ஹாலோ, என்னா ஓவரா பேசிட்டே போறீங்க? சரி, நான் வழிஞ்சதாவே இருக்கட்டும். நான் வினோத்கிட்ட வழிஞ்சா உங்களுக்கு என்னா வந்துது?
ஏய் என்ன? மதியானம்தானே பேசுனோம்? நீயும் ஒத்துகிட்ட?
மதியானம் என்ன சொன்னீங்க? இனி மதன் கூடதானே எதுவும் பண்ணக் கூடாதுன்னுதானே சொன்னீங்க?

ஆமாண்டி, ஊர்ல இருக்கிற ஒவ்வொருத்தன் பேரையும் தனித் தனியா சொல்லி அவன் கூட படுக்காதன்னு வெளக்கமா சொல்லனுமா? மதன் கூடன்னா, வேற யார் கூடயும் படுக்கக் கூடாதுன்னுதான் அர்த்தம்.
என்னை யார் கூடயும் படுக்கக் கூடாதுன்னு சொல்றதுக்கு, உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு?
என்னடி வாய் நீளுது? பொம்பளை மாதிரியா பேசுற?
நீங்க ஆம்பிளையா நடந்துகிட்டா, நான் ஏன் இப்படி பேசப் போறேன்? இத்தனை நாளா, யார் வேணா எது வேணா பண்ணிக்கலாம்னு பேசிட்டு, ஒரே ஒரு நாள், நான் சந்தோஷமா இருந்தா, உங்களுக்கு புடிக்கலைல்ல? அப்படீன்னா, நீங்க இத்தனை நாளா நடந்துகிட்ட முறைக்கு என்ன சொல்லப் போறீங்க?
அதுக்குன்னு தராதரம் வேணாம்? உன்னை விட 10 வருஷத்துக்கு மேல சின்னவன்கிட்ட போயி படுப்பியா? இவனுங்க எல்லாம், எவ கூப்பிட்டாலும் பல்லை காட்டிகிட்டு போவாங்கடி! மோகனின் கோபம் உச்சத்துக்கு செல்ல ஆரம்பித்தது!
ஓகோ, நீங்க என்ன, உங்க வயசுல இருக்கிற கிழவிங்க கூடத்தான் போயி படுத்தீங்களோ? கட்டின புருஷன், நீங்க, நான் கூப்பிடுறப்ப வந்துருந்தா, நான் ஏன் இன்னொருத்தனைக் கூப்பிடப் போறேன்?
சரி இவிங்கல்லாம், யார் கூப்ட்டாலும் போற ஆளுங்களாவே இருக்கட்டும். குறைந்த பட்சம், எனக்கு இஷ்டப்பட்டவிங்க கூட, அவிங்களும் இஷ்டப்பட்டா, கூட படுக்குறேன். ஆனா, இன்னொரு குடும்பத்து பொண்ணுங்களை, அதுவும் உங்களை விட 15 வயசுக்கு மேல சின்ன பொண்ணுங்களை மிரட்டி, ஃபோட்டோ எடுத்து, விடாம டார்ச்சர் பண்ணிட்டு, நீங்க இன்னிக்கு நியாயம் பேசுறீங்களா?
அவளுடைய கேள்வியிலிருந்த நியாயமும், எப்பொழுதும் பேசாதவள் இப்பொழுது எதிர்த்து பதில் சொல்ல முடியாத கேள்விகளை கேட்பதும் மோகனை வெறியேற்றியது.
என்னா விட்டா பேசிட்டே போற? அதுக்குதான் நீ கேக்குறது எல்லாத்தையும் வாங்கித் தந்திருக்கேன். தெரியுமில்ல?
ஓஹோ, நீங்க உழைச்சு சம்பாதிச்சீங்களா? இல்லை உங்க பரம்பரைச் சொத்தா? எல்லாம் ஹரீஷை ஏமாத்துன பணம்தானே? இப்ப எதுக்கு இப்டி பேசிட்டிருக்கீங்க? நீங்க வருஷக்கணக்கா பண்ணதை, ஒரே ஒரு நாள் பண்ணதுக்கு இவ்ளோ கோவம் வருமா? அவள் குரலில் செம நக்கல்.

