CLOSE

Friday, 19 January 2018

சுவாதி எப்போதும் என் காதலி - பகுதி - 11


எங்க வச்சு கல்யாணம் பண்ணான் ரிஜிஸ்டர் ஆபிஸ்லாயா என்றார் ,இல்ல அது வந்து சர்ச்ல என்றாள் ,என்னது சர்ச்சா அவன டேய் கணேசா கணேசா
என்னடா இது சர்ச்ல வச்சு கல்யாணம் பண்ணியா என்றார் ,ஆமாம்மா உனக்கு பிடிக்கலையா சரி அப்ப நாங்க கிளம்புறோம் என்று அசால்டாக விக்கி சொன்னான் .டேய் இருடா சொல்ல வரத முழுசா கேக்காம சும்மா கிளம்புருதலே இருப்ப என்றார் விக்கி அம்மா ,சரி சொல்லு அம்மா என்றான் ,என்ன இருந்தாலும் நீ வேற மத இடத்துல கல்யாணம் வச்சது தப்பு என்றார் ,அம்மா காதல மதம் சாதிலாம் கிடையாது அம்மா இங்க பாருங்க நீங்க மறுபடி சாதி மதம்ன்னு ஆரம்பிச்சா நான் வீட்ல இருக்க மாட்டேன் என்றான் ,
இல்லடா நான் சொல்றத கேக்குறியா என்றார் .சொல்லு என்றான் ,சுவாதி கொஞ்சம் மாடில போயி உன் குழந்தைய பாரும்மா என்றார் ,அம்மா இந்த ரகசியம் எல்லாம் வேணாம் எதுனாலும் எங்க ரெண்டு பேரையும் வச்சு கிட்டு சொல்லு என்றான் ,இருக்கட்டும் விக்கி நான் போயி அவன் பாக்குறேன் என்றாள் ,ஹ இருடி அவன் தூங்கி கிட்டு இருக்கான் நீ இங்க இரு என்றான் ,இல்ல பரவல நீங்க பேசி கிட்டு இருங்க நான் போறேன் என்றாள் ,நில்லுடி சொல்றத கேக்க மாட்டியா நான் தான் உன்னைய இருக்க சொன்னேள அப்புறம் என்ன போறேன் போறேன்கிற புருஷன் பேச்ச கேக்க மாட்டியா நீ என்று அவளை அடிப்பது போல் போக
டேய் அந்த பிள்ளைய ஏண்டா அடிக்க போற இருடா நான் ரெண்டு பேரையும் வச்சு சொல்றேன் என்றார் ,சொல்லு என்றான் ,டேய் இப்படி வேற முறைப்படி கல்யாணம் பண்ணதால நம்ம சாமிக கோபிசுக்கிடுங்க அதுனால
அதுனால என்ன என்றான் ,அதுனால நம்ம முறைப்படி உங்க 2 பேருக்கும் மறுபடியும் கல்யாணம் வைக்கலாம்னு யோசிக்கிறேன்டா என்றார் ,என்னது கல்யாணமா என்றான் ,ஆமாடா ஒரு பெரிய மண்டபம் பிடிச்சு பிரம்மண்டாமா நடத்தலாம்னு யோசிக்கிறேன் என்றார் ,அம்மா விளையாடுறியா எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்து குழந்தை வேற இருக்கு என்றான் ,
டேய் அது ஊர் அறிய நடக்கலேல அதுனால ஊர் அறிய இந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டு குழந்தைய மடில வச்சு கிட்டு என்றார் ,அம்மா என்னாலலாம் முடியாது என்றான் ,ஏன் முடியாது சொல்லு என்றார் ,முடியாதுன்னா முடியாது என்று சொல்லி விட்டு வேகமாக அவன் உள்ளே போக விக்கி அம்மா அழுக ஆரம்பித்தார் ,
அங்கேயே நின்ற சுவாதி முதலில் அவரை சமாதன படுத்தாலம் என்று நினைத்தாள் ,ஆனால் அவரை சமாதனப்படுத்த நம்மை விட சிறந்த ஆள் ஒருவர் உள்ளார் அவரை கூப்பிட்டு வருவோம் என்று தன் குழந்தையை தூக்கி வந்தாள் .பாட்டிய அழுக வேணாம்னு சொல்லு சொல்லு என்று குழந்தையை கிட்டே கொண்டு போக அது வரை குனிந்து அழுது கொண்டு இருந்தவர் குழந்தையை பார்த்ததும் அழுகையை நிறுத்தினர் ,சரிடா செல்லம் நான் அழுகல உங்க அப்பன் வாயிலே நீ எல்லாம் ஒன்னுக்கு அடிக்க கூடாது பாட்டிக்காக என்று அவர் சொல்ல அதை கேட்டு சிரித்து விட்டு சுவாதி மெல்ல ரூமுக்கு போயி விக்கியை பார்த்தாள் ,
ஏன் அப்படி பண்ண என்றாள் ,ஹ அவங்க சொன்னத கேட்டியா கல்யாணம் பண்ண சொல்றாங்க என்றான் ,சரி கல்யாணம் என் கூடத்தான பண்ண சொல்றாங்க ஏதோ வேற ஒருத்தி கூட பண்ண சொன்ன மாதிரி கோபிக்கிற என்றாள் ,ஹ நமக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சே என்றான் எது அந்த 4 பேர் முன்னாடி சர்ச்ல நடந்ததே அதா என்றாள் .
ஆமா என்றான் ,சுவாதி சிரித்தாள் ,ஏண்டி சிரிக்கிற என்றான் ,ஏன்டா நாலு பேர் முன்னால நடந்தது ஒரு கல்யாணமா என்றாள் ,என்னடி சொல்ற நீ தான அந்த கல்யாணமே போதும்ன்னு சொன்ன என்றான் .சொன்னேன் அப்ப ஏதோ உன் மனச நோகடிக்க கூடாதுன்னு சொன்னேன் ,ஆனா எனக்கு அது சுத்தமா பிடிக்கல என்றாள் ,
என்னடி சொல்ற என்றான் ,ஆமா விக்கி நான் நம்ம ரிலிஜன நம்புறவ எனக்கு நம்ம ரிலிஜன் படி கல்யாணம் பண்ணனும்னு ஆச என்றாள் ,அப்படின்னா வா நாம கோவில கல்யாணம் பண்ணுவோம் என்றான் ,டேய் சும்மா இருடா எப்ப பாத்தாலும் ரகசியமா கல்யாணம் பண்ணனும்னு சொல்லி கிட்டு எனக்கு நிறைய பேர் முன்னாடி கல்யாணம் பண்ணனும்னு ஆச என்றாள் .
ஐயோ உனக்கு புரிய மாட்டிங்கிது சுவாதி நான் உன்னைய அனாதைன்னு சொல்லிட்டேன் கல்யாணம்னா ஆயிரம் சொந்தம் வரும் என்று அவன் பேசி கொண்டு இருக்கும் போதே ஸ்ஸ்ஸ் என்று அவன் வாயில் விரல் வைத்து நான் அனாதைன்னு யார் சொன்னது என்றாள் ,அத தான் நானும் சொல்றேன் உன் அப்பா அம்மா என்று அவன் சொல்ல அவன் வாயை மேலும் மூடினால் .அவன் இதான் சாக்கு என்று அவள் கையை நக்க சீ என்று அவள் சட்டையில் துடைத்து விட்டு இங்க பாரு விக்கி எனக்கு சொந்தமா தான் நீயும் என் மகனும் இருக்கிங்கள அப்புறம் என்ன என்றாள் .
இல்லடி இருந்தாலும் என்று விக்கி இழுக்க நீ எதுவும் சொல்ல வேணாம் என்றாள் ,இல்ல அதாவது சுவாதி என்று அவன் சொல்ல வர சுவாதி அவனை மேலும் பேச விடமால் செய்ய பட் என்று அவன் இதழ்களை கவ்வினான் ,முதலில் அந்த இன்ப அதிர்ச்சியை எதிர்பார்க்காத விக்கி பின் அவள் கன்னத்தை அழுத்தி பிடித்து கொண்டு அவள் உதட்டை அழுத்தமாக கவ்வி முத்தம் கொடுத்தான் ,இருவரும் முத்தம் கொடுத்து முடிக்க சுவாதி சொன்னாள் .
கல்யாணத்துக்கு ஓகேவா என்றாள் ,அவன் ஓகே என்றான் ,சரி நான் போயி அத்தை கிட்ட சொல்றேன் என்றாள் சிரித்து கொண்டே ,அடிப்பாவி இப்படிதான் ஆம்பிளைகள எல்லா பொம்பிளைகளும் மயக்குரிங்கலா என்றான் .ம்ம் வே வே என்று கிண்டல் அடித்து கொண்டே அவள் போக பார்க்க இருடி அதுக்குள்ள எங்க போற என்று சொல்லி அவள் இதழை முத்தமிட ஐயோ விடு விக்கி காலன்காத்தலையெவா என்று அவள் சொல்ல
நீ தான ஆரம்பிச்சு வச்ச முடிச்சுட்டு போ என்று அவன் சொல்ல சரி இந்தா என்று மெல்ல ஒரு சின்ன முத்தமிட்டு விட்டு அவள் போனாள் .இது போங்குடி என்று அவன் கத்த அவள் கண்டுகொள்ளமால் போனாள் .அதன் பிறகு கல்யாண வேலை ஜருராக நடந்தது .ஒரு 5 நாள் கழித்து வீட்டில் உள்ள எல்லாருமே இன்னைக்கு பத்திரிக்கை கொடுக்க ரொம்ப தூரம் போறோம் அதுனால நாளைக்கு தான் வரோம் என்று சொல்லி விட்டு போனார்கள் ,
ஹ விக்கி என்ன இன்னைக்கு எல்லாரையும் வீட்ட விட்டு ரொம்ப தூரம் அனுபிச்சு இருக்க உன் வேலை தானா என்றாள் ,
எஸ் டியர் கல்யாணத்துக்கு முன்னால உன் கற்ப சூரையாட போறேன் என்று வில்லன் போல் சிரித்தான் ,அதான் வில்லன் சார் ஏற்கனவே சூறையாடி கையில ஒன்ன கொடுத்துட்டின்களே அப்புறம் என்ன என்றாள் சிரித்து கொண்டே ,
சரிடி இது அதுக்காக இல்ல வேற ஒண்ணுக்காக என்றான் ,
வேற ஒண்ணா என்ன அது என்றாள் சுவாதி ,அது சர்பரைஸ் என்றான் ,ம்ம் என்னடா அது சர்பரைஸ் சொல்லுடா என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே வெளியே இருந்து காலிங் பெல் அடிக்க ஒ இதான் என் சர்பரைசா என கேட்டாள் .ஆமா என்றான் ,சரி என்னதுடா ப்ளிஸ் சொல்லு என்றாள் ,கதவ திறந்து பாரு என்றான் ,
அவள் சந்தோசமாக கதவை திறக்க அங்கு இருந்த சர்பரைஸ் அவளுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை அதிர்ச்சி தான் ஏற்ப்பட்டது
கதவை திறந்த சுவாதி அதிர்ச்சி அடைந்தாள் .ஏன் என்றால் வெளியே நின்றது சுவாதியின் அப்பாவும் அம்மாவும் .முதலில் அதிர்ச்சி ஆனவள் அடுத்த வினாடியே சட் என்று கதவை சாத்தினாள் ,உடனே விக்கி வேகமாக போயி அவர்களுக்கு கதவை திறந்து விட்டான் ,வாங்க சார் வாங்க மேடம் என்றான் ,இல்லப்பா அவ ரொம்ப கோபமா இருக்கா நாங்க வேணா இன்னொரு நாள் வரோம் என்றார் .அட இருங்க சார் நான் பேசி சரி பண்றேன் என்று அவர்களை உள்ளே அழைத்தான் ,
ஹ விக்கி என்ன பண்ற என்று மெல்ல கேட்டாள் .ஒரு நிமிஷம் சார் இந்தா வந்துடுறேன் என்றான் ,நீங்க என்னைய மாமானே கூப்பிடுங்க தம்பி என்றார் ,இருக்கட்டும் சார் என்று சொல்லி விட்டு போயி வாங்கன்னு கேளு சுவாதி என்றான் ,என்னது முதல அவங்கள வீட்ட விட்டு போ சொல்லுடா என்றாள் ,ஹ என்னடி இப்படி பேசுறே என்றான் ,
நீ சொல்றியா இல்ல நான் சொல்லவா என்றாள் ,ஹ ஏண்டி இப்படி பேசுற அவங்க உன் அப்பா அம்மாடி என்றான் ,எனக்கு அப்படி யாரும் தெரியாது இப்ப ஒழுங்கா அவங்கள என் வீட்ட விட்டு போ சொல்றியா இல்லையா என்றாள் ,என்னது உன் வீடா இது என் வீடு என்று விக்கி சொல்ல சுவாதி முறைத்தாள் .ஓகே ஓகே நம்ம வீடு என்றான் ,ஒரு நிமிஷம் உள்ள வாடி என்று அவளை கையை பிடித்து பக்கத்தில் இருக்கும் ரூமிர்கு கூப்பிட்டு போயி கொண்டு இருந்தான் ,
டேய் என் கைய விடுடா முதல அவங்கள வெளிய போ சொல்லுடா என்று சொல்ல அவள் கையை வலுக்கட்டயாமாக கூப்பிட்டு சென்றான் ,கதவை சாத்தும் முன் மேடம் மேல குழந்தை இருக்கு போயி பாக்கனும்னா பாருங்க என்றான் ,என்னது என் குழந்தைய பாக்க அவங்க யாருடா என்று சுவாதி திமிறி கொண்டு இருந்தாள் ,அவளை உள்ளே இழுத்து கதவை சாத்தினான் ,
என்னடி உன் பிரச்சினை என்றான் ,என்ன என் பிரச்சினையா ஏன் உனக்கு தெரியாதாக்கும் சரி உன் பிரச்சினை என்னடா என்றாள் ,எனக்கு என்னடி பிரச்சனை என்றான் ,வெளிய உக்காந்து இருக்க ஆள் தான் உன்னைய சாகுற மாதிரி அடிச்சவர் அது எல்லாம் மறந்து போச்சாடா உனக்கு என்றாள் ,ஹ அவர் நிலைமைல நானே இருந்தாலும் இத தான் பண்ணி இருப்பேன் என்றான் ,என்னது 
சரி இங்க பாரு நான் சொல்றத கேளு உனக்குன்னு இருக்க சொந்தம் அவங்க வேணாமா உனக்கு என்றான் ,வேணாம் எனக்கு அவங்க சொந்தமே இல்ல என்றாள் ,ஓகே உனக்கு வேணாம் நம்ம பையனுக்கு தாத்தா பாட்டி வேணாமா என்றான் ,வேணாம் அவனுக்கு ஏற்கனவே ஒரு தாத்தா பாட்டி இருக்காங்க அது போதும் இப்படி ஒருத்தங்க என் பிள்ளைக்கு தாத்தா பாட்டியா வர வேணாம் என்றாள் ,சொல்றத கேளுடி 
ஹ உனக்கு என்ன ஆச்சு ஒரு வேல நீயும் அந்த நாய் மாதிரி என் சொத்துக்கு ஆச பட்டு இப்படி பண்றியா என்று சுவாதி கேட்ட அடுத்த வினாடி அவளை கோபப்பட்டு ஓங்கி அறைந்தான் ,அதில் நிலை தடுமாறி விழ போனவளை உடனே பிடித்தான் ,ஹ நீ என்னைய அடிக்காலாம் மிதிக்கலாம் நான் உன்னைய விட்டு போகலாம் மாட்டேன் ஏன்னா நீ எனக்கு புருஷன் நான் உனக்கு பொண்டாட்டி ஆனா அதுக வெளிய இப்ப இருக்க கூடாது என்று போக பார்த்தவளை 
இழுத்து பிடித்து நிறுத்தினான் ..நீ அடங்க மாட்டியாடி என்றான் .என்ன மறுபடியும் அடிக்க போறியா என்றாள் ,ஆமாடி என்று சொல்லி பட் என்று அவள் உதட்டை கவ்வினான் ,ம்ம்ம் விடுடா மூட மாத்ததா நான் அதுகள போயி வெளிய அனுப்பனும் என்றாள் .உன்னய வெளிய விட்டாதாண்டி என்று சொல்லி கொண்டு மறுபடியும் அவள் இதழ்களை கவ்வினான் ,விடு விக்கி என்று அவள் விளக்க அவன் மறுபடியும் அவள் இதழ்களை பிடிக்க அவள் விளக்க அவன் மறுபடியும் அவளை அணைத்து அவள் இதழ்களை கவ்வ இப்படியே ஒரு நிமிடம் சென்றது ,
பத்து நிமிடங்கள் பிறகு மெல்ல சுவாதியை கட்டி பிடித்தவாறே கட்டில் நோக்கி போயி கொண்டு இருந்தான் .இப்போதும் சுவாதி விடு விக்கி நான் அதுகள என்று சொல்லி கொண்டே இருக்க அவன் அவள் கழுத்து மடிப்புகளில் முத்தமிட்டு கொண்டு இருந்தான் ,ஒ விக்கி விடு நான் போகணும் என்று முனக சரி போடி என்று எழுந்தான் ,அடச்சே வாடா என்று அவனை இழுத்து அவன் இதழை கொஞ்சம் கொஞ்சமாக முத்தமிட்டு கொண்டே சொன்னாள் நல்லா பகலே மூட ஏத்திவிட்டுட்டு இப்ப போன்னு சொல்றான் என்று அவனை இறுக்கமாக கட்டிபிடித்தாள் .
உள்ளே அவர்கள் அவ்வாறு இருக்க வெளியே சுவாதியின் அப்பாவும் அம்மாவும் குழந்தையை கொஞ்சி கொண்டு இருந்தனர் .அப்போது உள்ளே இருந்து கட்டில் குலுங்கும் சத்தம் மற்றும் இருவரின் முனகல் சத்தமும் கேட்க பிரகாஸ் மேனனும் அவர் முன்னாள் மனைவி மஞ்சுவும் அவர்களை அறியாமல் ஒரு வெட்கத்தில் சிரித்து கொண்டனர் ,
சரி வாங்க குழந்தைய தூக்கிட்டு குழந்தைக்கு எதாச்சும் வாங்க சாப்பிங் போலாம் என்றாள் .இல்ல அவங்க வெளிய வந்து குழந்தைய காணோம்னு தேடுனா என்றார் ,மாப்பிள நம்பர் உங்க கிட்ட இருக்குல வாங்க ஒரு அரை மணி நேரம் கழிச்சு போன் பண்ணி சொல்லிக்கிறலாம் ,
ஒரு மணி நேரம் கழித்து சுவாதி ஆஆ பாவி பகலே இப்படியா பண்ணுவ என்று அவனை திட்டி கொண்டே உடைகளை மாற்றினாள் .பின்ன நீ சண்ட போட்டு வீட்ட விட்டு வெளிய போயிட்டா அதான் இப்படி பண்ணேன் நீ எப்ப சண்ட போட்டாலும் நான் இப்படி தான் உன்னய ஆப் பண்ணுவேன் என்றான் ,பொறுக்கி என்று சிரித்து கொண்டே அவன் இதழில் ஒரு சின்ன முத்தமிட்டான் ,அப்போது போன் ஒலித்தது .
அவன் எடுத்தான் ,மாப்பிள நாங்க குழந்தைக்கு ட்ரெஸ் எடுக்க வெளிய வந்து இருக்கோம் குழந்தையவும் கூப்பிட்டு அதுனால குழந்தைய காணோம்னு தேடாதிங்க நாங்க ஒரு அரை மணி நேரத்துல வந்துடுவோம் என்றார் பிராகஸ் .யாரு என்றாள் ,உங்க அப்பா நம்ம பையன் தூக்கிட்டு சாப்பிங் போயிருக்காரு என்றான் ,
என்னது யார கேட்டுடா அவங்க கூட அனுப்புன என்று கோபத்தோடு சொல்லி கொண்டே எழுந்தாள் ,விக்கி மறுபடியும் அவளை முத்தமிட செல்ல ஹ கொன்னே போட்ருவேன் சும்மா இப்படியே என் மூட மாத்திகிட்டு இருந்தேன்னா முதல வந்து கார எடு போயி குழந்தைய வாங்கிட்டு வந்துடுவோம் என்றாள் ,
ஹ ஒரு நிமிசம் நான் சொல்றத கேக்குறியா என்று அவளை பிடித்தான் ,நோ நீ என்ன சொல்வேன்னு தெரியும் நோ என்றாள் ,உக்கார் ப்ளிஸ் நீ சொல்லி நான் நிறைய கேட்டு இருக்கேன்ல இந்த ஒரு வாட்டி நான் சொல்றத கேளு என்று அவளை உக்கார வைத்தான் ,இருவர் கை விரல்களும் கோர்த்து கொண்டன ,ஹ முதல அவங்கள வர சொன்னது நான் சொத்துக்கு ஆசப்பட்டு இல்ல என்றான் ,எனக்கும் தெரியும் நான் சும்மா உன்னய கோபப்படுத்த தான் சொன்னேன் என்றாள் ,
ஓகே நல்லது நான் ஏன் வர சொன்னேன்னா அவங்க உன் அப்பா அம்மா என்றான் ,அதுக்கு ஏத்த மாதிரி அவங்க நடந்துக்குல என்றாள் ,ஓகே இருக்கட்டும் ஆனா எல்லாருக்கும் மன்னிப்பு உண்டுல எனக்கே நீ மன்னிப்பு கொடுத்துட்ட என்றான் ,நீயும் அவங்களும் ஒன்னடா நீ எனக்காக ஏர்போர்ட் வந்து அன்னைக்கு கத்துனியே அதுக்கு இடு ஆகுமாடா இதுக என்றாள்,
ஓகே சுவாதி நான் உன் கிட்ட ஒன்னு சொல்லணும் என்றான் ,சொல்லு என்றாள் ,உங்க அப்பா அமெரிக்கால அவர் கூட போயிர்ந்தப்ப உன்னய பத்தி என் கிட்ட நான் யாருன்னே தெரியாம ஓயாம சொல்வர் ,என் பொண்ணுக்கு நான் தப்பு பண்ணிட்டேன் ,இவளவும் சம்பாதிச்சது அவளுக்ககதான் அப்படின்னு சோ உங்க அப்பா உன் மேல பாசம் இல்லாமையா இருக்காரு சொல்லு என்றான் ,
சுவாதி ஒன்றும் சொல்லமால் அழுதாள் ,அவங்கள எனக்கு இன்னும் பிடிக்கல என்றால் ,அவளை நெஞ்சில் சாய்த்து கொண்டு இட்ஸ் ஓகேடா செல்லம் என்று அவள் தலையை தடவி கொண்டே சொன்னான் ,சரி நான் சொல்றத கேக்குறியா என்றான் ,சொல்லுங்க என்றாள் ,போயி உங்க அப்பாவையும் அம்மாவையும் வந்ததும் ஒரு பத்து நிமிஷம் எனக்காக பேசு அவங்களையும் நம்ம கல்யாணத்துக்கு கூப்பிடு என்றான் .முடியாது என்றாள் ,
அதற்குள் அவர்கள் உள்ளே வர சுவாதி வேகமாக சென்று தன் அம்மாவிடம் இருந்து குழந்தையை வாங்கினாள் ,ஹ குழந்தைய என் கிட்ட கொடு நீ போயி பேசு என்றான் ,என்னைய கம்பல் பண்ணாதிங்க என்றாள் ,இருக்கட்டும் விக்னேஷ் எங்களுக்கு பேரன பாத்ததே போதும் நாங்க வரோம் என்றார் ,ஒரு நிமிஷம் சார் இப்ப நீ பேசுடி உங்க அப்பா கிட்ட இது புருசனோட ஆர்டர் என்று சொல்லி விட்டு குழந்தையை வாங்கி கொண்டு வெளியே சென்றான் ,என்னடா தாத்தா பாட்டி என்ன வாங்கி கொடுத்தாங்க என்று கொஞ்சி கொண்டே வெளியே சென்றாள் ,
அவன் போன பின் அங்கு ஒரு அமைதி நிலவியது. யாரும் ஒருவருக்கு ஒருவர் பேசி கொள்ளவில்லை ,ஒரு கால் மணி நேரம் கழித்து சரிம்மா சுவாதி நாங்க கிளம்புறோம் என்றார் சுவாதியின் அப்பா பிரகாஸ் .இருவரும் கிளம்ப நில்லுங்க ரெண்டு பேரும் நான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசணும் உக்காருங்க என்றாள் ,இருவரும் உக்காந்தார்கள் ,
ரெண்டு பேரையும் யார் கூப்பிட்டது என்றாள் ,வேற யாரு விக்னேஷ் மாப்பிள தான் என்றார் ,என்னது மாப்பிளையா அன்னைக்கு அந்த அடி அடிச்சிங்க என்று கோபமாக கேட்டாள் ,அது ஏதோ தெரியாம நடந்து போச்சும்மா மன்னிச்சுடு என்றார் ,ஒ தெரியாம அத நான் மன்னிக்கணும் ம்ம்ம் என்று அவரை கோபமாக முறைத்து விட்டு அப்புறம் காலெக்டர் மேடம் என்ன இங்க வந்து இருக்காங்க என்றாள் தன் அம்மாவை பார்த்து ,அவர் ஒன்றும் பேசவில்லை .
