CLOSE

Thursday, 18 January 2018

உறவாடிக் கெடு! - பகுதி - 50


வெளியிலிருந்து வந்ததால், அவன் கொஞ்சம் வியர்த்து இருந்தான். நானோ குளித்து, முடித்து ஃப்ரெஸ்ஸாக இருந்தேன்.
ஏய்.. சொன்னாக் கேளு. இப்பதான் குளிச்சிட்டு வேற வந்திருக்க! சும்மாவே ஆளை மயக்குவ! இப்ப எல்லா விஷயமும் தெரிஞ்ச பின்னாடி, என் கூட இவ்ளோ நெருக்கமா, இப்படி ஃப்ரெஸ்ஸா இருந்தா, என்னால கண்ட்ரோலே பண்ண முடியாது! ரெஃப்ரஸ் ஆயிட்டு வர்றேன் விடு/
நிமிர்ந்து அவனையேப் பார்த்தேன். பின் சொன்னேன்.
ஏன் கண்ட்ரோல் பண்ற? எடுத்துக்கோ என்னை!
எ… என்னடி சொல்ற?
எனக்கு நீ வேணும்! இப்ப, இந்த நிமிஷம் வேணும்! அப்படியே வேணும்! தர்றியா?
எ… என்னடி சொல்ற?
ம்ம்ம்… என்னை எடுத்துக்கோடா மடையான்னு சொல்றேன்.
ஏ….ஏய் பீரியட்ஸ்டி!
இ… இல்ல பொய் சொன்னேன்!
கோபத்துடன் கேட்டான். ஏன்?
மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு!
எதுக்கு? என் கூட படுத்ததுக்கா?
இப்பொழுது எனக்கு கடும் கோபம் வந்தது. அதே கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தேன். ஆனால் அவனோ சிரித்துக் கொண்டிருந்தான். பட் பட்டென்று அவனது தோள்களில் சில அடிகள் வைத்து விட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தேன்.
ஏய், இப்ப சொல்றேன் கேட்டுக்கோ! இனி, நானும், இந்த உடம்பும், உனக்கு மட்டுந்தான் சொந்தம். நீ என்னை கல்யாணம் பண்ணிகிட்டாலும் சரி, இல்ல கடைசி வரை கல்யாணமே பண்ணிக்காட்டியும் சரி, எனக்குக் கவலையில்லை! புரியுதா? இனி இப்டி பேசுன…
கல்யாணமே பண்ணிக்காடியும் பரவாயில்லையா? அப்ப, ஊருக்காக வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிகிட்டு, உன்கிட்ட வந்தாலும் உனக்கு ஓகேயா?
நீ யாரைக் கல்யாணம் பண்ணிகிட்டாலும் எனக்கு கவலையில்லை. ஆனா, என்னைப் பொறுத்த வரை, நான் உனக்கு மட்டும்தான் சொந்தம்…… அதுதான் நான் என் தப்புக்கு செய்யுற பிராயிச்சித்தம்!
----------------
அப்படின்னு சினிமா டயலாக், பேசுவேன்னு நினைச்சியா? கொன்னுடுவேன் கொன்னு.
என் வாழ்க்கைல மட்டுமில்லை, உன் வாழ்க்கைலியும், இனி நான் மட்டுந்தான்.
அந்த வாழ்க்கையை, நீ கல்யாணம் பண்ணிட்டு வாழ்ந்தாலும் சரி, இல்லை பண்ணாம வாழ்ந்தாலும் சரி, எனக்கு கவலையில்லை. என் வாழ்க்கை உன்னோடத்தான். அதுக்கு இந்த சமூகம் என்ன பேரு வெச்சாலும் எனக்கு அதைப் பத்தி கவலையில்லை.
ஆனா, உனக்கு நான் மட்டும்தான். எனக்கும் நீ மட்டும்தான்! அப்பிடியிப்படி, இன்னொரு பொண்ணு பக்கம், பாக்கனும்னு நினைச்சாக் கூட, மவனே அடி பின்னுடுவேன். புரியுதா? உன்னை மட்டுமில்லை, அந்தப் பொண்ணையும் சேத்து!
