தொடர்ந்து சப்பியவள், எவ்வளவு முயன்றாலும், வினோத் ஏதோ ஒரு விதத்தில் கண்ட்ரோல் செய்து கோண்டிருப்பதை அவளால் நன்கு உணர முடிந்தது. சப்பிக் கொண்டே, கண்களால், வினோத்தை ஏன் என்பது போல் கேட்டாள்.
வினோத்தும் கண்களாயே, மோகனை ஜாடை காட்டினான்.
மெல்லப் புன்னகை செய்த சீதா, மோகனைப் பார்த்துக் கேட்டாள். ஏங்க, நான் உங்களுக்குச் செய்யுறப்பல்லாம், சரியாவே பண்றதில்லைன்னு சொல்லுவீங்கள்ல, இப்பச் சொல்லுங்க, நான் சரியா பண்றேனான்னு?
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்தால், என்ன செய்வது என்பது போல் மோகன் பார்த்தான்.
நான் ஊம்புறதை நல்லா பாருங்க, ஏதாச்சும் கரெக்*ஷன் இருந்தா சொல்லுங்க!
அதான் சொல்றாங்கள்ல, போயி, பக்கமா பாருங்க என்று வினோத், மோகனைப் பிடித்து தள்ளினான். இப்போது மோகனும் சீதாவுக்கு அருகில், முட்டி போட்டவாறு அமர்ந்திருந்தான். ஆனால் தலை குனிந்திருந்தது.
மனைவி ஊம்ப, கணவன் அவளருகில் மண்டி போட்டிருக்கும் நிலை, வினோத்தை நன்றாகவே தூண்டியது. அது அவன் பூளைத் துடிக்க வைத்தது.
வினோத்துக்கு எது உணர்ச்சி ஏற்றுகிறது என்று புரிந்து கொண்ட சீதாவோ, நான் கரெக்ட்டா ஊம்புறேனாங்க என்று கேட்டவள் அடுத்து செய்த செயல் மோகனை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஏனெனில், ஊம்பிக் கொண்டிருந்தவள், மோகனின் உதடுகளில் அழுந்த முத்தமிட்டாள். மோகனால், வினோத்தின் விந்து வாசனையை சீதாவின் உதடுகளின் மூலம் அறிய முடிந்தது!

அவளது செயல் வினோத்துக்கும் உணர்ச்சியை ஏற்றியது. சீதாவைப் பார்த்து, அப்படித்தான் என்பது போல் தலையசைத்தான்.
அவன் பூளை குலுக்கியவாறே, பூளின் மேல் எச்சிலை துப்பியவள், பின் வினோத்தை பார்த்தவாறே, மீண்டும் வேகமாக சப்பத் துவங்கினாள். அவளுடைய செயல்கள் வினோத்தை கொஞ்சம் கொஞ்சமாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு சென்றது.
அவள் ஊம்பும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, அவளது மார்பும், அதன் நௌவே இருந்த தாலியும் குலுங்கியது.
ப்ளக்.. ச்ளக். ம்ப்ளக். ப்ளக்.
ம்ம்…எஸ் என்று வினோத் முனகினான். உங்க ஒய்ஃப் ஊம்புறது சூப்பரா இருக்கு மோகன் என்று முனகியவாறே சொன்னான்.
எஸ்… அவரோட ஒய்ஃப்தான் ஊம்புறா. கமான்…. கம் ஃபார் மீ! என்று ஊம்பல்களுக்கிடையே சீதா சொன்னாள்.
எஸ்… கெட்டிங் க்ளோஸ்! இன்னும் வேகமா ஊம்புடி!
முதன் முதலில் ‘டி’ என்று சொன்னதைக் கேட்டு இன்னும் வெறி கொண்டு ஆட்டவும், ஊம்பவும் செய்தாள் சீதா! உச்சத்துக்கு மிக அருகில் வந்தவுடன், சீதாவை நிறுத்தி, ஊம்புனது போதும், என்னைப் பாத்துகிட்டே, வேகமா ஆட்டுடி என் வப்பாட்டி என்று வேகமாகச் சொன்னான்.
அவனது நோக்கத்தைப் புரிந்த சீதாவும், அவனைப் பார்த்தாவாறே வேகமாக ஆட்டினாள். இதைப் பார்க்கச் சகிக்காமால், தலையை குனிந்திருந்த, மோகனின் தலையைப் பிடித்து வினோத் வேகமாக திருப்பவும், அவன் ஊச்சம் அடையவும் சரியாக இருந்தது.