ஒ அப்ப லீவுல வந்து இருக்காங்களோ அப்படியே லீவு இருந்தாலும் ஏன் இங்க வந்தாங்கன்னு தான் புரியல என்று சுவாதி சொல்லி கொண்டு போக இங்க பாரு சுவாதி எனக்கு தெரியும் உனக்கு நாங்க ரெண்டு பேர் வந்ததும் பிடிக்காதுன்னு எஸ் நாங்க ரெண்டு பேரும் ஒரு நல்ல பேரெண்ட்ஸ் இல்ல தான் எங்களுக்கு அந்த வயசுல எங்க வொர்க் முக்கியாமா பட்டுச்சு அதான் நாங்க சிலத தியாகம் பண்ணோம் என்றார் சுவாதி அம்மா ,
ஒ அதான் பெத்த குழந்தைய கூட தியாகம் பண்ணிங்களோ என்றாள் .இங்க பாரு சுவாதி சில பேருக்கு சிலதால தியாகங்கள் பண்ண வேண்டியது தான் வரும் நான் அந்த ஜாப்க்கு ஆக என்னோட பல விசயங்கள தியாகம் பண்ணி இருக்கேன் ,என்னோட நேரம் சொந்தம் பந்தம் ஏன் சாப்பாடு செக்ஸ் எல்லாம் நான் பண்ணது எல்லாம் சரின்னு சொல்லல பட் எனக்கு பிடிச்ச விசயத்த பண்ணேன் அவளவு தான் ஆனா அதே நேரத்துல உன் மேல இருக்க பாசம் எனக்கு என்னைக்குமே குறைஞ்சது இல்ல உனக்கே தெரியாம உன்னைய பல தடவ பாக்க வந்து இருக்கேன் பாத்து இருக்கேன் என்றார் .
ஒ இப்படி எல்லாம் சொன்னா நான் நம்பிடுவேனா என்றாள் .தெரியும்டி நீ நம்ப மாட்டேன்னு சரி ஒரு தாய் இப்படி ஆதாரம் எல்லாம் காட்ட கூடாது தான் பட் விதி என்ன பண்ண இந்தா இதாலம் உனக்கே தெரியாம நான் எடுத்தது என்று ஒரு கவரை தூக்கி எறிந்தார் ,பின் நான் ஒன்னும் இப்ப முழுசா திருந்திட்டேன்னு சொல்ல வரல நாங்க ரெண்டு பேரும் ஒரு நல்ல பேரன்ட்டா இல்ல அட்லிஸ்ட் ஒரு நல்ல கிராண்ட் பேரன்ட்டாவாச்சும் இருக்கணும்னு தான் வந்தேன் சரி பரவல என் பேரன ஐ மீன் உன் மகன ஒரு நாள் ஆச்சும் பாக்க கிடைச்சதே போதும் நான் வரேன் என்று அவர் கண்களில் நீர் வடித்து கொண்டு வெளியேறினார் ,
சரிம்மா நானும் வரேன் என்று அவரும் சென்று விட்டார் .அவர்கள் போன பிறகு ஒரு அரை மணி நேரம் கழித்து விக்கி வந்தான் ,சுவாதி உக்காந்து இருந்தாள் .என்னடி அவங்கள
விக்கி ப்ளிஸ் தயவு செஞ்சு எதுவும் சொல்லாத ப்ளிஸ் குழந்தைய மட்டும் என் கிட்ட கொடுத்துட்டு என்னைய கொஞ்ச நேரம் தனியா விடு என்றாள் ,அப்படி எல்லாம் உன்னைய தனியா விட முடியாது நீ அழுதாலும் சிரித்தாலும் என் கூடத்தான் இருக்கணும் என்று சொல்லி கொண்டே அவள் அருகே போயி உக்காந்தான் ,அவள் கைகளை தடவி அவளை சமாதானப்படுத்தினான் ,
ம்ம் ஓகே சொல்லு என்றான் ,இங்க பாரு என்று சொல்லி அவள் அம்மா கொடுத்த போட்டோவை காண்பித்தாள் .அதில் அவள் சிறு வயதில் இருந்து பள்ளியில் படித்த போது கல்லூரியில் படித்த போது என்று அவள் சந்தோசமாக சிரித்த போட்டோக்களாக இருந்தது ,அதை எல்லாம் பார்த்து விட்டு சரி நீ இப்ப என்ன யோசிச்சு இருக்க சொல்லு என்றான் ,தெரியல எனக்கும் ஆசையாத்தான் இருக்கு எங்க அம்மா கிட்ட பேசணும் நிறைய பேசணும் உன்னைய பத்தி அப்புறம் குழந்தை வளக்கிறத பத்தி எல்லாம் பேசணும் போல இருக்கு ஆனா என் இகோ விட மாட்டிங்குது நான் என்ன செய்ய என்றாள் .
ஏன் உன் இகோ விட மாட்டிங்குது என்றான் ,ஏன்னா அவங்க என்னைய சின்ன வயசுல என்று அவள் சொல்லும் முன் ஸ் ஸ் பொறு என்று அவள் வாயில் விரல் வைத்து அமைதி ஆக்கினான் ,இங்க பாரு நடந்தத பத்தி பேசி ஒன்னும் ஆக போறது இல்ல ,இல்ல அத பேசுறதால 24 படம் மாதிரி நம்ம எதையும் மாத்த எல்லாம் முடியாது அதுனால நான் சொல்றத கேக்குறியா என்றான் ,
சொல்லு என்றாள் ,நான் என்ன சொல்றேன்னா நீ மாற எல்லாம் வேணாம் அப்படியே இரு ஆனா நீ அவங்களோட இருக்கிறதுக்கு ஒரு வழி தான் நம்ம குழந்தை என்றான் ,என்னடா சொல்ற ஒன்னும் புரியல எனக்கு என்றாள் ,உனக்கு புரியிற மாதிரியே சொல்றேன் இப்ப நானும் உன்னைய மாதிரியே என் பேமிலி கூட 8 வருஷம் முன்னால சண்ட போட்டு போனேனா என்றான் ,ஆமா என்றாள் ,
எனக்கும் எங்க அம்மாவ பாக்கணும் என் அப்பாவ பாக்கணும் என் தம்பிய அக்காவ எல்லாத்தையும் பாக்கனும்னு ஆச இருந்துச்சு .ஆனா அந்த இகோ விடல .ஆனா அத போக்குற மாதிரி நீயும் நம்ம குழந்தையும் பயன்பட்டிங்க இப்ப பாரு நான் அப்படியே பழைய திமிரோட இருக்க மாதிரி நடிக்கிறேன் ,ஆனா எங்க வீட்ல உன்னயவும் நம்ம பையனையும் தாங்குறத பாத்து நான் உள்ளுர சந்தோசப்பட்டு கிட்டு இருக்கேன் ,அத தான் இப்ப நாட்ல பல பேர் பண்றான் ,
நீ என்ன பண்ற உங்க அப்பா அம்மா கிட்ட நீங்க எனக்காக வர வேண்டாம் நான் இன்னும் உங்கள மன்னிகல ஆனா என் குழந்தைக்கு தாத்தா பாட்டியா நீங்க வாங்கன்னு சொல்லு அப்புறம் பாரு எப்படி இருக்கும்னு என்றான் ,சே நீயும் உன் ஐடியாவும் கேவலாமா இருக்கு என்றாள் .ஹ நல்லாதாண்டி இருக்கும் என்றான் ,அவள் அதை கண்டு கொள்ளமால் கிச்சனுக்கு போனாள் ,
சாயங்காலம் போல விக்கி வெளியே போயி விட்டு உள்ளே வந்தான் ,ம்ம் ஓகே நான் உங்கள மன்னிக்கல பட் அவரு நீங்க 2 பேரும் கல்யாணத்துக்கு வரணும்னு சொல்றார் அவர் என் புருஷன் அவர் பேச்ச மீறி என்னால ஒன்னும் பண்ண முடியாது அதுனால வராம இருந்துடாதிங்க என்று போனில் தன் அப்பாவோடு பேசி முடிக்க சரியாக விக்கி வந்து பின்னால் நின்று சிரித்து கொண்டு இருந்தான் ,
யாரோ என் ஐடியா பிடிக்கலன்னு சொன்னங்க என்றான் ,போடா என்று சொல்லி கொண்டே செல்லமாக ஓடி வந்து அவன் மார்பில் சாய்ந்தாள் .ஓகே என்ன சந்தோசமா என்றான் ,தேங்க்ஸ் எல்லாம் உன்னால தான் என்றாள் ,என்னாலலாம் ஒன்னும் இல்ல என்றான் ,விக்கியை இறுக்கி கட்டி பிடித்தாள் ,அப்போது அவன் கையை பிடித்த போது ஏதோ அவன் கையில் இருப்பது போல தெரிய அவன் கையை பார்த்தாள் அதில் சுவாதியின் சிறு வயது போட்டோ இருந்தது ,டேய் என்ன இது என்றாள் .
ஆமா யாருடி இந்த குழந்தை நம்ம குழந்தை மாதிரியே அழகா இருக்கு என்றான் ,டேய் சும்மா நடிக்காத அது நான் தான் என்றாள் ,ஒ அப்படியா எங்க நான் நல்லா பாக்குறேன் என்று போட்டோவை உத்து பார்க்க ஐயோ கொடுடா அத நான் அதுல நியுடா இருக்கேன் என்று அந்த போட்டோவை பிடுங்க பார்த்தாள் .ஏண்டி டெய்லி நான் உன்னைய நியுடா ஒக்குறேன் சீ பாக்குறேன் அப்புறம் என்ன போட்டோல உன்னய பாக்க வெட்கம் என்றான் .
அது ஒன்னும் இந்த சுவாதி இல்லையே அதுனால கொடுடா ப்ளிஸ் என்றாள் .நீ சொல்றதும் சரி தான் அது இந்த சுவாதி இல்ல அதுக்கு இந்த சுவாதிக்கு இருக்க மாதிரி புப்ஸ் இல்ல என்று சொல்லி கொண்டே அவள் முலையை செல்லமாக அவன் பிடிக்க ஆவ் விடுடா பொருக்கி என்றாள் .இன்னைக்கு முழுக்க உன்னைய விட மாட்டேண்டி என்று சொல்லி கொண்டே அவளை அனைத்தாவறு பெட் ரூம் போனான் ,
பிறகு ஒரு வாரம் கழித்து எல்லாரும் திருமணத்திற்கு ஒன்று இணைந்தார்கள் ,விக்கியின் குடும்பம் சுவாதியின் குடும்பம் என்று அனைவரும் ஒன்று இணைந்தார்கள் .விக்கியும் சுவாதியும் கல்யாணத்திற்கு அனைவரையும் அழைத்து இருந்தார்கள் .விக்கியின் நண்பர்கள் மணி வள்ளி மற்றும் சிமி ராக்கி வருண் அவனின் காதலி அப்புறம் சுவாதியின் தோழி அஞ்சலி மற்றும் அவர் கணவர் என்று எல்லாரும் வந்து இருந்தார்கள் ,
டேவிட்டை கூப்பிடலாம் என்று விக்கி நினைத்தான் ,ஆனால் அது வேண்டாம் என்று வள்ளியும் மணியும் சொன்னாதால் விக்கி டேவிட்டை கூப்பிடவில்லை .பிறகு மணமேடையில் விக்கி குழந்தையை மடியில் வைத்து உக்காந்து இருந்தான் .என்னடா அம்மா இன்னும் வரல அது சரி நம்மள மாதிரி ஆம்பிளைக தான் சீக்கிரம் ரெடி ஆவோம் பொம்பிளைக அப்படியா என்று தன் மகனோடு பேசி கொண்டு இருந்தான் ,
பிறகு அரை மணி நேரம் கழித்து சுவாதி மணகோலத்தில் வந்து கொண்டு இருந்தாள் ,அவள் பட்டு புடவையில் நகை மற்றும் பூவொடு இருப்பதை பார்த்து அட இவ இதுல இன்னும் அழகா இருக்கா ம்ம் ஆயிரம் சொல்லு பொண்ணுக புடவைல தான் செக்சி என்று விக்கி மனதில் நினைத்து கொண்டு இருந்தான் ,
பிறகு அவள் முகம் முழுதும் சந்தோசத்தோடு வந்து விக்கியின் அருகில் உக்காந்தாள் .அவனை பார்க்க முடியமால் வெட்கத்தில் தலை குனிந்து இருந்தாள் .ஆனால் விக்கி அவளை குனிந்து பார்க்க அவள் சிரித்தாள் .குழந்தை அவளிடிம் தாவி கொண்டு கையை நீட்ட சுவாதி அவனை வாங்கி கொண்டாள் ,ஆயிரம் சொல்லு பசங்க அம்மா பிள்ளைக தான் என்றான் ,
பிறகு கெட்டி மேளம் மங்கள வாத்தியம் ஒலிக்க விக்கி சுவாதியின் கழுத்தில் தாலி கட்டினான் ,விக்கி ஒரு முடிச்சு போட முன்பே சொல்லி வைத்தது போல வள்ளி விக்கியின் சகோதரியாக இரண்டு முடிச்சை போட்டாள் ,இதனால் விக்கியின் உண்மை சகோதரி கோப பட்டாலும் விக்கி அதை கண்டுகொள்ளவில்லை ,பல பேர் முன்னிலையில் தனக்கு திருமணம் ஆனதை நினைத்து சுவாதி சந்தோசப்பட்டாள் .
முன்பே சொன்னது போல் விக்கி சுவாதியின் அப்பாவிடம் இருந்து ஒன்றும் வரதாச்சனை வாங்க வில்லை ,ஆனால் அவர் உங்களுக்கு தான கொடுக்க கூடாதுன்னு என் மக சொல்லிருக்கா என் பேரனுக்கு கொடுத்துக்கிறேன்னு சொல்லி ஒரு தங்க தொட்டில் வாங்கி கொடுத்து விட்டார் ,அதன் பிறகு விக்கிக்கு ஒரு கல்லூரியில் எம் பி எ லெக்சரர் வேலை கிடைத்தது .விக்கி தன் குடும்பத்தோடு தான் சுவாதியோடு இருந்தான் ,
விக்கியும் சுவாதியும் கணவன் மனைவியாக மேலும் ஒரு பெண் குழந்தை மட்டும் பெற்று கொண்டு ஒரு சந்தொசாமாக வாழ்ந்தனர் ,சுவாதியை மனைவியாக பார்க்கமால் எப்போதும் தன் காதலியாக பார்த்தான் விக்கி ,சுவாதியும் ஒரு நாள் கூட பிரியாமல் அவனோடு வாழ்ந்து வந்தாள் சந்தோசமாக ,
பிறகு ஒரு வாரம் கழித்து எல்லாரும் திருமணத்திற்கு ஒன்று இணைந்தார்கள் ,விக்கியின் குடும்பம் சுவாதியின் குடும்பம் என்று அனைவரும் ஒன்று இணைந்தார்கள் .விக்கியும் சுவாதியும் கல்யாணத்திற்கு அனைவரையும் அழைத்து இருந்தார்கள் .விக்கியின் நண்பர்கள் மணி வள்ளி மற்றும் சிமி ராக்கி வருண் அவனின் காதலி அப்புறம் சுவாதியின் தோழி அஞ்சலி மற்றும் அவர் கணவர் என்று எல்லாரும் வந்து இருந்தார்கள் ,
டேவிட்டை கூப்பிடலாம் என்று விக்கி நினைத்தான் ,ஆனால் அது வேண்டாம் என்று வள்ளியும் மணியும் சொன்னாதால் விக்கி டேவிட்டை கூப்பிடவில்லை .பிறகு மணமேடையில் விக்கி குழந்தையை மடியில் வைத்து உக்காந்து இருந்தான் .என்னடா அம்மா இன்னும் வரல அது சரி நம்மள மாதிரி ஆம்பிளைக தான் சீக்கிரம் ரெடி ஆவோம் பொம்பிளைக அப்படியா என்று தன் மகனோடு பேசி கொண்டு இருந்தான் ,
பிறகு அரை மணி நேரம் கழித்து சுவாதி மணகோலத்தில் வந்து கொண்டு இருந்தாள் ,அவள் பட்டு புடவையில் நகை மற்றும் பூவொடு இருப்பதை பார்த்து அட இவ இதுல இன்னும் அழகா இருக்கா ம்ம் ஆயிரம் சொல்லு பொண்ணுக புடவைல தான் செக்சி என்று விக்கி மனதில் நினைத்து கொண்டு இருந்தான் ,
பிறகு அவள் முகம் முழுதும் சந்தோசத்தோடு வந்து விக்கியின் அருகில் உக்காந்தாள் .அவனை பார்க்க முடியமால் வெட்கத்தில் தலை குனிந்து இருந்தாள் .ஆனால் விக்கி அவளை குனிந்து பார்க்க அவள் சிரித்தாள் .குழந்தை அவளிடிம் தாவி கொண்டு கையை நீட்ட சுவாதி அவனை வாங்கி கொண்டாள் ,ஆயிரம் சொல்லு பசங்க அம்மா பிள்ளைக தான் என்றான் ,
பிறகு கெட்டி மேளம் மங்கள வாத்தியம் ஒலிக்க விக்கி சுவாதியின் கழுத்தில் தாலி கட்டினான் ,விக்கி ஒரு முடிச்சு போட முன்பே சொல்லி வைத்தது போல வள்ளி விக்கியின் சகோதரியாக இரண்டு முடிச்சை போட்டாள் ,இதனால் விக்கியின் உண்மை சகோதரி கோப பட்டாலும் விக்கி அதை கண்டுகொள்ளவில்லை ,பல பேர் முன்னிலையில் தனக்கு திருமணம் ஆனதை நினைத்து சுவாதி சந்தோசப்பட்டாள் .
முன்பே சொன்னது போல் விக்கி சுவாதியின் அப்பாவிடம் இருந்து ஒன்றும் வரதாச்சனை வாங்க வில்லை ,ஆனால் அவர் உங்களுக்கு தான கொடுக்க கூடாதுன்னு என் மக சொல்லிருக்கா என் பேரனுக்கு கொடுத்துக்கிறேன்னு சொல்லி ஒரு தங்க தொட்டில் வாங்கி கொடுத்து விட்டார் ,அதன் பிறகு விக்கிக்கு ஒரு கல்லூரியில் எம் பி எ லெக்சரர் வேலை கிடைத்தது .விக்கி தன் குடும்பத்தோடு தான் சுவாதியோடு இருந்தான் ,
விக்கியும் சுவாதியும் கணவன் மனைவியாக மேலும் ஒரு பெண் குழந்தை மட்டும் பெற்று கொண்டு ஒரு சந்தொசாமாக வாழ்ந்தனர் ,சுவாதியை மனைவியாக பார்க்கமால் எப்போதும் தன் காதலியாக பார்த்தான் விக்கி ,சுவாதியும் ஒரு நாள் கூட பிரியாமல் அவனோடு வாழ்ந்து வந்தாள் சந்தோசமாக ,


சுபம்

சுவாதி எப்போதும் என் காதலி - பகுதி - 10



விக்கி அஜயை எல்லாம் பார்க்க போக வில்லை ,அவன் நேராக டேவிட் வீட்டிற்கு சென்றான் ,அவன் மனைவி கதவை திறந்தாள் ,அவன் டேவிட்டிடம் தனியாக பேச வேண்டும் என்றான் ,இருவரும் மாடிக்கு சென்றனர் .
தேங்க்ஸ்டா எங்க நீ என்னைய பாக்க கூட முடியாதுன்னு சொல்வாயோன்னு நினைச்சேன் என்றான் விக்கி ,டேவிட் சிறிது நேரம் அமைதியாக இருந்தான் .சரி சொல்லு
இங்க பாரு டேவ் நீ என் மேல கோபமா இருக்கேன்னு தெரியும் பட் உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இதலாம் வேணும்னு நடக்கலைன்னு சரி டேவிட் எனக்கு நேரம் கம்மியா இருக்கு நான் இத எப்பயோ சொல்லனும்னு நினைச்சேன் ஆனா முடியல .
நான் சுவாதிய விரும்புறேன் ,இத நான் உன் கிட்ட அவ மேல லவ் வந்தப்பாயே சொல்லி இருக்கணும் என்றான் விக்கி ,உடனே டேவிட் திரும்பி முறைக்க ,
ம்ம் பயபடாத நான் ஒன்னும் நீ லவ் பண்ணப்பையே அவள விரும்பல எப்ப அவ என் பிள்ளைய அவ வயித்துல சுமந்து வாந்தி எடுத்தாலோ அப்ப தான் காதலிச்சேன் ,அண்ட் அவ ஒன்னும் உன் காதலி கிடையாது ,எப்ப நீ வேற ஒரு கல்யாணம் பண்ணியோ அப்பவே அவ உனக்கு சொந்தம் இல்ல அண்ட் நானும் அவளும் இத வேணும்னு பண்ணல .எங்களுக்குள்ள ஒரு பீலிங்க்ஸ் ஒரு உண்மையான பீலிங்க்ஸ் அதான் .
சரி டேவிட் நான் இதுக்கு மேல பேச தெரியல சோ நான் வரேன் அண்ட் முக்கியமான விஷயம் ஒன்னு சொல்ல மறந்துட்டென் ,நாங்க இருக்கிறது உனக்கு எப்படியும் ஒரு அன்நிசியான விசயமா தான் இருக்கும் நீ அத நினைச்சு கவலை படாத நாங்க நாளைக்கே சென்னை போறோம் சோ நீ நல்ல படியா இரு நான் வரேன் என்றான் ,
ஒரு நிமிஷம் என்றான் டேவிட் ,விக்கி நின்றான் .நல்லபடியா போயிட்டு வாடா குடும்பத்த நல்லா பாத்துக்கோ என்றான் டேவிட் .ஓகே தேங்க்ஸ்டா என்று சொல்லி விட்டு விக்கி கிளம்பினான் ,என்ன தான் டேவிட்டை பார்த்து சொன்னாலும் அவனுக்குள் பழைய எண்ணங்கள் தோன்றி சிறிது நேரம் அவன் மனதை இறுக்கமாக்கியது ,அதே போல் மும்பை விட்டு போ போவதும் அவனுக்கு வருத்தமாக இருந்தது ,
வீட்டிற்கு வந்தான் விக்கி ,ஹ என்னப்பா எல்லாத்தையும் பாத்தாச்சா என்றாள் சுவாதி புன்னகையோடு ,சே இந்த சிரிப்பும் முகமும் போதும் எல்லாத்தையும் மறக்க என்று நினைத்து கொண்டு கதவை சாத்தி விட்டு அவள் முகத்தை பிடித்து தன் மன பாரத்தை குறைப்பது போல் அவள் உதடுகளில் முத்தமிட்டான் ,அவளும் அவனை இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டாள் .பின் இருவரும் உதடுகளை விடமால் கவ்வி விட்டு பிரிய 
என்ன சார் முத்தம் பயங்கராம இருக்கு ஆனா உங்க முகம் கொஞ்சம் சோகமா இருக்கு என்றாள் .அப்படி எல்லாம் இல்லையே என்று சொல்லி விட்டு அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்தான் ,அவன் நெஞ்சை சுரண்டி கொண்டே ஹ எனக்கு தெரியும் என்றாள் ,என்ன உனக்கு தெரியும் என்றான் ,நீ ஏன் சோகமா இருக்கேன்னு 
ஏன் 
ஏன்னா மும்பை மிஸ் பண்ற அதானே என்றாள் ,அவள் தலையில் முத்தமிட்டு விட்டு அப்படி எல்லாம் இல்ல குழந்த என்றான் ,ஓகே சார் போயி குளிச்சுட்டு வாங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்றாள் .ஓகே குட்டி சார் தூங்கிட்டாரா என்றான் ,ம்ம் அவர் எப்பயோ தூங்கிட்டாரு நீ குளிச்சுட்டு வா என்றாள் .