நான் என்ன பேசினாலும், அவனது புன்னகை மட்டும் மாறவேயில்லை!
அப்புறம் என்னாத்துக்குடி, இன்னொருத்தன் கட்டுன தாலியை இன்னும் கட்டிட்டு இருக்க?
உனக்கு உறுத்தனும்னுதான்… உன் தாலி இருக்க வேண்டிய இடத்துல, எவனோ கட்டுன தாலி இருக்கேன்னு, உனக்கு உறுத்த வேணாம். அது எப்டி இன்னொருத்தன் கட்டலாம்னு, உனக்கு கோவம் வரவேணாம்? அந்தத் தாலி, ஏன் இன்னும் அங்க இருக்குன்னு, வெறி வரவேணாம்? அதுக்குதான் உன் கண் முன்னாடி போட்டிருக்கேன்?
என் பதிலில் சற்றே சீற்றமடைந்தவன், அதே ஆவேசத்துடன் கேட்டான்.
சரி… அன்னிக்கு நைட்டே நான் கோவப்பட்டேன்ல? கழட்டி எறிய வேணாம்? எடுத்து பத்திரமா வைக்கிற? அடுத்த நாளும், அதை கட்டியிருந்த? ம்ம்ம்?
அவன் சீற்றத்தைச் சட்டை செய்யாமல் நானும் கொஞ்சம் வேகமாகச் சொன்னேன்.
கோவப்பட்டியா? கோவப்பட்டு என்ன பண்ண? என் கழுத்துல, இன்னொருத்தன் தாலி இருக்குன்னு தெரிஞ்சவுடனே, நீயா கழட்டி எறிய வேணாம்? என்கிட்ட கேள்வி கேட்டுட்டு நிக்குற?!
நீ, என் கழுத்துல தாலி கட்டுறியா இல்லையான்னு, எப்ப வேணா முடிவு பண்ணிக்கோ! ஆனா, இப்பவே, உன் கையால, இந்தத் தாலியை கழட்டி எறி! எவனோ கட்டுன தாலியை, உன் கையால கழட்டி தூக்கி எறியனும்னுதான், இத்தனை நாள் வெயிட் பண்ணேன்!
என்னையே பார்த்தவன், என் கழுத்திலிருந்த தாலியைக் கழட்டினான். பின், தூக்கி எங்கோ எறிந்தான். அது எங்கே சென்று விழுந்தது என்று கூட இருவரும் கவலைப்படவில்லை. அதே வேகத்தோடு, என்னை இழுத்து அணைத்தான்.
அவனுக்கு இணையான சந்தோஷத்தோடு நானும் அவனை இறுக்கிக் கொண்டாலும், வேண்டுமென்றே செல்லமாக அவனை அடித்துக் கொண்டே சொன்னேன்.
இதைச் செய்ய, உனக்கு இத்தனை நாளாடா??? ம்ம்ம்? ராஸ்கல்! சின்னப் பையன்கிறது சரியாத்தான் இருக்கு! எல்லாம் சொல்லிக் கொடுக்கனுமா?
ஹா ஹா ஹா!
ஏண்டா சிரிக்கிற?
இல்ல, வெளிய என்னமோ, நான் பயங்கரக் கோவக்காரன், முரடன்னு பேரு. உன்னை எல்லாரும், ரொம்ப சாஃப்ட்டு, மென்மையான மனசு, தங்கமான பொண்ணுன்னு பேசுறாங்க!
ஆனா, இங்க என்னான்னா, எல்லாத் தப்பும் என்னாலங்கிற, என்னைப் போட்டு அடிக்கிற? ஏன் இத்தனை நாளா செய்யலைன்னு போட்டு அதட்டுற! ஒரு சக்சஸ்ஃபுல் பிஸ்னஸ்மேனைப் பாத்து சின்னப்பையன்னு ஓட்டுற!
இந்த உலகம் உண்மையை என்னிக்கும் நம்பறதே இல்லை பாத்தியா?!