அவனிடமிருந்து வெளிப்பட்ட விந்து, சீதாவின் முகம், முலைகள், அதன் நடுவே இருந்த தாலி எல்லாவற்றின் மேலும் பட்டுத் தெறித்தது. கூடவே, மோகனின் முகம், மார்பிலும் தெரித்தது.
அதிகம் தெரியாத ஒருவன், தன்னை ஆட்டிப்படைப்பது மட்டுமில்லாமல், தன் மனைவியை கைப்பற்றியது மட்டுமில்லாமல், அவளை வைத்தே ஊம்பச் செய்து, இருவர் மேலும் விந்தைத் தெறிக்க வைத்தது, அவமானத்தின் உச்சிக்கே மோகனைக் கொண்டு சென்றது.
சீதாவோ, தாலிக் கொடியில் இருந்து வழிந்த விந்தை அப்படியே நக்கி வினோத்தைப் பார்த்து சிரித்தாள். பின் வினோத்தின் கண்ணசைப்பில், அப்படியே மோகனின் உதடுகளை முத்தமிட்டாள். நாக்கை மோகனின் வாயுக்குள் சுழற்றும் போது, அந்த விந்து மோகனது வாய்க்கும் சென்றது.

இதற்கு மேல் என்ன, என்று அதையும் அமைதியாக ஏற்றுக் கொண்டு தலை குனிந்திருந்தான் மோகன்!
அடுத்த நாள் காலை எழுந்த மோகனுக்கு, சிறிது நேரம் எதுவும் பிடிபடவில்லை. இயந்திர கதியில் குளித்து, சாப்பிட்டாலும், சீதாவிடம் எதுவும் பேசவில்லை. சொல்லப் போனால், அவன் எதுவும் யோசிக்கவேயில்லை. அவனது செயல்கள் எல்லாம், ஒரு கடமைக்கு மட்டுமே இருந்தது.
அடுத்த நாள் காலை எழுந்த மோகனுக்கு, சிறிது நேரம் எதுவும் பிடிபடவில்லை. இயந்திர கதியில் குளித்து, சாப்பிட்டாலும், சீதாவிடம் எதுவும் பேசவில்லை. சொல்லப் போனால், அவன் எதுவும் யோசிக்கவேயில்லை. அவனது செயல்கள் எல்லாம், ஒரு கடமைக்கு மட்டுமே இருந்தது.
சீதாவிற்கே மிகவும் பாவமாக இருந்தது. பெரு மூச்சு விட்டபடி, மோகனை நெருங்கினாள்.
என்னங்க…
நிமிர்ந்து சீதாவைப் பார்த்த மோகனால், நேற்று போல அவளிடம் கோபம் கொள்ள முடியவில்லை. நடந்ததில் அவள் மேல் மட்டும் தவறு இல்லை, தன் மேலும் இருக்கிறது என்று அவனால் உணர முடிந்தது.
அவள் இல்லை, வேண்டாம் என்று சொன்னதைக் கேட்காமல், தாந்தான் கண்டபடி நடந்து, தேவையில்லாமல் வாங்கிக் கட்டியிருக்கிறோம் என்று புரிந்தது.
சீதாவும், அவனுக்கு அருகில் சென்று அவன் தலையைக் கோதியவாறே சொன்னாள்.
நடந்ததையே நினைச்சிட்டிருக்காதீங்க. அதை மறந்து வெளிய வாங்க. இனிமே, இது நடக்காத மாதிரி நாம பாத்துக்கலாம். சரியா?
மோகனுக்கு அந்த ஆறுதல் தேவையாய் இருந்தது. இனி நடக்காது என்றால், அவள் தப்பு செய்ய மாட்டாள் என்றுதானே பொருள். அவனுக்கு கொஞ்சம் நிம்மதி பிறந்தது.
ம்ம்ம்… என்று சொன்னாலும், பழைய அதிகாரமோ, குரலில் சக்தியோ இல்லை.
ரொம்ப அலட்டிக்காதீங்க. கெட்ட கனவா நினைச்சு மறந்துடுங்க என்று ஆறுதலாகச் சொன்னவள், பெருமூச்சு விட்ட படி எழுந்து சென்றாள்.
