CLOSE

Thursday, 18 January 2018

உறவாடிக் கெடு! - பகுதி - 47


ஏன் கழட்டி எறியமாட்டியோ? பத்திரமா எடுத்து வெக்குற என்று கோபத்தில் கத்தினான்.
அதே கோபத்தில், என்னை வெறியாக முத்தமிட்டான். அவனது கோபம் எனக்கு பிடித்திருந்தது. சொல்லப் போனால் அதைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன். அவன் இன்னும் ஆக்ரோஷமாக நெருங்கினான்.
நேற்று நான் முழுதாகக் காட்டாமல் மறைத்து வைத்த எனது ரகசிய உணர்வுகளை, அவன் எனக்குத் தரும் இன்பத்தை நானும் ரசிக்கிறேன் என்ற ரகசியத்தை, இன்றேனும் வெளிக் கொணர வேண்டும் என்ற வெறியில் என் மேல் முத்தங்களை பதித்துக் கோண்டிருந்தான். இன்பங்களை வழங்கிக் கொண்டிருந்தான். 
அவனுக்குத் தெரியாது, இந்தப் போட்டியில் எந்த ஆணாலும், பெண்ணை வென்று விட முடியாது என்று. பெண் நினைத்தால், எந்த நிலையிலும் மரக்கட்டை போல் படுத்து இருக்க முடியும். உள்ளுக்குள் எவ்வளவு ரசித்தாலும், வெளியே காட்டாமல் மறைக்க முடியும். பெண்ணின் இன்பச் சுரங்கங்களை கண்டறிந்து, அவளது பெண்மையில் வேண்டுமானால் காமத்தை வெளிப்படுத்தி விட முடியும்.
ஆனால், அந்தக் காமத்தை, அவளது முகத்தில் வெளிப்படுத்த, வார்த்தைகளிலும், செய்கைகளிலும் கொண்டு வர அந்தப் பெண் நினைத்தால் மட்டுமே முடியும். ஆண் எவ்வளவு பெரிய வித்தைக்காரனாக இருந்தாலும், இதில் போட்டியிட்டால் அவனுக்கு தோல்வியே!
இங்குதான் காதல் வேலை செய்கிறது. தனக்காக தன் ஆண்மகன் செய்யும் செயல்களில் பெண்ணின் மனம் பூரிப்படைகிறது. அவன் செய்யும் செயல்களில் உள்ள காமம் மட்டுமல்ல, அதன் பின்னிருக்கும் காதல், பெண்ணுக்கு அந்த இன்ப உணர்வுகளை இன்னும் அள்ளித் தருகிறது. 
கள்ளக் காதலே வைத்திருக்கும் ஜோடிகளில் கூட, இப்படி ஏதாவது ஒரு உணர்வு பிணைப்பு இல்லாவிடின், அது நிலைப்பதோ, பெரிய இன்பத்தை தருவதோ இல்லை. அது வெறும் உடல் பசிக்கான கூடல் அவ்வளவே! 
அதில் உள்ள திருட்டுத்தனம், த்ரில், சமூகத்தில் ஒத்துக்கொள்ளாத ஒன்றைசெய்வதால் ஏற்படும் கிக், அதில் என்னமோ இந்த உலகையே ஏமாற்றி வெற்றி பெற்று விட்டதாக தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு கபடம், இதுதான் மற்றவர்களை ஈர்க்கிறது. அது காமம் என்று பலரும் ஏமாற்றிக் கொள்ளுகிறார்கள்!
சுருக்கமாகச் சொல்வதானால், ஆண், இன்பத்தை பெரும்பாலும் உடலளவிலும், கொஞ்சம் உணர்வுகளிலும் அனுபவிக்கிறான். பெண்ணோ, பெரும்பாலும் உணர்வுகளிலும், கொஞ்சம் உடலளவிலும் அனுபவிக்கிறாள்.
தொடர்ச்சியாக அவன் செய்த செயல்கள் இன்பத்தை அள்ளி வழங்கினாலும், வலுக்கட்டாயமாக அதனை மறைத்த எனது செய்கை அவனது கோபத்தை இன்னும் அதிகமாக்கியாது.
ஆனாலும், அவனுக்குத் தெரியும், நான் ரசிக்காமல் இல்லை என்று. இருந்தும் ஏன் நான் காட்டுவதில்லை என்பதுதான் அவன் குழப்பமே! என்னுடைய நடவடிக்கைகளுக்கு காரணம் புரியாத அவன், அவன் மேல் நான் வைத்திருக்கும் என் அன்பைக் காட்டாத கோபத்தில் இன்னும் வேகமாக என் உடலை எடுத்துக் கொண்டான். 
என்னிடம் தோற்றுக் கொண்டிருக்கும் கோபத்தில், என் முலைகளை பாய்ந்து வேகமாகச் சப்பினான். பின், கொஞ்சம் அழுத்தமாகவே என் முலைகளைக் கடித்தான். கடித்து விட்டு கோபமாக என்னைப் பார்த்தான். அழுத்தமாக கடித்ததில், அவன் பற்களே ஓரளவு பதிந்திருந்தது. 
வலியில் எனக்கும் கொஞ்சம் கண்கள் கூடக் கலங்கி விட்டது. வலியைப் பொறுத்துக் கொண்டு, அவனைப் பார்த்தேன். ஏளனமாய் ஒரு சிறு புன்னகை செய்தேன். அது சொல்லியது செய்தியை…
                                            
