம் பூச்சிகளை பறக்க விட ஆரம்பித்தது! அந்த உணர்வுகளைத் தாங்க முடியாமல், மீண்டும் அவனிடமிருந்து விலகி, உள்ளே அவனது அறைக்கு ஓடி வந்தேன்!
பின்னாடியே வந்தவன், அப்படியே சேலையின் இடைவெளியில் கை விட்டு என்னை அணைத்தவன், ஜாக்கெட்டுக்கு வெளியே இருந்த இடது தோளில் முத்தமிட்டு, என்னைச் சிலிர்க்க வைத்தான்.
அந்தச் சிலிர்ப்பில் அப்படியே அவன் மீது சாய்ந்த எனது, வலது தோளிலும் முத்த்தமிட்டவாறு, அப்படியே கன்னத்தையும் முத்தமிட்டான்.
அவன் முத்தமிட, முத்தமிட, என்னையறியாமல் என் தலை அவனை நோக்கி மேலாகத் திரும்பியது. அது, அவன், என் கழுத்தையும், முகத்தையும் முத்தமிட, அவனுக்கு வசதி செய்தது.
கன்னத்திலிருந்து, கழுத்து வரை, இன்ச் இன்ச்சாக முத்தமிட்டவன், பின் காது மடலினைக் கவ்வி, என்னைக் கூசச் செய்து, என் காதருகே சொன்னான்!
எந்தப் பக்கத்துலருந்து கட்டிப் புடிச்சாலும், தடுக்குதேடி?!
மீண்டும் குப்பென்றிருந்தது எனக்கு! முன்பு, மதர்ப்பான மார்புகளைச் சொன்னவன், இப்போது, பருத்த என் பின்மேடுகளைச் சொல்கின்றான்!
ஆனா பாரேன்… எல்லாமே சாஃப்ட்டா இருக்கில்ல!
அவன் பேசப் பேச, அவனது வலது கை, என் பின் புற மேடுகளைத் தடவிக் கொடுத்தது! தடவிய கை, திடீரென்று அழுந்திப் பிசைந்தது.
அந்தப் பிசைதலில் உணர்ச்சி வயப்பட்ட நான், அவன் மேலாகவே சாய்ந்து, இன்னும் அவனை நெருக்கினேன். அப்படி நெருக்கிய சமயத்தில்தான் நான் உணர்ந்தேன். அவனுடைய கை மட்டுமல்ல, சற்றே விறைத்திருந்த அவனது ஆணுறுப்பும், எனது பின்புற மேடுகளை, பேண்ட்டின் மேலாக தடவுகிறது என்பதை!
என் மன்மதனை, என் பெண்மை தட்டி எழுப்புகிறதென்றால், அதுதானே என் பெண்மைக்கும் பெருமை?!
என் மனம் பெருமிதத்தில் விம்ம, என் உடல் என்னையறியாமல், அவனை இன்னும் பின்புறமாக் நெருக்கியது! அது அவனது உறுப்பை இன்னும் தூண்டியது!
என் அழகு அவனைத் தூண்டுகிறது என்றால், அவன் தனது பேச்சால், என்னைத் தூண்டிக் கொண்டிருந்தான். கிசுகிசுப்பாய் சொன்னான்!
நீ அப்பக் குத்துனீல்ல? இப்ப நான் குத்துறேன், என்று அவன் முன்னே அவளை நெருக்கினான்!
அவனது சொல்லில் வெட்கமும், செயலில் காமமும் அடைந்தவள், புன் சிரிப்புடன் சிணுங்கியவாறே, அவனை விட்டு விலகினேன்!
ச்சீ.. போடா…!
விலகி, சில அடி எடுத்து வைத்த பின் தான் உணர்ந்தேன். கழுத்தைச் சுற்றியிருந்த அவனது இடது கை, என்து முந்தானையைப் பற்றியிருந்தது! நான் எடுத்து வைத்திருந்த சில அடிகள், இயல்பாய், முந்தானை சரிய, அவன் முன் நிற்பதற்கு வசதியாய் இருந்தது!
திகைத்து, எனது புடவையைப் பிடித்து, மேலும் இழுக்காதவாறு தடுத்தவள், அவனிடமிருந்து புடவையை உருவ முடியவில்லையே என்று நிமிர்ந்து பார்த்தவள், மேலும் திகைத்து நின்றேன்!
ஏனெனில், முந்தானை சரிய நின்றிருந்த, என் முலைகளின் செழிப்பையே ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்தான்!