கொஞ்ச தூரம் சென்றவள், பின் திரும்பி மோகனைப் பார்த்துச் சொன்னாள்.
எப்படின்னாலும், இனி நான் எந்த தப்பும் செய்ய மாட்டேங்க. அதே மாதிரி, முடிஞ்சா நீங்களும், கொஞ்சம் உங்களை மாத்திக்கப் பாருங்க. அதுக்கு மேல உங்க விருப்பம்! எனக்கு என்ன தோனுதுன்னா, ஒரு வேளை நாம செஞ்ச பாவம்தான், நம்மளை இப்படி அடிக்குதோன்னு சந்தேகமா இருக்குங்க. உங்க இஷ்டம்! என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
குத்திக் காட்டுகிறாள் என்று எடுத்துக் கொள்வதா, அல்லது நாம் செய்த பாவம் என்று தன்னையும் சேர்த்து சொன்னதன் மூலம், என்னை நல்வழிப் படுத்துகிறாள் என்று எடுத்துக் கொள்வதா என்று புரியாமல், தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான்…

அப்படியே இருந்த மோகனின் யோசனையை, அவனது கை பேசி கலைத்தது.
எடுத்துப் பேசினால், அது கம்பெனியின் வாட்ச்மேனிடமிருந்து வந்திருந்தது…
என்ன முத்து, சண்டே கூப்பிட்டிருக்கீங்க? என்று எரிச்சலாகக் கேட்டான்.
சார், கம்பெனில ஐடி ரெய்டு வந்திருக்காங்க சார். என்னென்ன ஃபைலையோ எடுத்துப் பாக்குறாங்க, கேட்டா இங்கிலீஸ்ல பேசுறாங்க, எனக்கு ஒன்னும் புரியலை சார். சீக்கிரம் வாங்க இங்க!
மோகன் அடித்து, பிடித்து கம்பெனிக்கு கிளம்பினான். அது கொஞ்சம் அருகிலேயே இருந்ததால், 10 நிமிடத்தில் மோகனால் கம்பெனியை அடைய முடிந்தது.
அதற்குள் அவனுள், ஏகப்பட்ட எண்ணங்கள். ஒருவேளை, நம்ம மருமக, ஹரீசின் ஒய்ஃப் வேலையா இருக்குமோ? மதன் சொன்ன மாதிரி, ஏதாச்சும் ஏற்பாடு பண்ணியிருப்பாங்களோ, ஹரீஸ் பொதுவாவே நேர்மைங்கிறதுனால, ஐடி ரெய்டுக்கு நாம கவலைப்பட வேணாம்தான்… மதனை வேற ஆளையேக் காணோமே, அவன் இருந்திருந்தா ஐடியா சொல்லுவான்… என்று யோசித்தவாறே அலுவலகம் அடைந்தான்.
எதிர்பார்த்ததற்க்கு மேலாக, அலுவலகம் மிக அமைதியாக இருந்தது. கேட்டின் அருகே இருந்த வாட்ச்மேனோ, உள்ள, உங்க ரூம்ல, வெச்சு எல்லா ஃபைலையும் பாத்துட்டிருக்காங்க சார் என்று சொன்னான்.
அவனது ரூமுக்குள் நுழைந்தவனுக்கு பெரிய ஆச்சரியம். ஏனெனில் அங்கு எந்த ஆஃபிசர்ஸும் இல்லை. மாறாக அங்கு இருந்தது, மோகனின் விளையாட்டுகளுக்கு பலியான சாந்தி, பிரியா, தேவி ஆகிய மூவரும்…
அவர்களைப் பார்த்து ஆச்சரியமடைந்தாலும், உடனே கடுப்பான மோகன் கேட்டான்.
ஏய், நீங்க எங்கடி இருக்கீங்க? என்னமோ ஐடி ரெய்டுன்னு அவன் உளறுனான்.
நாங்கதான், உங்களை வரவைக்க அப்படிச் சொல்லச் சொன்னோம். என்று சாந்தி சொன்னாள்.
என்னை வர வைக்கவா? எதுக்கு?
இல்ல, இனிமே நீங்க எங்க வாழ்க்கைல, நீங்க குறுக்க வரக் கூடாதுன்னு சொல்றதுக்காக.