அதுக்குன்னு தராதரம் இல்லாம, மதன் கூட போய் படுப்பியா?
ஏன், அவனோட அக்காவையே படுக்கக் கூப்டிங்களே, அப்ப உங்க தராதரம் எங்க போச்சு
கேவலம், மக முறை ஆக வேண்டிய பொண்ணை அடையனும்னு, அண்ணன் பையனையே நம்ப வெச்சு வெளியூருக்கு அனுப்பி ப்ளான் பண்ணிட்டு, இப்ப என்னை திட்டறீங்களா? நான் பதிலுக்கு ஹரீஸ் கூட படுக்கட்டுமான்னு கேட்டிருந்தா கம்முனு இருந்திருப்பீங்களா? கோபத்தில் சீதாவும் எகிற ஆரம்பித்தாள்.
அவர்களின் ப்ளான் படி, சில விஷயங்களை மட்டும்தான் கேட்பதாக இருந்தது. ஆனால், மோகனின் பேச்சு அவளுக்கு ஆவேசத்தை உண்ண்டாக்கியிருந்தது.
அவ்வளவுதான்… சீதாவின் பேச்சும், அதன் நியாயமும், அவள் மடக்கி விட்ட உண்மையும், மோகனின் வெறியை கண்டபடி தூண்ட, அவன் ஓங்கி சீதாவை அறை விட்டான்.
பளார்!
சரியாக அந்தச் சமயத்தில், வினோத் உள்ளே நுழைந்தான்.
சார் என்ன சார் இது? மேடமை இப்படி அடிக்கறீங்க? மேடம், நீங்க வாங்க என்று இடையில் வந்தான்…
டேய், எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடுவுல நீ யாருடா? வெளிய போடா!
சார் கோபப்படாதீங்க! எதுன்னாலும் பேசி தீத்துக்கலாம்! வாங்க!
நீ யாருடா, எங்களுக்குள்ள பஞ்சாயத்து பண்ண என்று வினோத்தை ஒரு அடி அடித்தான்.
உடனே சீதா பதறி, ஏங்க, வீட்டுக்கு வந்தவருகிட்ட, இப்டி நடந்துக்கறீங்க? என்று வினோத்தை அடிப்பதை தடுத்தாள்.
என்னடி, உன்னைச் சொன்னா அவன் வர்றான். அவனைச் சொன்னா நீ வர்ற! என்ன நடக்குது? என்று மீண்டும் சீதாவை ஒரு அடி அடித்தான்.
அவன் அடிக்கவும், வினோத், சீதாவை அணைத்தவாறு வைத்துக் கொண்டு, மீண்டும் தடுத்தான்.
சார் வயசுல பெரியவிங்க, நீங்களே இப்படி பண்ணலாமா? இவிங்களை அடிக்க எப்டி சார் மனசு வருது?
சீதாவோ, சாரி வினோத், என்னால, உங்களுக்கும் அடி. வெரி சாரி! என்னை மன்னிச்சிருங்க, என்று அவனை நெருங்கி நின்றாள். மோகனை கண்டு கொள்ளாமல், வினோத்தின் கன்னத்தை தொட்டு பேசினாள்.
கோவத்தில் இருந்த மோகனுக்கு, இதில் இன்னும் ஆத்திரமாகி, வினோத்தை இன்னொரு அடி அடித்தான்.
அவ்வளவுதான், வினோத்திற்கு கோபம் வந்தது.
மிஸ்டர் மோகன், அவ்ளவுதான் மரியாதை. வயசுல பெரிய ஆளாச்சேன்னு பாக்குறேன். எங்க அப்பா கூட, என்னை அடிச்சதில்ல. நீங்க ஏற்கனவே ரெண்டு அடி அடிச்சிட்டீங்க. இனி கையை ஓங்குனீங்க…. அப்புறம்
மோகன் சீதாவிடம், உன்னாலதாண்டி, நீ இப்படி வழிஞ்சதுனாலதான், கண்ட நாய்லாம், என் வீட்டுக்கே வந்து என்னை மிரட்டுறான்.
வேனாங்க, ரொம்ப தப்பு பண்றீங்க… இது நல்லதுக்கில்லை. ப்ளீஸ், அவருகிட்ட சாரி சொல்லுங்க!