பெண்ணுக்கே உரிய நாணத்தில், என் கைகளால் என்னை மறைத்துக் கொண்டு தலை குனிந்திருந்தேன். ஆனால், அவனிடமிருந்து எந்த அசைவும் இல்லை!
நிமிர்ந்து பார்த்தால், என் நாணத்தை ரசித்துக் கொண்டிருந்தான்! ஆனால், ஏன் இந்த நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறான்?
என்னுடைய யோசனைக்கு, பதில், அவன் செயல் சொன்னது.
நான் நிமிர்ந்ததும், கையிலிருந்த புடவையை சடாரென்று இழுத்து, என் உடலிலிருந்து புடவை முழுதுமாக உருவப்பட்டிருந்தது! நானோ, அந்த வேகத்தில், சுற்றிக் கொண்டு போய், அவன் மேலாகவே விழுந்தேன்!
புடவையை எங்கியோ தூர எரிந்தவன், என்னை அணைத்துச் சிரித்தான்.
அவன் என்னை ஆட்கொள்ளுவதை ரசித்தாலும், சிணுங்கிய நான், அவன் மார்பில் குத்தினேன்!
என்னை முத்தமிட வந்தவனை, அவன் மார்பின் மேலாகவே கையை வைத்து தடுக்க முயன்றேன்.
அவனோ,
நீ, கையே வெக்கலீன்னாலும் தடுக்கும் லாவி! என்று சீண்டினான்!
அவனுடைய சீண்டலகளில், காம போதை ஏறியிருந்த நான், காமமும், காதலும் ஒன்றாகச் சேர்ந்து கொடுத்த தூண்டலில், அவனது கன்னத்தைப் பிடித்து கடித்தேன்!
ஆ… ராட்சஸி! விடுடி….!
கடித்து முழித்ததும், அவனுடைய சீண்டல்களுக்கு பழி வாங்கிய திருப்தியோடு, தள்ளி நின்று கிண்டலாக, அவனைப் பார்த்துச் சிரித்தேன். அதில் கோபமடைந்தவன், மிக ஆக்ரோஷமாக என்னை நெருங்கினான்.
அதே வேகத்தில் என்னைக் கட்டிலில் தள்ளியவன், எனது இரு கைகளையும், இரு புறமும் பிடித்தவாறு, கால்களால் என்னை அமுக்கியவாறு என்னை வெறியாகப் பார்த்தான்!
திமிற முயன்ற என்னை, மிக எளிதில் அடக்கியவன், ஆவேசமாகய் கேட்டான்!
ஏண்டி, என்னைக் கடிச்ச?
அப்டிதாண்டா, கடிப்பேன்! என்ன பண்ணுவ?
வேணாண்டி! என்னை ரொம்பச் சீண்டுற!
அப்டித்தாண்டா சீண்டுவேன்! என்ன பண்ணுவ? நீ எனக்குச் சொந்தம்! நான் உன்னை கடிப்பேன், சீண்டுவேன், என்ன வேணா பண்ணுவேன்!
தலையைச் சிலுப்பியவாறே அவனிடம் பதிலுக்கு பதில் நான் சீண்டியதில், மேலும் அவேசமடைந்திருந்தவன்,
நீ என்னைக் கடிச்சீல்ல? நானும் உன்னைக் கடிக்கிறேன்!
வேணாம்… விட்ரு!
நீயும் என் சொந்தண்டி! நானும் உன்னைக் கடிப்பேன், சீண்டுவேன்! என்ன வேணா பண்ணுவேன்! பாக்குறியா? என்றவன் என் முகத்தை நோக்கி ஆவேசமாகக் குனிந்தான்!
அவனும் கடிக்க வருவதில், கண்களை இறுக்க மூடி, முகத்தைத் திருப்பி, உதடுகளை இறுக்க மூடிக்கொண்டேன்! தப்பித் தவறி என் உதடுகளை கடித்து விடக் கூடாதல்லவா?
ஆனால், சில நொடிகளுக்கு எதுவும் நடக்கவில்லை! மெல்லக் கண் திறந்து பார்த்தவளை, நக்கலாகச் சிரித்தவாறு அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
நான் கண் திறந்து பார்ப்பதற்க்காக காத்துக் கொண்டிருந்த அந்த கள்ளன், குனிந்து என் முலைகளை, ஜாக்கெட்டின் மேலாகவே லேசாகக் கடித்தான்! பல்லை விட, உதடுகளால், அதிகம் கடித்தான்!