பிறகு விக்கி சவரில் நன்கு மனதை லேசாக்குவது போல் நீண்ட நேரம் குளித்து விட்டு வெளியே வந்தான் ,ஹாலில் சுவாதி இல்லை .சுவாதி சுவாதி என்றான் .பதில் இல்லை .அவன் ரூமிர்கு போனான் ,அங்கு முழுதும் டிம் லைட்டுகளால் ஏதோ பப் போல காட்சி அளித்தது .விக்கி லைட்டை போட்டான் ,அங்கு சுவாதி ஒரு மார்டர்ன் டிரஸ் போட்டு நின்று கொண்டு இருந்தாள் ,
ஹ ஹேண்ட்சம் கென் யு டான்ஸ் வித் மீ என்றாள் .என்னடி இது என்று சொல்லி கொண்டு அவள் அருகே வந்தான் ,ஹ எனக்கு தெரியும் நீ மும்பை விட்டு போறதால கொஞ்சம் ஆப்செட் ஆகிருக்கன்னு அதான் இப்படி ஒரு ஏற்பாடு உனக்கு பப் பிடிக்கும்ல அதான் இப்படி என்றான் ,
யே இதலாம் வேணாம்டி என்றான் .ஹ சும்மா வாடா பப் தான நம்ம 2 பேரையும் ஒன்னாக்குச்சு அதுனால வா என்றாள் ,வேணாம்டி என்றான் ,ஓகே நான் உன் கூட அற்கியு பண்ணி சண்ட போட விரும்பல நீ தான் ஒரு நல்ல சோவ மிஸ் பண்ற என்று சொல்லி கொண்டு கதவு வரை போனவளை கூப்பிட்டான் ,ஹ சுவாதி என்றான் ,
சொல்லு என்றாள் .தூங்கிட்டான்ல எந்திரிக்க மாட்டன்ல சத்தம் கேட்டு என்றான் ,சவுண்டு குறைச்சு வச்சுக்கிருவோம் என்றாள் ,சரி என்றான் ,ஹ அப்படி எடுத்த உடனே ஆரம்பிக்க முடியாது இந்த நொடில இருந்து நான் யாரோ நீ யாரோ நீ என்னைய கன்வின்ஸ் பண்ணி டான்ஸ் ஆட வச்சு காரெக்ட் பண்ற ஓகே வா என்றாள் .
ஏண்டி விட்டு போனத மறுபடியும் பண்ண சொல்ற என்றான் .ஹ சும்மா ஒரு பன்க்கு தான் நீ வேற சோகமா இருக்கேளே அதான் என்றாள் .பின் சுவாதி பாடலை போட்டு விட்டு அங்கே போயி உக்கார விக்கி சிறிது நேரம் ஒன்றும் செய்யமால் நின்று இருந்தான் ,பின் ஓகே என்று சொல்லி விட்டு சுவாதியிடம் சென்றான் ,
ஹ மேம் கென் யு டான்ஸ் வித் மீ என்றான் ,இல்ல அது நான் இல்ல முடியாது என்றாள் ,ஜஸ்ட் ஒன டான்ஸ் ப்ளிஸ் என்றான் .ஓகே என்று அவனுக்கு கையை நீட்ட பாடலுக்கு ஏற்றவாறு அவளை ஒரு சுற்று சுற்றினான் ,பிறகு வேகமான பாடல் என்பதால் அவளை பிடித்து கொண்டு வேகமாக சுற்றி கொண்டே நடனமாடினான் ,பிறகு மெலடி பாடல் ஒலிக்க மெல்ல அவள் இடுப்பை பிடித்து கொண்டு அங்கும் இங்கும் அவளோடு அசைந்து ஆடினான் ,
பிறகு அவளை பின்னால் திருப்பி இசைக்கு ஏற்ப மெல்ல அவள் கழுத்தில் விரல்கால் கோலமிட்டான் ,பின் அவளை விளக்கி விட்டு அவள் கைகளை பிடித்து மீண்டும் மெல்ல ஆடி கொண்டே சொன்னான் .என் பேர் விக்னேஷ் உங்க நேம் என்றான் .சுவாதி என்றாள் .ம்ம் சுவாதி வாட் எ சுவிட் நேம் என்று சொல்லி கொண்டு மெல்ல சுற்றி அவளை நெஞ்சில் சாய்த்து நடனமாடினான் ,
பின் மெல்ல அவள் கைகளை தடவி கொண்டு அவள் காதில் சொன்னான் ஓகேவா என்றான் ,என்னது ஓகேவா என்றாள் ,அதான் அதுக்கு என்று கண்ணடித்தான் ,சுவாதி அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தால் ,அதுக்கு வேற ஆள பாரு நான் கல்யாணம் ஆணவ என்றாள் ,
அடி பாவி ஒரு விளையாட்டுக்கு பண்ண நீ சிரியாசா அடிச்சுட்டியேடி என்றான் .சாரிடா கண்ணா வலிக்குதா என்று அவன் கன்னத்தை தடவ போனாள் ,போடி என்று தட்டி விட்டான் ,சாரிடா நான் ரொம்ப கேறேக்டரோட இன்வலாவ் ஆகிட்டேன் என்று சொல்ல விக்கி சிரித்தான் சுவாதியும் சிரித்தாள் .பின் அவன் கன்னத்தில் முத்தமிட்டு இப்ப வலி குறைஞ்சுடுச்சா என்றாள் ,இப்படி மருந்து போடுவேன்னா ஓயாம அடிடி என்றான் விக்கி சிரித்து கொண்டே ,
சீ போடா என்று அவனை மெல்ல அடித்து விட்டு ஓட பார்த்தாள் ,அவளை பிடித்து இருடி ஆரம்பிசத முடிச்சுட்டு போ என்றான் ,எத என்றாள் ,ஏண்டி நீ மட்டும் கேறேக்டரோட இன்வலாவ் பண்ணுவ நானும் அதே மாதிரி பண்ண கூடாதா என்றான் ,
என்ன பண்ண போற என்றாள் ,நீ என்னைய அடிச்சேலே அதுனால உன்னைய ரேப் பண்ண போறேன் என்று அவளை பின்னால் இருந்து இறுக்கமாக கட்டி பிடித்தான் .டேய் என் புருஷன் வந்தா அப்புறம் அவளவு தான் நடக்கிறதே வேற விடுடா என்னைய பொருக்கி என்றாள் .யாருடி உன் புருஷன் என்றான் ,இங்க வா என்று அவனை கூப்பிட்டு போயி கண்ணாடி முன்னே நிற்க வைத்தாள் .
இவர் தான் என் புருஷன் என்றாள் ,விக்கி மறுபடியும் அவளை செல்லமாக கட்டி பிடித்து அவள் கன்னங்களை சப்பி கொண்டு காதில் சொன்னான் ,என்னடி உன் புருஷன் பாக்க ரொம்ப சுமாரா இருக்கான் ,நீ எவளவு அழகா இருக்க ஆனா அவன பாரு என்று கண்ணாடியில் தன் உருவத்தை தானே காட்டினான் ,அப்படி எல்லாம் இல்ல அவர் ஹென்ட்சாம் தான் என்றாள் ,விக்கி அப்படியா என்றான் ,
அப்படிதான் போடா பொறுக்கி என்றாள் ,உன்னைய இருடின்னு சொல்லி கொண்டே அவள் இடுப்பில் கிச்சு கிச்சு மூட்டினான் ,அவள் ஹா ஹா என்று பலமாக சிரித்து கொண்டே போதும் விக்கி விடு விக்கி என்று சொல்லி கொண்டே இருந்தாள் ,அவளை கிச்சு கிச்சு மூட்டி கொண்டே கட்டிலில் படுக்க வைத்தான் ,அவள் மீது ஏறி படுத்து அவளை பார்க்க அவள் சிரித்து சிரித்து மூச்சு வாங்கி கொண்டு இருந்தாள் .அவளுக்கு மூச்சு கொடுப்பது போல் அவள் உதடுகளை கவ்வினான் .
பின் ஓரிரு நொடிகள் அவள் உதட்டை கவ்வி விட்டு எப்படி உன்னைய காரெக்ட் பண்ணிட்டேனா என்றான் சிரித்து கொண்டே .போடா போதும் இந்த கன்செப்ட் என்றாள் சுவாதி ,ஓகே கன்செப்ட் வேணாம் இது என்று சொல்லி கொண்டு அவள் உதடுகளை மீண்டும் கவ்வ ம்ம் இது ஓகே எப்பயுமே நான் என் புருசனுக்கு மட்டும் தான் என்று சொல்லி கொண்டு அவனை இறுக்கமாக கட்டி கொண்டாள் .பின் அவள் முடிகளை விலக்கி அவள் முகத்தை பார்த்து ஐ லவ் யு சுவாதி என்று சொல்லி முத்தமிட்டான் ,அவளும் முத்தமிட்டு கொண்டே அவனுக்கு தன்னை கொடுத்தாள் 
பிறகு அடுத்த நாள் சுவாதி சீக்கிரமே எழுந்து எல்லாத்தையும் ரெடி செய்து கொண்டு இருந்தாள் .விக்கி எழுந்து கட்டிலில் அவள் இல்லாததை பார்த்து ஹாலுக்கு வந்தான் .ஹே குட் மானிர்ங்க்டா என்று சொல்லி கொண்டு துணியை மடித்து வைத்து கொண்டு இருந்தாள் ,ஏண்டி சாயங்காலம் தானே பிளைட் எதுக்கு இப்பவே எல்லாம் பண்ணி கிட்டு இருக்க என்றான் .
அதுக்கு இல்ல விக்கி எல்லாத்தையும் கொஞ்சம் எரளியரா பண்ணிட்டா நல்லது தானே அதான் என்றாள் ,அப்போது குழந்தை அழ சுவாதி எழ பார்க்க இரு நான் போறேன் என்றான் .ஹ பாத்து தூக்குடா என்றாள் .சரிடி
தூக்கி என் கிட்ட கொண்டு வா பிட் பண்ணனும் என்றாள் ,ம்ம்
பின் குழந்தையை மெல்ல தூக்கினான் ,குழந்தை அவனையே பார்த்தது என்னடா செல்லம் என்ன என்னைய அப்படி பாக்குறிங்க அப்பா உங்கள சரியாவே கவனிக்கலேன்னா ம்ம் சொல்லுங்க
குழந்தை வழக்கம் போல் அவன் விரலை பிடித்து கொண்டு பார்க்க அப்பாவ மன்னிச்சுடு உன்னைய மாதிரி சின்ன பிள்ளைக எல்லாம் பாத்தா அப்பா கொஞ்சம் நடுங்குவேன் அதான் ,ஆனா இனி அப்படி இல்ல நாம நம்ம ஊருக்கு போனதுக்கு அப்புறம் அப்பா முழுக்க முழுக்க உன் கூடவெ இருக்கேன் ,
அதை எல்லாம் ஹாலில் இருந்து பார்த்து கொண்டு சுவாதி ரசித்தாள் ,ம்ம் அழுகைய நிப்பாட்டிட்டான் ,பேசாம அழுதா இனி மேல் பால் கொடுக்குறதுக்கு பதிலா உன் கையல கொடுத்துடலாம் போல அப்பாவும் மகனும் ரொம்ப ராசியா இருக்கீங்க என்றாள் .
ஹ அப்படி எல்லாம் இல்ல ஒழுங்கா பால் கொடுடி பாவம் பசிக்கும் என்றான் ,அவனுக்கு பசிக்குதோ இல்லையோ நீ என் புப்ஸ் பாக்க ஆச பட்டு சொல்ற என்று சொல்லி சிரித்தாள்.
விக்கி அவள் கிட்ட வந்து அவளுடைய மார்பை அழுத்தி பிடித்தான் ,ஹ விடுடா வலிக்குது என்றாள் ,ஏண்டி எப்ப நீ எனக்கு சொந்தமானையோ அப்பவே இது எல்லாமே என் சொத்து சோ இத பாக்க எனக்கு உன் அனுமதி தேவை இல்லடி என்று சொல்லி கொண்டே அவள் முலையை கிள்ளினான் ,போதும்டா பொறுக்கி வலிக்குது என்றாள் .
வலிக்குதா அப்ப நீ என் கன்னத்துல மருந்து கொடுத்தேலே அதே மாதிரி இப்ப நான் மருந்து கொடுக்குறேன் என்று சொல்லி அவள் மார்பில் முத்தம் கொடுத்தான் ,தள்ளுடா முதல பிள்ள பசிய ஆத்திக்கிறேன் என்று சொல்லி அவனை தள்ளி விட அவன் சிரித்து கொண்டே அவள் காம்பில் சின்ன முத்தம் கொடுத்து எழுந்தான் .
பின் சுவாதி குழந்தைக்கு பால் கொடுக்க விக்கி வழக்கம் போல் சிரித்து கொண்டே அதை பார்த்து ரசித்தான் ,போடா எப்ப பாத்த்தாலும் இப்படியே பாக்குறது எனக்கு வெட்கமா இருக்கு என்றாள் .ஓகே நான் திரும்பிக்கிறேன் என்று அவன் திரும்ப ஹ ஹ சும்மா சொன்னேன் இங்க வாடா என்று அவனை கை நீட்டி அழைத்தாள் .
என்ன மேடம் இப்ப தான் போ சொன்னிங்க அப்புறம் என்ன என்றான் ,அது சும்மா ஒரு இதுக்கு 
எதுக்கு என்றான் ,விக்கி ஒரு பொண்ணுக்கு சந்தோசம் என்ன தெரியுமா என்றாள் ,ம்ம் நீயே சொல்லு என்றான் ,பால் கொடுக்குறப்ப புருஷன் பாக்குறது தான் என்று சொல்லி கொண்டே அவனை கிட்ட அழைத்து அவன் உதட்டில் சின்ன முத்தமிட்டாள் .விக்கியும் மெல்ல முத்தமிட்டு விட்டு ஓகே அவனுக்கு பால் கொடுத்துட்டு வா என்றான் .
பின் அவள் பால் கொடுத்து விட்டு குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு வந்தாள் .வந்து அவன் தோளில் ஒரு பெரு மூச்சு விட்டு கொண்டே சாய்ந்தாள் ,என்ன ஆச்சு என் குழந்தைக்கு என்று விக்கி சுவாதியின் நாடியை கொஞ்சி கொண்டு கேட்க எனக்கு ரொம்ப நர்வசா இருக்கு என்றாள் .எதுக்கு நர்வாஸ் என்றான் ,உன் பேமிலிய மீட் பண்றதுக்கு என்றாள் ,அதுக்கு ஏன் பயப்படனும் என்றான் ,
ஒரு வேல அவங்க யாருக்குமே என்னைய பிடிக்கலன்னு சொல்லிட்டா என்றாள் ,நல்லது அதுகள விட்டுட்டு உன்னய மட்டும் கூப்பிட்டு நான் எங்கயாச்சும் போயிடுவேன் என்றான் ,ஏண்டா என்றாள் .எனக்கு என் குடும்பமே பிடிக்கல இன்னொரு தடவ அதுகளுக்காக நான் எனக்கு பிடிச்ச ஒன்ன இழக்க மாட்டேன் என்றான் ,
டேய் அதான் அன்னிக்கு உங்க அப்பா அவளவு தூரம் சொல்லியுமா உன் குடும்பத்து மேல கோபம் குறையல என்றாள் .நான் அவளவு சீக்கிரம் அதுகள நம்ப எல்லாம் மாட்டேன் இங்க பாரு குழந்தை அதுக நம்மள பிடிக்கலைன்னு சொன்னா உடனே கிளம்பிடுவோம் என்றான் ,
அப்படி எல்லாம் சொல்ல மாட்டாங்க சரி உங்க அம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு நான் அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கிறேன் என்றாள் ,ம்ம் எங்க அம்மாவுக்கு என்னைய தான் பிடிக்கும் சோ கிட்ட வாடி என்று சொல்லி இறுக்கமாக அவளை அணைத்தான் ,டேய் விளையாடாத சொல்லு என்ன பிடிக்கும்னு என்றாள் .
ஹ சுவாதி இங்க பாரு நீ நீயாவே இரு அது போதும் என்றான் ,டேய் சும்மா இருடா எனக்கு மாமியா கிட்ட நல்ல பேர் எடுக்கனும்னு ஆச அப்புறம் கூட்டு குடும்பமா இருக்கணும்னு ஆச என்றாள் ,யாரடா இவ இந்த காலத்துல பொண்ணுக கல்யாணம் முடிக்கும் போதே தனி குடித்தனம் வேணும்னு சொல்றாலுக அப்புறம் மாமியாவ வரவே விட மாட்டிங்கிராளுக 
இவளவு ஏன் என் அக்காவே அது மாமியார் கிட்ட இருந்து பிரிச்சு புருஷன் கூட வந்து தனியா இருக்குது நீ என்னன்னா என்றான் ,
எனக்கு குடும்பம் வேணும் ஏன்னா 
போதும் போதும் ஏற்கனவே சொல்லிட்ட நீ ரொம்ப பயப்படுற போயி தூங்கு சாயங்காலம் 4 மணிக்கு தான் பிளைட் நான் 2 மணிக்கு எழுப்பி விடுறேன் என்றான் ,வேணாம் எனக்கு தூக்கம் வராது எனக்கு பயமாவே இருக்கு என்றாள் ,
ம்ம் ஒரு நிமிஷம் என்று உள்ளே சென்று விக்கி அமெரிக்காவில் அவளுக்கு என்று வாங்கிய கிறிஸ்டின் திருமண உடையை எடுத்து வந்தான் ,சுவாதியின் முன் மண்டி போட்டு அவள் கைகளை பிடித்து சுவாதி இத ஏதோ இங்கிலிஸ் படத்துல பாத்தேன் மோதிரத்த காம்பிச்சு மண்டி போட்டு ஹீரோயின் கிட்ட வில் யு மேரி மீன்னு கேப்பாங்கே 
என் கிட்ட மோதிரம் இல்ல பட் உனக்காக வாங்குன இந்த ட்ரெஸ் இருக்கு சோ என்னைய கல்யாணம் பண்ணிக்கிறியா என்றான் ,
எஸ் என்றாள் ,உடனே எழுந்து அவள் உதட்டை கவ்வி ஐ லவ் யு என்றான் ,அவனை விலக்கி பொறுடா நீ என்ன சொல்ல வர எப்ப கல்யாணம் பண்ண கேக்குற என்றாள் .அதாவது இப்ப தான் என்றான் ,என்னது இப்பயா இங்கயா என்றாள் .
இங்கயே கல்யாணம் பண்ண நாம என்ன கள்ள காதலர்களா வா இப்பயே சர்ச்க்கு போயி கல்யாணம் பண்ணுவோம் என்ன சொல்ற
இங்கயே கல்யாணம் பண்ண நாம என்ன கள்ள காதலர்களா வா இப்பயே சர்ச்க்கு போயி கல்யாணம் பண்ணுவோம் என்ன சொல்ற
சும்மா எதாச்சும் உளறாத விக்கி என்றாள் சுவாதி ,
நான் உளறல உண்மையாதான் சொல்றேன் அன்னைக்கு வள்ளி கிட்ட சொன்னேளே உன்னைய நான் கிறிஸ்டின் முறைப்படி கல்யாணம் பண்ண போறேன்னு என்றான் ,நான் ஏதோ அன்னைக்கு நீ சும்மா அவ கிட்ட விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைச்சேன் என்றாள் ,
ஏண்டி விளையாட்டுக்கு சொன்னா நான் ஏன்டி அந்த கிறிஸ்டின் ப்ரைட் ட்ரெஸ் உனக்கு அமெரிக்கால இருந்து வாங்கிட்டு வந்து இருப்பேன் என்றான் ,இல்லடா அதலாம் ஓகே ஆனா நம்ம ஹிந்துவாச்சே என்றாள் .ஹ நம்ம மனுசங்கடி அவளவு தான் சரியா இப்ப நீ என்ன சொல்ற மேரேஜ் பண்ணுவோமா வேணாமா என்றான் ,டேய் மணி 1 ஆச்சு பிளைட் 4 மணிக்குடா என்றாள் .
4 மணிக்கு தானே வா இப்பவே போவோம் உடனே முடிச்சுடுவோம் என்றான் ,இல்லடா அது வந்து என்று அவள் சொல்லும் முன் அவள் உதட்டில் சின்ன முத்தம் கொடுத்து சுவாதி அங்க போயி என் பேரெண்ட்ஸ் கிட்ட உன்னைய என் பொண்டாட்டியா தான் காட்டனும்ன்னு நினைக்கிறேன் ப்ளிஸ் என்றான் ,ஓகேடா என்று அவனை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள் .தேங்க்ஸ் என்றான் ,
பிறகு சரி சரி கிளம்புவோம் இப்பவே லேட் ஆகிடுச்சு என்றாள் சுவாதி.ஆமா என்று இருவரும் முத்தமிட்டு கொண்டனர் .பிறகு வேக வேகமாக கிளம்பினார்கள் ,விக்கி சிமிக்கு போன் செய்து ஏற்பாடு செய்ய சொன்னான் .ஓகே சுவாதி இப்பதைக்கு இது போதும் அப்புறம் இந்த பர்னிச்சர்ஸ் எல்லாம் வருண்கிட்ட சொல்லிருக்கேன் அவன் வித்து காசாக்கி அனுப்புறேன்ன்னு சொல்லி இருக்கான் .போவோமா என்றான் ,
ஹ ப்ளிஸ் எங்க ஹாஸ்டல் போயிட்டு போவோம்டா என்றாள் ,அதான் நேத்தே எல்லார்கிட்டயும் சொல்லிட்டாலே அப்புறம் என்ன என்றான் ,அது இல்ல எனக்கு ஒரு நல்லது நடக்கனும்னு ஆச பட்டது அஞ்சலி அக்கா அவங்க பாத்துக்கிரட்டுமே என்றாள் .ம்ம்ம் மணி இப்ப 2.30 இப்ப கிளம்பினா சரி பரவல இன்னும் கொஞ்ச நேரத்துல என் பொண்டாட்டி ஆக போரவ சொன்னா கேக்காம இருப்பேனா இருந்தாலும் சீக்கிரம் வா என்றான் ,
பிறகு இருவரும் வேக வேகமாக வீட்டை பூட்டி விட்டு கிளம்பினார்கள் .விக்கி வண்டியை வேகமாக ஓட்ட பாத்து ஒட்டு விக்கி என்றாள் .விக்கி சீக்கிரமாகவே லேடிஸ் ஹாஸ்டல் முன்பு போயி நின்றான் .சீக்கிரம் வா சூவிட்டி என்றான் விக்கி .ஓகே ஓகே என்று சொல்லி விட்டு வேகமாக ஓடினால் .
