எங்க வச்சு கல்யாணம் பண்ணான் ரிஜிஸ்டர் ஆபிஸ்லாயா என்றார் ,இல்ல அது வந்து சர்ச்ல என்றாள் ,என்னது சர்ச்சா அவன டேய் கணேசா கணேசா
என்னடா இது சர்ச்ல வச்சு கல்யாணம் பண்ணியா என்றார் ,ஆமாம்மா உனக்கு பிடிக்கலையா சரி அப்ப நாங்க கிளம்புறோம் என்று அசால்டாக விக்கி சொன்னான் .டேய் இருடா சொல்ல வரத முழுசா கேக்காம சும்மா கிளம்புருதலே இருப்ப என்றார் விக்கி அம்மா ,சரி சொல்லு அம்மா என்றான் ,என்ன இருந்தாலும் நீ வேற மத இடத்துல கல்யாணம் வச்சது தப்பு என்றார் ,அம்மா காதல மதம் சாதிலாம் கிடையாது அம்மா இங்க பாருங்க நீங்க மறுபடி சாதி மதம்ன்னு ஆரம்பிச்சா நான் வீட்ல இருக்க மாட்டேன் என்றான் ,
இல்லடா நான் சொல்றத கேக்குறியா என்றார் .சொல்லு என்றான் ,சுவாதி கொஞ்சம் மாடில போயி உன் குழந்தைய பாரும்மா என்றார் ,அம்மா இந்த ரகசியம் எல்லாம் வேணாம் எதுனாலும் எங்க ரெண்டு பேரையும் வச்சு கிட்டு சொல்லு என்றான் ,இருக்கட்டும் விக்கி நான் போயி அவன் பாக்குறேன் என்றாள் ,ஹ இருடி அவன் தூங்கி கிட்டு இருக்கான் நீ இங்க இரு என்றான் ,இல்ல பரவல நீங்க பேசி கிட்டு இருங்க நான் போறேன் என்றாள் ,நில்லுடி சொல்றத கேக்க மாட்டியா நான் தான் உன்னைய இருக்க சொன்னேள அப்புறம் என்ன போறேன் போறேன்கிற புருஷன் பேச்ச கேக்க மாட்டியா நீ என்று அவளை அடிப்பது போல் போக
டேய் அந்த பிள்ளைய ஏண்டா அடிக்க போற இருடா நான் ரெண்டு பேரையும் வச்சு சொல்றேன் என்றார் ,சொல்லு என்றான் ,டேய் இப்படி வேற முறைப்படி கல்யாணம் பண்ணதால நம்ம சாமிக கோபிசுக்கிடுங்க அதுனால
அதுனால என்ன என்றான் ,அதுனால நம்ம முறைப்படி உங்க 2 பேருக்கும் மறுபடியும் கல்யாணம் வைக்கலாம்னு யோசிக்கிறேன்டா என்றார் ,என்னது கல்யாணமா என்றான் ,ஆமாடா ஒரு பெரிய மண்டபம் பிடிச்சு பிரம்மண்டாமா நடத்தலாம்னு யோசிக்கிறேன் என்றார் ,அம்மா விளையாடுறியா எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்து குழந்தை வேற இருக்கு என்றான் ,
டேய் அது ஊர் அறிய நடக்கலேல அதுனால ஊர் அறிய இந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டு குழந்தைய மடில வச்சு கிட்டு என்றார் ,அம்மா என்னாலலாம் முடியாது என்றான் ,ஏன் முடியாது சொல்லு என்றார் ,முடியாதுன்னா முடியாது என்று சொல்லி விட்டு வேகமாக அவன் உள்ளே போக விக்கி அம்மா அழுக ஆரம்பித்தார் ,
அங்கேயே நின்ற சுவாதி முதலில் அவரை சமாதன படுத்தாலம் என்று நினைத்தாள் ,ஆனால் அவரை சமாதனப்படுத்த நம்மை விட சிறந்த ஆள் ஒருவர் உள்ளார் அவரை கூப்பிட்டு வருவோம் என்று தன் குழந்தையை தூக்கி வந்தாள் .பாட்டிய அழுக வேணாம்னு சொல்லு சொல்லு என்று குழந்தையை கிட்டே கொண்டு போக அது வரை குனிந்து அழுது கொண்டு இருந்தவர் குழந்தையை பார்த்ததும் அழுகையை நிறுத்தினர் ,சரிடா செல்லம் நான் அழுகல உங்க அப்பன் வாயிலே நீ எல்லாம் ஒன்னுக்கு அடிக்க கூடாது பாட்டிக்காக என்று அவர் சொல்ல அதை கேட்டு சிரித்து விட்டு சுவாதி மெல்ல ரூமுக்கு போயி விக்கியை பார்த்தாள் ,
ஏன் அப்படி பண்ண என்றாள் ,ஹ அவங்க சொன்னத கேட்டியா கல்யாணம் பண்ண சொல்றாங்க என்றான் ,சரி கல்யாணம் என் கூடத்தான பண்ண சொல்றாங்க ஏதோ வேற ஒருத்தி கூட பண்ண சொன்ன மாதிரி கோபிக்கிற என்றாள் ,ஹ நமக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சே என்றான் எது அந்த 4 பேர் முன்னாடி சர்ச்ல நடந்ததே அதா என்றாள் .