இந்த நாய்கிட்ட, நான் சாரி சொல்லனுமா? என்று மீண்டும் வினோத்தை பார்த்துக் கத்தினான்.
சாரி வினோத்! ரொம்பவே சாரி. அவருக்கு ஏதோ கிறுக்கு புடிச்சிடுச்சின்னு நினைக்கிறேன். எனக்காக உங்களுக்குதான் சங்கடம். ரியல்லி சாரி. நீங்க கிளம்புங்க. நாம, இன்னொரு நாள் மீட் பண்ணலாம். உங்களை சந்திச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம் என்றாள்.
யாரோ லூசுத்தனமா நடந்துக்குறதுக்கு, நீங்க எதுக்கு மேடம் சாரி சொல்லிகிட்டு. ஆக்சுவலி, உங்களை மீட் பண்ணது எனக்குதான் சந்தோஷம். கண்டிப்பா நாம மீட் பண்ணலாம். பை தி வே, இந்தாங்க என் கார்டு. நம்பரை நோட் பண்ணிக்கோங்க. நெக்ஸ்ட் மீட்டிங் பத்தினாலும் சரி, இல்ல இந்தாளு, திரும்ப ஏதாவது லூசுத்தனமா நடந்துகிட்டாலும் சரி, உடனே எனக்கு கால் பண்ணுங்க என்றவன்…
மிஸ்டர் மோகன், இவிங்களுக்காக உங்களை சும்மா விடுறேன். இல்லாட்டி என்னை அடிச்சவனை நான் சும்மா விட்டதில்லை. இனி என் மேல மட்டுமில்லை, உங்க ஒய்ஃப் மேல உங்க கை பட்டா கூட, நான் சும்மா இருக்க மாட்டேன். என்னைப் பத்தி உங்களுக்கு தெரியாது. ஜாக்கிரதை!
வினோத் சொல்லிவிட்டு திரும்பினான்.
நேற்று இரவு நடந்ததும், மதனிடம் தோற்றதும், சீதாவின் நடவடிக்கையும், அவள் எதிர்த்து பேசுவதும், தன்னை விட்டு விட்டு இன்னொருத்தரிடம் நெருக்கமாவதும், தன் வீட்டுக்கே வந்து வினோத் மிரட்டுவதும் என எல்லாம் சேர்ந்து மோகனை பைத்தியம் பிடிக்க வைத்திருந்தது.
சூழ்நிலையை மறந்த மோகன், வெறியுடன் வினோத்தை பார்த்து கத்தினான்.
சர்தான்… போடா வெளிய!
வினோத் கடும் கோபமடைந்தாலும், மோகனை முறைத்து விட்டு வெளியே போனான்.
அவன் சென்றதும் சீதாவை பார்த்து கத்தினான். என்னடி திமிரா?
வேணாங்க… ரொம்ப ஓவரா போறீங்க? வேணாம்…
என்னடி? என்னையே மிரட்டுறியா? அவன்கிட்ட வழியிற, என்னை மிரட்டுற, அவ்ளோ திமிரா? கோபத்தில் மோகன் பெல்ட்டை உருவி, சீதாவை அடிக்க கை ஓங்கினான்.
ஓங்கியவனால், சீதாவை அடிக்க முடியவில்லை. ஏனெனில், அங்கு பெல்ட்டை பிடித்துக் கொண்டு நின்றிருந்தது
அங்கு நின்று கொண்டிருந்தது வினோத்!
அங்கு நின்று கொண்டிருந்தது வினோத்!
டேய், நீ ஏண்டா மறுபடி உள்ள வந்த? வெளிய போடா.
மோகனுக்கு பதில் சொல்லாமல், வினோத் அவன் கையிலிருந்த பெல்ட்டை இழுக்க, அது, மோகனின் கைகளில் இருந்து வினோத்தின் கைக்கு வந்தது.
மோகனுக்கு பதில் சொல்லாமல், வினோத் அவன் கையிலிருந்த பெல்ட்டை இழுக்க, அது, மோகனின் கைகளில் இருந்து வினோத்தின் கைக்கு வந்தது.