வேண்டுமென்றே செய்கிறாயா? நீ, எனக்கு என்றும் வலியைத் தர விரும்பமாட்டாய். அது எனக்குத் தெரியும்.
வலியையும் பொறுத்துக் கொண்டு, அவனை எதுவும் சொல்லாமல் நான் அவனுக்கு சொன்ன செய்தி, அவனை ஆட்டியிருந்தது. மிக முக்கியமாக, எனக்கு கண்ணீரை வரவைக்கும் அளவிற்கு கடித்ததை நினைத்து அவன் வருந்தினான். அந்த வருத்தத்தில், மீண்டும் ஆவேசமாக, அவன் கடித்த இடத்திலேயே தொடர்ந்து முத்தங்களை வழங்கினான். மென்மையாக வருடினான். நீண்ட நேரம் முத்தங்களை வழங்கியவன், பின் இரைஞ்சும் கண்களால் என்னைப் பார்த்தான்.
சாரிடி!
நான் மீண்டும் அவனைப் பார்த்து ஏளனமாக ஒரு சிரிப்பு சிரித்தேன்.
எனக்கு தெரியாதா உன்னைப் பற்றி?! ஏன் அப்படி கோபத்தில் நடந்து கொண்டாய்?
என் சிரிப்பு மீண்டும் அவனை கோபமூட்டியது. அப்படியும் நீ உன் காதலைச் சொல்ல மாட்டாயா என்று?
                                       
அந்தக் கோபத்தில் வேகமாக எனது கையைப் பற்றியவன், அதே கையால், ஓங்கி அவனது கன்னத்தில் ஒரு அறை விட்டுக் கொண்டான்.
என்னை வருத்தப்பட வைக்க வேண்டும் என்றுதானே இப்படி நடந்து கொள்கிறாய்? நீயே உன் கைகளால் அந்தத் தண்டனையைக் கொடு!
திடீரென்று அவன் செய்த அந்த செயல் என்னை அதிர்ச்சியடைய வைத்தது. 
திகைப்புடன் அவனைப் பார்த்தேன். மீண்டும் எனது கையால், இன்னொரு அறை கொடுக்கப் போனவனின் கையில் இருந்து வலுக்கட்டாயமாக எனது கையை பிடுங்கினேன்.
எனக்கும் பயங்கர கோபம் வந்தது. அதே கோபத்தில், அவனது கோபத்தில் நானே இரண்டு மூன்று முறை அவனை கன்னத்தில் அறைந்தேன். 
அவனும் அதைத்தான் செய்ய முயன்றான். ஆனால், அவன் கொடுத்துக் கொண்ட அடியை விட, எனது அடிகள் மிக மெதுவாகவும், வலி மிகக் குறைவாகவும் இருந்தது.
அவனது அடியின் நோக்கம் வலியைச் சொல்வது. எனது அடியின் நோக்கம் கோபத்தைச் சொல்வது. கூடவே அந்த அடியும் எனது கோபமும் இன்னொரு செய்தியைச் சொல்லியது அவனுக்கு. 
அது, 
உன்னிடம், நான் எந்த உணர்வுகளை வேண்டுமானாலும் காட்டுவேன். வலியினைக் கூடத் தருவேன். ஆனால், நீ உட்பட, வேறு யாரும், உனக்கு வலியைத் தர நான் அனுமதிக்க முடியாது! அதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க முடியாது! புரிஞ்சுதா?
அதைப் புரிந்த அவனும், முன்பு நான் சிரித்த அதே ஏளனப் புன்னகையை அவன் என்னைப் பார்த்து செய்தான்.
பெண்ணால் காமத்தை வேண்டுமானால் மறைத்து வைக்க முடியும். ஆனால், காதலை மறைத்து விட முடியுமா? 
அவன், நான் காமத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றா நினைத்தான்? காதலைத்தானே வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தான்? அப்படிப் பார்த்தால், அதில் அவன் வெற்றியடைந்து விட்டானே?
என்னைத் தோற்கடித்து விட்டானே? ஆனால், தோல்வியடைந்த நான், ஏன் உள்ளுக்குள் வெட்கமடைந்து, அவனது வெற்றியை ரசிக்க வேண்டும்? மேலும் மேலும் தோற்க வேண்டும் என்று உள்ளுக்குள் எதிர்பார்க்க வேண்டும்? 
சற்றே திகைப்புடன் அவனைப் பார்த்தேன். 
                                      