ஆமா என்றான் ,சுவாதி சிரித்தாள் ,ஏண்டி சிரிக்கிற என்றான் ,ஏன்டா நாலு பேர் முன்னால நடந்தது ஒரு கல்யாணமா என்றாள் ,என்னடி சொல்ற நீ தான அந்த கல்யாணமே போதும்ன்னு சொன்ன என்றான் .சொன்னேன் அப்ப ஏதோ உன் மனச நோகடிக்க கூடாதுன்னு சொன்னேன் ,ஆனா எனக்கு அது சுத்தமா பிடிக்கல என்றாள் ,
என்னடி சொல்ற என்றான் ,ஆமா விக்கி நான் நம்ம ரிலிஜன நம்புறவ எனக்கு நம்ம ரிலிஜன் படி கல்யாணம் பண்ணனும்னு ஆச என்றாள் ,அப்படின்னா வா நாம கோவில கல்யாணம் பண்ணுவோம் என்றான் ,டேய் சும்மா இருடா எப்ப பாத்தாலும் ரகசியமா கல்யாணம் பண்ணனும்னு சொல்லி கிட்டு எனக்கு நிறைய பேர் முன்னாடி கல்யாணம் பண்ணனும்னு ஆச என்றாள் .
ஐயோ உனக்கு புரிய மாட்டிங்கிது சுவாதி நான் உன்னைய அனாதைன்னு சொல்லிட்டேன் கல்யாணம்னா ஆயிரம் சொந்தம் வரும் என்று அவன் பேசி கொண்டு இருக்கும் போதே ஸ்ஸ்ஸ் என்று அவன் வாயில் விரல் வைத்து நான் அனாதைன்னு யார் சொன்னது என்றாள் ,அத தான் நானும் சொல்றேன் உன் அப்பா அம்மா என்று அவன் சொல்ல அவன் வாயை மேலும் மூடினால் .அவன் இதான் சாக்கு என்று அவள் கையை நக்க சீ என்று அவள் சட்டையில் துடைத்து விட்டு இங்க பாரு விக்கி எனக்கு சொந்தமா தான் நீயும் என் மகனும் இருக்கிங்கள அப்புறம் என்ன என்றாள் .
இல்லடி இருந்தாலும் என்று விக்கி இழுக்க நீ எதுவும் சொல்ல வேணாம் என்றாள் ,இல்ல அதாவது சுவாதி என்று அவன் சொல்ல வர சுவாதி அவனை மேலும் பேச விடமால் செய்ய பட் என்று அவன் இதழ்களை கவ்வினான் ,முதலில் அந்த இன்ப அதிர்ச்சியை எதிர்பார்க்காத விக்கி பின் அவள் கன்னத்தை அழுத்தி பிடித்து கொண்டு அவள் உதட்டை அழுத்தமாக கவ்வி முத்தம் கொடுத்தான் ,இருவரும் முத்தம் கொடுத்து முடிக்க சுவாதி சொன்னாள் .
கல்யாணத்துக்கு ஓகேவா என்றாள் ,அவன் ஓகே என்றான் ,சரி நான் போயி அத்தை கிட்ட சொல்றேன் என்றாள் சிரித்து கொண்டே ,அடிப்பாவி இப்படிதான் ஆம்பிளைகள எல்லா பொம்பிளைகளும் மயக்குரிங்கலா என்றான் .ம்ம் வே வே என்று கிண்டல் அடித்து கொண்டே அவள் போக பார்க்க இருடி அதுக்குள்ள எங்க போற என்று சொல்லி அவள் இதழை முத்தமிட ஐயோ விடு விக்கி காலன்காத்தலையெவா என்று அவள் சொல்ல
நீ தான ஆரம்பிச்சு வச்ச முடிச்சுட்டு போ என்று அவன் சொல்ல சரி இந்தா என்று மெல்ல ஒரு சின்ன முத்தமிட்டு விட்டு அவள் போனாள் .இது போங்குடி என்று அவன் கத்த அவள் கண்டுகொள்ளமால் போனாள் .அதன் பிறகு கல்யாண வேலை ஜருராக நடந்தது .ஒரு 5 நாள் கழித்து வீட்டில் உள்ள எல்லாருமே இன்னைக்கு பத்திரிக்கை கொடுக்க ரொம்ப தூரம் போறோம் அதுனால நாளைக்கு தான் வரோம் என்று சொல்லி விட்டு போனார்கள் ,
ஹ விக்கி என்ன இன்னைக்கு எல்லாரையும் வீட்ட விட்டு ரொம்ப தூரம் அனுபிச்சு இருக்க உன் வேலை தானா என்றாள் ,
எஸ் டியர் கல்யாணத்துக்கு முன்னால உன் கற்ப சூரையாட போறேன் என்று வில்லன் போல் சிரித்தான் ,அதான் வில்லன் சார் ஏற்கனவே சூறையாடி கையில ஒன்ன கொடுத்துட்டின்களே அப்புறம் என்ன என்றாள் சிரித்து கொண்டே ,
சரிடி இது அதுக்காக இல்ல வேற ஒண்ணுக்காக என்றான் ,
வேற ஒண்ணா என்ன அது என்றாள் சுவாதி ,அது சர்பரைஸ் என்றான் ,ம்ம் என்னடா அது சர்பரைஸ் சொல்லுடா என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே வெளியே இருந்து காலிங் பெல் அடிக்க ஒ இதான் என் சர்பரைசா என கேட்டாள் .ஆமா என்றான் ,சரி என்னதுடா ப்ளிஸ் சொல்லு என்றாள் ,கதவ திறந்து பாரு என்றான் ,
அவள் சந்தோசமாக கதவை திறக்க அங்கு இருந்த சர்பரைஸ் அவளுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை அதிர்ச்சி தான் ஏற்ப்பட்டது
கதவை திறந்த சுவாதி அதிர்ச்சி அடைந்தாள் .ஏன் என்றால் வெளியே நின்றது சுவாதியின் அப்பாவும் அம்மாவும் .முதலில் அதிர்ச்சி ஆனவள் அடுத்த வினாடியே சட் என்று கதவை சாத்தினாள் ,உடனே விக்கி வேகமாக போயி அவர்களுக்கு கதவை திறந்து விட்டான் ,வாங்க சார் வாங்க மேடம் என்றான் ,இல்லப்பா அவ ரொம்ப கோபமா இருக்கா நாங்க வேணா இன்னொரு நாள் வரோம் என்றார் .அட இருங்க சார் நான் பேசி சரி பண்றேன் என்று அவர்களை உள்ளே அழைத்தான் ,