அக்கா சீக்கிரம் வாங்க என்றாள் சுவாதி ,எங்கடி என்றாள் அஞ்சலி .அதலாம் கார்ல போகும் போது சொல்றேன் என்று சொல்லி வேகமாக கூப்பிட்டு சென்றாள் .காரில் ஏறிய பிறகு இப்பாவது சொல்லுடி எங்க போறோம்ன்னு என்று அஞ்சலி கேட்க சஸ்பென்ஸ் என்று சொல்லி சிரித்தாள் .ஐயோ புருசனும் பொண்டாட்டியும் எங்க கடத்திட்டு போகுதுகன்னு தெரியலையே ஏ குட்டி பையா நீயாச்சும் சொல்லுடா எங்க போறோம்ன்னு என்று குழந்தையை பார்த்து குழப்பத்தோடு கேட்க சுவாதி சிரித்தாள் .
பிறகு வேகமாக சர்ச் போக இங்க எதுக்குடி வந்து இருக்கோம் என்றாள் அஞ்சலி ,அட வாங்க அக்கா இந்த ட்ரெஸ் போட ஹெல்ப் பண்ணுங்க என்று அந்த திருமண உடையை காட்ட சுவாதி சூப்பர்டி எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில என்று கட்டி பிடித்தாள் ,ஆனா எதுக்கு இவளவு அவசரமா என்று கேட்க அக்கா அதுக்கு எல்லாம் நேரம் இல்ல வாங்க அக்கா என்று உள்ளே கூப்பிட்டு போனாள்.
உள்ளே சிமியும் ராக்கியும் இருந்தனர் ,எல்லாம் ரெடியா என்றான் விக்கி ,ம்ம் ரெடி என்றாள் ,பாதர் ஒன்னும் சொல்ல மாட்டார்ல நாங்க ஹிந்துஸ்நாலா என்றான் விக்கி ,ஒன்னும் சொல்ல மாட்டாங்க நாங்க எல்லாம் பேசிட்டோம் நீ போயி கோர்ட் போட்டு வா என்றாள் ,இல்ல எனக்கு இதுவே போதும் நீ போயி சுவாதிய ரெடி பண்ணு என்றான் ,
பிறகு ஒரு அரை மணி நேரமாக விக்கியே சென்று சுவாதி இருக்கும் அறையை தட்டினான் ,சீக்கிரம் பிளைட் போயிட போகுது என்றான் ,இருடா செல்லம் இந்த வந்துடுறேன் என்று உள்ளே இருந்து சுவாதியின் குரல் மட்டும் கேட்டது ,
சரி என்று சொல்லி விட்டு அவன் மேடைக்கு போயி நின்றான் .பிறகு அஞ்சலியும் சிமியும் மட்டும் சுவாதியின் அந்த உடையை தோழிகளாக பிடித்து கொண்டு வர சுவாதி அந்த வெள்ளை உடையில் ஏஞ்சல் போல் இருந்தாள் ,
பின்னர் அவள் வந்து நேரே நிற்க விக்கி அவளை காதலோடு பார்க்க சுவாதி வெட்கப்பட்டு சிரித்து கொண்டு இருந்தாள் .பின்னர் பாதர் அந்த உறுதி மொழிகளை வாசித்து விட்டு ரிங்க்ஸ் மாத்திங்கோங்க என்றார் பாதர் .ஐயோ நான் ரிங் வாங்கலையே என்றான் விக்கி ,பதாராத என் கிட்ட இருக்கு என்று சொல்லி இரண்டு ரிங்கை கொடுத்தாள் .இது எப்படி என்று விக்கி கேட்கும் முன் பிளைட்ல போகும் போது சொல்றேன் என்றாள் .
ஓகே ரெண்டு பேரும் மாத்திகோங்க என்றார் ,ஒருவரை ஒருவர் பார்த்து மோதிரம் மாற்றி கொள்ள அங்கு இருக்கும் 4 பேரும் கை தட்டினார்கள்.பிறகு உங்கள் இருவரையும் கணவன் மனைவியாக அங்கிகிரிக்கிரென் நவ் யு மே கிஸ் தி ப்ரைட் என்று சொல்லி முடிக்கும் முன் விக்கி சுவாதியை இழுத்து அவள் உதட்டில் அழுத்தமாக முத்தமிட பாதர் உட்பட அங்கு எல்லாரும் அதிர்ச்சி ஆகினர் ,பாஸ் போதும் நியாமா கன்னத்துல தான் கொடுக்கணும் என்று ராக்கி அவனை பிரித்து விட்டான் ,இல்ல பாரின்ல பாத்தேன் இப்படி தான் நடந்துச்சு என்றான் ,அது பாரின் இது இந்தியா என்றான் ராக்கி ,
ஓகே இப்ப நாங்க 2 பேரும் புருஷன் பொண்டாட்டி ஆகிட்டமா என்று பாதரை பாத்து கேட்க எஸ் நீங்க 2 பேரும் ஹாஸ்பண்ட் அண்ட் வோயிப் என்றார் ,சுவாதி கண்களில் ஆனந்த கண்ணீர் ஓடி கொண்டு இருந்தது ,வேகமாக அவனை கட்டி பிடித்தாள் தேங்க்ஸ் விக்கி இந்த அனாதைய பொண்டாட்டியா எத்துகிட்டதுக்கு என்றாள் ,ஹ நீ அநாதை இல்ல நீ எப்பயுமே எனக்கு இன்னொரு குழந்தை ஓகே செண்டிமெண்ட்ஸ் அப்புறம் இன்னும் முக்கால் மணி நேரம் தான் இருக்கு வா போவோம் என்றான் .
அதுவும் சரி தான் என்று சொல்லி குழந்தையை வாங்கி கொண்டு கிளம்ப போக விக்கி நீ நான் நம்ம குழந்தையோட ஒரே ஒரு போட்டோடா என்றாள் ,ஓகே சீக்கிரம் என்று சொல்ல 
சுவாதி குழந்தையை தன் கைகளில் வைத்து கொண்டு இன்னொரு கைகளில் விக்கியின் தோளை பிடித்து கொள்ள சிமி போட்டோ எடுத்தாள் .பின்னர் அவர்கள் எல்லாம் விக்கி சுவாதியோடு நிற்க பாதர் போட்டோ எடுத்தார் ,பின்னர் வேக வேகமாக எல்லாருக்கும் குட் பாய்ம் தேங்க்ஸ்ம் சொல்லி விட்டு ஏர்போர்ட் போனார்கள் ஒரு வழியாக 5 நிமிடத்திற்கு முன்பாக சென்று பிளைட்டை பிடித்தார்கள் ,
பிளைட் கிளம்பியது ,சுவாதி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் .ஹ பொண்டாட்டி என்றான் ,ம்ம் என்று சிரித்தாள் ,பொண்டாட்டி என்றான் மீண்டும் செல்லமாக ,
சொல்லுங்க என்றாள் .சாரிடி என்றான் ,எதுக்கு என்றாள் ,இப்படி அவசர அவசராம கல்யாணம் பண்ணதுக்கு என்றான் ,எனக்கு இதான் பிடிச்சு இருந்துச்சு என்றாள் .இல்ல நீ எவளவு பெரிய இடத்து பொண்ணு உனக்குன்னு நிறைய ஆச இருந்து இருக்கும் 
ஸ்ஸ் நான் ஒன்னும் பெரிய இடத்து பொண்ணு இல்ல நான் சாதறான ஹாவுஸ் வோயிப் உனக்கு மட்டும் அப்புறம் எனக்கு இதுவே போதும் உன் கருவ நான் வயித்துல சுமந்தப்பையே உனக்கு பொண்டாட்டி ஆகிட்டேன் அப்புறம் ஏன் தனியா வேற நமக்கு கல்யாணம் என்றாள் ,
இல்லடா செல்லம் எனக்கு ஏதோ ஒரு குற்ற உணர்வா இருக்கு என்று வருத்ததோடு சொன்னான் .அவன் முகத்தை திருப்பி குட்டி எனக்கு இது போதும்டா உனக்கு ஞாபகம் இருக்கா இந்த ஏர்போர்ட் தான் 10 நாளைக்கு முன்னாடி நம்மள சேத்து வச்சது என்றாள் .அவளவு சீக்கிரம் மறப்பேனா நான் என் லைப்ல ரொம்ப முக்கியமான அண்ட் பெஸ்ட் மூவ்மென்ட் என்றான் ,சரி அந்த ரிங்க்ஸ் எப்ப வாங்குன என்றான் ,அது என் தாத்தா பாட்டியோடது எனக்கு கல்யாணம் ஆகுரப்ப நீயும் உன் புருசனும் போட்டுகோங்கன்னு கொடுத்தாங்க அது இப்ப யூஸ் ஆகுது என்றாள் ,ம்ம் குட் என்றான் ,
ஓகேடா எனக்கு இன்னும் நர்வசா தான் இருக்கு சென்னை போறத நினைச்சு என்றாள் ,ஹ அங்க யாரும் உன்னைய ஒன்னும் சொல்ல மாட்டாங்க என்றான் ,ஏன் என்றாள் ,என்னா நீ என் பொண்டாட்டி இது நம்ம குழந்தை என்று சொல்லி கன்னத்தில் செல்லமாக முத்தமிட்டான் ,
ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்தனர் .எனக்கு ரொம்ப பயமா இருக்குடா என்றாள் சுவாதி ,எனக்கு உனக்கு மேல பயமா இருக்கு என்றான் மெல்ல ,என்னது என்றாள் ,அது சரி நீ எப்படி ட்ரெஸ் மாத்துன நாம கல்யாண ட்றேசொட தான பிளைட்ல இருந்த இல்ல சும்மா தான் சரி சார் என்ன பண்றாரு அவரு அவங்க அப்பாவோட ஊர முழிச்சு முழிச்சு பாக்குறாரு என்றாள், ஒ இங்க வாங்க சார் என்று குழந்தையை தூக்கி உம்மா என்று கொஞ்சினான் ,
சரி போவோமா தாத்தா பாட்டிய பாக்க என்று கொஞ்சி கொண்டே கேட்டான் விக்கி ,சுவாதிக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது ,குழந்தையை தூக்க பயமாக இருக்கிறது குழந்தை என்றாலே பயம் என்று சொன்னவன் இப்போது குழந்தையை இப்படி தூக்கி தூக்கி கொஞ்சுகிரனே இதற்கு பேர் தான் இயற்கையா இதான் சொந்த ரத்த பாசமா என்று நினைத்து சந்தோஷ பட்டு கொண்டே வந்தாள் ,அதே நேரத்தில் புது சொந்தங்களை நினைத்தும் பயந்தாள் .
காரை பிடித்து இருவரும் போயி கொண்டு இருந்தனர் ,அப்போது விக்கி சென்னையின் ஒவ்வொன்றாக மகனுக்கு காட்டி கொண்டு இருந்தான் ,இதான் கோயம்பேடு மார்கெட் ,இதான் ஏவி எம் ஸ்டுடியோ என்று அவன் காட்டி கொண்டு இருக்க அது அதை பார்க்கமால் விக்கியையே பார்த்து கொண்டு இருந்தது ,அத பாருடா செல்லம் ஏன் அப்பாவே பாக்குற என்ன என்னடா என் செல்லம் அப்பாவ பிடிச்சு இருக்கா என்று கொஞ்சினான் ,
ம்ம் அப்ப அவன் அப்பா செல்லம் ஆகிட்டான் இனி மேல் என்னைய எங்க பாக்க போறான் என்று சும்மா பொய்க்கு சலித்து கொண்டாள் சுவாதி ,சரி சரி பொறமைபடாதடி இந்த அம்மா கிட்ட போ என்று குழந்தையை கொடுக்க அவன் போக மாட்டேன் எனபது போல் கை கால்களை அசைக்க
இவன பாரேன் 5 நாள்ல அப்பா செல்லம் ஆனத என்று சுவாதி கோபிக்க விக்கி குழந்தையை நெஞ்சோடு அழுத்தி கொண்டு கொஞ்சினான் ,இருடி உங்க அப்பா வேலைக்கு போனதுக்கு அப்புறம் எங்கிட்ட தான இருக்கணும் அப்ப பாத்துக்கிறேன் என்று செல்ல கோபத்தோடு சொன்னாள் .
சார் வேளச்சேரி வந்துடுச்சு என்றார் கார் டிரைவர் .ஓகே சரி என் செல்லங்கள வாங்க எப்படி இருக்கும் இங்கன்னு பாத்துடுவோம் என்று சொல்லி கொண்டு இறங்க ஓகே சுவாதி என் குடும்பம் மிடில் கிளாஸ் தான் அதுனால பெருசா எதுவும் எதிர் பார்க்காத என்றான் ,ஹ முதல எனக்கு பயமா இருக்கு என்றாள் ,
பயப்புடாத ஹ ஒரு முக்கியமான விஷயம் ஒரு வேல நம்மள ஏத்துகிட்டா நான் அதுக முன்னாடி உன்னையே எப்பயுமே திட்டி கிட்டே இருக்க மாதிரி காட்டிகிருவேன் பாசமா இருக்க மாதிரி இல்லாம ஓகேவா புரிஞ்சுச்சா என்றான் ,ஒன்னும் புரியல பயத்துல வா என்றாள் ,
பின் இருவரும் காரை விட்டு கிழே இறங்க அங்கே ஒரு கூட்டமெ இருந்தது அவன் அக்கா மாமா அக்கா பிள்ளைகள் மற்றும் தம்பி மேலும் விக்கியின் சில நண்பர்கள் விக்கி கீழே இறங்கியதும் எல்லாரும் வந்தார்கள் ,வந்தவர்கள் விக்கியை பார்த்ததை விட சுவாதியை தான் பார்த்தார்கள் ,
பாட்டி விக்கி மாமா வந்துட்டாரு என்று அக்கா பையன் கத்தி கொண்டு ஓட உள்ளே இருந்த விக்கியின் அம்மா வேகமாக வந்தார் ,வந்தவர் விக்கியை பார்த்ததும் ஒன்றும் சொல்லமால் அழுதார் ,பக்கத்தில் அப்பா இருந்தார் .அவர் விக்கியை வாப்பா என்றார் ,அம்மா விக்கி மீது சாய்ந்து அழுதார் ,ஏன்யா இப்படி அம்மாவ பாக்க வராம 5 வருசமா இருந்துட்ட அப்படி நாங்க என்ன பாவம் செஞ்சோம் சொல்லுயா
ஐயோ அம்மா அதான் வந்துட்டேன்லே அப்புறம் என்ன சரி இதான் என் பொண்டாட்டி என்று சுவாதியை காண்பித்தான் ,சுவாதி பயந்து கொண்டே நிற்க வாம்மா கூச்ச்ப்படாம உள்ள வாம்மா முதல குழந்தைய காட்டும்மா என்றார் .சுவாதி குழந்தையை காட்ட அவர் மெல்ல கை நீட்டி குழந்தையை வாங்கி பார்த்தார் ,எதுவும் சொல்லமால் அவர் அழுக குழந்தை பயந்து போயி அழுக அழுகாதிங்க சாமி நான் தான் உங்க அப்பத்தா இப்ப தான் உங்களுக்கு அப்பத்தாவ பாக்கனும்னு தோணுச்சா என்று அவர் அழுதார் ,
யே பிள்ளைகள முதல உள்ள கூப்பிடு என்றார் விக்கியின் அப்பா ,ஆமா ஆமா நான் ஒரு கிருக்கச்சி வெளியவே நிக்க வச்சு இருக்கேன் பாரு ,இரு இரு ஹே லீலா அந்த ஆர்த்தி எடுத்துட்டு வா என்றார் .
இதான் அக்கா என்று தன் அக்காவை அறிமுக படுத்தி வைத்தான் ,அவர் வந்து சிரித்து கொண்டே ஆர்த்தி எடுத்தார் .பிறகு உள்ளே போன உடன் எல்லாரும் குழந்தையை சுற்றி வந்து மொய்த்து கொண்டனர் ,
ஆனால் குழந்தை பாட்டியிடம் தான் இருந்தது ,இங்க பாருங்க இந்த பயலுக்கு அப்படியே நம்ம கணேசன் கண்ணு என்று சொல்ல ஆமா அப்படியே தான் இருக்கான் என்று விக்கி அக்காவும் அவன் சொந்தாகர தங்கசிகளும் சில கிழவிகளும் சொன்னார்கள்
சுவாதி விக்கியிடம் திரும்பி யாரு கணேசன் என்று மெல்ல கேட்க அது அங்கு இருப்பவர்கள் எல்லாருக்கும் கேட்க லீலா சொன்னாள் .அது உன் புருஷன் தான் அம்மா நாங்க எல்லாரும் அப்படி தான் கூப்பிடுவொம் ,ஆனா பள்ளிகுடதுக்குன்னு அவர் அப்பா கிட்ட சொல்லி ஸ்டைலா விக்னேஷ் அப்புறம் அதையும் சுருக்கி விக்கின்னு மாத்திகிடுச்சு இந்த பக்கி என்றார் .அங்கு உள்ள எல்லாரும் சிரித்தார்கள் .
அவன பத்தி இன்னும் சொல்றோம் வா என்றார் .அக்கா அவ மலையாளி தமிழ் அவளவா தெரியாது என்றான் ,அவர் சுவாதியை பார்க்க இல்ல எனக்கு நல்லா தமிழ் தெரியும் ,
ம்ம் பிராடு எனக்கு தெரியும் நீ வாம்மா என்று உள்ளே அழைத்து செல்ல குழந்தை என்றாள் சுவாதி ,அட பயப்படாத வாம்மா என்றார் விக்கி அக்கா .
ஹ ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் எல்லாரும் கவனிங்க என்றான் விக்கி ,எல்லாரும் விக்கியை பார்த்தனர் ,லீலா நீ உள்ள கூப்பிட்டு போயி அவ என்ன சாதின்னு தான கேக்க போற என்றான் ,இல்லடா என்றாள் லீலா ,சரி அப்படி இல்லாட்டியும் பரவல எல்லாத்துக்கும் ஒன்னு சொல்றேன் என் பொண்டாட்டி சுவாதி ஒரு அனாதை ஆசிரமத்துல வளந்த பொண்ணு அவளுக்கு ஜாதி இல்ல மதம் இல்ல சொந்தம்ன்னா அவளுக்கு புருசனா நான் மட்டும் தான் சோ புரிஞ்சுச்சா எல்லாத்துக்கும் என்றான் ,
சார் இதலாம் ஏற்கனவே தெரியும் நீ ஏன் இப்படி வெளிப்படைய சொல்ற பாவம் அந்த பொண்ணு மனசு என்ன கஷ்ட படும் என்றார் லீலா ,அதானே நீ ஒன்னும் கவலை படாதம்மா உனக்கு நாங்க இருக்கோம் அவன் இப்படி தான் அப்ப அப்ப எதாச்சும் உளறுவான் விடு என்றார் விக்கி அம்மா ,பிறகு பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பேசி ஆரம்பித்து விட்டனர் ,
விக்கி தன் தம்பியோடும் தன் நண்பர்களோடும் பேசி கொண்டு இருந்தான் ,ஒரு வழியாக எல்லாரும் சாயங்காலம் கிளம்ப
அவன் அக்காவும் கிளம்பினர் ,ம்ம் நல்ல பொண்ண தாண்டா கட்டி இருக்க என்றாள் ,தேங்க்ஸ் என்றான் ,என்ன பையன பெத்ததுக்கு பதிலா நீ பொண்ணு பெத்து இருக்கலாம் என் மகன்கே எவானசும் கட்டி இருப்பாங்கே சரி விடு என்றார் ,
பிறகு எல்லாரும் இரவு தூங்க மாடிக்கு போக அதை பார்த்த விக்கி ஏன் மாடிக்கு போறீங்க என்றான் ,விக்கியின் அம்மா அவன் கிட்ட வந்து இல்ல கண்ணு நீங்க தனியா இருக்குனும்னு தான் நாங்க மேல போறோம் என்றார் ,அட நாங்க என்ன இப்பயா கல்யாணம் முடிச்சோம் என்றான் ,
அட அதுக்கு இல்லப்பா அது வந்து என்று விக்கி அம்மா இழுக்க அட நீங்க இருங்க அம்மா நானும் அவளும் போறோம் அது மட்டும் இல்லாம மாடில இருக்கிறது என் ரூம் தானே நாங்களே போயிக்கிறோம் என்றான் .இல்ல குழந்தையோட எதுக்கு மாடிக்கு என்றார் ,
பரவல நாங்க பாத்துக்கிறோம் ரூம் சுத்தமா இருக்குல என்றான் ,ம்ம் நீ வரேன்னு உடனே வேலைக்காரிய வச்சு சுத்தம் பண்ணியாச்சு என்றார் .பிறகு இருவரும் குழந்தையையும் தூக்கி கொண்டு மாடிக்கு சென்றனர் ,மாடி ரூம் போன உடன் விக்கி சுவாதியை இழுத்தான் ,வாடி முதல கொஞ்சம் ஆகிசஜன் கொடு என்று அவள் முகத்தை பிடித்து அவள் உதட்டை உறிஞ்சினான் ,
போதும் விடுடா என்றாள் ,ஏன்டி என்ன ஆச்சு ஏதும் சொன்னாங்களா சொல்லு இப்பவே கிளம்பலாம் என்றான் .அட நீ வேற அப்படி எல்லாம் சொல்லல என்றாள் .வேற என்ன சொன்னங்க என்றான் ,என்ன உங்க அக்கா எந்த ஊர் என்ன படிச்சன்னு கேட்டாங்க 
ம்ம் அப்புறம் 
அப்புறம் என் முடிய தொட்டு பாத்துட்டு எப்படி இவளவு நீளமா முடி இருக்கு என்ன சாம்பு யூஸ் பண்றிங்கன்னு கேட்டாங்க என்றாள் .
ஐயோ என்றான் ,என்னடா என்றாள் .எங்க அக்கா கிட்ட ரொம்ப நெருங்கி போயிடாத என்றான் ,ஏன் என்றாள் ,ஏன்னா எங்க அக்காவுக்கு கம்மியா முடி இருக்கா அதுனாலே நிறைய முடி இருக்கவங்கள பாத்தா பிடிக்காது ,முடிக்காகவே எனக்கு பாத்த3 பொண்ணுகள முடியாதுன்னு சொல்லிருக்காங்க தெரியுமா என்றான் விக்கி ,
சுவாதி சிரித்தாள் .அவங்கள பாத்தா அப்படி ஒன்னும் தெரியல என்றாள் ,எனக்கு என்ன என்னைக்கு ஆச்சும் நீ தூங்கும் போது உன் முடிய வெட்டி இருப்பாங்க அப்ப தெரியும் உனக்கு என்றான் ,சுவாதி மீண்டும் சிரித்தாள் .அப்புறம் உங்க அம்மா எனக்கு நன்றி சொன்னங்க உன்னய இங்க கொண்டு வந்ததுக்கு என்றாள் .ஒ அப்படியா என்று சொல்லி விட்டு .விக்கி அவளை பின்னல் இருந்து கட்டி பிடித்து கொண்டு அவள் கன்னத்தோடு கன்னம் ஒட்டி சொன்னான் ,
சாரி எல்லார் முன்னாலேயும் உன்னைய அனாதைன்னு சொன்னதுக்கு என்றான் ,அதானே உண்மை என்றாள் ,ஹ நான் ஒன்னும் வேணும்னு சொல்லலபா அது வந்து 
சுவாதி அப்படியே திரும்பினாள் அவன் வாயை தன் கைகளால பொத்தி நான் அதுக்கு ஒன்னும் வருத்தப்படல ரொம்ப சந்தோஷ பட்டேன் அதான் உண்மை ,நீ சொன்ன மாதிரி எனக்கு நீங்க மட்டும் தாண்டா சொந்தம் என்றாள் ,இருந்தாலும் உங்க அப்பா அம்மா 
போதும் வேணாம் நல்ல மூட கெடுக்காத என்றாள் ,ஒ மூடொட இருக்கியா அப்ப வாடி என்று அவளை தூக்கி கொண்டு கட்டிலுக்கு போனான் .வேணாம் விக்கி பிளைட்ல வந்தது டயர்டா இருக்கு என்று அவள் சொல்ல போடி நான் உன் புருஷன் எனக்கு எப்ப வேணுமோ அப்ப வேணும் என்று அவளை கட்டிலில் போட ஒ அப்படியா புருசா இங்க வாங்கன்னு சொல்லி கொண்டே அவன் கழுத்தை இறுக்கமாக பிடித்து அவன் உதட்டை சப்ப ஆரம்பித்தாள் .