என்னாங்கடி திமிரா? எங்கிருந்து வந்துது இந்த தைரியம் எல்லாம்? ம்ம்ம் என்று உறுமினான் மோகன்.
வேணாம் சார், இதோட விட்டுறலாம். இப்பியும் நாங்க சமாதானத்துக்குதான் வந்திருக்கோம்.
ஏற்கனவே இரண்டு நாட்களாக நடந்த அவமானத்தால் கடுப்பாகியிருந்த மோகன், கோபத்தில் கத்தினான்.
நீங்க என்னாங்கடி எனக்கு சொல்றது? நான் சொல்றதைத்தான் நீங்க கேக்கனும். இல்லை, உங்க வீடியோ, ஃபோட்டோல்லாம் ஆன்லைன்ல வந்துடும், உங்க குடும்பத்தையே தப்பா பேசுவாங்க. நீங்க எனக்கு கண்டிஷன் போடுறீங்களா?
வேணாம் சார், ஓவரா போறீங்க. இது தப்பு. இப்பியும் சொல்றோம் இதை விட்டுடலாம்.
என்னங்கடி, என்னமோ பெரிய இவளுங்களாட்டம் பேசுறீங்க. மத்த நாளுன்னா, யாராவது ஒருத்தரைத்தான் புடிப்பேன். இன்னிக்கு, நீங்க பேசுன பேச்சுக்கு, மூணு பேரையும் ஒண்ணா ஓ….
பளார்… பேசிக்கொண்டே இருந்த மோகனின் பேச்சு நின்றது. ஏனெனில், கடுங் கோபமாகியிருந்த சாந்தி, ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள்.
ஏய்…
பளார், பளார் என்று இன்னும் இரு அறைகள், திரும்ப சாந்தியிடமிருந்தும், ப்ரியாவிடமிருந்தும் வந்தது.
ஏய்… என்கிட்ட இருக்கிற உங்க ஃபோட்டோவையெல்லாம் இன்னிக்கு….
அவன் பேசப் பேச, அந்த அறையின் கதவை திறந்து கொண்டு 4 ஆண்கள் நுழைந்தனர். அதில் இருவர் பார்த்தாலே தெரியும், போலீஸ் என்று. மீதி இருவர், நீட்டாக டிரஸ் பண்ணியிருந்தார்கள்.
யார் நீங்க?
வீ ஆர் ஃப்ரம், விமன் ஹராஸ்மெண்ட் ப்ரிவெண்ட்ஷன் அசோசியேஷன் ல இருந்து வர்றோம். பெண்களின் மீதான வன்முறை, கொடுமைகளுக்கு எதிராக மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். டெல்லில, நிர்பயா இன்சிடண்ட்க்கு அப்புறம் கவர்மெண்ட் ஆரம்பிச்ச ஸ்பெஷல் விங். எங்களுக்கு இந்த மாதிரி விஷயங்கள்ல, எந்த முடிவு வேணா எடுக்க ஸ்பெஷல் ரைட்ஸ் கொடுத்திருக்காங்க. எங்ககிட்ட, இவிங்க மூணு பேரும், உங்க மேல கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்காங்க… நாங்க உங்களை வாட்ச் பண்ணிகிட்டே வர்றோம்.
அப்படி ஒரு நிறுவனம் இருக்கா? என்றெல்லாம் அவனால் யோசிக்கக் கூட முடியவில்லை. எச்சில் விழுங்கியவாறே, திணறி கேட்டான்.
எ…என்ன கம்ப்ளெயிண்ட்டு?
நீங்க, ஃபேக் ஃபோட்டோ, மார்ஃபிங் வீடியோ வெச்சு அவிங்களை ப்ளாக்மெயில் பண்றீங்களாம்? அசிங்கமா நடந்துக்குறீங்களாம்?
அ..அப்டில்லாம் இல்லை சார்!
பொய் சொல்லாதீங்க. நீங்க இங்க வந்ததுல இருந்து பேசுனதெல்லாம், வீடியோவா ரெக்கார்டு ஆகியிருக்கு. இதை வெச்சு உங்களை அரஸ்ட் பண்ணி கோர்ட்லியும் சரண்டர் பண்ணலாம். இல்லை இங்கியே என்கவுண்டர் கூட பண்ணலாம். அவ்ளோ பவர் இருக்கு! பாக்கறீங்களா?