மோகனை சிறிதும் சட்டை செய்யாதவன், சீதாவின் அருகில் சென்று, அவளது கன்னத்தை தொட்டு ஆராய்ந்தான். அவளை அணைத்தவாறு கேட்டான்,
திரும்ப அடிச்சானா மேடம்?
இல்ல, அடிக்க ஓங்கினப்ப, நீங்க வந்துட்டீங்க! தாங்க்ஸ்!
டேய், வெளிய போடா! நான் இங்க பேசிட்டு இருக்கேன், அங்க என் பொண்டாட்டிகிட்ட என்னடா பேச்சு.
வினோத் அலட்சியமாக மோகனைப் பார்த்தான், அதாவது, மிஸ்டர் மோகன் சிலருக்குல்லாம் சாதாரணமா சொன்னா புரியாது! அவிங்க பாஷைல சொன்னாதான் புரியுமாம்…
நாந்தான் திரும்பத் திரும்ப சொன்னேன்ல? என் மேலயோ, மேடம் மேலயோ கை வைக்கக் கூடாதுன்னு? என்னை புடிச்சு தள்ற? மேடமை அடிக்க பெல்ட் எடுக்குற? ம்ம்ம்… என்று சொல்லிக் கொண்டிருந்தவன், திடீரென்று ஒரு அறை அறைந்தான்.
பளார்!
மோகனுக்கு பொறி கலங்கியது.
சீதாவோ, பாவம் வினோத், விட்ருங்க இந்தாளை! தேவையில்லாம வாங்கி கட்டிகிட்டு இருக்காரு. அறிவே இல்லை…
அந்த அடியை விட, சீதா திட்டுவது மோகனுக்கு இன்னும் வலித்தது.
ஏய், என்னடி ஓவரா பேசுற? உன்னை… என்று அடிக்க கை ஓங்கிக் கொண்டு வந்தான்.
இடையில் வினோத் வந்து நின்றான்…
முன்பு போல், இப்பொழுது வினோத்திடம் திமிராகப் பேச முடியவில்லை மோகனால். ஏனெனில் அவனது அடி மிகவும் வலித்தது.
டேய்… இவ, என் பொண்டாட்டிடா! கொஞ்சம் கெஞ்சலாக வந்தது மோகனின் குரல்.
டேய்… இவ, என் பொண்டாட்டிடா! கொஞ்சம் கெஞ்சலாக வந்தது மோகனின் குரல்.
ஓ…பொண்டாட்டின்னா அடிக்கலாமா? என்ன மேடம் இவரு இப்படி சொல்றாரு?
ஏன்னா, நாந்தான, திருப்பி அடிக்க மாட்டேன்… எல்லாம் திமிரு! தான் மட்டுமே சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிற சுயநலம். சைக்கோ!
ஏய் என்னடி சொன்ன? என்று இடையில் நின்றிருந்த வினோத்தையும் மீறி சீதாவை அடித்தான். வினோத் இருந்ததால் பெரிதாக விழவில்லை.
அவ்வளவுதான்… வினோத்திற்கும் சரி, சீதாவிற்கும் கடும் கோபம் வந்திருந்தது…
யோவ், நானும் பாத்துட்டே இருக்கேன், ஓவரா போயிட்டே இருக்க? வயசானவனாச்சேனு பாத்தா, ஓவரா துள்ற என்று கத்திய வினோத், மோகனின் இரு கைகளையும், அவன் பின்புறமாக சேர்த்து முறுக்கினான்.
டக்கென்று பாக்கெட்டிலிருந்து எடுத்து எதையோ அவன் கைகளில் மாட்டினான். பின், வேகமாக அவனை பெட்டில் தள்ளிவிட்டு, சீதாவிடம் சென்று, விசாரிக்க ஆரம்பித்தான்.
மோகனுக்கு புரியவில்லை. உடனே எந்திரிக்கவும் முடியவில்லை. சில நொடிகள் கழித்தே அவனுக்கு விஷயம் புரிந்தது. வினோத், அவனது கைகளை பின்புறமாக, ஒரு கை விலங்கின் மூலம் கட்டியிருந்தான்.
வினோத், சீதாவை அணைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.