இதுதான என்னைக் குத்துச்சி என்று சீண்டி, காம்பினையும் உதடுகளால் கடித்தான், ஜாக்கெட்டின் மேலாகவே!
ஏய், வேணாம்! விட்ரு!
முடியாதுடி! என்ன பண்ணுவ?
வேணாம்… அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது?
என்னா பண்ணுவ? ம்ம்?
அவனுடைய சீண்டல்களில் கடும் வெறியாகியிருந்த நான், ஆவேசமாய் சொன்னேன்.
வேணாம்! நீ உன்னைக் குத்துனதை கடிச்சீன்னா, அப்புறம், நான் என்னைக் குத்துனதை கடிச்சிடுவேன்! பாத்துக்க!
என் பேச்சில் அதிர்ச்சியானவன்,
ஏய் ரவுடி?! அப்புறம் உனக்குதாண்டி கஷ்டம்!
அதெல்லாம் நான் பாத்துக்குறேன் என்று தெனாவெட்டாய் பதில் சொன்னேன்!
ஏய், சாரிடி! தெரியாம கடிச்சிட்டேன்!
ம்ம்… அது! அந்த பயம் இருக்கனும்!
சாரிடி... சாரிடி… தெரியாம கடிச்சிட்டேன்!
நான் பரவாயில்லை என்று சொன்ன பின்னும், ஏன் இவன் இன்னும் கெஞ்சுறான் என்று நான் அவனைச் சந்தேகமாய் பார்க்க, அவனோ,
சாரி… சாரிடி… இனிமே கடிக்க மாட்டேன்… என்று சொல்லிக் கொண்டே, என் முலைகளுக்கு முத்தம் கொடுத்து, ஜாக்கெட்டோடு சேர்த்து சப்பினான்.
அவன் என்னோட பேசறானா இல்லை என் முலைகளோடு பேசுறானா? நான் கண்கள் விரிய, அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவன் தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தவாறே,
சாரி லாவி, இனிமே கடிக்க மாட்டேன் என்ன… என்று சொல்லியவாறே முத்தங்களைத் தொடர்ந்தான். ஒவ்வொரு முத்தம் கொடுத்த பின்னும், என் கண்களைப் பார்த்தான். அவனது உதடுகள் ஒரு முலையையும், கை இன்னொரு முலையையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டன!
முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அவன் சாரி, சாரி என்று சொன்னாலும், அவனுடைய உதடுகள் சற்றே வளைந்து, ஏளனமாய் சிரித்துக் கொண்டிருந்தது!
திருடன்… திருடன்.. என்னமோ செய்யப் போறான், இல்லாட்டி இப்டி சிரிக்க மாட்டான். என்னடா பண்ணப் போற?!
லாவி, நான் என்னைக் குத்துன இடத்துல என்ன பண்றேனோ, அதெல்லாம் நீயும், உன்னைக் குத்துன இடத்துல பண்ணுவீல்ல? என்று ஏளனமாய் கேட்டவன்,
ஒரு முலையை வருடியவாறு, இன்னொரு முலையில் முத்தமிட்டு, சப்பி, பின் நிமிர்ந்து என்னைப் பார்த்து கேட்டான்!
அப்டித்தானே லாவி?!
அவனது செயலுக்கான அர்த்தம் புரிந்து, நான் திகைப்பாய் பார்க்க, அவன் அலட்சியாமாய் என்னைச் சீண்டிக் கொண்டிருந்தான்…
சொல்லுடி… நான் பண்ணதெல்லாம், நீயும் பண்னுவீல்ல?
ம… மதன்…
எனது திகைப்பை அலட்சியம் செய்து, கீழ் நோக்கி இறங்கி என் வயிற்றில் தொப்புளில் முத்தமிட்டவன், அவன் நாக்கினால் சூறாவளியாய் சுழன்றடித்தான்.
அவனது வாய்ஜாலத்தில் துடித்து, அவனது தலையை தள்ள முயன்ற என் கையை இறுகப் பிடித்தவன், நாக்கால் தொப்புளைச் சுற்றி வட்டம் போட்டவாறே கேட்டான்…
சொல்லுடி… நான் பண்ணதெல்லாம் பண்ணுறியா?
ம… மதன்..
ம்ம்.. சொல்லு!
எனது திமிறல்களை மிக எளிதில் அடக்கியவன் தொடர்ந்து இன்ப அவஸ்தையைக் கொடுத்து தூண்டினான். அவன் என்னை ஆட்கொள்ள, ஆட்கொள்ள, என் போராட்டத்தை கைவிட்டு, அவனிடமே சரணடைந்தேன்.