அவனோடு இணைந்து சிரித்தாலும், அவனது அணைப்புக்குள் இருக்கும் போது தெரிந்தது, இதை விட உலகில் மகிழ்ச்சி எதுவும் இல்லை என்று!
அப்படியே சிறிது நேரம் இருந்தோம். அவன் அணைத்து இருந்தாலும், அதற்கு மேல் அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
நான் உள்ளுக்குள் அவனைத் திட்டிக் கொண்டிருந்தேன். லூசு, லூசு… அதான் என்னை எடுத்துக்கோடான்னு சொல்லிட்டேன்ல? பீரியட்சும் இல்லைன்னுட்டேன். இன்னும் ஏன் சும்மா இருக்கான்? நான் இன்னும் வெட்கத்தை விட்டு என்னத்தைச் சொல்லுறது?! மடையன்! அன்னிக்கு மாதிரியே எடுத்துக்க வேண்டியதுதானே?
ஆனால், அவன் என்னைச் சீண்டுவதற்க்காகத்தான் அப்படி இருக்கிறான் என்று புரியவில்லை.
அவன் இன்னமும் அமைதியாகவே இருந்ததால், நான் வெட்கத்துடன் பேசினேன்.
ம… மதன்
ம்ம்…
எ… எனக்கு பீரியட்ஸ்லாம் இல்லை!
ம்.. அதான் சொன்னியே!
எனக்கு எரிச்சல் வந்தது. இன்னமும் புரிஞ்சிக்க மாட்டேங்குறானே?!
என் எரிச்சலை அதிகப்படுத்தும் வகையில் இன்னொன்று செய்தான்.
சரி, உன் ஃபிரண்டு வேற, என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சிக்க வெயிட் பண்ணிட்டிருப்பா. நான் அவகிட்ட ஃபோன் பண்ணி, எல்லாத்தையும் விவரமா சொல்றேன். ஓகே!
எனக்கு கடும் கோபம் வந்தது. அதே கோபத்தில் கடுப்புடன் சொன்னேன்.
ஒண்ணும் வேணாம். அவ ஏற்கனவே இதை எதிர்பாத்திருப்பா. இந்த ட்ரிப் முடியுறதுக்குள்ள நாம் சேந்துடுவோம்னு, இன்னிக்கு மதியானம், நான் பேசுறப்பவே அவளுக்கு சொல்லிட்டேன். பத்தாததுக்கு நீயும் சாயங்காலம் வேற பேசியிருக்க. அதுனால அவளுக்கு தெரியும். நீ, ஃபோன் பண்ணனும்னு அவசியம் இல்லை.
இருந்தாலும், நாம சொல்லனுமில்ல?
கடுப்பின் உச்சத்தில், ப்ப்ச்.. அதெல்லாம் ஒண்ணும் வேணாம், நீ ஃபோன் பண்ணாம இருந்தாலே, நாம, இப்ப, இங்க சந்தோஷமா இருக்கோம், அதான் ஃபோன் கூட பண்ணலைன்னு அவ புரிஞ்சிக்குவா!
இதுக்கு மேல சொல்ல முடியாதுடா இடியட்! என்று உள்ளுக்குள் திட்டினேன்.
ஓ… எதுவும் சொல்லாம, செய்யாம இருந்தாலே பாசிடிவ்னு அர்த்தமா?
ஆமா! அப்டித்தான் என்று கடுப்பில் சொன்னேன்.
பின், மெல்ல காதருகே குனிந்து கேட்டான்!
அப்ப, முத தடவை, உன்னைத் தொட்டப்ப, எதுவும் சொல்லாம, செய்யாம இருந்தியே? அதுவும் உன்னோட பாசிடிவ் சிக்னல்னு நான் எடுத்துக்கலாமா?? ம்ம்?
நான் அவனையே ஆசையாகப் பார்த்தேன். திருடன்… எல்லாம் தெரிஞ்சிகிட்டே கேட்டிருக்கான்!
பதில் சொல்ல முடியாமல் என்னை தவிக்க வைத்தவன், இன்னும் சீண்ட ஆரம்பித்தான்.
லாவி…
ம்ம்ம்!