ஹ விக்கி என்ன பண்ற என்று மெல்ல கேட்டாள் .ஒரு நிமிஷம் சார் இந்தா வந்துடுறேன் என்றான் ,நீங்க என்னைய மாமானே கூப்பிடுங்க தம்பி என்றார் ,இருக்கட்டும் சார் என்று சொல்லி விட்டு போயி வாங்கன்னு கேளு சுவாதி என்றான் ,என்னது முதல அவங்கள வீட்ட விட்டு போ சொல்லுடா என்றாள் ,ஹ என்னடி இப்படி பேசுறே என்றான் ,
நீ சொல்றியா இல்ல நான் சொல்லவா என்றாள் ,ஹ ஏண்டி இப்படி பேசுற அவங்க உன் அப்பா அம்மாடி என்றான் ,எனக்கு அப்படி யாரும் தெரியாது இப்ப ஒழுங்கா அவங்கள என் வீட்ட விட்டு போ சொல்றியா இல்லையா என்றாள் ,என்னது உன் வீடா இது என் வீடு என்று விக்கி சொல்ல சுவாதி முறைத்தாள் .ஓகே ஓகே நம்ம வீடு என்றான் ,ஒரு நிமிஷம் உள்ள வாடி என்று அவளை கையை பிடித்து பக்கத்தில் இருக்கும் ரூமிர்கு கூப்பிட்டு போயி கொண்டு இருந்தான் ,
டேய் என் கைய விடுடா முதல அவங்கள வெளிய போ சொல்லுடா என்று சொல்ல அவள் கையை வலுக்கட்டயாமாக கூப்பிட்டு சென்றான் ,கதவை சாத்தும் முன் மேடம் மேல குழந்தை இருக்கு போயி பாக்கனும்னா பாருங்க என்றான் ,என்னது என் குழந்தைய பாக்க அவங்க யாருடா என்று சுவாதி திமிறி கொண்டு இருந்தாள் ,அவளை உள்ளே இழுத்து கதவை சாத்தினான் ,
என்னடி உன் பிரச்சினை என்றான் ,என்ன என் பிரச்சினையா ஏன் உனக்கு தெரியாதாக்கும் சரி உன் பிரச்சினை என்னடா என்றாள் ,எனக்கு என்னடி பிரச்சனை என்றான் ,வெளிய உக்காந்து இருக்க ஆள் தான் உன்னைய சாகுற மாதிரி அடிச்சவர் அது எல்லாம் மறந்து போச்சாடா உனக்கு என்றாள் ,ஹ அவர் நிலைமைல நானே இருந்தாலும் இத தான் பண்ணி இருப்பேன் என்றான் ,என்னது
சரி இங்க பாரு நான் சொல்றத கேளு உனக்குன்னு இருக்க சொந்தம் அவங்க வேணாமா உனக்கு என்றான் ,வேணாம் எனக்கு அவங்க சொந்தமே இல்ல என்றாள் ,ஓகே உனக்கு வேணாம் நம்ம பையனுக்கு தாத்தா பாட்டி வேணாமா என்றான் ,வேணாம் அவனுக்கு ஏற்கனவே ஒரு தாத்தா பாட்டி இருக்காங்க அது போதும் இப்படி ஒருத்தங்க என் பிள்ளைக்கு தாத்தா பாட்டியா வர வேணாம் என்றாள் ,சொல்றத கேளுடி
ஹ உனக்கு என்ன ஆச்சு ஒரு வேல நீயும் அந்த நாய் மாதிரி என் சொத்துக்கு ஆச பட்டு இப்படி பண்றியா என்று சுவாதி கேட்ட அடுத்த வினாடி அவளை கோபப்பட்டு ஓங்கி அறைந்தான் ,அதில் நிலை தடுமாறி விழ போனவளை உடனே பிடித்தான் ,ஹ நீ என்னைய அடிக்காலாம் மிதிக்கலாம் நான் உன்னைய விட்டு போகலாம் மாட்டேன் ஏன்னா நீ எனக்கு புருஷன் நான் உனக்கு பொண்டாட்டி ஆனா அதுக வெளிய இப்ப இருக்க கூடாது என்று போக பார்த்தவளை
இழுத்து பிடித்து நிறுத்தினான் ..நீ அடங்க மாட்டியாடி என்றான் .என்ன மறுபடியும் அடிக்க போறியா என்றாள் ,ஆமாடி என்று சொல்லி பட் என்று அவள் உதட்டை கவ்வினான் ,ம்ம்ம் விடுடா மூட மாத்ததா நான் அதுகள போயி வெளிய அனுப்பனும் என்றாள் .உன்னய வெளிய விட்டாதாண்டி என்று சொல்லி கொண்டு மறுபடியும் அவள் இதழ்களை கவ்வினான் ,விடு விக்கி என்று அவள் விளக்க அவன் மறுபடியும் அவள் இதழ்களை பிடிக்க அவள் விளக்க அவன் மறுபடியும் அவளை அணைத்து அவள் இதழ்களை கவ்வ இப்படியே ஒரு நிமிடம் சென்றது ,
பத்து நிமிடங்கள் பிறகு மெல்ல சுவாதியை கட்டி பிடித்தவாறே கட்டில் நோக்கி போயி கொண்டு இருந்தான் .இப்போதும் சுவாதி விடு விக்கி நான் அதுகள என்று சொல்லி கொண்டே இருக்க அவன் அவள் கழுத்து மடிப்புகளில் முத்தமிட்டு கொண்டு இருந்தான் ,ஒ விக்கி விடு நான் போகணும் என்று முனக சரி போடி என்று எழுந்தான் ,அடச்சே வாடா என்று அவனை இழுத்து அவன் இதழை கொஞ்சம் கொஞ்சமாக முத்தமிட்டு கொண்டே சொன்னாள் நல்லா பகலே மூட ஏத்திவிட்டுட்டு இப்ப போன்னு சொல்றான் என்று அவனை இறுக்கமாக கட்டிபிடித்தாள் .