என்னடி இது கொஞ்சம் வில்லத்தனம் பண்ணலாம்ன்னு பாத்தா உடனே அடங்கிட்ட என்றான் ,ஒன்னும் வேணாம் வா என்று அவனை கட்டி பிடித்தாள் ,
காலையில் சுவாதி குளித்து செய்து சமயலறைக்கு செல்ல அங்கு விக்கி அம்மா இருந்தார் ,என்ன அம்மா இன்னும் தூங்க்ரங்கலெ ரெண்டு பேரும் என்றார் ,ஆமா அத்தை என்றாள் ,தூங்கட்டும் நல்லா சரி உங்க 2 பேருக்கும் எப்ப கல்யாணம் ஆச்சு என்றார் ,ஒரு வருஷம் ஆச்சு என்றாள் ,
எங்க வச்சு கல்யாணம் பண்ணான் ரிஜிஸ்டர் ஆபிஸ்லாயா என்றார் ,இல்ல அது வந்து சர்ச்ல என்றாள் ,என்னது சர்ச்சா அவன டேய் கணேசா கணேசா

சுவாதி எப்போதும் என் காதலி - பகுதி - 9


பிறகு இருவரும் சாப்பிட்டு விட்டு உக்காந்தனர் .ஓகே விக்கி நான் ஏன் சென்னை போகணும்னு நினைக்கிறேனா உனக்காகவோ எனக்காகவோ நான் சென்னை போகணும்னு நினைக்கல.நம்ம பையனுக்காக தான் போகணும்னு நினைக்கிறேன் என்றாள் .
ஏன் நம்ம பையனுக்கு என்ன என்று சொல்லி கொண்டு தொட்டிலில் இருக்கும் தன் மகனை போயி பார்த்தான் .அவன் தரையில் உக்காந்து கொண்டு தன் மகனை ஆட்டி விட்டான் ,ஹ இங்க வா பேசுவோம் என்றாள் .
ஹ என்னன்னு தெரியல சில நேரம் அது நம்ம குழந்தைய இருந்தாலும் பயமா இருக்கு ஏன்னா அந்த குழந்தைய தூக்குர பயம் அதே சில நேரம் அத பாத்து கிட்டும் தொட்டு கிட்டும் இருக்கணும் போல இருக்குடி என்றான் ,சரி பேச்ச மாத்ததா அவன் தூங்கட்டும் இங்க வா என்றாள் .சரி சொல்லு நம்ம பிள்ளைக்கு என்னடி மும்பைல இருந்தா தான் நல்ல வசதியா வாழ்வான் என்றான் ,வசதியா வாழ்வான் ஆனா சொந்த பந்தந்தொட வாழ்வானா அதான் கேள்வி என்றாள் .
இது என்னடி கேள்வி அவனுக்கு நம்ம 2 பேர் மட்டும் போதாதா என்றான் ,போதாது என்றாள்,அப்ப வா இப்பவே இன்னொரு தங்கச்சி பாப்பாவுக்கு ட்ரை பண்ணி அவனுக்கு கொடுப்போம் என்றான் சிரித்து கொண்டே ,எப்ப பாரு இதே நினைப்பு உனக்கு என்று அவன் மாரில் செல்லமாக அடிக்க அவளை இழுத்து தன் மாரிலேஅணைத்து கொண்டான் ,
விக்கி
ம்ம்ம்
விக்கி என்றாள் ,வேணாம்டி தேவை இல்லாம பேசி ஏன் இந்த மூமெண்ட்ட மாத்தணும் என்றான் ,
நான் சொல்றத கேளுடா என்றாள் ,ம்ம் சரி சொல்லு என்றான் ,நம்ம பையனுக்கு அப்பா அம்மா மட்டும் போதாது ,அவன் கூட விளையாட அவனுக்கு தாத்தா பாட்டி வேணும் ,அவன பைக்ல கூப்பிட்டு போக அவன் சித்தப்பா வேணும் .என்னடா மருமகனே என் பொண்ண கட்டிக்கிறியான்னு கேட்டு கிண்டல் அடிக்க அவன் அத்தை வேணும் இந்த மாதிரி எல்லாமே வேணாமா என்றாள் .
நீ என்ன சொல்ல வர என்றான் ,நான் என்ன சொல்ல வரேன்னா நாம ஏன் சென்னைல உன் வீட்டுக்கு போயி உங்க அப்பா அம்மா கூட இருக்க கூடாது என்றாள் .இருக்க வேணாம் அவன் நம்ம கூட மட்டும் இருந்தா போதும் என்றான் கோபமாக ,சொன்னா புரிஞ்சுக்கோ விக்கி என்றாள் ,நீ சொன்னா புரிஞ்சுக்கோ ஒரு தடவயாச்சும் நான் சொல்றத கேளு வந்ததுல இருந்து நீ சொல்றத மட்டும் தான் கேட்டு கிட்டு இருக்கேன் ,இந்த தடவயாச்சும் நான் சொல்றத நீ கேளு என்றான் .
அப்படி இல்ல விக்கி இது வந்து என்று சுவாதி சொல்லும் முன் சரி ஒரு உதாரணத்துக்கு உங்க அப்பா கூட மறுபடி சேர் சொன்னா செருவியா என்றான் ,அவர பத்தி பேசாத என்றாள்.
ஓஹோ உனக்கு மட்டும் உங்க அப்பாவ பத்தி பேச கூட கூடாது ஆனா நான் மட்டும் என் குடும்பதையோடையோ போயி நிக்கனுமா என்றான் ,சும்மா நிறுத்து விக்கி என் அப்பாவும் உன் அப்பாவும் ஒண்ணா ,நான் 5 வயசு இருக்கும் போதே என்னைய தூக்கி எரிஞ்சுட்டாறு ,அவருக்கு தேவை எல்லாம் பணம் பணம் பணம் தான் ,
5 வயசுல இருந்து அவர் இல்லாம இருந்து இருக்கேன் ,ஏன் இப்ப வரைக்கும் கூட அவர் என்னைய கண்டுக்கல இவளவு ஏன் என்னைய இப்ப தேடி வந்தவர் இதுக்கு முன்னாடி எங்க போனாரு நான் இருக்கேனா இல்ல செத்தேன்னானு கூட பாக்க வரல ஆனா உன் அப்பா அப்படியா சொல்லு சொல்லு என்று சொல்லி கொண்டே அழுதாள் .
விக்கி உனக்குன்னு அப்பா இருக்கு அம்மா இருக்கு அவங்கள ஏங்க வைக்காதடா ப்ளிஸ் அப்பா அம்மா இருந்தும் அநாதை மாதிரி வளந்த எனக்கு தான் தெரியும் அப்பா அம்மாவோட அருமை ,நான் சென்னை போகணும்னு சொன்னது நம்ம குழந்தைக்காக இல்லடா உனக்காத்தான் என்று அவன் மார்பில் முத்தமிட்டாள் .
உண்மைய சொல்லு உங்க அப்பா அம்மாவ நீ மிஸ் பன்னேலேன்னு என்றாள் .இல்ல என்று அவளை விளக்கி விட்டு வெளியே சென்றான் வெளியே வாசலில் நின்று கொண்டு கடுப்பில் சிகரெட்டை எடுத்தான் ,ஆனால் அதை பற்ற வைக்கமால் கூட தூங்கி எரிந்து விட்டான் ,
உள்ளே வந்தான் ஓகே சுவாதி நம்ம சென்னை போறமா இல்லையான்னு முடிவு பண்ண இப்ப என் அப்பாவுக்கு போன் பண்ண போறேன் ,அவர் கிட்ட நான் உன்னைய கல்யாணம் முடிச்சுட்டாத சொல்றேன் ,ஒரு வேல அவர் சாதி மதம் மயிருன்னு பேசி உன்னைய அவாயிட் பண்ணா நான் அதுக்கு அப்புறம் செத்தாலும் கூட சென்னை போக மாட்டேன் என்றான் ,
சரி பேசிட்டு வா என்றாள் ,விக்கி போக பார்த்தன் ,இரு இரு ஸ்பிக்கர்ல போடு நானும் கேக்குறேன் என்றாள் ,இல்ல வேணாம் அவர் எதாச்சும் தப்பா பேசிட்டா என்றான் .பரவல நீ ஸ்பிக்கர்ல போடு என்றாள் ,விக்கி பின்னர் போன் செய்தான் அவன் அப்பாவுக்கு ,
ஹலோ என்றார் ,விக்கிக்கு பேச மனம் வரவில்லை முதலில் ,அவர் அப்பா பின்னர் ரெண்டு மூனு முறை ஹலோ ஹெலோ என்றதும் நான் விக்னேஷ் பேசுறேன் என்றான் .
சொல்லுப்பா எப்படி இருக்க நல்லா இருக்கியா என்றார் ,ம்ம் என்றான் ,என்ன விஷயம் அப்பா .ஒன்னும் இல்ல சும்மா தான் அம்மா எப்படி இருக்காங்க என்றான் ,நல்லா இருக்காப்பா இப்ப தான் தூங்குரா நான் வேணா எழுப்புட்டா என்றார் .இல்ல வேணாம் வேற கதிர் எப்படி இருக்கான் என்ன டிகிரி பண்றான் என்றான் ,ம்ம் அவன் இப்ப தானப்பா ப்ளஸ் டு முடிச்சான் இனி ரிசல்ட் வந்ததும் தான் யோசிக்கணும் இப்ப விளையாட போயிருக்கான் ,வந்ததும் பேச சொல்றேன் என்றார் ,அக்கா என்னப்பா பண்ணுது அக்கா குழந்தைக எல்லாம் எப்படி இருக்குதுக என்றான் ,ம்ம் நல்லா இருக்குதுகப்பா என்றார் ,
பின் விக்கி என்ன சொல்வது என்று தெரியாமல் யோசித்து கொண்டு இருந்தான் ,பின் சுவாதி மெல்ல பின்னால் அவனை தட்ட ம்ம் நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்றான் ,சொல்லுப்பா என்ன விஷயம் என்றார் ,அது அது
சும்மா தயங்காம சொல்லுப்பா என்றார் ,அப்பா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு என்றான் ,என்னது என்றார் ஒரு சிறிய அதிர்ச்சியோடு .ஆமா ஒரு குழந்தையும் பிறந்துடுச்சு இத்தன நாளா உங்க கிட்ட சொல்லனும்னு தோனல ஆனா இப்ப தோனுச்சு சொல்லிட்டேன் வச்சுடுவா என்றான்.சரிப்பா என்றார் .பின் இருவரும் போனை வைக்க நான் சொல்லல இதுக எல்லாம் திருந்தவே திருந்தாதுக சுவாதி என்று சொல்லி கொண்டு இருக்கும் போது விக்கி போன் ஒலித்தது .
ம்ம் என்னது இவரு மறுபடியும் போன் பண்றாரு என்றான் ,யாருடா என கேட்டாள் சுவாதி ,அதான் எங்க அப்பா என்றான் .பேசுடா என்று அவள் போனை கொடுக்க முடியாது என்றான் .ஒழுங்கா பேசு என்று அவள் கொடுக்க விக்கி முடியாவே முடியாது என்பது போல் சைகை செய்தான் ,பின் சுவாதியை போன் ஆன் செய்து ஸ்பிக்கரில் போட்டாள் ,
ஹலோ தம்பி ஹலோ விக்னேஷ் என்று அவன் அப்பா பேச விக்கி ஒன்றும் சொல்லமால் இருக்க பேசுடா என்று அடித்தாள் சுவாதி .ம்ம் சொல்லுங்க என்றான் ,அது வந்துப்பா அது நீ என்ன குழந்தைன்னே சொல்லவே இல்லையே என்றார் .ம்ம் ஆண் குழந்தை என்றான் ,குழந்தை நல்லா இருக்காப்பா என்றார் ,ம்ம் என்று மட்டும் சொன்னான் ,எத்தன மாசம்பா ஆகுது குழந்தை பிறந்து என கேட்டார் .
ஒரு மாசம் ஆகுது என்றான் விக்கி ,ஒ என்று மட்டும் சொல்லி விட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தார் .அப்ப நான் வைக்கவா என்றான் .சரிப்பா என்றவர் தம்பி ஒரு நிமிஷம் எனக்காக இல்ல வேணாம்ப்பா நான் எனக்காகன்னு உன் கிட்ட உதவி கேக்குற தகுதிய எப்ப நீ காதலிச்சு கல்யாணம் வரைக்கு போயி அத தடுத்தனோ அப்பவே இழந்துட்டேன்பா ஆனா இத உங்க அம்மாவுக்காக கேக்குறேன்பா உன் கிட்ட உன் பிரண்டு மூர்த்தி சொல்லி இருப்பான்னு நினைச்சேன் சரி பரவல நானே சொல்றேன் அவளுக்கு இப்ப எல்லாம் ரொம்ப உடம்புக்கு முடியாம போகுதுப்ப்பா .
உன்னைய 5 வருசமா பாக்கத்தால அவ மனசளவுல நொடிஞ்சு போயி இருக்கா .அவளுக்கு அவ சாகுரதுக்குள்ள உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஆச ஆனா இப்ப நீயே கல்யாணம் பண்ணி கிட்டேன்னு சொல்ற பேசாம உன் பொண்டாட்டி பிள்ளையோட ஒரு 2 நாள் இங்க வந்துட்டு போனேன்னா அவ கொஞ்சம் நல்லா ஆவா அதுனால வர முடியுமாப்பா என கேட்டார் ,
இல்ல அது அது என்று விக்கி சோகமாக திணற எனக்கு தெரியும்பா என்னைய பாக்க உனக்கு பிடிக்காதுன்னு நீ என்னைக்கு வரேன்னு சொல்லு அன்னைக்கு நான் வேற ஏதாவது இடத்துக்கு போயிக்கிறேன் நீ உங்க அம்மாவ மட்டும் பாத்துட்டு போ என்றார் .
விக்கிக்கு பேச முடியவில்லை ,என்னப்பா ஆச்சு என்றார் .இல்ல என் பொண்டாட்டி ஒரு அனாதை அவளுக்குன்னு சாதி மதம்னு கிடையாது உங்களுக்கு தான் ஜாதி ரொம்ப முக்கியமாச்சே .ஏற்கனவே இந்த சாதிய வச்சு எனக்கு பிடிச்ச ஒன்ன என் கிட்ட பிரிசிங்க இப்ப இதையும் பிரிச்சுட்டா நான் என்ன பண்ணன்னு யோசிக்கிறேன் என்றான் ,
இன்னும் என்னைய நீ பழைய மாதிரியே நினைக்கிற பரவல நான் மறுபடியும் சொல்றேன் உன்னய பெத்தவளுக்காக வா தயவு செஞ்சு இல்லாட்டி மும்பைல நீ இருக்க இடத்த சொல்லுப்பா அவள கூப்பிட்டு வரேன் நீ குடும்பத்தோட இருக்கிறத அவ பாக்கட்டும் என்றார் ,
இல்ல இல்ல நானே வரேன் என்றான் ,சரிப்பா சந்தோசம் என்றார் ,அவர் போனை வைக்கும் முன் ம்ம் உங்க கிட்ட ஒன்னு கேக்கவா என்றான் ,கேளுப்பா என்றார் ,நீங்க ரொம்ப சாதி வெறியரா ஏன் அன்னைக்கு அப்படி பண்ணிங்க என்றான் .
நான் உண்மைய சொன்னா நீ நம்பவா போற என்றார் .பரவல சொல்லுங்க என்றான் ,பொண்ணோட அப்பன் என் கால்ல வந்து விழுந்து கெஞ்சுனான் .இவ இப்படி வேற சாதி காரன் கூட கல்யாணம் ஆகி போயிட்டா என்னோட மத்த பொண்ணுக வாழ்க்கை என்ன ஆகுறதுன்னு அழுதான் ,நானும் ஒரு பொண்ண பெத்தவன் எனக்கு அப்ப உன்னோட அப்பன்கிரத விட இன்னொரு பெண்ன பெத்த அப்பனோட வலிதான் பெருசா பட்டுச்சு அதான் அப்படி பண்ணேன் .
மத்த படி நான் ஒன்னும் சாதி வெறியன்லாம் இல்லப்பா நீ வெள்ளைகாரியவே கூப்பிட்டு வந்தாலும் ஏத்துக்குவேன் ,தயவு செஞ்சு உங்க அம்மாவுக்காக கூப்பிட்டு வாப்பா என்று சொல்லி அவர் போனை வைக்க 
விக்கி தன் கண்களை துடைத்து கொண்டே சோபாவில் உக்காந்தான் ,அவன் முகத்தை திருப்பி அவன் கண்ணீரை துடைத்தாள் சுவாதி .சுவாதி சென்னைக்கு போவோமாடா என்றான் அவள் மடியில் படுத்து கொண்டே .
போவோம் கண்டிப்பா போவோம் ஒரு வேல என்னைய உள்ள விடாட்டியும் நீயும் பையனும் மட்டுமாச்சும் போயிட்டு வாங்க நான் வெளிய நின்னுக்கிறேன் பாவம் உங்க அம்மா என்றாள் .போடி உன்னைய வெளிய நிக்க வச்சா நான் உள்ளவே போக மாட்டேன் என்றான் ,சரி சரி அதலாம் அப்புறம் பாத்துக்கலாம் இப்ப சென்னை எப்ப போகலாம் என்றாள் .
தெரியல என்றான் ,நாளைக்கே போறோம் நீ போயி அதுக்கு ஏற்பாடு பண்ணு என்றாள் .சரி பிளைட்டா ட்ரெயினா என கேட்டான் ,எதாச்சும் ஒன்னு போடா என்றாள் .சரி நான் போயிட்டு வரேன் என்று கிளம்பினான் ,ஹே மதியம் சாப்பிட வந்துடு என்றாள் சுவாதி ,அவன் சிரித்து கொண்டே ஓகே என்று சொல்லி விட்டு போனான் .
விக்கி சென்னைக்கு செல்ல பிளைட் டிக்கெட் எடுத்து வந்தான் ,ஓகேடா மும்பை விட்டு போ போறோம் மும்பைல என்ன என்ன மிஸ் பண்ற என்றாள் ,ஒன்னும் இல்லையே ஒன்னும் இல்லையே என்று சலிப்போடு சொன்னான் ,ஹே விக்கி சும்மா தயங்காம சொல்லுடா என்றாள் ,
நிறைய இருக்குடி எத சொல்ல வள்ளி மணி ,வருண் அப்புறம் இன்னும் நிறைய இருக்குடி என்றான் .சுவாதி தயங்கி கொண்டே விக்கி நான் உன் கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் ஆனா சரி மணி மணி
எனக்கு தெரியும் உங்க அப்பா கிட்ட நம்மள பத்தி போட்டு கொடுத்துட்டான் அதானே என்றான் .ஆமாடா என்றாள் ,இருந்துட்டு போட்டும் அதுனால என்ன இப்ப என்றான் ,என்னது இருந்துட்டு போட்டுமா உனக்கு வேணும்னா அது சாதரணமா இருக்கலாம் ஆனா உன் உடம்புல இருந்து ரத்த ரத்தமா வருறத பாத்த எனக்கு அது சாதராணம் கிடையாது என்றாள் சுவாதி ,ஹ விடுடி நம்ம தான் மும்பை விட்டே போக போறோம்ல அதுனால கடைசியா அதுகள பாத்துட்டு வந்துடுவோம் என்றான் ,
சரி நீ வேணா போயிட்டு வா நான் வரல என்றாள் ,ஓகே என்றான் ,சரி நீ யார் யார் கிட்ட சொல்லணுமோ போயி சொல்லிட்டு வா நான் இங்க எல்லாத்தையும் அரேஜ் பண்ணி வைக்கிறேன் என்றாள் ,சரிடி அந்த குழந்தைக்கு எதுவும் வாங்கனுமா என்றான் ,ஆமா டைப்பர்ஸ் வாங்கிக்கோ அப்புறம் பால் பாட்டில் வாங்கிக்கோ என்றாள் ,
ஏண்டி இதுல அப்படியே அவன் உரியட்டும்டி என்று சிரித்து கொண்டே அவள் முலையை பிடித்து விக்கி அமுக்க அவன் கையை தட்டி விட்டு முறைத்தாள் .டேய் வெளி இடத்துல எல்லாம் இப்படி ஜாக்கெட் கலட்டி பால் கொடுக்க முடியாது ,நாட்டுல உன்னைய விட பொறுக்கி பசங்க இருக்காங்கே அதான் இங்கயே பால பால் பாட்டில அடைச்சு வைக்க போறேன் என்றான் ,
ஏணி ஹெல்ப் என்று சிரித்து கொண்டே அவன் கேட்க போடா முதல என்றாள் ,விக்கி சிரித்து கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிட்டு போக ஹே விக்கி எந்த காரனத்த கொண்டும் ஆபிஸ்க்கு போகாத எனக்கு அது பிடிக்காது என்றாள் ,ஓகே டியர் என்று சொல்லி விட்டு அவன் சென்றான் ,
பின் நேராக வள்ளி வீட்டிற்கு சென்றான் ,வள்ளி அவனை பார்த்ததும் அழுது அவனை கட்டி பிடித்து கொண்டாள் .பின்னர் அவள் விலகி அவனை கையெடுத்து கூம்பிட்டு என்னைய மன்னிச்சுடுடா விக்கி என் புருஷன் பண்ண தப்பால தானே நீ அடிபட்ட என்று அழுதாள் ,அதலாம் ஒன்னு இல்ல மணிய எங்க என்றான் ,அப்படி யாருமே தெரியாது என்றாள் ,
பின் மணி உள்ளே இருந்து வந்தான் ,மணியை பார்த்தும் வள்ளி முகத்தை அந்த பக்கம் திருப்பி கொண்டாள் ,அட கழுதைகளா இன்னும் நீங்க 2 பேரும் பேசலையா என்றான் ,யாரும் பதில் சொல்லவில்லை ,வள்ளி நீ இரு நான் எதாச்சும் சாப்பிட கொண்டு வரேன் என்று உள்ளே போனாள் .
