CLOSE

Thursday, 18 January 2018

உறவாடிக் கெடு! - பகுதி - 23


நான் சீதாவின் அறைக்குள் சென்று அடுத்த கட்ட ப்ளானை அவளிடம் சொன்னேன். அதைக் கேட்டதும் சீதாவின் கண்கள் ஒளிர்ந்தது. அவளது கண்களும் காமத்தைச் சொட்டின. என்னையே கொஞ்சம் காமத்துடன் பார்த்தாள்!
என்ன அப்படி பாக்குற? டோண்ட் ஒர்ரி, உன் ஆசை இன்னிக்கு நிறைவேறும். அது மட்டுமில்லை, இன்னும் நான் சொன்ன மாதிரி கேட்டா, உனக்கு ஒரு பரிசும் இருக்கு!
நீங்க பிரில்லியண்ட் மதன். எப்படி உங்களால இவ்ளோ ஈசியா ஆட்டி வைக்க முடியுது? இந்தத் திறமை, இந்த மேன்லினஸ், இந்தக் கம்பீரம் எல்லாமே சூப்பர்! அப்பேர்பட்ட நீங்க எனக்கு இன்னிக்கு கிடைக்கனும்னா, நான், நீங்க என்ன சொன்னாலும் கேக்குறேன்.
அவளது சொற்களில் இருந்த வேகம், அவளது காமத்தைச் சொல்லியது.
குட்! நான் சொன்ன மாதிரியே நடக்கட்டும். ஓகேவா?
ம்கூம்…
என்ன ம்கூம்?
ஓகேவா ந்னு கேக்காதீங்க. ஓக்கவான்னு கேளுங்க! என்று சொல்லி சிரித்தாள்! கொஞ்ச நேரத்திற்கு முன், சாப்பிடும் போது மோகன் முன்பு நான் கேட்டதற்கு இப்பொழுது அவள் கேட்கிறாள்.
சீதா, கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய கன்சர்வேடிவ் தன்மையிலிருந்து மாறி, ஒரு காமப்பிசாசாக மாறிக் கொண்டிருந்தாள்.
இவ்வளவு நேரம், நான் மோகனை ஆட்டி வைத்தது, மோகனுக்கு அவமானத்தைத் தந்தது என்றால், அது சீதாவுக்கு காமத்தை ஊற்றிக் கொண்டிருந்தது. அந்தக் காமத்தின் உச்சம், அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக வெறியேற்றிக் கொண்டிருந்தது.
நான் அவளை ஆழமாகப் பார்த்தவாறே சொன்னேன், இப்ப கேக்க மாட்டேண்டி! உன் புருஷன் முன்னாடி கேக்குறேன். அப்ப, நீ ம் சொன்னாதான், உன்னைத் தொடுவேன். சொல்லுவியா?
என்னுடைய இந்தப் பேச்சும், அவளுக்கு மேலும் போதை யேற்றியது!
அவசரமாகத் தலையாட்டினாள். ம்ம்!
குட்!
பின், நான் மீண்டும் ஹாலுக்கு வந்தேன். நான் வெளி வந்து 10 நிமிடங்களிலேயே சீதா கூப்பிட்டாள்!
ஏங்க இங்க வாங்களேன்.
மோகன் என்னைப் பார்த்தவாறே, அறைக்கு சென்றான்.
உள்ளே சீதாவைப் பார்த்தவனுக்கு பிரமிப்பும், கோபமும், அவமானமும் ஒன்றாக தாக்கியது.
சீதாவை இவ்வளவு செக்சியாக அவன் பார்த்ததே இல்லை. அது கோல்டன் கலர் பயங்கர ட்ரான்ஸ்பரண்ட்டான சாரி. அவளது ட்ரான்பரண்ட்டான சாரியின் வழியாகத் தெரிந்தது அதே கோல்டன் கலர், மிக டைட்டான, நல்ல ஓபன் வைத்த பிளவுஸ். டைட்டான பிளவுஸ், கனமான மார்புகளை இன்னும் நன்றாக எடுத்துக் காட்டியது. எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் விதமாக அவளுடைய மேக்கப்.
சீதா அவ்வளவு அழகாக இருந்தாள். இத்தனைக்கும் அவள் நன்றாக கவர் பண்ணிதான் இருந்தாள். சமயத்தில் பார்க்க, ஒரு ஹை கிளாஸ் பார்ட்டிக்கு போவது போன்ற உடையாகத்தான் தோன்றும்.