இட்ஸ் ஓகே மேடம்! டோண்ட் ஒர்ரி! அந்தாளை விட்டுத் தள்ளுங்க. சீதாவும் அவன் தோள்களில் சாய்ந்து இருந்தாள்.
நீங்க இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருக்கீங்களா வினோத்? ப்ளீஸ்…
டோண்ட் ஒர்ரி மேடம். நான் இருக்கேன். தேவைப்பட்டா நைட்டு ஃபுல்லா கூட இருக்கேன். இவரு இப்படித்தான் எப்பியும் நடந்துக்குவாறா? நான் வந்தப்ப நல்லாத்தானே பேசிட்டிருந்தாரு? திடீர்னு ஏன் இப்படி?
இல்லை வினோத். அவரு நேத்துல இருந்து தான் இப்படி பைத்தியக்காரத்தனமா நடந்துகிறாரு.
அப்படியா? ஏன், திடீர்னு இப்படி நடந்துக்கிறாரு?
அ… அது வந்து…
சும்மா சொல்லுங்க மேடம்… ஏதாச்சும் பர்சனல்ன்னா வேணாம்…
இல்லை… அப்டியில்லை… அது வந்து, அவருக்கு சந்தேக புத்தி!
சந்தேகமா? என்ன சந்தேகம்? யாரு மேல?
நீங்க தப்பா நினைக்காதீங்க வினோத்! ஆக்சுவலா, அவர் சந்தேகம், நம்ம ரெண்டு பேரு மேலயும்தான்…
நம்ம ரெண்டு பேரு மேலியுமா?
ம்ம்ம்… நீங்க தப்பா நினைக்கலீல்ல?
நோ நோ… எனக்கு சிரிப்புதான் வருது. அது ஒண்ணுமில்லை மேடம், இந்த வயசானவிங்களுக்கு, தன் பொண்டாட்டி அழகா, செக்சியா இருந்தா, ஒரு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துடும். ஏன்னா, அவிங்களால, அந்த விஷயத்துல சரியா பெர்ஃபார்ம் பண்ண முடியாதில்ல? அதான், மிஸ்டர் மோகன் சந்தேகப்படுறாரு.
மோகனுக்கு, இதையெல்லாம் கேட்டு கோபம் வந்தது.
டேய், யாரைப் பாத்து என்ன சொல்ற? இப்பியும் நான் கண்ணைக் காமிச்சா என் கூட வர, 4 பொண்ணுங்க ரெடியா இருக்காங்க. நீ, என்னை வயசாயிடுச்சின்னு சொல்றியா?
இப்போது சீதா கோபமாகச் சொன்னாள். ஆமாமா, இவரு மட்டும், கண்ட படி வேற பொண்ணுங்க கூட என்ன வேணா செய்வாரு! நான் மட்டும், இன்னொரு ஆண் கூட பேசுனா கூட தப்பு! இல்ல?
வினோத் அதிசியமாய் கேட்டான். என்ன மேடம் சொல்லுறீங்க? இவரு தப்பு பண்றது எல்லாம் தெரியுமா? தெரிஞ்சும் சும்மா இருக்கீங்களா?
ஆமாமா, 15 வருஷமா சும்மாதான் இருக்கேன். அதனாலத்தான் இன்னிக்கு அடிக்கிறாரு! என்று வெறுப்பாய் சொன்னாள்.
ஆனாலும் உங்களுக்கு ரொம்பப் பெரிய மனசு மேடம்… ஃபீல் பண்ணாதீங்க என்று அணைத்தான். அணைத்தவாறே கேட்டான்…
அப்படி இருந்தவரால, இப்ப பழைய படி இருக்க முடியலைன்னுதான் இவ்ளோ கோபம் வருதோ? பாவம்தான்! அவரும் வேற என்னதான் செய்வாரு? இல்ல?
என்னவோ, நான் ஆசையா போனாலும், என்னைக் கண்டுக்க மாட்டாரு. ஆனா வெளிய, அந்தப் பொண்ணு கூட இருந்தேன், இந்த பொண்ணூ கூட இருந்தேன்னு பெருமை மட்டும் பேசுவாரு!