உள்ளே அவர்கள் அவ்வாறு இருக்க வெளியே சுவாதியின் அப்பாவும் அம்மாவும் குழந்தையை கொஞ்சி கொண்டு இருந்தனர் .அப்போது உள்ளே இருந்து கட்டில் குலுங்கும் சத்தம் மற்றும் இருவரின் முனகல் சத்தமும் கேட்க பிரகாஸ் மேனனும் அவர் முன்னாள் மனைவி மஞ்சுவும் அவர்களை அறியாமல் ஒரு வெட்கத்தில் சிரித்து கொண்டனர் ,
சரி வாங்க குழந்தைய தூக்கிட்டு குழந்தைக்கு எதாச்சும் வாங்க சாப்பிங் போலாம் என்றாள் .இல்ல அவங்க வெளிய வந்து குழந்தைய காணோம்னு தேடுனா என்றார் ,மாப்பிள நம்பர் உங்க கிட்ட இருக்குல வாங்க ஒரு அரை மணி நேரம் கழிச்சு போன் பண்ணி சொல்லிக்கிறலாம் ,
ஒரு மணி நேரம் கழித்து சுவாதி ஆஆ பாவி பகலே இப்படியா பண்ணுவ என்று அவனை திட்டி கொண்டே உடைகளை மாற்றினாள் .பின்ன நீ சண்ட போட்டு வீட்ட விட்டு வெளிய போயிட்டா அதான் இப்படி பண்ணேன் நீ எப்ப சண்ட போட்டாலும் நான் இப்படி தான் உன்னய ஆப் பண்ணுவேன் என்றான் ,பொறுக்கி என்று சிரித்து கொண்டே அவன் இதழில் ஒரு சின்ன முத்தமிட்டான் ,அப்போது போன் ஒலித்தது .
அவன் எடுத்தான் ,மாப்பிள நாங்க குழந்தைக்கு ட்ரெஸ் எடுக்க வெளிய வந்து இருக்கோம் குழந்தையவும் கூப்பிட்டு அதுனால குழந்தைய காணோம்னு தேடாதிங்க நாங்க ஒரு அரை மணி நேரத்துல வந்துடுவோம் என்றார் பிராகஸ் .யாரு என்றாள் ,உங்க அப்பா நம்ம பையன் தூக்கிட்டு சாப்பிங் போயிருக்காரு என்றான் ,
என்னது யார கேட்டுடா அவங்க கூட அனுப்புன என்று கோபத்தோடு சொல்லி கொண்டே எழுந்தாள் ,விக்கி மறுபடியும் அவளை முத்தமிட செல்ல ஹ கொன்னே போட்ருவேன் சும்மா இப்படியே என் மூட மாத்திகிட்டு இருந்தேன்னா முதல வந்து கார எடு போயி குழந்தைய வாங்கிட்டு வந்துடுவோம் என்றாள் ,
ஹ ஒரு நிமிசம் நான் சொல்றத கேக்குறியா என்று அவளை பிடித்தான் ,நோ நீ என்ன சொல்வேன்னு தெரியும் நோ என்றாள் ,உக்கார் ப்ளிஸ் நீ சொல்லி நான் நிறைய கேட்டு இருக்கேன்ல இந்த ஒரு வாட்டி நான் சொல்றத கேளு என்று அவளை உக்கார வைத்தான் ,இருவர் கை விரல்களும் கோர்த்து கொண்டன ,ஹ முதல அவங்கள வர சொன்னது நான் சொத்துக்கு ஆசப்பட்டு இல்ல என்றான் ,எனக்கும் தெரியும் நான் சும்மா உன்னய கோபப்படுத்த தான் சொன்னேன் என்றாள் ,
ஓகே நல்லது நான் ஏன் வர சொன்னேன்னா அவங்க உன் அப்பா அம்மா என்றான் ,அதுக்கு ஏத்த மாதிரி அவங்க நடந்துக்குல என்றாள் ,ஓகே இருக்கட்டும் ஆனா எல்லாருக்கும் மன்னிப்பு உண்டுல எனக்கே நீ மன்னிப்பு கொடுத்துட்ட என்றான் ,நீயும் அவங்களும் ஒன்னடா நீ எனக்காக ஏர்போர்ட் வந்து அன்னைக்கு கத்துனியே அதுக்கு இடு ஆகுமாடா இதுக என்றாள்,
ஓகே சுவாதி நான் உன் கிட்ட ஒன்னு சொல்லணும் என்றான் ,சொல்லு என்றாள் ,உங்க அப்பா அமெரிக்கால அவர் கூட போயிர்ந்தப்ப உன்னய பத்தி என் கிட்ட நான் யாருன்னே தெரியாம ஓயாம சொல்வர் ,என் பொண்ணுக்கு நான் தப்பு பண்ணிட்டேன் ,இவளவும் சம்பாதிச்சது அவளுக்ககதான் அப்படின்னு சோ உங்க அப்பா உன் மேல பாசம் இல்லாமையா இருக்காரு சொல்லு என்றான் ,