ஆனால், நன்கு கவனித்தால் தெரியும். அதே டிரஸ்ஸை, கொஞ்சம் கட்டும் விதத்தில் மாற்றினால் போதும், அதை விடச் செக்சியாக காட்டும் இருக்காது. இதெல்லாம் மோகனுக்கு நன்றாகவே புரிந்தது!
என்னங்க இங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்.
அமைதியாக அவள் சொன்னதைக் கேட்டாலும், மோகனால் தாங்க முடியவில்லை.
சீதா, இது ரொம்ப ஓவரா இருக்கு?
என்னங்க சொல்லுறீங்க? ரொம்ப ஓவரா இருக்கா?
ஆமா, ஓவர் செக்சி! இதை வெளியல்லாம் போட்டுட்டு போக முடியாது. அப்டி இருக்கு!
அய்யய்யோ, அவ்ளோ செக்சியாவா இருக்கு?
ஆமா! போறவன் வர்றவன் எல்லாம் இந்த டிரஸ்ஸுல பாத்தா, குடும்பப் பொண்ணு மாதிரி இல்லை, என்னமோ ப்ராஸ்டியூட் மாதிரி இருக்கன்னு சொல்லுவான்! இதை எப்படி நீ….
சீதா யோசிக்க ஆரம்பித்தாள்!
மோகனுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் சந்தோஷமும், நம்பிக்கையும் வந்தது. இப்படியே கன்வின்ஸ் பண்ணா, அந்த மதனை தோக்கடிச்சிடலாமோ?
நல்லா யோசிச்சிக்கோ, சத்தியமா இந்த டிரஸ்ஸு குடும்ப்பப் பொண்ணுங்க போடுற மாதிரி இல்லை. இப்டியே போனா, கண்டவனும் கை வெப்பான்! அந்த ரேஞ்சில இருக்கு! அதுனால பேசாம…
பேசிக் கொண்டே போன மோகனை சீதாவின் குரல் இடை மறித்தது. தாங்க்ஸ்ங்க! ரொம்ப தாங்க்ஸ்! சொன்ன சீதா, மோகனை நெருங்கி, அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். பின் மீண்டும் சொன்னாள் தாங்க்ஸ்!
மோகனுக்கு புரியவில்லை.
எதுக்கு சீதா?
ம்ம்… இப்பதான், நீங்க என்னைப் புகழ்ந்திருக்கீங்க! அதுக்குதான்! சொன்னவள் உடனே மதனைக் கூப்பிட்டாள்!
மதன், நீங்களும் வாங்களேன்.
கோபத்துடனும், கடுப்புடனும், கொஞ்சம் குழப்பத்துடனும் மோகன் கேட்டான். இப்ப அவனை எதுக்கு கூப்பிடுற?
ம்ம்ம்… அவரைதானே இம்ப்ரஸ் பண்ணனும்! எப்பியும் என் அழகைப் பத்தி எதுவும் சொல்லாத நீங்களே, நான், அயிட்டத்தை விடவும் செக்சியா இருக்கேன்னு சொல்லியிருக்கீங்கன்னா, நான் கண்டிப்பா அவரை இம்ப்ரஸ் பண்ணிடுவேன் தானே? அதான், அவரைக் கூப்பிடுறேன்.
அவரை இம்ப்ரெஸ் பண்ணீ, அவர்கிட்ட இருந்து அந்தப் பணத்தை வாங்குறேனா இல்லையான்னு பாருங்க?!
தலையில் ஓங்கி அடித்தாற் போல் இருந்தது மோகனுக்கு. அப்ப, இவ்வளவு நேரம் சொன்னதையெல்லாம் புகழ்ந்ததாக எடுத்துக் கொள்கிறாளா?
அதற்குள் நான் அவர்கள் அறைக்குள் நுழைந்திருந்தேன்.
எதுக்கு கூப்ட்ட சீதா?
இப்பச் சொல்லுங்க, இதுல நான் எப்டி இருக்கேன்?
வாவ்.. சீதா! செமடி! செக்சிடி நீ! இதைத்தாண்டி நான் அப்ப இருந்து சொல்லிட்டிருந்தேன். குட்!
நான் டி என்று கூப்பிடுவதும், சீதா என் கமெண்ட்டுகளுக்கு சிரிப்பதும், மோகனுக்கு அவனது தோல்வியை தெளிவாகப் புரியவைத்தாலும், இது எப்படி சாத்தியம் என்ற குழப்பம் மட்டும் அவனுக்கு தீரவேயில்லை!
அப்ப உங்களை இம்ப்ரஸ் பண்ணிட்டேனா? நான் எப்டி இருக்கேன்!