அதெல்லாம் சும்மா மேடம், எங்க, தனக்கு ஆண்மையில்லைங்கிறது எல்லோருக்கும் தெரிஞ்சிருமோன்னு பேசுறதுதான் மேடம். அதெல்லாம் சீரியசா எடுத்துக்க வேணாம். உண்மையாலுமே ஆம்பிளைன்னா, உங்களை மாதிரி ஒரு அழகான, செக்சியான மனைவி பக்கத்துலியே இருக்கிறப்ப, எதுவுமே செய்யாம இருக்கத் தோணுமா?
அப்ப, உண்மையாலுமே என் புருஷனுக்கு ஆண்மை இல்லைங்கறிங்களா?
ஆமா மேடம். என்னால இவரை புரிஞ்சிக்க முடியுது. இவரு பாவம். சத்தியமா இவரு ஆம்பிளை கிடையாது. இவரால, உங்க கூட மட்டுமல்ல, வேற யார் கூடவும் படுக்க முடியாது. அந்த கோவந்தான் இப்படி பிகேவ் பண்ண வைக்குது!
என்னடா சொன்ன? நான் ஆம்பிளையில்லையா? உன்னை விட பெரிய ஆம்பிளைடா நான். இப்ப கூட என்னால, அட் அ டைம்ல ரெண்டு பொண்ணூங்களை சந்தோஷப்படுத்த முடியுண்டா? பாக்குறியா? உனக்கு சந்தேகம் இருந்தா, உன் பொண்டாட்டியை அனுப்புடா! உன் கண் முன்னாடியே, அவளை சந்தோஷப்படுத்திக் காட்டுறேன். ராஸ்கல்! எப்படியோ எழுந்து, அவர்கள் அருகில் வந்திருந்த மோகன், கோபமாக கத்தினான்.
என்னடா சொன்ன? நான் ஆம்பிளையில்லையா? உன்னை விட பெரிய ஆம்பிளைடா நான். இப்ப கூட என்னால, அட் அ டைம்ல ரெண்டு பொண்ணூங்களை சந்தோஷப்படுத்த முடியுண்டா? பாக்குறியா? உனக்கு சந்தேகம் இருந்தா, உன் பொண்டாட்டியை அனுப்புடா! உன் கண் முன்னாடியே, அவளை சந்தோஷப்படுத்திக் காட்டுறேன். ராஸ்கல்! எப்படியோ எழுந்து, அவர்கள் அருகில் வந்திருந்த மோகன், கோபமாக கத்தினான்.
சீதாவை விட்டு விலகிய, வினோத், மோகனையே ஆழமாகப் பார்த்தான்...
அப்ப உண்மையாலுமே, நீங்க ஆம்பிளையா மோகன்?
ஆமாண்டா… பாக்குறியா என் திறமையை?
பாக்குறேன் மிஸ்டர் மோகன். எங்க, உங்க திறமையை காமிங்க?
ம்ம்ம்… உன் பொண்டாட்டியை வரச் சொல்லு! காமிக்கிறேன். நக்கலாகவும், கோபமாகவும் வந்தது மோகனின் குரல்.
அதுல சிக்கல் இருக்கு மோகன். எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை. அதென்ன, ஆனா ஊனா, இன்னொருத்தன் பொண்டாட்டிகிட்ட உங்க ஆண்மையை நிருபிக்கறீங்க. ஏன் உங்க பொண்டாட்டிகிட்ட நிரூபிக்க முடியாதா? ம்ம்ம்? முதல்ல உங்க பொண்டாட்டிகிட்ட, நீங்க ஆம்பிளைன்னு நிரூபிங்க! அப்புறம், இன்னொருத்தன் பொண்டாட்டிகிட்ட போகலாம்.
நான் ஏண்டா, என் பொண்டாட்டிகிட்ட நிரூபிக்கனும்? அது எங்களுக்கு தெரியும். நீ வெளிய போடா! ராஸ்க…
பேசிக் கோண்டே இருந்த மோகனின் பேச்சு அப்படியே நின்றது. ஏனெனில், மோகன் அணிந்திருந்த ஷார்ட்சையும், ஜட்டியையும் அப்படியே கேழே இழுத்து விட்டிருந்தான் வினோத்…
இப்போது, அவன், இடுப்புக்கு கீழ் நிர்வாணமாக இருந்தான்…
No comments:
Post a Comment