ப.. பண்றேன் மதன்…
என்ன பண்ற?
நீ சொல்றதெல்லாம் பண்றேன் போதுமா என்று வெடித்தவள், அவனை இழுத்து அணைத்துக் கொண்டேன்.
வாடா… ராட்சஸா!
காதலனின் ஆளுமையில் அடங்கிப் போவதில் இவ்வளவு சுகம் இருக்குமா என்ன?
அவனது உடலை முழுக்க என் மேல் போட்டு இறுக்கிக் கொண்டு, கட்டி அணைத்தவாறே அவனைத் திட்டிக் கொண்டிருந்தேன்…
பொறுக்கி… இடியட்… ராஸ்கல்… எருமை மாடு!
நான் எருமை மாடுன்னா, நீ கறவை மாடுடி என்று என்னை வெட்கப்பட வைத்தான்.
சின்னப் பையனை ஏண்டி திட்டுற?
நீயாடா சின்னப் பையன்? பண்றதெல்லாம் ஏடாகூடமான வேலை! 12வது படிக்கிறப்பவே, என்கிட்ட லவ்வைச் சொன்னவனாச்சே?! சின்னப் பையானாமாம்… பிஞ்சுலியே பழுத்தவண்டா நீ! சரியான பொறுக்கி டா நீ!
திட்டியதை ரசித்தவன், என் முலைகளையேப் பார்த்துச் சொன்னான்…
ஆமா லாவி, நல்லா பழுத்துதான் இருக்கு!
அவன் கண்களாலும் பேச்சினாலும் என்னைத் தொடர்ந்து தூண்டி, போதை ஏற்றிக் கொண்டிருந்தான்.
பொறுக்கி… பாக்குறதைப் பாரு! கண்ணை நோண்டி கையில கொடுக்குறேன் இரு!
அப்டிதாண்டி பாப்பேன்! இந்தப் பொறுக்கியை லவ் பண்ண சிறுக்கி நீதான?! அப்டிதாண்டி பாப்பேன்! என்ன பண்ணுவ?
அவன் லவ்வை பற்றிச் சொன்னதும் திடீரென்று தோன்றக் கேட்டேன்…
ம… மதன்!
ம்?
எப்ப, உனக்கு என் மேல லவ் வந்துச்சு?!
பதில் சொல்லாமல் முறைத்தான்…
ஏய்.. சொல்லேன்!
அடியேய்… லவ்வைச் சொன்னப்ப முடியாதுன்னுட்டு, இப்ப வந்து கேக்குறியா?
ஏய்… ப்ளீஸ் சொல்லேன்… ப்ளீஸ் டா! உன் வாயால கேட்கனும்னு எனக்கு எவ்ளோ நாள் ஆசை தெரியுமா?
அவன் சொல்லத் தொடங்கினான்.
எப்பன்னுல்லம் சரியா தெரியாது. ஃபர்ஸ்ட் டைம் உன்னைத் தப்பா புரிஞ்சிகிட்டு பேசுனப்ப, கண் கலங்குன பாத்தியா?! அப்பியே நான் ஃப்ளாட் ஆயிட்டேன்.
அப்புறம் என்னை எதுத்து பேசுனப்ப, நான் மறுபடி ஃப்ளாட். ஆனா, எந்த இடத்துலியும் நீ திமிரைக் காமிச்சதேயில்லை! அக்காவும், தாத்தாவும் என்கிட்ட பாசமா இருந்தாங்கன்னா, இயல்பா நீ இருந்தது, எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
கடைசியா, நாங்க எல்லாம் மிஸ் பண்ணாலும், என் அப்பாவும், சித்தியும் என்னை ஏமாத்துனதை சொன்ன பாத்தியா? அந்த புத்திசாலித்தனம், எனக்காக நீ யோசிச்சதுன்னு, எல்லாமா சேந்து ஒட்டு மொத்தமா ஃப்ளாட் ஆயிட்டேன்…
ஆரம்பத்திலிருந்தே என் மேல் காதலாய் இருந்திருக்கும் இவனைத்தான் நான் மிகவும் கஷ்டப்படுத்தியிருக்கிறேன் என்று எனக்கு, என் மேலேயே கோபம் வந்தது!
நா… நான், லவ் ரிஜெக்ட் பண்ணது கஷ்டமா இருந்துச்சா?! நான் ரொம்ப ஃபீல் பண்ணி கேட்டேன்!
ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு! இவ என்ன பெரிய இவளான்னு கொஞ்சம் கோவம் கூட வந்துச்சு!
அப்புறம் யோசிக்க யோசிக்கதான் எனக்கு தெளிவாச்சு! உன் ஃபிரண்டுகிட்ட கூட, நான் லவ்வைச் சொன்னதைச் சொல்லாம, என்னை விட்டுக் கொடுக்காம இருந்தப்ப எனக்கு தெளிவாச்சு!
நீ ஆரம்பத்துல இருந்து செஞ்சதெல்லாம் ஒரு லவ்வருக்காகச் செஞ்சிருந்தா, அது சாதாரண விஷயந்தான்! ஆனா, லவ்வரா இல்லாம, எந்த உறவுலியும் இல்லாத ஒருத்தனை சரியா புரிஞ்சி, அவன் நல்லதுக்காக நீ இதைச் செஞ்சேன்னா, அதுக்கு எவ்ளோ பெரிய மனசு வேணும்? உன் மனசு எவ்ளோ சுத்தம்னு புரிஞ்சிது!
அந்த நிமிஷம் முடிவு பண்ணேன்! உன்னோடத்தான் என் வாழ்க்கைன்னு! சின்ன வயசுன்னு சொல்லிட்டு போனியே தவிர, என் மேல லவ் இல்லைன்னு சொல்லலியே? அதுனால விட்டுப் பிடிக்கலாம்னு நினைச்சேன். தவிர, நீ சொன்ன மாதிரி அந்த வயசு ரொம்பச் சின்ன வயசுதானேன்னு புரிஞ்சிது!
கொஞ்சம் மெதுவா உன்கிட்ட என்னை புரிய வைக்கலாம்னு பாத்தா, அம்மணி, லவ்வே வேணாம்னு சொன்ன அடுத்தா நாள்ல இருந்து, என்னை சைட் அடிக்கிறதென்ன?! உரிமையா அதைச் செய், இதைச் செய்னு சொல்றதென்ன?! அப்பப்பா… அப்பியே எனக்கு சந்தோஷம்! என்னிக்குன்னு தெரியாட்டியும், நம்ம வாழ்க்கை ஒண்ணாதான் இருக்கப் போகுதுன்னு என் மனசுல ஒரு பயங்கரமான நம்பிக்கை வந்துடுச்சு!
அந்த என்னிக்குங்கிறது, இன்னிக்குன்னு இப்பதான் புரியுது!
சொன்னவனையே இமைக்காமல் பார்த்தேன். என் மனதிற்குள் பொங்கிய காதல் வெள்ளத்தில், அவனை இழுத்தவள், முகமெங்கும் ஆவேசமாய் முத்தமிட்டவள், அவன் உதடுகளில் அழுந்த முத்தமிட்டேன்!
என்னுடைய ஆவேசத்தில் தெறித்தக் காதலைப் புரிந்து கொண்டவன், பதிலுக்கு முத்தமிட்ட படியே, என் தலையை தடவிக் கொடுத்து என்னை ஆசுவாசப்படுத்தினான்.
சிறிது நேரம் நீடித்த முத்தத்தின் முடிவில், மிகவும் ஆவேசமாய் முத்தமிட்டிருந்ததால், என் மூச்சு வாங்கியது! எனக்கே வெட்கமாய் இருந்தது! அதை மறைக்க, மீண்டும் சரசமாய் அவனைத் தூண்டுமாறு, கேட்டேன்!
அவ்ளோ லவ்வை வெச்சுகிட்டுதான், அந்த ரமேஷ்கிட்ட போயி, அவ உன்னை லவ் பண்ணா தள்ளி நின்னுக்குறேன்னு சொன்னியாடா? அவ்ளோதான் உன் லவ்வா? என்னை விட்டு தள்ளி நின்னுடிவியாடா?
ஹப்பா… என்னாக் கோவம் வருது உனக்கு? நீதான் கண்ணாலியே காதலைச் சொல்லிட்டு இருந்தியே?! அப்புறம் எனக்கென்ன கவலை?! நீ அவளை லவ் பண்ணாத்தானே கவலை?
அதுக்காக, இன்னொருத்தன் லவ் லெட்டர் கொடுக்குறதை பாத்துட்டிருப்பியா?
ஏய்… சுமாரான ஃபிகருக்கே, ஏகப்பட்ட பேரு ரூட் உடுவாங்க! நீ சும்மா லட்டு மாதிரி கும்முன்னு இருக்க? அப்புறம் லவ் லெட்டர் கொடுக்கமாட்டாங்களா? என் ஆளு நாலு பேரு பாத்து சைட் அடிக்கிற மாதிரி கூட இல்லாட்டி, உனக்குதாண்டி அசிங்கம்!