அப்புறம் ஆபிஸ் எப்படி போகுது என்றான் மணியிடம் ,ம்ம் போகுதுடா என்றான் மணி ,பின் வள்ளி வந்து அவனுக்கு எதையோ வைத்து விட்டு உள்ளே போக பார்த்தவளை கையை பிடித்து மணியிடம் நிற்க வைத்தான் ,ஹ சிஸ் முதல மச்சான் கிட்ட உக்காரு நான் உங்க 2 பேரு கிட்டயும் ஒன்னு சொல்லணும் என்றான் ,
பரவல அப்படியே சொல்லு என்று முகத்தை திருப்பி கொண்டு நின்றாள் .அப்படியே எல்லாம் சொல்ல முடியாது போயி உக்காரு என்று அவளை அவன் பக்கத்தில் உக்கார வைத்தான் ,ஹ ஏன் இப்படி 2 பேரும் பேசாம இருக்கீங்க என கேட்டான் .இருவருமே அமைதியாக இருந்தனர் .இங்க பாருங்க நான் உங்கள சேத்து வைக்கிறேன்னு வளவளனு பேச போறது இல்ல .ஒன்நே ஒன்னு சொல்றேன் நான் எப்பயுமே சுவாதிய ஒரு குழந்தையா தான் பாக்குறேன் ,
நீயும் உன் புருசன அப்படியே பாரு ,குழந்தைகளுக்கு நல்லது கெட்டதுன்னு எதுவும் தெரியாது ,அது யார் என்ன சொன்னாலும் நம்பும் அது மாதிரி தான் நம்ம மணியும் நீ என்னைக்கும் அவன விட்டுட்டு போயிடாத பாவம் அவன்
என்றான் ,பின் மணியும் வள்ளியும் ஓரிரு வினாடிகள் பார்த்து கொண்டாலும் பேச வில்லை ,
சரி அடுத்து ஒரு முக்கியமான விசயம் நானும் சுவாதியும் சென்னை போறோம் நாளைக்கு என்றான் ,போயிட்டு எப்படா வருவ இல்ல என்றாள் வள்ளி ,இல்ல வர மாட்டேன் என்றான் ,ஏண்டா போகாதடா நாங்க வேணும்னா உன் கண்ல படல அதுக்குன்னு நீ போகாதடா என்றாள் ,ஹ லூசு இது உன் தப்பு இல்ல எனக்கு மும்பைல இருக்க பிடிக்கல டூ மேனி பேட் மேமரிஸ் அதுனால சென்னை போறேன் அது மட்டும் இல்லாம அம்மாவுக்கு ரொம்ப முடியல என்றான் ,
ஓகே சுவாதி என்ன சொன்னா என்றாள் .அவ ஒன்னும் சொல்லல கொஞ்சம் நர்வசா இருக்குன்னு சொன்னா அவளவு தான் என்றான் ,வள்ளி ஒன்றும் சொல்லமால் அழுதாள் ,ஹ லூசு எதுக்கு அழுகுர என்றான் ,எங்களால தானே மும்பை விட்டு போற நாங்க வேணா சென்னை போறோம் நீ இருக்கியா என்று அழுதாள் ,அட லூசெ இது அப்படி இல்ல நான் கொஞ்ச காலம் என் குடும்பத்தோடு இருக்க போறேன் அவளவு தான் என்றான் ,
சரி குழந்தை எங்க என்றான் ,உள்ளே என்றாள் ,குழந்தையை போயி தூக்கி கொண்டு வந்தான் ,டேய் குழந்தைய நல்லா தூக்குர என்றாள் ,எல்லாம் என் மகன தூக்கி பிராக்டிஸ் எடுத்து கிட்டது தான் என்றான் ,வள்ளி சிரித்தாள் .ம்ம் எப்படி இருக்கான் என் மருமகன் என்றாள் ,ம்ம் நல்லா இருக்கான் என்றான் ,ஓகே நல்லபடியா மும்பை போயிட்டு வா வருசத்துக்கு ஒரு தடவயாச்சும் நீயும் சுவாதியும் மும்பை வாங்க .நாங்களும் முடிஞ்சா வர பாக்குறோம் என்றாள் ,
பின் விக்கி அங்கு இருந்து கிளம்பினான் ,
அப்புறம் வருணை போன் செய்து காப்பி சாப்க்கு வர வைத்தான் ,அப்புறம் எப்படி இருக்கடா என்றான் ,ஏதோ இருக்கேன் பாஸ் என்று சொல்லி விட்டு ஏன் பாஸ் என்று அவன் கேட்கும் முன் டேய் முதல பாஸ்னு சொல்றத நிறுத்து அப்புறம் நீ என்ன கேக்க போறேன்னு தெரியும் சொல்றேன் ,சுவாதிய எனக்கு பாசொட பொண்ணுன்னு எல்லாம் தெரியாது .அவளும் சொல்லல என்றான் ,பாஸ் இதாலம் நீங்க சொல்ல வேணாம் .எனக்கு உங்கள பத்தி தெரியும் என்றான் ,
சரிடா நாங்க வேற ஊர் போறோம் என்றான் ,ஏன் பாஸ் நான் வேணா இங்கயே வேற கம்பெனில வேலை பாத்து தரவா என்றான் .இல்ல வேணாம்டா என்றான் ,சரி எங்க பாஸ் போறீங்க என்றான் .விக்கி யோசிப்பதை பார்த்து விட்டு என்ன பாஸ் என்னையும் நீங்க மணி மாதிரி நினைசுடிங்க்லா என்றான் ,இல்லடா நாங்க சென்னை போறோம் அவளவு தான் என்றான் ,ஓகே நல்லது பாஸ் நானும் சீக்கிரம் கல்யாணம் பண்ணலாம்னு பாக்குறேன் பாஸ் என்றான் ,
டேய் சீக்கிரம் பண்ணு அப்படியே சீக்கிரமே குழந்தையும் பெத்துக்கோ என்றான் ,ஆமா பாஸ் என்றான் ,எப்ப சொல்ல போற என்றான் ,தெரில பாஸ் அவ வீட்டுக்கு போயி கேக்கலாம்னு பாக்குறேன் என்றான் ,டேய் ஒரு வேல அவங்கே தராட்டி அடுத்த நிமிசமே ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணிடு லவ்வ மட்டும் யாருக்காகவும் விட்டு கொடுக்காத என்றான் விக்கி ,ஓகே பாஸ் என்றான் ,
பின் வீட்டிற்கு மதியமே சென்றவன் போனதும் சுவாதி கதவை திறக்கவும் அவன் அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க சும்மா சும்மா எச்சி பண்ணாதடா என்று சுவாதி அவன் எச்சியை துடைக்க விக்கி மறுபடியும் கொடுத்தான் .மறுபடியும் அவள் சிரித்து கொண்டே துடைக்க மறுபடியும் கொடுத்தான் ,இப்படியே மாறி மாறி அவன் அவள் இரு கன்னங்களையும் எச்சி ஆக்க சுவாதி அவன் சட்டையை பிடித்து இழுத்து அவன் உதட்டில் இறுக்கமாக முத்தம் கொடுக்க
இருவரும் நன்கு உதடுகளை சப்பிய பின் ஸ்பா என்னடி இது என்றான் ,அவள் சிரித்து கொண்டே ம்ம் என் கன்னத்த எச்சி ஆக்குன உன் உதட்ட பழி வாங்கிட்டேன் என்றாள் ,இதான் பழி வாங்குறதா அப்ப நான் மறுபடியும் கொடுக்கவா என்று அவன் வர அவள் தடுத்து போதும்டா சார் எல்லாத்தையும் பாத்தாச்சா என்றாள் ,
ம்ம் பாத்துட்டேன் மணி ,வள்ளி அப்புறம் வருண் எல்லாம் பாத்துட்டேன் என்றான் ,அட பாவி உன் ஸ்குள் பிரண்டு சிமிய பாக்கலையா என்றாள் ,ஐயோ மறந்துட்டேன்டி நாம ரெண்டு பேர் சேர முக்கிய காரணமே அவ தான் எப்படி மறந்தேன் என்றான் ,
மறப்ப உன்னைய எல்லாம் ரெண்டு போடு போடணும் என்று அவன் முதுகில் அடிக்க ஆவ் சரிடி போறேன்டி சாய்ங்காலம் என்றான் ,இப்பவே வா போவோம் என்றாள் ,நீயுமா என்றான் ,ஆமா நான் நம்ம ஜூனியர் எல்லாம் தான் என்றாள் ,வெயில் இப்படி போட்டு தள்ளுது என்றான் ,பரவல கார்ல தானே போறோம் என்றாள் ,சரி போவோம் அதுக்கு முன்னாடி நான் உன் கிட்ட ஒரு முக்கியாமான விஷயம் சொல்லணும் என்றான் ,
சொல்லு என்றாள் ,சிமி ஒன்னும் ஏன் ஸ்குள் பிரண்ட் கிடையாது என்றான் .தெரியும் என்றாள் ,எப்படி என்றான் ,டேய் நீ எல்லாம் மும்பைல படிச்சேன்னு சொன்னா யாரு நம்புவா என்று சிரித்தாள் .யே 
சரி சரி அப்புறம் எப்படி பழக்கம் என்றாள் .ஒரு பார்ட்டில அவள காரெக்ட் பண்ண பாத்தேன் அப்ப அவளுக்கும் ராக்கிக்கும் சண்ட அவளும் ஒரு வேகத்துல என் கூட வர ஒத்து கிட்டா அப்புறம் நான் சொன்னேன் நான் எப்பயும் அடுத்தவன் லவ்வரையோ பொண்டாட்டியொவொ அதான் உனக்கு தெரியுமே சொன்னேன் அவ சரின்னு போயிட்டு அடுத்த நாள் வந்து நல்ல வேல நானும் நீயும் பன்னல ஒரு வேல பண்ணி இருந்தா கடைசி வரைக்கும் நான் ராக்கிக்கு தொரகம் பண்ணதா நினைச்சு வருந்தி இருப்பேன் அதுனால நீ எனக்கு இனி மேல் நல்ல பிரண்டுன்னு சொல்லி அவ பழகுனா என்றான் .
இங்க வாடா என்று அவனை இறுக்கி கட்டியணைத்து அவன் உதட்டில் இதமாக முத்தம் கொடுத்தாள் ,இப்ப எதுக்கு இது என்றான் ,ம்ம் உன்னோட அந்த குட் பாலிசிக்கு இப்ப எல்லாம் அவன் அவன் அடுத்தவன் பொண்டாட்டியவெ அப்புறம் இன்னும் நிறைய சரி வேணாம் ஆனா நீ ஒரு வோமனைசரா இருந்தும் இது வரைக்கும் அடுத்தவனுக்கு சொந்தமானவள தொடல பாத்தியா அதாண்டா எனக்கு உன்னய ரொம்ப பிடிச்சு இருக்கு என்று சொல்லி மேலும் இரண்டு செல்ல முத்தங்களை கொடுத்தாள் ,
ஆனா நானும் ஒரு வாட்டி என்று அவன் சொல்லும் முன் அவன் வாயை அடைத்து நான் என்னைக்குமே உனக்கு மட்டும் தான் சொந்தமானவ ஓகேயா என்றாள் ,அவன் அவள் கையில் முத்தம் கொடுக்க சீ என்று அதை அவன் சட்டையில் துடைத்து விட்டாள் .சரி வா போயி சிமிய பாப்போம் என்றாள் .ஓகே 
விக்கியும் சுவாதியும் சிமியை பார்க்க ராக்கி வீட்டிற்கு சென்றார்கள் ,அங்கே ராக்கியின் அம்மா மேரி கதவை திறந்தார் .அவரிடிம் தான் விக்கி முதன் முதலில் அபார்சன் பண்ண சொல்லி சண்ட போட்டோம் என்று எண்ணி கொண்டு விக்கி ஒ மை காட் இப்ப என்ன பண்ண என்றான் மெல்ல ,சுவாதி தயங்கமால் அவர் காலில் விழுந்தால் ,
பின் விக்கியையும் மெல்ல பிடித்து இழுக்க அவனும் காலில் விழுந்தான் ,ஹ என்ன இது எந்திரிங்க 2 பேரும் என்ன வேணும் உங்களுக்கு என்றார் .மேடம் நீங்க அன்னைக்கு சொன்னது தான் உண்மை எங்களால நாங்களே ஏமாத்திக்க முடியல .நாங்க ரெண்டு பேரும் ஒன்னு சேந்துட்டோம் உண்மைலேயே என்றாள் சுவாதி சிரித்து கொண்டே ,
அது உன் முகத்த பாத்தாலே தெரியுது ஆனா சார் தான் ஒரு மாதிரியே இருக்காரே என்ன விஷயம் என்றார் ,அதலாம் ஒன்னும் இல்ல அன்னைக்கு உங்கள திட்டனத நினைச்சு பயப்படுறான் என்றாள் ,ம்ம் சரி குழந்தை என்ன குழந்தை என்று குழந்தையை வாங்கி பார்க்க ம்ம் குழந்தை பிறந்து உங்கள சேத்து வச்சு இருக்கு ஓகே உள்ள வாங்க என்றார் ,
பின் சிமியை கூப்பிட்டார் ,சிமி வந்தாள் ,ஹ என்ன அதிசியமா இந்த பக்கம் என்று சிரித்து கொண்டே வந்தாள் .சுவாதி பேசும் முன் விக்கி சொன்னான் ,சிமி நான் உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல என்றான் ,எதுக்கு என்றாள் ,நீ மட்டும் அன்னைக்கு இன்டெர்வியு போறதுக்கு முன்னால அன்னைக்கு எடுத்த பிக்ஸ என் போனுக்கு அனுப்பாம இருந்து இருந்தினா இந்நேரம் நான் சுவாதி கூட இருந்து இருக்க மாட்டேன் ,கத செடா முடிஞ்சு இருக்கும் சோ வெரி வெரி தேங்க்ஸ் என்றான் ,
ஹ நான் சாதாரணமா தான் அனுப்புனேன் ஹ வெயிட் ரெண்டு பேரும் இப்ப தான் ஒன்னு செந்தின்கான்னா அப்ப எங்க கிட்ட நீங்க ரெண்டு பேரும் என்று சிமி கேட்க நடிச்சாங்க உன் கிட்ட மட்டும் இல்ல எல்லார் கிட்டயும் நடிச்சாங்க என்று டாக்டர் சொல்ல
ஒ அப்ப முழு கதைய சொல்லுங்க என்றாள் ,சுவாதி விக்கியிடம் நீ சொல்லு என்றாள் .விக்கி சுவாதியை சொல்ல சொன்னான் ,மறுபடியும் சுவாதி விக்கியை சொல்ல சொல்ல ஹ புருஷன் நான் சொல்றேன் சொல்லுடி என்றான் ,சுவாதி சிரித்தாள் ,பார்ரா என்று அவர்களை ஆச்சிரியமாக பார்க்க ஓகே சொல்றேன் என்று சுவாதி சொல்ல ஆரம்பித்தாள் ,
ம்ம் உங்களுக்குள்ள இத்தன நடந்து இருக்கா ,ஏண்டா விக்கி பக்கி உனக்கு எல்லாம் இந்த மாதிரி பொண்ணு கிடைக்கிறது கஷ்டம் இவங்கள பாத்த உடனே லவ் சொல்லிருக்க கூடாது என்னடா நீ என்றாள் ,ஹே அதலாம் விடு முடிஞ்சு போன கதை இப்பதைக்கு மேடம் தான் எனக்கு எல்லாம் என்று சொல்லி கொண்டே சுவாதியின் தோள்களின் கை போட்டு கொண்டு சிரித்தான் ,சுவாதியும் வெட்கப்பட்டாள் .
ம்ம் எப்படியோ ஒன்னு சேர்ந்துட்டிங்க அது போதும் அப்புறம் என்றாள் சிமி ,அப்புறம் என்ன நாங்க சென்னை போயி செட்டில் ஆக போறோம் என்றான் விக்கி ,என்னது சென்னையா ஏன் இங்க என்ன ஆச்சு என்றாள் சிமி ,ம்ம் மும்பை போதும் வந்து 8 வருஷம் ஆச்சு நான் சுவாதி கூட போயி எங்க ஊர்ல இருந்துக்கிறேன் என்றான் ,
ம்ம் சரி என்று சிமி சொல்லி கொண்டு இருக்கும் போதே ராக்கி வந்தான் ,ஹாய் கைஸ் நான் அப்பாவாக போறேன் ஹ என்றான் ராக்கி ,ஹ இத ஏன் வந்ததும் சொல்லலா என்று சுவாதி சிமியை கட்டி பிடித்து கொண்டு சந்தோசமாக கேட்க விக்கி ராக்கிக்கு கை குலுக்கி கங்க்ராட்ஸ் என்றான் ,
ம்ம் ஒரு 5 மாசம் வயிறு பெருசு ஆனதுக்கு அப்புறம் சொல்லாலாம்ன்னு நினைச்சேன் என்று சொல்லி சிமி சிரித்தாள் .ம்ம் எப்படியோ ஹானி மூனுக்கு போன உடனே உண்டாகிடுச்சே என்றான் விக்கி ,அவன் தொடையில் அடித்து என்ன விக்கி இது கொஞ்சம் கூட இது எல்லாம என்று சுவாதி அவனை கண்டிக்க 
பரவல சுவாதி விக்கி அப்படிதான் ,பட் விக்கி இந்த விசயத்துல ஒரு நிமிஷம் என்று சொல்லி விட்டு மாமியார் எங்கு இருக்கிறார் என்று சிமி பார்த்தாள் ,அவருடைய ரூமிர்கு சென்று இருந்தார் ,ஓகே என்று மெல்ல இருவரிடமும் இந்த விசயத்துல நாங்க உங்க மெத்தட் தான் பாலோ பண்ணோம் என்றாள் ,என்ன அது எங்க மெத்தட் என்று சுவாதி கேட்க அதான் மேரேஜ்க்கு முன்னாடியே நாங்க குழந்தைக்கு ட்ரை பண்ணிட்டோம் என்று சிமி சொன்னாள் .
சீ போங்க என்ன இப்படி என்று சுவாதி வெட்கப்பட்டாள் .ஆமாங்க உண்மைலே இது நல்ல மெதட் ஒரு லவ் பண்றவங்க எல்லாரும் இப்படி முதலே பிரக்னட் ஆகிட்டா வீட்ல ஓகே சொல்லி தானே ஆகணும் என்றாள் சிமி .ஆமால பாத்தியா சுவாதி அப்ப நம்ம சமுதாயத்துக்கு ஒரு முன்னோடியாதான் இருக்கோம் என்று விக்கி கிண்டல் அடித்தான் ,
சீ போடா என்று அவனை மீண்டும் அடித்து விட்டு ஆமா டாக்டர் ஜெனிபர் எங்கங்க என்றாள் சிமி ,ஒ ராக்கி சிஸ்டரா என்றாள் .அவங்க ஒரு சர்ஜரி பண்றதுக்கு யு எ ஸ் போயிருக்காங்க என்றாள் .ஓகே அவங்க வந்தா சொல்லிடுங்க என்று சொல்லி விட்டு எழுந்தனர் .நல்ல படியா குழந்தைய பெத்துக்கொங்க குழந்தை நமக்கு எல்லாம் என்று சுவாதி சிமியிடம் சொன்னாள் .இருவரும் அங்கு இருந்து கிளம்பினார்கள் ,
பிறகு அங்கு இருந்து சுவாதியும் விக்கியும் சுவாதியின் பழைய ஹாஸ்டலுக்கு சென்றனர் .விக்கி லேடிஸ் ஹாஸ்டல் என்பதால் வெளியே நின்றான் ,உள்ளே எல்லாரும் சுவாதியின் குழந்தையை தூக்கி தூக்கி கொஞ்சி கொண்டு இருந்தனர் ,ஹ சுவாதி அக்கா அதான் உங்க ஹாஸ்பண்டா என்று ஒருத்தி கேட்டாள் ,ஆமா என்றாள் .செம குயுட்ட்டா இருக்காருக்கா ஒரு வேல நீங்க ஏதும் டிவோர்ஸ் பண்ற மாதிரி இருந்தா முதல எனக்கு சொல்லுங்க என்றாள் ,
ஹ உதை விழுகும் போடி என்றாள் சுவாதி ,அவள விடு நீ நிஜமாவே சென்னை போறியா என்றாள் அஞ்சலி ,ஆமா அக்கா எனக்கும் மாமியார் மாமானார் நாத்தனார் கொழுந்தனார்ன்னு ஒரு நார்மால் ஹாவுஸ் வோயிப்பா இருக்கணும்னு ஆச படுறேன் என்றாள் சுவாதி ,ம்ம் நல்லதுடி ஆனா மாமியா கொடுமை ஏதும் இருந்தா என்ன பண்ணுவ என்றாள் அஞ்சலி ,மாமியா கொடுமை பண்ணனும்னு ஆச படுறேன் எந்நேரம் பாத்தாலும் திட்டி கிட்டு இருக்கணும்னு ஆச படுறேன் அக்கா என்றாள் ,
போடி இவளே சரி அத விடு உங்க ஆள் எப்படி அவன் மூடு மாறதுக்குள்ள சீக்கிரம் மேரேஜ் பண்ணு ஆமா மேரேஜ் எப்ப என்றாள் அஞ்சலி ,தெரியல விக்கி ஒரு குழந்தை அக்கா அவன் இன்னும் விளையாட்டாவே தான் இருக்கான் ,மேரேஜ் பன்னமாயே இருப்போம்னு சொல்றான் என்றாள் சுவாதி ,ஹ இதலாம் அவன் சொன்ன மாதிரி தெரியலையே ஏற்கனவே வேற எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு நீதானே அது என்றாள் அஞ்சலி ,
ஆமா அக்கா மேரேஜ் பண்ண பயமா இருக்கு என்றாள் சுவாதி .எதுக்குடி பயம் என்றாள் அஞ்சலி ,இல்ல அக்கா எங்க குடும்பத்திலே வெகு சிறப்பா நடந்த கல்யாணம் எங்க அப்பா அம்மா கல்யாணம் அது டைவர்ஸ்ல முடிஞ்சுடுச்சு .
அதுனால தான் பயப்புடுறேன் என்றாள்,போடி இவளே எதுக்கு எடுத்தாலும் மூட நம்பிக்கை தானே என்றாள் ,
அதுக்கு இல்ல அக்கா 7 வயசுல இருந்து அப்பா அம்மா இருந்தும் இல்லாம இருக்க கஷ்டம் எனக்கு தான் தெரியும் அதான் என்றாள் .சரி விடு நல்லாபடியா சென்னை போயிட்டா வா ஆனா சீக்கிரம் கல்யாணம் முடிச்சுடு சேப்டிக்காகவாச்சும் எனா உங்க ஆளா நம்ப முடியாது என்றாள் அஞ்சலி .
அவர் அப்படி எல்லாம் இப்ப இல்ல அக்கா என்றாள் ,ம்ம் அவரா மாறிட்டேடி ஹாவுஸ் வோயிப்பா என்று அவளை கிண்டல் அடித்து கொண்டே வா நான் வழக்கம் போல எதுக்கும் உன் ஆள ஒரு மிரட்டு மிரட்டிக்கிறேன் என்று வெளியே வர 
ஹலோ மிஸ்டர் பக்கி என்றாள் அஞ்சலி ,அக்கா விக்கி விக்னேஷ் என்றாள் சுவாதி ,சரிடி இவ வேற என்று அவளிடிம் சொல்லி விட்டு இங்க பாருங்க எங்க பொண்ண சென்னை கூப்பிட்டு போறது ஓகே ஆனா எங்க பொண்ணு கண்ணுல இருந்து கண்ணீர் வந்துச்சு உன் கண்ண நோன்டிருவேன் தெரியும்ல என்றார் ,
நீங்க என்னங்க எப்ப பாத்தாலும் என்னைய சந்தேகமாவே பாக்குறிங்க நான் சுவாதி மேல எவளவு பாசம் வச்சு இருக்கேன்னு இப்ப காட்டுறேன் பாருங்க என்று சொல்லி டக் என்று சுவாதியை பிடித்து அந்த இடத்தில பிரெஞ்ச் கிஸ் கொடுக்க உடனே விலகி கொண்டாள் .சுவாதி .
என்ன விக்கி இது லேடிஸ் ஹாஸ்டல் முன்னாடி போயி என்றாள் ,பின்ன என்ன எப்பயுமே அவங்க என்னைய நம்ப மாட்டிங்கிறாங்க அதான் என்றான் .அவன் நெஞ்சில் செல்லமாக இடித்தாள் .சரி சரி வீட்ல போயி மீதிய வச்சுக்கோங்க என்றாள் அஞ்சலி ,சரிக்கா ரொம்ப தேங்க்ஸ் நீங்க பண்ணதுக்கு எல்லாம் என்று சொல்லி கட்டி பிடித்தாள்,பின் சுவாதி அழுக சரி அழுகாதடி இனி மேல் ஆச்சும் நீ உனக்கு பிடிச்சவன் கூட உனக்கு பிடிச்ச வாழ்க்கையே வாழு போயிட்டு வா என்றாள் ,
நாங்க வரோம் அக்கா என்றாள் சுவாதி ,பாத்து போய்ட்டு வாங்க என்றால்/.