சுவாதி ஒன்றும் சொல்லமால் அழுதாள் ,அவங்கள எனக்கு இன்னும் பிடிக்கல என்றால் ,அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டு இட்ஸ் ஓகேடா செல்லம் என்று அவள் தலையை தடவி கொண்டே சொன்னான் ,சரி நான் சொல்றத கேக்குறியா என்றான் ,சொல்லுங்க என்றாள் ,போயி உங்க அப்பாவையும் அம்மாவையும் வந்ததும் ஒரு பத்து நிமிஷம் எனக்காக பேசு அவங்களையும் நம்ம கல்யாணத்துக்கு கூப்பிடு என்றான் .முடியாது என்றாள் ,
அதற்குள் அவர்கள் உள்ளே வர சுவாதி வேகமாக சென்று தன் அம்மாவிடம் இருந்து குழந்தையை வாங்கினாள் ,ஹ குழந்தைய என் கிட்ட கொடு நீ போயி பேசு என்றான் ,என்னைய கம்பல் பண்ணாதிங்க என்றாள் ,இருக்கட்டும் விக்னேஷ் எங்களுக்கு பேரன பாத்ததே போதும் நாங்க வரோம் என்றார் ,ஒரு நிமிஷம் சார் இப்ப நீ பேசுடி உங்க அப்பா கிட்ட இது புருசனோட ஆர்டர் என்று சொல்லி விட்டு குழந்தையை வாங்கி கொண்டு வெளியே சென்றான் ,என்னடா தாத்தா பாட்டி என்ன வாங்கி கொடுத்தாங்க என்று கொஞ்சி கொண்டே வெளியே சென்றாள் ,
அவன் போன பின் அங்கு ஒரு அமைதி நிலவியது. யாரும் ஒருவருக்கு ஒருவர் பேசி கொள்ளவில்லை ,ஒரு கால் மணி நேரம் கழித்து சரிம்மா சுவாதி நாங்க கிளம்புறோம் என்றார் சுவாதியின் அப்பா பிரகாஸ் .இருவரும் கிளம்ப நில்லுங்க ரெண்டு பேரும் நான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசணும் உக்காருங்க என்றாள் ,இருவரும் உக்காந்தார்கள் ,
ரெண்டு பேரையும் யார் கூப்பிட்டது என்றாள் ,வேற யாரு விக்னேஷ் மாப்பிள தான் என்றார் ,என்னது மாப்பிளையா அன்னைக்கு அந்த அடி அடிச்சிங்க என்று கோபமாக கேட்டாள் ,அது ஏதோ தெரியாம நடந்து போச்சும்மா மன்னிச்சுடு என்றார் ,ஒ தெரியாம அத நான் மன்னிக்கணும் ம்ம்ம் என்று அவரை கோபமாக முறைத்து விட்டு அப்புறம் காலெக்டர் மேடம் என்ன இங்க வந்து இருக்காங்க என்றாள் தன் அம்மாவை பார்த்து ,அவர் ஒன்றும் பேசவில்லை .
ஒ அப்ப லீவுல வந்து இருக்காங்களோ அப்படியே லீவு இருந்தாலும் ஏன் இங்க வந்தாங்கன்னு தான் புரியல என்று சுவாதி சொல்லி கொண்டு போக இங்க பாரு சுவாதி எனக்கு தெரியும் உனக்கு நாங்க ரெண்டு பேர் வந்ததும் பிடிக்காதுன்னு எஸ் நாங்க ரெண்டு பேரும் ஒரு நல்ல பேரெண்ட்ஸ் இல்ல தான் எங்களுக்கு அந்த வயசுல எங்க வொர்க் முக்கியாமா பட்டுச்சு அதான் நாங்க சிலத தியாகம் பண்ணோம் என்றார் சுவாதி அம்மா ,
ஒ அதான் பெத்த குழந்தைய கூட தியாகம் பண்ணிங்களோ என்றாள் .இங்க பாரு சுவாதி சில பேருக்கு சிலதால தியாகங்கள் பண்ண வேண்டியது தான் வரும் நான் அந்த ஜாப்க்கு ஆக என்னோட பல விசயங்கள தியாகம் பண்ணி இருக்கேன் ,என்னோட நேரம் சொந்தம் பந்தம் ஏன் சாப்பாடு செக்ஸ் எல்லாம் நான் பண்ணது எல்லாம் சரின்னு சொல்லல பட் எனக்கு பிடிச்ச விசயத்த பண்ணேன் அவளவு தான் ஆனா அதே நேரத்துல உன் மேல இருக்க பாசம் எனக்கு என்னைக்குமே குறைஞ்சது இல்ல உனக்கே தெரியாம உன்னைய பல தடவ பாக்க வந்து இருக்கேன் பாத்து இருக்கேன் என்றார் .