வே… வேணாம் சார்!
வே… வேணாம் சார்!
மேடம் நீங்களே சொல்லுங்க, இவருக்கு என்ன பண்ணலாம்னு.
சார், இவர் வாயால் தப்பை இவர் செஞ்சதா ஒத்துகிட்டு, இனி இது மாதிரி பண்ணமாட்டேன்னும், மன்னிப்பு கேட்டு ஒரு லெட்டரும், அதோட வீடியோவும் எங்களுக்கு வேணும். இனி ஃப்யூச்சர்ல, அவர் ஏதாச்சும் பண்ணக்கூடாதுல்ல…
ம்ம்.. ஓகே! கேட்டீங்கள்ல? அவிங்க சொல்ற மாதிரி எழுதி கொடுங்க! ம்ம்.
வேறு வழியில்லாத மோகனும், அவர்கள் சொல்லச் சொல்ல, சொன்ன படி எழுதி, கையெழுத்து போட்டான்.
இப்ப நீங்க எழுதினதையே, அப்படியே வாயால சொல்லி, தப்பு பண்ணிட்டேன், மன்னிச்சிடுங்க, இனி இப்படி நடந்துக்க மாட்டேன்னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுங்க, நாங்க வீடீயோ எடுத்துக்குறோம் என்று செல்ஃபோனில் வீடீயோ எடுக்க ஆரம்பித்தார்கள்.
கூனிக் குறுகிய படி, தடுமாறி, அவர்கள் சொன்னபடியே செய்தான் மோகனும்.
குட்… இனினாச்சும் கொஞ்சம் திருந்துங்க. மேடம், இவரு திரும்ப பிரச்சினை பண்ணா, எங்களுக்கு கால் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு அவர்கள் சென்றனர்.
குட்… இனினாச்சும் கொஞ்சம் திருந்துங்க. மேடம், இவரு திரும்ப பிரச்சினை பண்ணா, எங்களுக்கு கால் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு அவர்கள் சென்றனர்.
அவர்கள் சென்றவுடன் மோகன் மீண்டும் சீறினான். என்னை அசிங்கப்படுத்திட்டீங்க இல்ல? உங்களை விட மாட்டேண்டி! ஒரு கை பாக்கப் போறேண்டி உங்களை!
என்ன பண்ணுவ? ப்ரியா நக்கலாக கேட்டாள். இனி எங்களை ஒண்ணும் பண்ண முடியாது.
உங்களை வேலையை விட்டு தூக்குறேன். உங்க மேட்டர் ஆன்லைன்ல…
பளார்! நீ என்னிக்கும் திருந்த மாட்டியாடா? அது ஃபேக், மார்ஃபிங்னு நீயே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்க. அதையும் மீறி நீ ஏதாச்சும் பண்ணா, நாங்களும் சில ஃபோட்டோ, வீடியோலாம் ஆன்லைன்ல போடுவோம்!
எ…. என்ன வீடியோ? ஃபோட்டோ?
யாரோ வினோத்தாம்! அவருக்கும் உனக்கும், யாரு ஆம்பளைன்னு, நேத்து உங்க வீட்ல ஒரு போட்டி நடந்துதாம். அது முழுக்க எங்ககிட்ட இருக்கு? பாக்குறியா? அவர்களிடம் இல்லாவிட்டாலும், மதன் அவர்களிடம் சொல்லிக் கொடுத்தபடி, சும்மா சொன்னதற்கே மோகன் பம்முவதில் அவர்களுக்கும் சந்தோஷமாய் இருந்தது.
எ… என்ன சொல்லுறீங்க?
ஏண்டா, எங்ககிட்டதான் திமிரா? எதுத்து நின்னா, அடிமையாவே மாறிடுவ போல? உன் இடத்துல நான் இருந்திருந்தா, இந்நேரம் செத்திருப்பேன். நீயெல்லாம் ஒரு ஆம்பளை? என்னாத்துக்கு நீயெல்லம் உயிர் வாழுற? சாந்தி, ப்ரியாவின் சராமரி பேச்சில், அவன் நிலை குலைந்தான்.