முதல்ல உன் புருஷனைக் கேளு, எப்டி இருக்குன்னு?
ஏங்க, அப்பச் சொன்னதை நீங்களே மறுபடி சொல்லுங்க. எப்டி இருக்குன்னு?
கடுப்பில் மோகன் முறைத்தான்.
பாத்தியா, நான் சொன்ன மாதிரி, உன் புருஷன், உன் வாழ்க்கையை அனுபவிக்க விடாம பண்றாரு தானே?
அவரு கிடக்குறாரு. அப்பச் சொன்னதை இப்பச் சொல்றதுக்கு என்னவாம்? உங்களைத்தானே இம்ப்ரஸ் பண்ணனும்? நீங்க சொல்லுங்க. எனக்கு அவரு முக்கியமில்லை. நீங்கதான் முக்கியம்!
நான் மீண்டும் மோகனை நக்கலாகப் பார்த்துவிட்டு சொன்னேன்.
ம்ம்ம்… அப்டியே ப்ராஸ்டியூட் மாதிரியே இருக்க! ரோட்ல போனா, எல்லாரும் உன் மேல கை வைக்கனும்னு நினைப்பாங்க!
ஹா ஹா ஹா! பாருங்க, அவரும் நீங்க சொன்ன மாதிரியே சொல்றாங்க. அவரையே நான் இம்ப்ரெஸ் பண்ணிட்டேன்! என்று மோகனைப் பார்த்து சிரித்தாள் சீதா!
ஓ, உன் புருஷனும், உன்னைத் ப்ராஸ்டியூட் மாதிரி இருக்கன்னுதான் அப்பச் சொன்னானா? சரியாதான் சொல்லியிருக்கான். (மோகனுக்கும் மரியாதை போயிருந்தது. ஆனால், அதைக் கவனிக்கும் நிலையில்தான் மோகன் இல்லை!)
ஆமா! சரி, இம்ப்ரெஸ் பண்ணிட்டேன்ல, அந்தப் பணத்தைக் கொடுங்க!
கொடுக்கிறேன், ஆனா, அப்டியே, செக்சியா, கையை நீட்டி, நாக்கை சுழட்டி, காசைக் கொடுன்னு கேக்குற மாதிரி ஒரு போஸ் கொடு!
க்ளிக்!
அப்டியே எக்ஸ்பீரியன்சான ஆளுங்க மாதிரியே பண்ற? உன் புருஷனுக்கு தெரியாம ஏதாச்சும் அனுபவம் இருக்கா?
ச்சீ… இதுவரைக்கும் இல்லை!
ஓ இது வரைக்கும் இல்லையா? அப்ப, இனிமே இருக்கலாம்?
ச்சீ! நாட்டி! நீங்க ரொம்ப மோசம்!
செக்சியான நாட்டுக்கட்டைகிட்ட, நாட்டியா பிகேவ் பண்ணாம வேற எப்படி பிகேவ் பண்றதாம்?
பேச்சுக்களில் எங்கும் சீதா கோபத்தைக் காட்டவில்லை. மாறாக, கொஞ்சம் வெட்கத்தையும், காமத்தையும் மட்டுமே காட்டினாள்
மோகனுக்கு தெளிவாகப் புரிந்துவிட்டது. தான் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் என்பதை. அவமானத்தை தாங்க முடியாத அவன், மெல்ல அறையை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்தான்!
அறையை விட்டு போகலாம் என்று நினைத்த மோகன், என்னைத் தாண்டும் போது, அவரைப் பிடித்து அவனுக்கு மட்டும் கேட்கும் படிச் சொன்னேன்.
எங்க மாம்ஸ் போறீங்க? பந்தயப்படி, உங்க முன்னாடி, ஒரு பொண்ணைத் தொடுறேன்னு சொன்னேன். இப்ப நான் வின் பண்ற சமயத்துல எங்க போறீங்க? நாளைக்கு காலைல வரை நடக்குற எல்லாத்துக்கும் நீங்க சாட்சியா இருக்கனுமில்லை? நாளைக்கு, உண்மையாலுமே உங்க பொண்டாட்டியை தொட்டேனா, இல்லையான்னு உங்களுக்கு தெரியாட்டி?
டக்கென்று என்னைப் பார்த்த மோகன் சொன்னான், இது சரியில்லை மதன்.