என்ன இருந்தாலும் நான் சின்னப்பையன்னு நீயே சொல்ற! நீயும், என்னை விட வயசுல பெரியவ!
அதுனால?
அதுனால, நீதான் அடுத்து என்ன பண்ணனும்னு எனக்குச் சொல்லித்தரனும்! ஏன்னா, நான் சின்னப் பையனில்லை! எனக்குதான் எதுவும் தெரியாதில்ல?
உனக்காடா தெரியாது?!
ஒரு முறை தெரியாமல் சொன்னதை வைத்து என்னை பயங்கரமாக சீண்டிக் கொண்டு இருந்தான். அவனையே கண்கள் விரியப் பார்த்துக் கோண்டிருந்தேன். அவனோ, முகத்தை பாவமாக வைத்து, பேசிக் கோண்டிருந்தான்.
அமைதியா இருந்தாலே பாசிடிவ் சிக்னல்னு. உனக்கு தெரிஞ்சிருக்கு. அதுனால, நீதான் சொல்லித்தரனும் லாவி!
எனக்கு கோபம் வந்திருந்தது. நானே எடுத்துக்கோன்னு சொல்லியும், இன்னும் பேசிட்டிருக்கானே இந்த மடையன் என்று கடுப்பானேன்.
அதே கடுப்பில்,
அதெல்லாம் சொல்ல முடியாது, போடா என்று அவனிடம் இருந்து விலகி வெளியே ஓட ஆரம்பித்தேன்.
ஏய், எங்கடி போற? என்று என்னைப் பிடிக்க, பின்னாடியே துரத்து வந்தான்.
இன்றைய நாளுக்காக என்று தேர்ந்தெடுத்து நான் கட்டியிருந்த புடவை, வேகமாக ஓட உதவி செய்யவில்லை. நானும் தப்பிக்க வேண்டும் என்றா ஓடினேன்? அவன் பிடிக்க வேண்டும் என்றுதானே ஓடினேன்?
அவனைக் கவர வேண்டும் என்பதற்க்காவே, குளித்து முடித்து ஃப்ரெஸ்ஸாக, செக்சியான சிகப்பு நிறப் புடவையை அணிந்திருந்தேன்.
கலராக இருக்கும் பெண்கள், சிகப்பு அல்லது கருப்பு கலரில், கொஞ்சம் காண்ட்ஸ்ட்டாக, சரியான முறையில் புடவை அணிந்தால், ஆண்களுக்கு, அது மிக செக்சியாக தோன்றும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
சிகப்பு நிற கொஞ்சம் செக்சி லுக்கையும், அதுவே அதீத அடர்த்தியாய் மாறினால், கொஞ்சம் Slut மாதிரியான தோற்றத்தைத் தரும் என்று அறிந்திருக்கிறேன்.
இன்று அவனுக்கு, அழகாக மட்டுமல்ல, அவனுக்கு மிகவும் செக்சியாக நான் காட்சியளிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அவனுக்கான அன்பினை என் மனம் எப்பொழுதும் கொடுத்தாலும், அவனும் நானும் மனமொத்து இணையும் இன்றைய இரவில், அவனுக்கான எல்லாச் சுகங்களையும் தருவது என்று முடிவு செய்திருந்தேன். அவன் தானே, இனி எனக்கு எல்லாம்? பின் அவனுடைய சுகத்தை விட வேறு என்ன பெரிய விஷயம் இருக்கப் போகிறது?!
இதுவரை காதலியாக இருந்த நான், இன்று, அவனுக்கு காம மோகினியாக இருக்க முடிவு செய்திருந்தேன்.
அதனாலேயே, பார்த்து பார்த்து, அவனுக்காகத் தயாராகியிருந்தேன்.
அந்தப் புடவையில், அந்த அலங்காரத்துடந்தான், நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். அவன் துரத்திக் கோண்டிருக்கிறான்!
அவன் கைகளுக்குள் சிக்கக் கூடாது என்று வெளியே ஓடிய, என்னைத் துரத்திக் கொண்டே புல்வெளிக்கு வந்தவன், பின்னிருந்து என்னை இறுக்கி அணைத்தான்!