லொல்லு தாண்டா உனக்கு! அப்டியே, அந்த லவ் லெட்டர் கொடுத்தவன் கூட ஊர் சுத்தப் போயிருக்கனும்! அப்பத் தெரிஞ்சிருக்கும்!
போயிருவியாடி? நீ மட்டும் போயிருந்த, மவளே, அன்னைக்கே, கையைக் காலைக் கட்டி தூக்கிட்டு வந்திருப்பேன்!
அவ்ளோ தைரியம் இருக்காடா உனக்கு?! தூக்கிட்டு வந்து என்னடா பண்ணுவ?
ம்ம்… தூக்கிட்டு வந்து ரேப் பண்ணியிருப்பேண்டி!
ரேப் பண்ணிருவியா? எங்க பண்ணுடா பாக்கலாம்… பண்ணுடா!
ஏய், உனக்கு ஆசையாயிருந்தா வெளிப்படையாச் சொல்லுடி!
நான் அவனைச் சீண்டுவதும், அவன் என்னைச் சிண்டுவதுமாக இருந்தாலும், எங்கள் கண்கள் ஒருவரை ஒருவர் ஆழமான காதலுடன் பார்த்துக்கொண்டிருந்தன. ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும், ஒருவரையொருவர் முத்தமிட்டு, வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தோம்!
ஏய், வாயைத் தொறந்து இன்னும் ஐ லவ் யூ சொன்னியாடி?
சொல்ல மாட்டேண்டா! என்னடா பண்ணுவ?
சொல்ல மாட்ட?
ம்கூம்…
உன்னை… என்று என்னை ஆவேசமாய் என்னைத் திருப்பியவன், அதே வேகத்தில் ஜாக்கெட்டின் பின்புறம் இருந்த கயிற்றை இழுத்து, என் பின்புறத்தை நிர்வாணமாக்கியிருந்தான்.
சொல்லமாட்ட?
அவன் வெற்று முதுகைப் பார்க்கிறான் என்ற உணர்ச்சியில் என்னால், பழைய ஆவேசத்தைக் காட்ட முடியவில்லை. இருந்தும் தோல்வியை ஒத்துக் கொள்ள முடியாமல் ம்கூம் என்பது போல் தலையை மட்டும் ஆட்டினேன்.
அதே வேகத்தில் ஜாக்கெட்டை என் கைகளிலிருந்தும் கழட்டியவன், என் பாவாடை நாடாவின் முடிச்சை அவிழ்த்தான்.
அவனுடைய ஆவேசத்தில் அதிர்ச்சியடைந்த நான், பாவாடையை, என் உடலிலிருந்து அவன் கழட்ட முடியாத வண்ணம் பிடித்துக் கொண்டேன்.
ஆனால், அவனுடைய வேகத்திற்கு முன் என் எதிர்ப்பு எதுவும் நிற்கவில்லை. ஒரு இழு இழுத்ததில் அது என் கால்களை விட்டுச் சென்றது.
ஜாக்கெட்டையும், பாவாடையையும் எங்கோ தூக்கி எறிந்தான்.
முழு உடையுடன் இருந்த அவன் முன்பு, இப்படி, அவனுக்காகப் பார்த்து அணிந்திருந்த வெறும் சிகப்பு நிற ஃபேன்சி பிரா, ஜட்டியுடன் மற்றும் இருப்பது எனக்கு வெட்கமாக இருந்தது.
கால்கள் இயல்பாகக் குறுகிக் கோண்டன, கைகள் என் முலைகளை மறைத்தன!
என் தவிப்பை அதிகமாக்குவதற்காகவே, வேண்டுமென்றே, என்னிடமிருந்து தள்ளி நின்றவன், கட்டிலருகே நின்று என் உடலை முழுக்கப் பார்த்து ரசித்தான்.
அவன் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் நான் தலை குனிந்தேன். அப்படியும், அவன் பார்வையாலேயே தொடர்ந்து என்னைச் சீண்ட, தாங்க முடியாத நான்,
டேய்.. அப்டிப் பாக்கதடா!
பதிலுக்கு நின்றவாறே என் காதருகில் குனிந்தவன்,
ஏண்டி?!
கூ… கூசுதுடா! என்று இன்னும் தலை குனிந்தேன்.

No comments:

Post a Comment