கத்தாத மாம்ஸ்! நான் புதுசா எதையும் சொல்லலை. நீதான் ரூல்சை க்ராஸ் பண்ற. ஆரம்பத்துல இருந்து ரூல்ஸ்னா ரூல்ஸ்னு பேசுனது நீ! அதுனாலத்தான், நானும் எல்லாம் கரெக்டா இருக்கனும்னு சொல்றேன்!
அதான் நீ ஜெயிக்கப் போறேன்னு ஒத்துக்கிட்டேனே மதன்? சற்றே கடுப்புடனும், கோபத்துடனும் வந்தது மோகனின் வார்த்தைகள்
நாந்தான் ஜெயிப்பேன்னு எனக்கு ஆரம்பத்துல இருந்தே தெரியும் மாம்ஸ்! ஆனா, அதுவா பந்தயம்? அதுவா கிக்கு? போட்டியே இல்லாத காண்டிராக்ட்டை ஜெயிக்கிறதுக்கும், ரொம்ப கஷ்டமான காண்டிராக்டை, சரிக்கு சரியா நிக்குற எதிரியோட பலமான காண்டிராக்ட்டை ஜெயிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல?
ஏதோ ஒரு பொண்ணை, சொன்ன டைமுக்குள்ள கவுக்குறதெல்லாம், எனக்கு சாதாரணம் மோகன். ஆனா, உன் பொண்டாட்டியை, உன் முன்னாடி, உன்கிட்டயே சவால் விட்டு தூக்குனா, அது எவ்ளோ கிக்கு? எவ்ளோ பெரிய சாதனை? அதை நான் அனுபவிக்க வேண்டாமா? அதுனால, ரூல்ஸ்னா ரூல்ஸ்தான். இதை மீறனும்னா, நீங்க ஃபைன் கட்டிக்கோங்க. தெரியுமில்ல, ஒரு கோடி?!
இது அநியாயம் மதன். மோகன் மீண்டும் கத்தினான். இந்த முறை சத்தமாக!
சீதா கேட்டாள். என்ன உங்களுக்குள்ள பேசிக்குறீங்க? என்ன அநியாயம்னு இவரு சொல்றாரு?
மோகனைப் பார்த்தவாறே சொன்னேன். அது ஒண்ணுமில்லை சீதா, நீ பாக்குறதுக்கு தேவடியா மாதிரியே இருக்கியா? அதுனால இம்ப்ரெஸ் பண்ணிட்டன்னு சொன்னேன். ஆனா, ஹை கிளாஸ் ரேஞ்சுல இருக்குற. உனக்கு ஒரு ரெண்டாயிரம் மட்டும் கொடுத்தா கம்மி. இன்னொரு ரெண்டாயிரம் சேத்து தரலாம்னு சொன்னேன். அதுக்கு உன் புருஷனே, இது சரியில்லைன்னு சொல்றாரு!
ஏங்க இப்படி பண்றீங்க?
நாந்தான் சொன்னேனே சீதா! உன் புருஷன், தானும் படுக்காம, தள்ளியும் படுக்காத கேசுன்னு!
அவரு படுக்காட்டி என்ன? நீங்க படுங்களேன், உங்களை யார் தடுத்தது? ம்ம்ம்?
என்ன மாம்ஸ், உங்க ஒய்ஃப் என்னை படுக்கக் கூப்பிடுறாங்க? உங்களுக்கு ஓகேயா?
மோகன் கடுப்புடன் அமைதியாக இருந்தான்.
ஹாலோ, அவரைல்லாம் கேக்காதீங்க. என் பணத்தை என்கிட்ட கொடுங்க, என்று சீதா என் பக்கத்தில் வந்தாள்.
போன முறை அவளது முந்தானையை லேசாக விலக்கி, அவளுடைய க்ளிவேஜில் பணத்தைச் சொருகிய நான், இந்த முறை அப்படி செய்யவில்லை. மாறாக, மோகன் முன்பாகாவே, அவளது முந்தானையை நன்கு சுருட்டி, அதை அவளது இரு மார்புக்கும் நடுவில் இருக்குமாறு செய்தேன்.
லேசாக, அவள் மார்பில் கை பட்ட போது அவள் சிணுங்கினாள். ச்சீ
சான்ஸே இல்லை சீதா, இந்த மாதிரி டிரஸ்ஸிங்ல, நீ ச்சீன்னு சிணுங்கினா, செமத்தியா இருக்கு தெரியுமா? இங்க இன்னொரு முறை சிணுங்கு! நான் ஃபோட்டோ எடுக்குறேன்!
ச்சீ…
க்ளிக்!
ஹலோ, போதும் பணத்தைக் கொடுங்க.