ம்ம் இன்னைக்கு நாள் முழுக்க் ஏதோ காலேஜ் விட்டு பிரிஞ்சு போறது மாதிரிலே இருந்துச்சு என்றாள் சுவாதி .ம்ம் ஆமா என்றான் ,பின் வீடு வர ஓகே சுவாதி நீ வீட்டுக்கு போ நான் ஒரு முக்கியமான இடத்துக்கு போயிட்டு வரேன் என்றான் .ஓகே எங்க போற என்றாள் .அஜய் சார் ஆபிஸ்ல லீவ் அவர பாக்க போறேன் என்றான் ,ஓகே சீக்கிரம் வந்துடு அப்புறம் எனக்கும் சுநியர்க்கும் பயமா இருக்கும் என்றான் ,
அரை மணி நேரத்துல வந்துடறேன் என் செல்லங்களா என்று இருவர் நெற்றியிலும் முத்தமிட்டு விட்டு கிளம்பினான் ,

சுவாதி எப்போதும் என் காதலி - பகுதி - 8


மறுநாள் காலையில் சுவாதி எழுந்து பார்த்தாள் .விக்கி தரையில் படுத்து இருந்தான் ,அவன் கை குழந்தையின் தொட்டிலில் இருந்தது ,பாவம் நைட்டு முழுக்க இவன தூங்க வைக்க தொட்டில ஆட்டி கிட்டே தூங்கிட்டான் போல என்று சுவாதி நினைத்து கொண்டு விக்கியின் கைகளை எடுத்து விட்டு அவனை நார்மாலக தூங்க விட்டாள் ,
பின் குளித்து செய்து காப்பி போட்டு கொண்டு விக்கியை எழுப்பினாள் ,அவன் அவள் கையை பிடித்து அவளை கட்டி அனைத்து என்னடி இது பொண்டாட்டி மாதிரி பெட் காப்பி கொடுக்குற என்றான் ,டேய் அப்ப நான் யாரு உனக்கு வப்பாட்டியா என்றாள் ,நீ என் லவ்வர் என்றான் ,லவ்வரா அப்ப்னாதான் இசியா பிரேக் ஆப் பண்ணலாம்னு பாக்குறியா என்றாள் ,அப்படி இல்லடி பொண்டாட்டி புருசன்னா இருந்தா லவ் இருக்காது அன்பு இருக்காது ஒரு பிரண்ட்ஷிப் இருக்காது .
ஓயாம சண்ட வரும் அதான் உன்னைய எப்பயுமே என் லவ்வர மட்டும் என் கூடவெ வச்சுக்கிரனும் பாக்குறேன் என்று அவள் கன்னத்தில் முத்தமிட
அப்படி இல்லடா எனக்கு ஒரு நல்ல பொண்டாட்டியா உன் கூட வாழனும் உனக்கு காலைல இந்த மாதிரி காப்பி போட்டு கொடுக்கனும் ,உனக்கு சமைச்சு போடணும் .நீ ஆபிஸ் போகும் போது எங்கடி என் டிரஸ் ஏண்டி அத நல்லா அயர்ன் பண்ணலன்னு திட்டனும் அப்புறம் டை கட்டுறப்ப நீ என்னைய கட்டி பிடிக்கனும் ,
அப்புறம் நீ போனதுக்கு அப்புறம் குழந்தைகளையும் கிளப்பி பஸ் ஏத்தி விடனும் அப்புறம் வீட்ட பெருக்கி சுத்தம் பண்ணனும் அப்புறம் துவைக்கணும் துவைக்கும் போது உன் ட்ரெஸ் எடுத்து உன் வியரவைய மோந்து பாக்கணும் .அப்புறம் எல்லா வேலையும் முடிச்சுட்டு 12 மணிக்கு டிவி பாக்கணும் அப்புறம் சாய்ங்காலம் வரைக்கும் தூங்கிட்டு சாயங்காலம் நீ வந்த பிறகு உனக்கு காப்பி போட்டு கொடுக்கணும் ,
நீ ஆபிஸ் கோபத்த என் கிட்ட காட்டனும் நைட் உனக்கு சாப்பாடு போட்டு அப்புறம்
என்று சுவாதி சொல்லி கொண்டு இருக்க விக்கி குறட்டை விட்டு தூங்கவது போல் பண்ண உன்னய என்று விக்கியின் மாரில் செல்லமாக சுவாதி அடிக்க வர பின்ன என்னடி இப்படி பெருக்கணும் கூட்டனும்னு சொல்லி கிட்டு இருந்தா ஆடிய்சன்சே தூங்கிடுவாங்கெ என்று சொல்லி சிரித்தான் ,இல்ல விக்கி எனக்கு இப்படி ஒரு நார்மல் லைப் தான் வேணும் கொடுப்பியா என்றாள் ,
அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு கண்டிப்பா கொடுக்குறேன் ஓகே எப்ப கல்யானம் பண்ணாலம் என்றான் ,இப்ப வேணாம் கொஞ்ச நாள் ஆகட்டும் நானே சொல்றேன் அது வரைக்கும் நான் உன் பொண்டாட்டி தான் என்றாள் ,ஏண்டி இல்லட்டி நீ என் பொண்டாட்டி இல்லன்னு ஆகிடுவியா என்று சொல்லி அவள் இடுப்பை கிள்ளினான் ,
ஏண்டி ஒரு குழந்தையும் பெத்துட்டு பொண்டாட்டி இல்லன்னு வேற சொல்வியா என்று அவளை இடுப்பில் கிச்சு கிச்சு மூட்ட சுவாதி சிரித்து கொண்டே கட்டிலில் சாய விக்கி உன்னைய என்று சொல்லி கொண்டு அவள் மேலே படுத்து அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்தான் அப்படியே இருவரும் முத்தமிட்டு கொண்டனர் ,
விக்கி முத்தமிட்டு கொண்டே அவன் கைகளை இடுப்பில் வைத்து கொண்டே உள்ளே கொஞ்சம் கொஞ்சமாக விட ஏ அழுக்கு பையா என்னடா இது காலங்காத்தால என்றாள் ,நீ பிரச இருக்கேளே அதான் என்று அவள் உதட்டில் ஒரு சின்ன முத்தமிட்டு கொண்டே சொன்னான் .அதுக்குன்னு இந்நேரமா என அவள் கேட்க எந்நேரம்நாளும் புருசனுக்கு பொண்டாட்டி கொடுக்கனும்டி என்று ஒரு செல்ல முத்தத்தை கொடுத்தான் ,ஹ எத எங்க யூஸ் பண்றடா என்று சிரித்தாள் .
இருவருமே சிரிக்க பின்னர் இருவருமே தங்கள் கண்களை சந்திக்க விட்டு கொண்டு அப்படியே இருவருமே ஒரே நேரத்தில் உதடுகளை கவ்வ இருவரும் முதலில் ஆவேசமாக கவ்வ பின்னர் மெதுவாக காதலோடு முத்தமிட்டானர் ,
விக்கி மெல்ல மெல்ல அவள் உதட்டை ருசி பார்த்து கொண்டே அவள் இடுப்பில் கை வைத்து தடவினான் ,இடுப்பை தடவி கொண்டே சேலையை உருவ அவள் கூப்புர படுத்தாள் ,அவள் முதுகு எல்லாம் முத்தமிட்டு கொண்டே அவள் முகத்தை திருப்பி அவள் ஆப்பிள் போன்ற கன்னத்தை முத்தமிட்டு கொண்டே செல்லமாக கடித்தான் ,
அவள் கன்னத்தை முழுதுமாக ஈரமாக்கி விட்டு அவள் முகம் முழுக்க முத்தங்கள் பதித்தான் ,பின்னர் இடுப்பிற்கு சென்று ஒரு முறை தடவ அவள் அதில் நடுங்க விக்கி அவள் வயிறு முழுதும் முத்தமிட்டு கொண்டே இருந்து விட்டு அவள் தொப்புளை தன் நாக்கின் மூலம் ருசி பார்த்தான் ,அதன் சுகம் தாங்காத அவள் அவனை அப்படியே எழுப்ப அவன் மேலே சென்று அவள் உதட்டில் முத்தமிட்டு கொண்டே மார்பில் கை வைத்து அவற்றை மெல்ல பிசைய ஆரம்பித்தான் ,
பின்னர் அதை கைகால் உருட்டுவது போல் அழுத்தி பிசைந்தான் ,அவள் இடுப்பில் வாய் வைத்தி கொண்டே அவள் முலைகளை அதிகாமாக பிசைய அதில் இருந்து மெல்ல பால் வர உடனே விக்கி மேலே வந்து முலையில் வாய் வைக்க போக சுவாதி மெல்ல அவனை தடுத்து விக்கி எல்லா பாலையும் குடிச்சுடாத பாவம்டா அவன் என்று சொல்ல சரிடி செல்லம் என்று அவள் உதட்டில் முத்தமிட்டான் ,ஆனா உன் கிட்ட பிடிச்சதே இந்த முலை தாண்டி கேரளாகாரிக மட்டும் எப்படி இப்படி அழகா கும்முன்னு இருக்கு என்று மீண்டும் முத்தமிட்டு கொண்டு கேட்க அவள் சீ போடா என்றாள் ,
அதுவும் சரி தான் போறேன் என்று அவள் கழுத்து வழியாக முத்தமிட்டு கொண்டே அவள் முலையை பற்றினான் வாயில் போட்டு சப்பியவன் மார்பு காம்பில் மெல்ல நாக்கல் கோலம் போட்டான் ,
அதற்கும் மேலும் பொறுக்க முடியாது என்பது போல் ஒரு முலையின் காம்பில் இருந்து பால் குடித்தான் ,சுவாதி அவனை தடுக்க வில்லை ,அவள் முலையின் வாசமும் பாலின் வாசமும் அவனை வெறி பிடித்தாவனாக மாற்ற அவன் ஆவேசமாக உறிஞ்சினான் .அதன் பின் இன்னொரு முலைக்கு போக இருந்தவன் முகத்தை பிடித்து ப்ளிஸ் குழந்தைக்கு கொஞ்சம் வேணும் என்றாள்
ஒ அப்படியா என்று முலையை விட்டு விட்டு அவள் உதடுகளை கவ்வினான் ,ஐ லவ் யு விக்கி என்றான் ,ஐ லவ் யு டு டி என்று முத்தமிட்டு கொண்டே அவள் தொடைகளின் வழியே அவள் ஜட்டியை தொட்டான் அவளை முத்தமிட்டு கொண்டே அவள் பெண் உறுப்பை நன்கு தடவினான் அது ஈரமாகும் வரை ,அதை மெல்ல கலட்டி விட்டு அதை பார்த்தவன் அதில் முகம் பதித்து முத்தமிட்டான் ,அதை அப்படியே வாயில் கவ்வி கொண்டு சப்ப ஆரம்பித்தான் ,
அந்த பெண்மை உதடுகளை சப்பி சப்பி விடுவித்தான் ,சுவாதி அவனை எழுப்பி அவன் ஆண்மையை சிறிது நேரம் தன் வாயால் சுகம் கொடுத்தாள் ,
அவளை எழுப்பி அவள் மீது படர்ந்து அவளின் பெண்மையில் தன் ஆண்மையை கொண்டு சுகம் தேடினான் ,ஏற்கனவே இரவு அவள் பெண்மை அவனிடிம் வாங்கிய அடி குறையாத நிலையில் இப்போது மீண்டும் அவன் இடிக்க அவள் வலியில் கத்த
என்னடி ரொம்ப வலிச்சா எடுத்துடவா என மெல்ல தேய்த்து கொண்டே கேட்க என்ன புருசண்டா நீ பொண்டாட்டி வலிக்குதுன்னு சொன்னாலும் நீ பண்ணனும்டா என்றாள் ,நான் உன் லவ்வர் தான் என்றான் ,அட சீ பண்றா என்று அரட்ட அவன் கோபத்தில் செலுத்த அவள் ஆஆ என்று கத்தினாள் ,சாரிடி என்று மேலும் இயங்க அவள் பரவல என்று கத்தினாள் .
அவன் இயங்க இயங்க வலி பொறுக்க முடியமால் அவள் கத்துவதை பார்த்த விக்கி அவள் உதடுகளை கவ்வி கொண்டான் ,அவளும் அவனை இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டாள் ,அதன் பின் விக்கியின் ஆண்மை அவள் பெண்மையை தாக்க சுவாதி வலியோடும் சுகதொடும் தாங்கி கொண்டாள் .விக்கி அவள் முலையை பிடித்து கொண்டு இயங்க இருவருமே அவரவர் பேர்களை சொல்லி முனக விக்கி வேகத்தை கூட்ட அவள் கத்தினாலும் அதன் பின் விடவில்லை வேகமாக இயங்க இருவரும் காமம் என்ற இன்பத்தில் திகழ்ந்து உச்சமடைய இருவரின் உடல்களும் கட்டிலில் குலுங்க அவர்களின் முனகல் சத்தம் அந்த ரூம் முழுதும் கேட்க சுவாதிக்கு அந்த சத்தத்தால் குழந்தை எழுந்து விடுவானோ என்ற பயம் இருந்தாலும்
அவளால் கத்த்மால் இருக்க முடியவில்லை ,அதே நேரத்தில் தன் காதலனுக்கு முழுமையாக தன்னை கொடுப்பாதால் உடல் மட்டுமின்றி உள்ளமும் சுகம் கண்டது இறுதியில் விக்கி மீண்டும் தன் ஆண்மை நீரை அவள் பெண்மைக்குள் செலுத்தி விட்டு அப்படியே சாய்ந்து படுத்தான் ,இருவருமே மூச்சு வாங்கினார்கள் ,
அவர்கள் உடல் முழுதும் வியர்த்து இருந்தது ,செல்லம் முதல ஏசி மாத்தனும் என்றான் ,இல்ல இன்னொன்னும் மாத்தணும் முக்கியமா என்றாள் ,என்னது அது என்றான் ,அது இப்ப வேணாம் ரெண்டு பேரும் இப்ப நல்ல சந்தோசமா இருக்கோம் இப்ப வேணாம் என்றாள் .சரி விடு என்று சொல்லி விட்டு அவள் இடுப்பை தடவினான் ,
ஏண்டி 2 தடவ உள்ளேயே ஸ்பெர்ம் விட்டுட்டேன் மறுபடியும் பிரகன்ட் ஏதும் ஆகிடுவியா என கேட்டான் ,தெரியல அது உன் ஸ்பெர்ம்ச பொறுத்து என்றாள் ,என் ஸ்பேர்மஸ்க்கு என்னடி ஒரே தடவல உனக்கு குழந்தை கொடுத்துச்சு தெரியும்ல என்றான் ,ம்ம் தெரியும் அதான் என் வாழ்க்கைலே சந்தோசமா மாத்தினது என்று அவன் முகத்தை பிடித்து கொண்டு செல்லமாக சொன்னாள்.
சரி சரி இனி மேல் காண்டம் வாங்கி வச்சுக்கணும் என்று விக்கி சொன்ன உடன் ஓங்கி விக்கி கன்னத்தில் அறைந்தால் .இத பாரு நீ எப்ப பண்ணாலும் என்னோட வேஜைனாகுள்ள தான் விடுற சரியா என்றாள் ,எனக்கு ஓகே தான் நீ தான் மறுபடியும் கன்சீவ் ஆவ பரவலையா என்றான் ,பரவல என் மகன் விளையாட சீக்கிரமே தம்பி இல்லாட்டி தங்கச்சி வேணாமா என்றாள் சிரித்து கொண்டே .அடி பாவி இத எப்பயுமே நாங்க தானே சொல்வோம் என்றான் ,
சுவாதி சிரித்தாள் .என்னடி சிரிக்கிற இப்படியே போச்சுன்னா நீ வருஷம் ஒரு குழந்தை பேரனும் பரவலையா என்றான் ,பரவல இந்த செல்ல கண்ணுக்கு பொண்டாட்டியா இருந்து நான் எத்தன குழந்தை வேணும்னாலும் பெத்து போடுவேன் என்று அவன் கன்னத்தை கிள்ளி கொண்டே சொன்னாள் .
யே ஓயாம கன்சீவ் ஆனா நாம என்ஜாய் பண்ண முடியாது செல்லம் என்றான் ,ஏன் செல்லம் அதாலம் என்ஜாய் பண்ணலாம் என்றாள் .சரி நான் குளிச்சுட்டு வரேன் என்றாள் .ஹ நானும் வரேண்டி என்றான் ,போதுமப்பா ஏற்கனவே நீ பண்ணது என்றாள் .
ஹ இது வரைக்கும் நான் யார் கூடயும் சவர் பண்ணது இல்லடி என்று கெஞ்சினான் ,போடா என்று சொல்லி விட்டு சுவாதி கதவை மூடுவது போல் செய்ய விக்கி சோகமானது போல் அந்த பக்கம் திரும்ப சுவாதி சிரித்து கொண்டே அவனை செய்கையால் கூப்பிட அவனும் உற்சாகத்தோடு சென்றான் ,இருவரும் ஒருவருக்கு ஒருவர் சோப்பு போட்டு கொண்டு காம குளியலை போட்டு முடித்தனர் ,
அதன் பின் இருவரும் சாப்பிட்டு விட்டு சோபாவில் உக்காந்தனர் சுவாதி அவன் மார்பில் சாய்ந்து இருந்தாள் .ம்ம் என்னங்க என்றாள் .விக்கி திரும்பவில்லை ,என்னங்க என்றாள் ,மீண்டும் திரும்பவில்லை ,எங்க திரும்பங்க என்று விக்கியை பிடித்து திருப்ப யே என்னடி இது என்னங்க நோன்னங்கன்னு கிட்டு சும்மா டேய் விக்கி ஏ விக்கின்னு கூப்பிடுடி என்றான் ,
அப்படி எல்லாம் இனி மேல் சொல்ல முடியாது என்று செல்லமாக சொன்னாள் ,அப்ப நானும் திரும்ப மாட்டேன் என்றான் ,சரி உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் நான் வேணா உங்கள ஆத்தான்ன்னு கூப்பிடுவா என்றாள் .போடி லூசு என்று அவள் தலையில் செல்லமாக அடித்தாள் ,பின் குழந்தை அழுகை சுவாதி குழந்தையை எடுத்து வந்து பால் கொடுக்க வழக்கம் போல் விக்கி குறும்போடு பார்க்க போடா என்று சுவாதி வெட்க பட்டு சிரித்தாள் ,
பிறகு குழந்தை பால் குடித்து மடியில் தூங்க சுவாதி கொஞ்ச நேரம் தன் குழந்தையை பார்த்து விட்டு விக்கியின் விரல்களை இறுக்கமாக பிடித்து கொண்டு விக்கியின் தோளில் சாய்ந்து அழுதாள் ,எ எதுக்குடி சும்மா சும்மா டிவி சீரியல் மாதிரி அழுகுற என்றான் ,விக்கி தேங்க்ஸ்டா இப்படி ஒன்னு எனக்கு கொடுத்ததுக்கு ப்ளிஸ்டா விக்கி எந்த காரனத்த கொண்டும் என்னைய விட்டுடாதடா என்றாள் ,ஹ இதலாம் நீ சொல்லி தான் தெரியனுமா எனக்கு என்றான் ,
எங்க அப்பா அம்மா பிரிஞ்ச மாதிரி பிரிஞ்சு நம்ம குழந்தைய மனசளவுல கஸ்டபடுத்த கூடாதுடா என்றாள் ,சரி என்றான் ,விக்கி ஒரு வேல ஒரு வேல உங்க அம்மாவும் அப்பாவும் என்னைய டேவிட் வீட்ல மாதிரி வேணாம்னு சொன்னா என்னைய விட்டுடாதடா ஒரு வேல அவங்க பேச்ச கேட்டு நீ இன்னொரு கல்யாணம் கூட பண்ணிக்கோ ஆனா என்னைய வப்பாட்டியாவாச்சும் வச்சுக்கோ ப்ளிஸ் 
ஏ ஏண்டி லூசு மாதிரியே பேசுற என்றான் ,மாசம் ஒரு தடவயாச்சும் நம்ம மகன வந்து பாரு என்று அவள் சொல்லி கொண்டு இருக்க இவ கிட்ட பேச முடியாது என்று எண்ணி அவள் முகத்தை திருப்பி ஒரே பிடியாக பிடித்து அவளை பேச விடாதபடி அவள் உதட்ட கவ்வினான் ,விடமால் அவள் உதட்டை சப்ப சுவாதியும் அவன் தலையை பிடித்து கொண்டு அவன் உதட்டை சப்ப ஆரம்பித்தாள் ,பின் இருவரும் பிரிய இனி மேல் லூசு மாதிரி பேசுன இப்படி தான் பதில் சொல்வேன் என்றான் ,சுவாதி ஒரு பெருமிதத்தோடு சிரிக்க விக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டு வா நாம பார்க் போவோமா என்றான் ,
சுவாதியும் அவன் கன்னத்தில் முத்தமிட்டு சரிடா என்றாள் ,அது அப்படி சொல்லுடி என்றான் ,
மாலை விக்கியும் சுவாதியும் இருவரும் காற்று வாக்கில் பார்க் சென்றனர் ,இருவரும் ஒரு இடத்தில உக்கார்ந்து காற்று வாங்கி கொண்டு இருந்தனர் ,அந்த பார்க்கில் ஞாயிறு என்பதால் எல்லாம் ஜோடி ஜோடியாக உக்காந்து இருந்தனர் ,அவர்களோடு நாமும் ஒரு ஜோடியாக இருப்பதை எண்ணி விக்கி சந்தோசபட்டான் ,எப்போதும் பப்லும் பாரிலும் இருப்பவன் இன்று பார்க்கில் அமைதியாக சுவாதி தன் தோளில் சாய்ந்து இருக்க அவள் கை விரல்களை இவன் பிடித்து இருக்க இப்போது தான் விக்கிக்கு வாழ்க்கையை வாழ்வது போல் இருந்தது ,
ஏன் விக்கி இந்த பார்க் உனக்கு ஞாபகம் இருக்கா என கேட்டாள் .இல்லையே என்றான் வேண்டுமென்றே ,டேய் சும்மா விளையாடாதடா என்றாள் ,ஆமா நீ சானியா மிர்சா பாரு உன் கூட விளையாட என்றான் ,டேய் இந்த பார்க்ல தான் நம்ம ரெண்டு பேரும் முத தடவையா வெளிய வந்தது அன்னைக்கு கூட மழை வந்துசே என்றாள் .ஞாபகம் இல்ல என்றான் ,
நான் கூட மிளகா பஜ்ஜி வாங்கி சாப்பிட்டு வாந்தி எடுத்து கிடந்தேனே நேத்து கூட சொன்னேனே என்றாள் ,ப்ச் ஞாபகம் இல்ல என்றான் ,டேய் நிஜமா தான் சொல்றியா நான் கூட நீ அன்னைக்கு என்னைய ஹாஸ் பிட்டால் கூப்பிட்டு போனத வச்சு நீ என்னைய விரும்ப ஆரம்பிசுட்டியோன்னு நினைச்சேன் என்றாள் ,அப்படியா என்று விக்கி அசால்டாக சொன்னான் ,
அப்ப எப்பதாண்டா என் மேல லவ் வந்துச்சு உனக்கு என்றாள் ,உன் மேல லவ்வே இல்லடி சும்மா உன்னய மறுபடியும் செய்யணும்னு ஆச அதான் அப்படி பொய் சொல்லி நேத்து இருந்து இப்ப வரைக்கும் 3 தடவ பண்ணிட்டேன் என்று சொல்லி சிரிக்க சுவாதி கோபமாக அழுவது போல் ஆனால் ,