ஒ இப்படி எல்லாம் சொன்னா நான் நம்பிடுவேனா என்றாள் .தெரியும்டி நீ நம்ப மாட்டேன்னு சரி ஒரு தாய் இப்படி ஆதாரம் எல்லாம் காட்ட கூடாது தான் பட் விதி என்ன பண்ண இந்தா இதாலம் உனக்கே தெரியாம நான் எடுத்தது என்று ஒரு கவரை தூக்கி எறிந்தார் ,பின் நான் ஒன்னும் இப்ப முழுசா திருந்திட்டேன்னு சொல்ல வரல நாங்க ரெண்டு பேரும் ஒரு நல்ல பேரன்ட்டா இல்ல அட்லிஸ்ட் ஒரு நல்ல கிராண்ட் பேரன்ட்டாவாச்சும் இருக்கணும்னு தான் வந்தேன் சரி பரவல என் பேரன ஐ மீன் உன் மகன ஒரு நாள் ஆச்சும் பாக்க கிடைச்சதே போதும் நான் வரேன் என்று அவர் கண்களில் நீர் வடித்து கொண்டு வெளியேறினார் ,
சரிம்மா நானும் வரேன் என்று அவரும் சென்று விட்டார் .அவர்கள் போன பிறகு ஒரு அரை மணி நேரம் கழித்து விக்கி வந்தான் ,சுவாதி உக்காந்து இருந்தாள் .என்னடி அவங்கள
விக்கி ப்ளிஸ் தயவு செஞ்சு எதுவும் சொல்லாத ப்ளிஸ் குழந்தைய மட்டும் என் கிட்ட கொடுத்துட்டு என்னைய கொஞ்ச நேரம் தனியா விடு என்றாள் ,அப்படி எல்லாம் உன்னைய தனியா விட முடியாது நீ அழுதாலும் சிரித்தாலும் என் கூடத்தான் இருக்கணும் என்று சொல்லி கொண்டே அவள் அருகே போயி உக்காந்தான் ,அவள் கைகளை தடவி அவளை சமாதானப்படுத்தினான் ,
ம்ம் ஓகே சொல்லு என்றான் ,இங்க பாரு என்று சொல்லி அவள் அம்மா கொடுத்த போட்டோவை காண்பித்தாள் .அதில் அவள் சிறு வயதில் இருந்து பள்ளியில் படித்த போது கல்லூரியில் படித்த போது என்று அவள் சந்தோசமாக சிரித்த போட்டோக்களாக இருந்தது ,அதை எல்லாம் பார்த்து விட்டு சரி நீ இப்ப என்ன யோசிச்சு இருக்க சொல்லு என்றான் ,தெரியல எனக்கும் ஆசையாத்தான் இருக்கு எங்க அம்மா கிட்ட பேசணும் நிறைய பேசணும் உன்னைய பத்தி அப்புறம் குழந்தை வளக்கிறத பத்தி எல்லாம் பேசணும் போல இருக்கு ஆனா என் இகோ விட மாட்டிங்குது நான் என்ன செய்ய என்றாள் .
ஏன் உன் இகோ விட மாட்டிங்குது என்றான் ,ஏன்னா அவங்க என்னைய சின்ன வயசுல என்று அவள் சொல்லும் முன் ஸ் ஸ் பொறு என்று அவள் வாயில் விரல் வைத்து அமைதி ஆக்கினான் ,இங்க பாரு நடந்தத பத்தி பேசி ஒன்னும் ஆக போறது இல்ல ,இல்ல அத பேசுறதால 24 படம் மாதிரி நம்ம எதையும் மாத்த எல்லாம் முடியாது அதுனால நான் சொல்றத கேக்குறியா என்றான் ,
சொல்லு என்றாள் ,நான் என்ன சொல்றேன்னா நீ மாற எல்லாம் வேணாம் அப்படியே இரு ஆனா நீ அவங்களோட இருக்கிறதுக்கு ஒரு வழி தான் நம்ம குழந்தை என்றான் ,என்னடா சொல்ற ஒன்னும் புரியல எனக்கு என்றாள் ,உனக்கு புரியிற மாதிரியே சொல்றேன் இப்ப நானும் உன்னைய மாதிரியே என் பேமிலி கூட 8 வருஷம் முன்னால சண்ட போட்டு போனேனா என்றான் ,ஆமா என்றாள் ,
எனக்கும் எங்க அம்மாவ பாக்கணும் என் அப்பாவ பாக்கணும் என் தம்பிய அக்காவ எல்லாத்தையும் பாக்கனும்னு ஆச இருந்துச்சு .ஆனா அந்த இகோ விடல .ஆனா அத போக்குற மாதிரி நீயும் நம்ம குழந்தையும் பயன்பட்டிங்க இப்ப பாரு நான் அப்படியே பழைய திமிரோட இருக்க மாதிரி நடிக்கிறேன் ,ஆனா எங்க வீட்ல உன்னயவும் நம்ம பையனையும் தாங்குறத பாத்து நான் உள்ளுர சந்தோசப்பட்டு கிட்டு இருக்கேன் ,அத தான் இப்ப நாட்ல பல பேர் பண்றான் ,
நீ என்ன பண்ற உங்க அப்பா அம்மா கிட்ட நீங்க எனக்காக வர வேண்டாம் நான் இன்னும் உங்கள மன்னிகல ஆனா என் குழந்தைக்கு தாத்தா பாட்டியா நீங்க வாங்கன்னு சொல்லு அப்புறம் பாரு எப்படி இருக்கும்னு என்றான் ,சே நீயும் உன் ஐடியாவும் கேவலாமா இருக்கு என்றாள் .ஹ நல்லாதாண்டி இருக்கும் என்றான் ,அவள் அதை கண்டு கொள்ளமால் கிச்சனுக்கு போனாள் ,
சாயங்காலம் போல விக்கி வெளியே போயி விட்டு உள்ளே வந்தான் ,ம்ம் ஓகே நான் உங்கள மன்னிக்கல பட் அவரு நீங்க 2 பேரும் கல்யாணத்துக்கு வரணும்னு சொல்றார் அவர் என் புருஷன் அவர் பேச்ச மீறி என்னால ஒன்னும் பண்ண முடியாது அதுனால வராம இருந்துடாதிங்க என்று போனில் தன் அப்பாவோடு பேசி முடிக்க சரியாக விக்கி வந்து பின்னால் நின்று சிரித்து கொண்டு இருந்தான் ,
யாரோ என் ஐடியா பிடிக்கலன்னு சொன்னங்க என்றான் ,போடா என்று சொல்லி கொண்டே செல்லமாக ஓடி வந்து அவன் மார்பில் சாய்ந்தாள் .ஓகே என்ன சந்தோசமா என்றான் ,தேங்க்ஸ் எல்லாம் உன்னால தான் என்றாள் ,என்னாலலாம் ஒன்னும் இல்ல என்றான் ,விக்கியை இறுக்கி கட்டி பிடித்தாள் ,அப்போது அவன் கையை பிடித்த போது ஏதோ அவன் கையில் இருப்பது போல தெரிய அவன் கையை பார்த்தாள் அதில் சுவாதியின் சிறு வயது போட்டோ இருந்தது ,டேய் என்ன இது என்றாள் .