மெல்ல, ஒரு ரெண்டாயிரத்தை, கொஞ்சம் உருட்டி, ஜாக்கெட்டினுள், ஒரு பக்கம் நுழைத்தேன்.
செம டைட்டா இருக்கு சீதா! உள்ளயே போக மாட்டேங்குது!
நீங்கதானே டைட்டான டிரஸ்ஸா போடச் சொன்னீங்க! அதான் எல்லாம் டைட்டா இருக்கு!
உண்மையாலுமே உன்கிட்ட, எல்லாமே டைட்டா இருக்குமா?
நான் கேட்டதன் அர்த்தம் மோகனுக்கு நன்றாகவே புரிந்தது. என் அக்காவிடம், டபுள் மீனிங் டயலாக் பேசிய அந்த வக்கிரம் பிடித்தவன், தனக்கு வரும் போது பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தான்.
அதான் இதைச் சொருக முடியலைல்ல? அதுலருந்தே தெரில்ல? எல்லாமே டைட்டா இருக்கும்!
ம்ம்.. இன்னும் உண்மையாலுமே எல்லா இடத்துலியும் டைட்டா இருக்குதான்னு, உள்ள உட்டுப்பாத்து தெரிஞ்சிக்கிறேன்.
எங்க உட்டாலும் டைட்டாதான் இருக்கும். இங்க கொடுங்க பணத்தை என்று நான் உள்ளே விட முயன்ற பணத்தை கையில் வாங்க முயன்றாள்.
ஹேய்… நான் கையிலல்லாம் கொடுக்க மாட்டேன்.
உங்க டேஸ்ட் எனக்கு தெரியாதா? நீங்க ஆசைப்படுற மாதிரி சொருகுறதுக்கு நான் ஹெல்ப் பண்ணதான் கேக்குறேன் என்று சொல்லி பணத்தை வாங்கியவள், அவளாகவே லாவகமாக ஜாக்கெட்டுக்குள் உள்ளே நுழைத்தாள்.
பின் இன்னொரு நோட்டையும் என்னைப் பார்த்துக் கொண்டே, இன்னொரு புற ஜாக்கெட்டுக்குள் சொருகினாள்.
இப்பொழுது, அவளுடைய இரு மார்பு பக்கங்களிலும், இரண்டாயிரம் ரூபாய் நோட்டு, பாதி உள்ளேயும், மீதி வெளியேயும் இருக்குமாறு சுருட்டப்பட்டு இருந்தது. அவளோ, அதைச் சொருகிய பின், தன் இடுப்பில் கை வைத்து, அரைவட்டமாக இரு பக்கமும் சுற்றி, இரண்டு மார்பையும் தூக்கி காட்டிக் கொண்டு இருந்தாள்.
எப்டி இருக்கு?
வாவ்.. செமடி! இதே மாதிரி எப்பயும், நான் உள்ள உடுறப்ப ஹெல்ப் பண்ணுவியா?
நீங்க எப்ப வேணா விடுங்க! என்ன சொன்னாலும் கேக்குறேன். எனக்குதான் பணம் வருதுல்ல என்று குலுங்கி குலுங்கி சிரித்தாள்.
சான்சே இல்லடி! நீ அசல் தேவடியாவேதாண்டி! அப்டியே உன் புருஷன்கிட்ட எப்டி இருக்குன்னு கேளேன்.
ஏங்க, எப்படிங்க இருக்கே, நான் இந்த போஸ்ல?
மோகன் மவுனமாக இருந்தான்.
இவரு என்னிக்கு உருப்படியா சொல்லியிருக்காரு.
அது வேணா வாஸ்தவந்தன். உன் புருஷன் உருப்படியா செய்ய வேண்டியதை செஞ்சிருந்தா, எனக்கு ஈசியா இருந்திரிக்காது! ஐ மீன், இவ்ளோ ஈசியா உன்னை ரொம்ப மாடர்னா மாத்திருக்க முடியாதுன்னு சொல்ல வந்தேன்.
நான் சொன்னது மோகனுக்கு மட்டுமல்ல, சீதாவுக்கும் மிக நன்றாகவே புரிந்தது!
ஓகே! என் புருஷன் எப்பிடியோ இருக்கட்டும். ஆனா, உங்களை இம்ப்ரஸ் பண்ணிட்டேன்ல! அது போதும் எனக்கு!
அப்போது நான், என் பர்ஸிலிருந்து இன்னொரு 2000 ரூபாய் நோட்டை எடுத்தேன்!

No comments:

Post a Comment