மோகனின் உடலில் இருந்த அத்தனை தைரியம், பலம், தன்னம்பிக்கை எல்லாமும் ஒட்டு மொத்தமாக வேரோடு பிடுங்கி எறிந்தாற் போல் இருந்தது. தொடர்ந்து, எல்லா பக்கமும் அடி என்றால் அவன் என்ன செய்வான்?
முதலில் மதன், பின் மனைவி, அதன் பின் முன்ன பின்ன தெரியாத வினோத், இப்ப ஆஃபிஸ்ல, தான் இதுவரை அதிகாரம் செலுத்தியவர்கள், எல்லாருமே தன்னை அடிக்கிறார்கள். மிகச் சுலபமாக எள்ளி நகையாடுகிறார்கள்! இதெல்லாம் தொடர்ச்சியாக நடக்கிறது! என்ன நடக்கிறது! மோகனுக்கு வாழ்வின் மீது, அளப்பரியாத பயம் எழுந்தது.
என்ன சவுண்டே காணோம்? அவ்ளோதானா உன் வீரமெல்லாம்? எப்ப எங்களை வேலையை விட்டு தூக்கப் போற? இங்க தூக்கிதான் பாரேன்!
பிரம்மை பிடித்தவாறு அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். பின் தயங்கித் தயங்கி கேட்டான்.
உ… உங்களுக்கு எப்படி இதெல்லாம்….
நாந்தான் சொன்னேன், என்ற படி உள்ளே வந்தது, நம்ம ஹீரோ மதன் தான்!
ம… மதன்! நீ… நீ… நீயா? நம்ப வெச்சு கழுத்தறுத்துட்டியே!
இவ்வளவு நேரம் பெரும்பாலும் அமைதியாக இருந்த, அடிக்காத தேவி பொங்கி விட்டாள்.
இவ்வளவு நேரம் பெரும்பாலும் அமைதியாக இருந்த, அடிக்காத தேவி பொங்கி விட்டாள்.
டேய்… நம்பிக்கைத் துரோகத்தைப் பத்தி நீ பேசுறியா? நான் பண்ணாமியே, பணத்தை திருடினேன்னு பொய் குற்றம் சொன்னியே, உனக்கு என்ன தகுதி இருக்கு? அதுக்காக என்னை எப்டியெல்லாம் சித்ரவதை பண்ண? உன்னை என்று காலில் இருந்த செருப்பைக் கழட்டி அடிக்கச் சென்றாள்.
டக்கென்று இடையில் வந்த மதன், இரும்மா என்று தடுத்தான்.
நீங்க விடுங்கண்ணா! என் அப்பா வயசு இவனுக்கு. இவன் பண்ண கொடுமைக்கு, இவனை, என்று அழுது கொண்டே சொன்னாள்.
இருப்பதிலேயே இளையவள் என்பதால், அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதை அனைவராலும் உணர முடிந்தது.
இல்லைம்மா, நீ அவனை அடிக்க வேணம்னு சொல்லலை. இவ்ளோ நல்ல விஷயத்தை செய்யப் போற, வீடியோ எடுக்க வேணாமா? என்று செல்லை எடுத்து ஆன் செய்தவன், இப்ப அடிம்மா என்றான்.
தேவி சராமரியாகக் கொடுத்த செருப்படியில் அவளுடைய ஆவேசம் நன்கு தெரிந்தது. மற்ற இருவரும் கூட அடித்தனர். கூடவே, தப்பா நடந்துக்க முயற்சி பண்ணுவியா? பண்ணுவியா என்று கேட்டு கேட்டு அடித்தார்கள்.
ஓய்ந்து போய் நின்றவுடன், மதன் சொன்னான். இனி அவனால உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது. இந்த வேலைக்கும் எந்த பிரச்சினையும் வராது. இதை எல்லாத்தையும் மறந்து, சந்தோஷமா இருக்கனும், என்ன?
ஓய்ந்து போய் நின்றவுடன், மதன் சொன்னான். இனி அவனால உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது. இந்த வேலைக்கும் எந்த பிரச்சினையும் வராது. இதை எல்லாத்தையும் மறந்து, சந்தோஷமா இருக்கனும், என்ன?