                                           
பின்னிருந்து இறுக்கிய வேகத்தில், என்னைத் திருப்பியவன், அருகிலிருந்த சுவரில் சாயத்து, இருகைகளையும் விரித்து சுவற்றோடு சேர்த்து பிடித்தவன், என் உதட்டிற்கு மிக அருகே வந்து, பின் எதுவும் செய்யாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்!
மீண்டும், எதுவும் செய்யாதவனைக் கண்டு, கடுப்பான நான்,
என்னடா பண்ற?
நாந்தான் எதுவுமே பண்ணலியே, லாவி?
டேய்…
ஏன் கோபப்படுற?
ஓ… எதுவும் சொல்லாம இருந்தா, பாசிடிவ் சிக்னங்கிற மாதிரி, என்னடா பண்றன்னு கேட்டா, ஏதாச்சும் பண்ணுன்னு அர்த்தமா?
எமகாதகனா இருப்பான் போல! கரெக்ட்டா கண்டு பிடிக்கிறானே! என்ற என் எண்ண ஓட்டத்தை அவன் குரல் கலைத்தது!
அப்படி என்ன பண்ணனும்னு கேட்டாலும், நீ எதுவும் சொல்லித் தர மாட்டேங்குறியே?! சரி, நானா ஏதாச்சும் பண்ணலாம்னு, உன் பக்கத்துல வந்தா…
                                      
பக்கத்துல வந்தா??? பக்கத்துல வந்தா என்ன என்ற கேள்வியோடு அவனைப் பார்த்தேன்.
ஒரு ரசனையோடு என்னை மேலும் கீழும் பார்த்தவன், பின் சொன்னான்.
பக்கத்துல வந்தா, நீ மூச்சு வாங்குற அழகு இருக்கே, அது, உன்னை அப்படியே ரசிச்சு பாத்துகிட்டே இருக்கச் சொல்லுது லாவி! அடுத்து என்ன பண்றதுன்னே தெரிய மாட்டேங்குது! எல்லாமே மறந்து போகுது!
அவன் பதிலில் அதிர்ந்தவள் அப்பொழுதுதான் கவனித்தேன்.
அவன் கண்கள் என் மார்புகளில் பதிந்து இருக்க, எனது சேலை சற்று விலகி, என் மார்புப் பிளவினை காட்டிக் கொண்டிருக்க, அவனுக்காக அணிந்திருந்த டைட்டான பிளவுஸில், தூக்கிக் காட்டிய செழுமையான எனது முலைகள், ஓடிவந்ததில், மூச்சு வாங்க, மேலும் கீழும் ஏறி இறங்கிக் கோண்டிருந்தன.
அவன் என்னை மிக நெருங்கி நின்றதால், சற்றேப் பெரிய என்னுடைய முலைகள், மேலும் கீழும் ஏறி இறங்கும் போது, அவனது மார்பினை ஒவ்வொரு முறையும் உரசிக் கொண்டு இருந்தன!
அவன் கண்கள், என் முலைகளை கடித்துத் தின்பது போல் பார்த்துக் கொண்டிருக்க, எனக்கோ, வெட்கம் பிடுங்கித் தின்றுக் கொண்டிருந்தது.
உடும்புப் பிடியாய் பிடித்திருந்த, அவனது கைகளிடமிருந்து, எனது கைகளை உதற நினைத்தாலும், என்னால் விடுபட முடியவில்லை. மாறாக,
அவனுடன் போராடியதில், எனது முலைகள் இன்னும் வேகமாக ஆடியதில், அவன் என்னைப் பார்த்து கொஞ்சம் நக்கலாகச் சிரித்தான்.
ஹா ஹா ஹா!
அவனது சிரிப்பில், ஒரே சமயத்தில் கோபமும், வெட்கமும் அடைந்த நான், வலுக்கட்டாயமாக, என் கைகளை உதறி, அவன் என் முலைகளைப் பார்க்கக் கூடாது என்பதற்க்காக அவனை இறுக்கித் தழுவிக் கொண்டேன்.