அப்போது ஒரு சிறுவன் மிளகா பஜ்ஜி விற்க வந்தான் ,அண்ணே நீங்கலான்னே என்றான் அவன் விக்கியை பார்த்து .டேய் போடா என்றான் விக்கி ,அண்ணே இன்னைக்கு மிளகா பஜ்ஜி வேணுமாண்ணே என்றான் ,டேய் போடா என்றான் விக்கி ,அண்ணே அன்னைக்கு ஏன் அண்ணே மிளகா பஜ்ஜி சாப்பிட்டு கிட்டு அழுது கிட்டு இருந்திங்கே நான் கூட காரம் அதிகமாகிடுசொன்னு நினைச்சேன் ஆனா சரியா தான் இருந்துச்சு என்று அந்த சிறுவன் சொல்லவும் சுவாதிக்கு புரிந்து விட்டது விக்கி நம்மள நினைச்சு தான் மிளகா பஜ்ஜியா வாங்கி தின்னு இருக்கான்னு ,சுவாதி சிரித்தாள் ,
அண்ணே மிளகா பஜ்ஜி காரமா இருந்தா வாழைக்காய் பஜ்ஜி சாப்பிடுன்னே என்று அவன் சொல்ல டேய் போடா என்று விக்கி விரட்ட சுவாதி சிரித்து கொண்டே 2 மிளகா பஜ்ஜி கொடுப்பா என்றாள் ,அக்கா யாருன்னே என்றான் ,அக்கா இல்லடா அண்ணி என்றாள் சுவாதி ,ஒ புரிஞ்சு போச்சு அண்ணே ஏன் அன்னைக்கு மிளகா பஜ்ஜி வாங்கி சாப்பிட்டு அழுதாருன்னு ,ஏன் அண்ணி உங்களுக்கு மிளகா பஜ்ஜி பிடிக்குமா என்றான் ,
ஆமாடா ரொம்ப பிடிக்கும் 4 கொடு என்றாள் ,இந்தாங்க அண்ணி இப்படி அண்ணன ஓயாம தனியா விட்டு போகாதிங்க பாவம் அவர் நோந்துடுவாறு அன்னைக்கு பொம்பள பிள்ள மாதிரில அழுகுறாரு என்றான் அவன் ,டேய் நீ இன்னும் போகலையா என்றான் விக்கி ,
சுவாதி விக்கியின் கையை இறுக்கமாக பிடித்து கொண்டு இனி மேல் இவர விட்டு போக மாட்டேன்டா என்றாள் ,சரி காசு கொடுங்க அவனுக்கு என்று சுவாதி சொல்ல விக்கியும் சிரித்து கொண்டே கொடுத்தான் ,வரண்ணே வரேன் அண்ணி என்று அவன் போனான் ,
ம்ம் அப்ப சார் என்னைய நினைச்சு தான் மிளகா பஜ்ஜி சாப்பிட்டு அழுதின்களா என்றாள் ,யாரு சொன்னா எனக்கு மிளகா பஜ்ஜி சாப்பிடனும் போல இருந்துச்சு அதுனால சாப்பிட்டேன் அது காரமா இருந்ததால அழுதேன் என்றான் ,ஏ போதும்டா நடிச்சது என்று அவன் கையில் செல்லமாக குத்த விக்கி ஆவ் என்றான் ,
ம்ம் கொஞ்ச நேரம் உன்னய சீண்டி பாக்கலாம்னு பாத்தா அவன் வந்து கெடுத்துட்டான் என்று விக்கி சிரிக்க சுவாதியும் சிரித்தாள் .ம்ம் யே
சொல்லுங்க
யே என்றான் விக்கி ,சொல்லுங்க என்றாள் ,உண்மைலே நான் தான் உனக்கு நன்றி சொல்லணும் உமா என் வாழ்க்கைய விட்டு போன பிறகு என் லைப்ல காதலே வராதுன்னு நினைச்சேன் .எங்கிட்டும் வோமைன்சராவே இருந்துடுவோமொன்னு பயந்து இருக்கேன் ஆனா நீ நீ என்று சொல்லி கொண்டு அவள் முகத்தை திருப்பி எங்க இருந்துடி வந்த என் வாழ்க்கைக்கு என்றான் அவள் கண்களை பார்த்து கொண்டு சொன்னான் ,
ம்ம் திருவனந்த புறத்துல இருந்து வந்தேன் என்று சிரித்து கொண்டே சொன்னாள் .அன்னைக்கு நம்ம 2 பேரும் மழைக்கு ஒதுங்குணப்ப நீ மழைய ரசிச்ச பாரு 
எனக்கு மழை பிடிக்காது இவன் தான் உள்ள துள்ளுனான் அதான் மழைய பிடிச்சு விளையாண்டேன் என்று குழந்தையை கொஞ்சினான் ,ஏதோ ஒன்னு அன்னைக்கு தான் ஏதோ உன் மேல ஒரு இனம் புரியாத உணர்வு அதான் காதல் வந்துச்சு ,ஒன்னு சொன்னா நம்ப மாட்ட நீ வாந்தி எடுத்த ட்ரெஸ் 2 நாள் வச்சு நான் மோந்து பாத்தேன் ,
ஹே நான் வேணும்னா மறுபடியும் வாந்தி எடுத்து கொடுக்குறேன் மோந்து பாரு என்றாள் கிண்டலாக ,போடி என்றான் ,நீ இல்லாதப்ப இங்க வந்தேன் மிளகா பஜ்ஜி பாத்ததும் என்னைய அறியாம கண்ணீர் வந்துடுச்சு என்று சொல்ல சுவாதி அவன் கையை இன்னும் இறுக்கமாக பற்றி கொண்டு அவன் தோளில் சாய்ந்து காதலோடு அவனோடு உக்காந்து இருந்தாள் ,பின் இருவரும் மிளகா பஜ்ஜி சாப்பிட விக்கி சாப்பிட்ட உடனே ஐயோ உரைக்குதே உரைக்குதே என்றான் ,அவனை நேராக பார்த்து கொண்டு சார் இந்த படத்துல வர மாதிரி உரைக்குதுன்னு நடிச்சா நானா முத்தம் கொடுப்பேன்னு எதிர் பாத்தா நடக்காது சார் என்றாள் ,இல்லடி நிஜமாவே உறைக்குதுடி என்றான் ,இந்தா தண்ணி என்று வாட்டர் பாட்டிலை சுவாதி குடிக்க அவளை முறைத்து கொண்டு தண்ணியை குடித்து விட்டு இந்தா உன் தண்ணி கென் என்று அவன் கொடுக்க அவள் அதை வாங்க கை நீட்டிய போது அவள் கையை பிடித்து இழுத்து அவள் இதழ்களை கவ்வினான் ,அவள் அந்த எதிர்பாராத முத்தத்தால் சிறிது நிலை குலைந்தாலும் பின் அவனுக்கு கொஞ்சம் இதழ்களை கொடுத்து விட்டு பின் அவனை பிடிக்காதவன் போல் பிரித்து விட்டாள் ,
என்ன விக்கி இது பொது இடத்துல போயி என்றாள் /பொது இடமா இது எனக்கு சொந்தமான இடம்டி என்று அவள் உதடுகளை இவன் விரல்கால் தடவ அவள் தட்டி விட்டாள் .அதுக்கு இல்லடா பப்ளிக் நிறைய இருக்காங்கள என்றாள் ,அடி போடி எல்லாம் இத தான் பண்ணி கிட்டு இருக்குக பார்க் வரதே இதுக்கு தான் எனக்கும் இப்படி பார்க்ல கிஸ் அடிக்கனும்னு எவளவு நாள் ஆச தெரியுமா என்றான் .
சரி சரி விக்கி இருட்டாகுரதுக்குள்ள வா வீட்டுக்கு போவோம் அப்புறம் இவன் பயந்துடுவான் என்றாள் ,
மறுநாள் காலை சுவாதிக்கு முன்பே விக்கி எழுந்து ஷர்ட் டை கட்டி கிளம்பி கொண்டு இருந்தான் ,மெல்ல சுவாதி எழுந்து பார்த்தாள் .விக்கி குட்டி எங்கடா கண்ணு இந்நேரம் இப்படி பார்மல் ட்ரெஸ்ல கிளம்பிட்ட என்றாள் ,
ம்ம் வேலைக்கு என்றான் ,வேலைக்கா என்றாள் ,விக்கி வந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு என்ன பண்ண குடும்பஸ்தன் ஆகிட்டேன்ல வேலைக்கு போக வேணாமா என்று சொல்லி கொண்டே குழந்தையிடம் போனான் ,அங்கு உக்காந்து அவனை பார்த்து கொண்டு இருந்தான் ,சரி எங்க வேலைக்கு போற என்றாள் ,ம்ம் உங்க அப்பா தான் அடிச்சு வெளிய அனுப்பிச்ட்டார்ல 
யே அவர் என் அப்பாவே இல்ல என்றாள் கோபத்தோடு ,சரி சரி காலங்கதால டென்சன் ஆகாத நான் இப்ப வேற ஒரு கம்பெனிக்கு இண்டர்வியு போறேன் என்றான் ,
விக்கி போகாத நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள் ,இல்ல போயிட்டு வந்து பேசலாம் என்றான் ,இல்ல இப்பவே பேசி ஆகணும் முக்கியமான விஷயம் என்றாள் ,
சரி என்ன விஷயம் செல்ல குட்டி சொல்லு என்றான் ,நமக்கு நமக்கு என்று அவள் தயங்க சும்மா தயங்காம சொல்லு என்றான் ,நமக்கு இந்த மும்பை வேணாமே வேற எங்கேயாச்சும் போயிடுவோமே என்றாள் ,உடனே விக்கி சிரித்தான் ,என்னடி பாசா படத்துல மாதிரி பம்பாய் வேணாம் பாசா வேணாம்னு சொல்ற என்றான் விக்கி சிரித்து கொண்டே ,இல்ல நான் சீரியசா தான் சொல்றேன் நம்ம மும்பைல இருக்க வேணாம் என்றாள் .
ஏன் வேணாம் என்றான் ,அதான் உனக்கே தெரியுமே என்றாள் .என்னது உங்க அப்பா அடிச்சத சொல்றியா அதலாம் அப்பவே நான் மறந்துட்டேன் ,அது மட்டும் இல்லாம எந்த அப்பாவும் இப்படி கோப படத்தான் செய்வாங்க சோ தப்பு இல்ல என்றான் .அது இல்ல விக்கி இங்க டூ மேனி பெட் மேமரிஸ் இருக்கு அதலாம் வேணாம் நம்ம போயிடலாம் என்றான் ,
ஹ இங்க குட் மேமரிஸ்ம் இருக்குல என்றான் விக்கி ,என்னது அது என்றான் ,இதான் என்று அவள் முகத்தை திருப்பி உதட்டில் சிறிய முத்தம் கொடுத்தான் ,சுவாதி சிரித்தாள் ,சீ போடா என்று சொல்லி சிரித்தாள் ,
இருவரும் பார்த்து கொண்டு கட்டியணைத்து இன்னும் கொஞ்ச நேரம் முத்தமிட்டு கொண்டனர் ,குழந்தை அழவும் சுவாதி விலகி குழந்தையை எடுத்து பால் கொடுக்க விக்கி அவளுக்கு அந்த பக்கம் உக்காந்து இன்னொரு முலையை கையால் வருடினான் ,சீ சும்மா இருடா என்று சுவாதி சொல்ல ,
குழந்தை என்றான் ,யாரு என்றாள் ,உன்னைய தாண்டி இனி மேல் உன்னைய குழந்தைன்னு தான் சொல்வேன் என்றான் ,ஏன் என்றாள் சிரித்து கொண்டே ,ஏன்னா இந்த முகம் குழந்தை முகம் மாதிரி இருக்கு என்றான் ,நிஜமாவா என்றாள் ,ம்ம் சத்தியாமா நான் நேத்து செக்ஸ் பண்ணும் போது சும்மா சொன்னேன் உன் கிட்ட பிடிச்சது புப்ஸ்ன்னு எனக்கு உன் கிட்ட பிடிச்சதே இந்த குழந்தை face தான் என்று சொல்லி அவள் கன்னத்தை கிள்ளினான் ,
போதும்டா ஓயாம என்னைய பீல் பண்ண வைக்காத நான் சொன்னது என்ன ஆச்சு என்றாள் ,அதான் குழந்தை சரி நீ சொல்ற மாதிரி மும்பை வேணாட்டி எங்க போகலாம் பேசாம டெல்லி பெங்களூர் வேணும்னா போவோமா என்றான் விக்கி ,இல்ல வேணாம் என்றாள் ,நீ வேணாம்னு சொல்றத பார்த்தா அப்ப ஏற்கனவே மைண்ட்ல ஏதோ ஒரு பிளேஸ் பிக்ஸ் பண்ணி வச்சுருக்க போல என்றான் .
அப்படின்னு சொல்ல முடியாது ஆனா என்று இழுத்தாள் ,சும்மா சொல்லுடி என் குழந்தை என்று அவள் கிட்டே வந்து படுத்தான் ,ஒரு நிமிஷம் இந்தா பால் குடிச்சு முடிச்சுட்டான் இவன் போயி தொட்டில போட்டுட்டு வரேன் என்றாள் .ஹ ஜாகெட் முடிடாதடி வந்து எனக்கு கொஞ்சம் பால் கொடு என்று சிரித்தான் ,
வே வே என்று கிண்டல் காட்டி விட்டு போனாள் ,பின் வந்து அவள் சோபாவில் உக்கார அவன் அவள் மடியில் தலை வைத்து படுத்தான் ,சுவாதி அவன் தலையை கோதி விட்டாள் ,டேய் கண்ணா விக்கி என்றாள் ,ம்ம் என்று கண்களை மூடி கொண்டே சொன்னான் ,யே விக்கி என்றாள் .ம்ம் சொல்லுடி என்றான் ,நான் ஒன்னு சொன்னா கோபிக்க மாட்டேளே என்றாள் ,ம்ம் நீ என்ன சொன்னாலும் கோபிக்க மாட்டேன் என்றான் .
பிராமிஸ் என்றாள் ,நீ பிராமிஸ் எல்லாம் கேக்குறத எல்லாம் பாத்தா ஏதோ வில்லங்காமா கேக்க போற போல நீ கேக்குறதுக்கு முன்னாடி உன் உன் இந்த சதை மடிப்ப கொஞ்சம் கடிச்சுக்கிறேன் என்று படுத்து கொண்டே அவள் இடுப்பை முத்தமிட்டு கொண்டே மெல்ல கடிக்க ஆவ் விக்கி என்னைய சொல்ல விடுடா என்றாள் .
ம்ம் சொல்லு நான் கேக்குறேன் என்று அவள் இடுப்பை தன் மூக்கால் தேய்த்து கொண்டு இருந்தான் ,நீ முத எந்திரி என்று அவனை பிடித்து நேரே உக்கார வைத்தாள் ,என்னடி பொண்டாட்டி நீ படுத்து இருந்தவன எழுப்பி விட்ட என்று செல்லமாக சலித்து கொண்டான் ,ஹே நான் சொல்றத கோபிக்காம கேக்கணும் என்றான் ,
ஹ சுவாதி எனக்கு ஒரு ஐடியா பேசாம நாம செக்ஸ் வச்சுக்கிட்டு அப்புறம் பேசுவோம் ஏன்னா ஒரு வேல நீ சொல்றதால கோப பட்டு சண்ட வந்தா அதுக்கு முன்னாடியே கொஞ்சம் பெனிபிட் அனுபிவிச்சுக்குறேன் என்றான் சிரித்து கொண்டே ,நோ காலங்காத்தால வேணாம் எனக்கு நிறைய வேலை இருக்கு என்றாள் ,
ஏண்டி நேத்து காலைல தானே வச்சோம் அப்புறம் என்ன என்றான் சிரித்து கொண்டே ,டேய் நான் சொல்றத கொஞ்சம் சீரியாசா கேளு என்றாள் ,சரி சொல்லு என்ன தான் வச்சு இருக்க உன் மைண்ட்ல என்றான் ,சுவாதி தயங்கினாள் ,என்ன உன்னோட ஸ்டேட் கேரளாவுக்கு போகலாம்னு சொல்றியா எனக்கு ஓகே தான் நிறைய மல்லு பிகர்கள பாக்கலாம் நல்ல குளுகுளு கிளைமேட்ல இருக்கலாம் என்றான் ,
இல்ல விக்கி நான் என்ன சொல்ல வரேன்னா நாம ஏன் நாம ஏன் சென்னை போக கூடாது என்றாள் ,என்னது என்றான் விக்கி சீரியாசாக ,ஆமா விக்கி நிஜமாத்தான் நாம சென்னை போவோமே என்றாள் சுவாதி ,விக்கி சிறிது நேரம் அமைதியாக இருந்தான் ,என்னடா பேசுடா எதாச்சும் என்றாள் ,
இங்க பாரு சுவாதி என்னைய உலகத்துல எங்க வேணும்னாலும் கூப்பிடு ஏன் செவ்வாய் கிரகத்துக்கு கூட கூப்பிட்டு போ சொல்லு கூப்பிட்டு போறேன் ஆனா அந்த இடம் மட்டும் அதுன்னு இல்ல தமிழ் நாடே எனக்கு வேணாம் என்றான் ,
ஏன் வேணாம் சொல்லு என்றாள் சுவாதி ,வேணாம் என்றான் ,அதான் ஏன் என்றாள் சுவாதி ,வேணாம்னா வேணாம் என்று கத்தினான் உனக்கு தெரியாது சுவாதி என் வாழ்க்கைல நான் அங்க தான் எல்லாத்தையும் இழந்தேன் உன்னயவும் அங்க போனா முடியாது சுவாதி என்னால முடியாது என்றான் ,
ம்ம் என்ன அப்படி இழந்த என்றாள் ,என் முதல் காதலி கூட கல்யாணம் வரைக்கும் போயி பிரிஞ்சது அப்புறம் என்னோட 2வது லவ்வர் என் கண் முன்னாலே வேற ஒருத்தன் கூட உனக்கு தான் தெரியுமே எனக்கு இங்க விட அங்க தான் பெட் மேமரிஸ் இருக்கு சுவாதி அதுனால வேணாம் என்றான் .
யே நீ ஏன் நேகடிவிஸ் மட்டும் பாக்குற ஒரு வேல உன்னோட 2வது லவ்வர் உன்னைய கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் உன்னய ஏமாத்தினா அது அசிங்கம் தானே அதுக்கு முன்னாடியே தெரிந்தாள உனக்கு லக் தானே அந்த பிளேஸ் என்றாள் ,அப்ப என் முதல் லவ்வரூ ?என சுவாதியை பார்த்தான் ,
அது அது என்று சுவாதி திணற பதில் தெரியலலெ கண்டு பிடிச்சு வை அப்புறம் சென்னை போறத பத்தி பேசுவோம் என்று விக்கி கிளம்ப அவனை உக்கார வைத்தாள் ,டேய் போகாதடா செல்லம் இந்த விசயத்துக்குன்னு ரைட்டர இன்னொரு ஆப்டெட் போட சொல்ல முடியாது என்றாள் ,புரியல என்றான் விக்கி ,எனக்கும் புரியல சரி அத விடு நான் ஏன்னா சொல்ல வரேன்னா உன் முதல லவ்வர் எதுக்கு போனானா உனக்கு ஒரு முத்தான லவ்வர் நான் கிடைக்கிறதுக்காக தான் போனா என்று அவள் சிரித்து கொண்டு சொல்ல விக்கி கடுப்பாகி எழுந்தான் ,
ஏன் நான் உன் லைப்ல வந்தது உனக்கு லக் இல்லியா உனக்கு பிடிக்கலையா நான் உனக்கு நல்ல மெமரி இல்லையா என்று சுவாதி கேட்க கேட்க அவன் கதவை நோக்கி போக சுவாதி அவனை தடுத்தி நிறுத்தினாள் ,
ஹே சட்டையில் இருந்து கை எடுடி என்றான் ,பதில் சொல்லிட்டு போ நான் உன் லைப்ல வந்தது உனக்கு பிடிக்கலையா என்றாள் ,நீ முதல கைய எடுடி என்றான் கோபமாக ,நீ பதில் சொல்லு அப்புறம் எடுக்குறேன் என்றாள் ,முடியாது போடி என்று அவளை தள்ளி விட்டு விக்கி வெளியேறினான் ,
போடா போ நீ திரும்ப வரப்ப உன் ரெண்டு குழந்தைகளும் இருக்காது என்று கத்தினாள் ,பின் சுவாதி கோபமாக போயி சோபாவில் உக்காந்தாள் ,விக்கி கார் வரை சென்றவன் வேகமாக உள்ளே வந்தான் .வந்து அவளை பார்த்தான் ,அவள் அவனை பார்க்கமால் அந்த பக்கம் திரும்பி கொண்டாள் ,விக்கி அந்த பக்கம் போக சுவாதி மறுபடியும் வேறு பக்கம் திரும்பினாள் .அங்கயும் விக்கி திரும்ப சுவாதி சோபாவை விட்டு எழுந்தாள் .
அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து கொண்டு அவள் உதட்டை கவ்வினான் ,சுவாதியும் மெல்ல கண்ணீர் விட்டு கொண்டே அவனுக்கு தன் இதழ்களை கொடுத்து அவன் இதழ்களை எடுத்து கொண்டு இருந்தாள்,நீண்ட நேரம் அவர்கள் உதடுகளை விடாமல் சப்பி கொண்டு இருந்தனர் ,அவர்கள் முகத்தை திருப்பி திருப்பி முத்தம் கொடுக்க இருவரின் மூக்கு நுனிகளும் உரசி கொண்டன .இருவருக்குமே பிரிக்க மனம் இல்லை ,நீண்ட நேரம் உதடுகளை பின்னி கொண்டு இருந்தன ,
மூச்சு விட உதடுகளை ஒரு நொடி பிரிக்க உடனே மீண்டும் கவ்வி கொண்டு முத்தமிட்டனர் ,பிறகு ஒரு வழியாக பிரிய விக்கி அவள் கண்களில் இருந்து வழிந்த நீரை தன் விரல்களால் துடைத்து கொண்டு சுவாதி நீ கேட்டதுக்கு பதில் சொல்லிட்டனா என்றான் ,எப்ப சொன்ன என்றாள் சிரித்து கொண்டே ,அதான் இப்ப இப்படி என்று மறுபடியும் உதட்டில் மெல்லிய முத்தம் கொடுத்தான் ,
சூவிட்டி இனி மேல் இந்த கதைல நீயும் நானும் பிரிஞ்சா ஆடியன்ஸ்ம் விரும்ப மாட்டாங்க ரைட்டரும் விரும்ப மாட்டாங்க என்றான் ,புரியல என்றாள் ,எனக்கும் தான் சரி அத விடு வா இப்ப ரெண்டு பேருமே சீரியசா பேசுவோம் ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு பசிக்குது என்று அவன் வயிற்ரை தடவ
என்னது பசிக்குதா சாரிடா செல்லம் நான் ஒரு முட்டாள் லேட்டா எந்திரிச்சதும் இல்லாம வெட்டியா பேசி கிட்டு இருக்கேன் சமையல் பண்ணாம ஒரு 10 நிமிஷம்டா கண்ணா நான் இதோ சமையல் பண்ணிடுறேன் என்று அவன் நாடியை கொஞ்சி விட்டு சமையல் அறைக்கு போக பார்த்தவளை கையை பிடித்து இழுத்தான் ,ஹே விடுடி நாம கடைலெ வாங்கிட்டு வந்து சாப்பிடுவோம் நீ கஷ்டபடாத என்றான் ,
கஷ்டமா ஒரு பொண்டாட்டிக்கு இத் விட்டா வேற என்ன வேலை அதுவும் இல்லாம கடைல சாப்பிட்டா உடம்பு கெட்டு போயிடும் நீ உக்காருடா செல்லம் நான் பத்தே நிமிஷம் தான் சமையல் பண்ணி கொண்டு வந்துடுறேன் என்று அவனை விட்டு சமையல் அறைக்குள் ஓடினாள் ,விக்கி அதை பார்த்து சந்தோசமாக சிரித்தான் ,