ரொம்ப தாங்ஸ்ண்ணா என்று சாந்தியும், ப்ரியாவும் சொல்ல, தேவியோ, மதன் அருகில் வந்து, அவன் கையைப் பிடித்து, ரொம்ப தாங்ஸ்ண்ணா! உங்களை என் அண்ணனா நினைச்சி சொல்லுறேன். வாழ்க்கையில என்னிக்கும் உங்களை மறக்க மாட்டேன். வயசு கம்மின்னாலும் சொல்லுறேன்… நீங்க ரொம்ப நாளைக்கு சந்தோஷமா இருக்கனும். உங்க குடும்பமே நல்லாயிருக்கனும் என்று நெகிழ்ந்தாள்!
அவளது அண்ணா என்ற அழைப்பும், அவள் பேச்சும், அதில் இருந்த அன்பும், மதனையே ஆட்டியிருந்தது. பெண்களின் மேலேயே நம்பிக்கை இல்லாதிருந்த அவனுக்கு, அவன் அக்கா, அந்த அவள், இவர்களைத் தாண்டி, இந்த தேவியின் பரிசுத்தமான அன்பில் அவன் மனம் தெளிவடைந்தது! இந்த சாந்தி, ப்ரியாவும் கூட, அவனிடம் காட்டிய நன்றி, அன்பில், அவன் இதுவரை தனக்குத் தானே போட்டிருந்த இரும்புக் கதவுகளை, மன இறுக்கத்தை எல்லாவற்றியும் உடைத்தெறிந்தான்.
ஒரு வகையில், இந்த வாழ்க்கையை மிக அழகாக வாழ வேண்டும், ரசிக்க வேண்டும், முடிந்த வரை மற்றவர்களுடன் கலந்து நிற்க வேண்டும் என்ற எண்ணமும், தூய எண்ணங்கள் மனதில் நிறைந்து நிற்பதால் அது கொடுத்த தெம்பும், புத்துணர்ச்சியும், அவன் மனதிற்கு மிகவும் இதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.
இன்னமும், பிரச்சினை இருக்கிறதுதான்.
தன் மனம் கவர்ந்தவளுடன் தனக்கு ஏற்பட்ட பிரச்சினை தீரவில்லை. சொல்லப் போனால், அது தீரக் கூடிய ஒன்றா என்று கூடத் தெரியவில்லை. ஆனாலும், இனி வாழ்க்கையை ரசிக்க முடியும். தன் அக்காவுடன் மட்டுமல்ல, மற்ற எல்லாருடனும் மிக மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று அவனுக்குப் புரிந்தது.
இந்த பழிவாங்கலே, தனக்கான ட்ரீட்மெண்ட் என்று அவன் நினைத்திருந்தது, மிகவும் உண்மையானது.
புன்னகையுடன், அண்ணன்னு சொல்லிட்டு, எதுக்கு தாங்ஸ்? ம்ம்ம்? போங்க! போய் சந்தோஷமா இருங்க! போங்க என்று அவர்களை வழியனுப்பியவன், ஓய்ந்து போய் நின்ற மோகனைப் பார்த்துச் சொன்னான்.
நான் இன்னிக்கு வீட்டை காலி பண்ணிடுவேன் மாம்ஸ்! இன்னும் கொஞ்ச நாள்ல, என் அக்கா இங்க வீட்டுக்கு வந்துடுவாங்க! நீங்க வேணும்னா, என் அக்கா மூலமா, நான் இப்படியெல்லாம் நடந்துகிட்டேன், நீயே நியாயம் சொல்லுமான்னு கேட்டுப் பாருங்க ஓகேயா?
அப்புறம், உண்மையாலுமே நேத்து வினோத் கூட நடந்த விஷயமெல்லாம் ப்ளூ ரே ப்ரிண்ட்ல, கிரிஸ்டல் சவுண்ட் க்ளாரிட்டில வீடியோவா என்கிட்ட இருக்கு! என்னிக்காச்சும் யூஸ் ஆகும். வினோத்தை அனுப்புனவனே நாந்தானே! ஆனாலும், நீ இவ்ளோ கேவலமானவனா இருப்பன்னு நினைக்கவே இல்லை மாம்ஸ்! இந்த லட்சணத்துல நாந்தான் ஆம்பளைன்னு, என்கிட்டயும், என் அக்காகிட்டயும் சவடால் பேச்சு வேற!
வீட்ல அத்தையை கேட்டதா சொல்லுங்க மாம்ஸ்! வரட்டுமா?
இனி அவன், புது மதன்! அவன் காதல் கை கூடுமா?
No comments:
Post a Comment