ஆமா யாருடி இந்த குழந்தை நம்ம குழந்தை மாதிரியே அழகா இருக்கு என்றான் ,டேய் சும்மா நடிக்காத அது நான் தான் என்றாள் ,ஒ அப்படியா எங்க நான் நல்லா பாக்குறேன் என்று போட்டோவை உத்து பார்க்க ஐயோ கொடுடா அத நான் அதுல நியுடா இருக்கேன் என்று அந்த போட்டோவை பிடுங்க பார்த்தாள் .ஏண்டி டெய்லி நான் உன்னைய நியுடா ஒக்குறேன் சீ பாக்குறேன் அப்புறம் என்ன போட்டோல உன்னய பாக்க வெட்கம் என்றான் .
அது ஒன்னும் இந்த சுவாதி இல்லையே அதுனால கொடுடா ப்ளிஸ் என்றாள் .நீ சொல்றதும் சரி தான் அது இந்த சுவாதி இல்ல அதுக்கு இந்த சுவாதிக்கு இருக்க மாதிரி புப்ஸ் இல்ல என்று சொல்லி கொண்டே அவள் முலையை செல்லமாக அவன் பிடிக்க ஆவ் விடுடா பொருக்கி என்றாள் .இன்னைக்கு முழுக்க உன்னைய விட மாட்டேண்டி என்று சொல்லி கொண்டே அவளை அனைத்தாவறு பெட் ரூம் போனான் ,
பிறகு ஒரு வாரம் கழித்து எல்லாரும் திருமணத்திற்கு ஒன்று இணைந்தார்கள் ,விக்கியின் குடும்பம் சுவாதியின் குடும்பம் என்று அனைவரும் ஒன்று இணைந்தார்கள் .விக்கியும் சுவாதியும் கல்யாணத்திற்கு அனைவரையும் அழைத்து இருந்தார்கள் .விக்கியின் நண்பர்கள் மணி வள்ளி மற்றும் சிமி ராக்கி வருண் அவனின் காதலி அப்புறம் சுவாதியின் தோழி அஞ்சலி மற்றும் அவர் கணவர் என்று எல்லாரும் வந்து இருந்தார்கள் ,
டேவிட்டை கூப்பிடலாம் என்று விக்கி நினைத்தான் ,ஆனால் அது வேண்டாம் என்று வள்ளியும் மணியும் சொன்னாதால் விக்கி டேவிட்டை கூப்பிடவில்லை .பிறகு மணமேடையில் விக்கி குழந்தையை மடியில் வைத்து உக்காந்து இருந்தான் .என்னடா அம்மா இன்னும் வரல அது சரி நம்மள மாதிரி ஆம்பிளைக தான் சீக்கிரம் ரெடி ஆவோம் பொம்பிளைக அப்படியா என்று தன் மகனோடு பேசி கொண்டு இருந்தான் ,
பிறகு அரை மணி நேரம் கழித்து சுவாதி மணகோலத்தில் வந்து கொண்டு இருந்தாள் ,அவள் பட்டு புடவையில் நகை மற்றும் பூவொடு இருப்பதை பார்த்து அட இவ இதுல இன்னும் அழகா இருக்கா ம்ம் ஆயிரம் சொல்லு பொண்ணுக புடவைல தான் செக்சி என்று விக்கி மனதில் நினைத்து கொண்டு இருந்தான் ,
பிறகு அவள் முகம் முழுதும் சந்தோசத்தோடு வந்து விக்கியின் அருகில் உக்காந்தாள் .அவனை பார்க்க முடியமால் வெட்கத்தில் தலை குனிந்து இருந்தாள் .ஆனால் விக்கி அவளை குனிந்து பார்க்க அவள் சிரித்தாள் .குழந்தை அவளிடிம் தாவி கொண்டு கையை நீட்ட சுவாதி அவனை வாங்கி கொண்டாள் ,ஆயிரம் சொல்லு பசங்க அம்மா பிள்ளைக தான் என்றான் ,
பிறகு கெட்டி மேளம் மங்கள வாத்தியம் ஒலிக்க விக்கி சுவாதியின் கழுத்தில் தாலி கட்டினான் ,விக்கி ஒரு முடிச்சு போட முன்பே சொல்லி வைத்தது போல வள்ளி விக்கியின் சகோதரியாக இரண்டு முடிச்சை போட்டாள் ,இதனால் விக்கியின் உண்மை சகோதரி கோப பட்டாலும் விக்கி அதை கண்டுகொள்ளவில்லை ,பல பேர் முன்னிலையில் தனக்கு திருமணம் ஆனதை நினைத்து சுவாதி சந்தோசப்பட்டாள் .