அதனால்தான் கட்டிப் பிடித்தேனா, இல்லை, அவனைக் கட்டிப் பிடிக்க சாக்கு தேடினேனா என்பது, கடவுளுக்குதான் வெளிச்சம்.
அவனுடைய பார்வையிலிருந்து தப்பித்து விட்டதாக நினைத்திருந்த என்னை, வேறு விதமாகச் சீண்டினான். என்னை அணைத்திருந்தவன், காதருகே கூறினான்.
செம சாஃப்ட்டா இருக்கு லாவி!
அக்... என்ற முனகல் மட்டும் என்னிடம்!
எ… எதைப் பற்றிச் சொல்லுகின்றான்?!?!
கொஞ்சம் பெருசுதான் இல்லை…
அக்… ம… மதன்!
உண்மையில் என்னுடைய செக்சி அம்சமே, மதர்ப்பான என் முலைகளும், சற்றே வனப்பான உடம்பும்தான்!
இந்த ஜீரோ சைஸ் எல்லாம், சினிமாவிற்கு வேண்டுமானால் ஒத்து வரலாம். சற்றே சதைப் பிடிப்பான இடுப்பு ஏற்படுத்தும் கிளர்ச்சியை, ஒல்லியான இடுப்பு ஏற்படுத்தி விடுமா என்னா?
ஆசையாகத் தாவி பிடிக்கும் சமயத்தில், மென்மையான சதை, ஆணுக்கு உணர்ச்சி ஊட்ட வேண்டாமா? வெறும் எலும்பு இருந்தால், எரிச்சல்தான் வரும்!
என்னுடைய மதர்ப்பான முலைகளும், வனப்பான இடுப்பும், அவனுக்கும் பிடித்திருப்பதை, அது அவனுக்கு காமமூட்டுவதை விட, என்ன பெருமை எனக்கு?
பெண்ணின் முன்னால், விறைத்து நிற்கும், பெரிய உறுப்பு ஆணுக்கு பெருமை என்றால், தன்னுடைய அங்கங்கள் அவனுக்கு பிடித்திருப்பது, அவனுக்கு காமத்தை தூண்டுவது, பெண்ணுக்குப் பெருமை அல்லவா?
அந்தப் பெருமையை லாவண்யாவும் அடைந்தாள்.
அவன் இன்னும் சீண்டினான்!
‘எந்தக் கடையில நீ அரிசி வாங்குற…’ என்று பாடினான். இதுக்குன்னு தனியா சாப்டுவியா லாவி? ம்ம்?
அவன் சீண்டல், என் அழகின் மீது, எனக்கு ஒரு கர்வத்தைக் கொடுத்தது. அது திமிரில்லை. என் மணாளனுக்கு பிடித்த அழகு, என்னிடம் இருக்கிறது என்ற தன்னிறைவு. ஒரு மகிழ்ச்சி!
அந்த சந்தோஷத்திலேயே கேட்டேன்!
பிடிச்சிருக்காடா!
இதைப் பிடிக்கலைன்னு யாராலியாவுது சொல்ல முடியுமா? என்ன ஒண்ணு… என்று சொல்லி நிறுத்தினான்.
ஏதாச்சும் சேஞ்சஸ் சொல்லனும்னு நினைக்கிறானோ, ஒருவேளை கொஞ்சம் குண்டாயிருக்கேன்னு நினைக்கிறானோ? நீ சொன்னா, வெயிட் குறைச்சுக்குறேண்டா, எனக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம் என்ற எண்ணத்தில், அவனது மார்பின் முடிகளைத் தடவியவாறே கேட்டேன்!
எ… என்னடா?
இல்ல, உன்னை கொஞ்சம், முழுசா கட்டி பிடிக்க விடாம தடுக்குது! கொஞ்சம் பெருசா இருந்தா இதான் பிரச்சினை இல்லை?! என்று என்னிடம் நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்!
குப்பென்று இருந்தது எனக்கு! சிணுங்கலுடன், அவன் மார்பில் செல்லமாகக் குத்தினேன்!
ச்சீ… போடா!
ஏய், கையால மட்டும் குத்துடி! வலிக்குதுல்ல!
ஆங்....

No comments:

Post a Comment