முன்பே சொன்னது போல் விக்கி சுவாதியின் அப்பாவிடம் இருந்து ஒன்றும் வரதாச்சனை வாங்க வில்லை ,ஆனால் அவர் உங்களுக்கு தான கொடுக்க கூடாதுன்னு என் மக சொல்லிருக்கா என் பேரனுக்கு கொடுத்துக்கிறேன்னு சொல்லி ஒரு தங்க தொட்டில் வாங்கி கொடுத்து விட்டார் ,அதன் பிறகு விக்கிக்கு ஒரு கல்லூரியில் எம் பி எ லெக்சரர் வேலை கிடைத்தது .விக்கி தன் குடும்பத்தோடு தான் சுவாதியோடு இருந்தான் ,
விக்கியும் சுவாதியும் கணவன் மனைவியாக மேலும் ஒரு பெண் குழந்தை மட்டும் பெற்று கொண்டு ஒரு சந்தொசாமாக வாழ்ந்தனர் ,சுவாதியை மனைவியாக பார்க்கமால் எப்போதும் தன் காதலியாக பார்த்தான் விக்கி ,சுவாதியும் ஒரு நாள் கூட பிரியாமல் அவனோடு வாழ்ந்து வந்தாள் சந்தோசமாக ,
பிறகு ஒரு வாரம் கழித்து எல்லாரும் திருமணத்திற்கு ஒன்று இணைந்தார்கள் ,விக்கியின் குடும்பம் சுவாதியின் குடும்பம் என்று அனைவரும் ஒன்று இணைந்தார்கள் .விக்கியும் சுவாதியும் கல்யாணத்திற்கு அனைவரையும் அழைத்து இருந்தார்கள் .விக்கியின் நண்பர்கள் மணி வள்ளி மற்றும் சிமி ராக்கி வருண் அவனின் காதலி அப்புறம் சுவாதியின் தோழி அஞ்சலி மற்றும் அவர் கணவர் என்று எல்லாரும் வந்து இருந்தார்கள் ,
டேவிட்டை கூப்பிடலாம் என்று விக்கி நினைத்தான் ,ஆனால் அது வேண்டாம் என்று வள்ளியும் மணியும் சொன்னாதால் விக்கி டேவிட்டை கூப்பிடவில்லை .பிறகு மணமேடையில் விக்கி குழந்தையை மடியில் வைத்து உக்காந்து இருந்தான் .என்னடா அம்மா இன்னும் வரல அது சரி நம்மள மாதிரி ஆம்பிளைக தான் சீக்கிரம் ரெடி ஆவோம் பொம்பிளைக அப்படியா என்று தன் மகனோடு பேசி கொண்டு இருந்தான் ,
பிறகு அரை மணி நேரம் கழித்து சுவாதி மணகோலத்தில் வந்து கொண்டு இருந்தாள் ,அவள் பட்டு புடவையில் நகை மற்றும் பூவொடு இருப்பதை பார்த்து அட இவ இதுல இன்னும் அழகா இருக்கா ம்ம் ஆயிரம் சொல்லு பொண்ணுக புடவைல தான் செக்சி என்று விக்கி மனதில் நினைத்து கொண்டு இருந்தான் ,
பிறகு அவள் முகம் முழுதும் சந்தோசத்தோடு வந்து விக்கியின் அருகில் உக்காந்தாள் .அவனை பார்க்க முடியமால் வெட்கத்தில் தலை குனிந்து இருந்தாள் .ஆனால் விக்கி அவளை குனிந்து பார்க்க அவள் சிரித்தாள் .குழந்தை அவளிடிம் தாவி கொண்டு கையை நீட்ட சுவாதி அவனை வாங்கி கொண்டாள் ,ஆயிரம் சொல்லு பசங்க அம்மா பிள்ளைக தான் என்றான் ,
பிறகு கெட்டி மேளம் மங்கள வாத்தியம் ஒலிக்க விக்கி சுவாதியின் கழுத்தில் தாலி கட்டினான் ,விக்கி ஒரு முடிச்சு போட முன்பே சொல்லி வைத்தது போல வள்ளி விக்கியின் சகோதரியாக இரண்டு முடிச்சை போட்டாள் ,இதனால் விக்கியின் உண்மை சகோதரி கோப பட்டாலும் விக்கி அதை கண்டுகொள்ளவில்லை ,பல பேர் முன்னிலையில் தனக்கு திருமணம் ஆனதை நினைத்து சுவாதி சந்தோசப்பட்டாள் .
முன்பே சொன்னது போல் விக்கி சுவாதியின் அப்பாவிடம் இருந்து ஒன்றும் வரதாச்சனை வாங்க வில்லை ,ஆனால் அவர் உங்களுக்கு தான கொடுக்க கூடாதுன்னு என் மக சொல்லிருக்கா என் பேரனுக்கு கொடுத்துக்கிறேன்னு சொல்லி ஒரு தங்க தொட்டில் வாங்கி கொடுத்து விட்டார் ,அதன் பிறகு விக்கிக்கு ஒரு கல்லூரியில் எம் பி எ லெக்சரர் வேலை கிடைத்தது .விக்கி தன் குடும்பத்தோடு தான் சுவாதியோடு இருந்தான் ,
விக்கியும் சுவாதியும் கணவன் மனைவியாக மேலும் ஒரு பெண் குழந்தை மட்டும் பெற்று கொண்டு ஒரு சந்தொசாமாக வாழ்ந்தனர் ,சுவாதியை மனைவியாக பார்க்கமால் எப்போதும் தன் காதலியாக பார்த்தான் விக்கி ,சுவாதியும் ஒரு நாள் கூட பிரியாமல் அவனோடு வாழ்ந்து வந்தாள் சந்தோசமாக ,
சுபம்