அவனோ, என்னைப் பார்த்துக் கொண்டே, வேகமாக அவனது உடைகளுக்கு விடையளித்தான். பின் என் கால்களுக்கு நடுவே வந்தவன், மெல்ல என்னைப் பார்த்தவாறே, அவனது ஆண்மையை மெதுவாக எனது பெண்மைக்குள் செலுத்த ஆரம்பித்தான்.
நாங்கள் இருவரும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசாவிட்டாலும், உணர்வுகளாலேயே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
என் தோல்வியால் அவனுக்கு வெற்றி கொடுத்த களிப்பில், கொஞ்சம் கொஞ்சமாக அவனை அப்படியே உள்வாங்கினேன்.
முழுதாக அவனது ஆண்மையை உள்ளே செலுத்தியவன், பின் என்னைப் பார்த்தவாறே இயங்க ஆரம்பித்தான். அவன் உதடுகளில் அதே ஏளனப் புன்னகை. 
இந்த ஏளனம் என்னை எந்த விதத்திலும் சிறுமைப்படுத்தவில்லை. மாறாக எனக்கு ஒரு தனி மரியாதை அளித்தது போன்றதொரு உணர்வு.
என்னை எந்த இடத்திலும் அவன் கட்டாயப்படுத்தவே இல்லை என்பதே, அவன் எனக்கு தரும் மரியாதை. சொல்லப் போனால், நாந்தான் அவனது உணர்வுகளுக்கு உரிய மரியாதையைத் தரவில்லை.
அவனது செயல்களினால் எழுந்த பெருமிதமும், எனது செயல்களால் சேர்ந்த வருத்தமும், ஒரு பெருமூச்சாக என்னிடமிருந்து வெளிப்பட்டது. பின் மீண்டும் அவனைப் பார்த்தேன்.
அவன் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய வேகத்தையும், அதன் மூலம் எனது இன்பத்தையும் கூட்ட ஆரம்பித்திருந்தான். இன்னமும் அவன், நான் அவனிடம் காமத்தையும் காதலையும் காட்ட வேண்டும் என்று எதிர்பார்த்தாலும், முன்பளவிற்கு அதைக் காட்டவில்லை, அவனது ஏளனப்புன்னகை, நீ சொன்னாலும், சொல்லாவிட்டாலும், எனக்கு அது தெரியும் என்று சொன்னது.
அவனது வேகம் கூடியது. அவனது மூச்சும் அதிகரித்தது. முன்பு போன்றே, அவனைத் தழுவ அவன் அனுமதிக்கவில்லை. ஆனால், என்னை அவன் முழுக்க எடுத்துக் கொண்டான். 
லவ் யூ லாவி!
அவன் உடல் கொடுக்கும் இன்பத்தை, லவ் யூ என்ற சொல் இன்னும் கூட்டியது.
என்னை இரண்டாவது முறை லாவி என்று அழைக்கிறான். அதுதான் அவன் எனக்கு வைத்திருக்கும் செல்லப் பெயரா? எப்பொழுதெல்லாம் அழைப்பான்?
எல்லாவற்றுக்கும் பதிலே சொல்லாமல், ஆழமாக அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
லவ் யூ டி ராட்சசி!
அவனது வேகம் கூடியது. நான் உதடுகளை கடித்துக் கொண்டேன். 
என் முகமெங்கும் திடீரென்று முத்தங்களை வழங்கியவன், பின் மெல்ல நிமிர்ந்து, இன்னும் வேகமாக இயங்க ஆரம்பித்தான்.
அவனது மூச்சுக்கும், கொடுக்கும் இடிகளுக்கும் இடையே, அவ்வப்போது லவ் யூ என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அவன் கொடுக்கும் சுகத்தில், என் தலையையை ஒரு புறம் சாய்த்து கண்மூடி ரசித்து வாங்கிக் கொண்டிருந்தேன்.
நான் நேற்று போன்றே, எனது காமத்தை காட்டாவிடினும், நான் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறேன் என்பதை என் முகம் அவனுக்குச் சொல்லியது. என் உதட்டோரம் இருந்த புன்னகையும் சொல்லியது.
அவனுக்கு தர முடியாத முத்தத்தை, எனது தலைக்கருகே ஊன்றியிருந்த அவனது கையில் எனது தலையைச் சாய்த்துக் கொண்டு, என் உதடுகள், அவன் கையில் முத்தமிட்டுக் கொண்டு, எனது ஆசையைத் தீர்த்துக் கொண்டேன். 
இதைக் கண்டவன், இன்னும் வேகமாக இயங்கினான்.
லவ் யூ லாவி!
லவ் யூ சோ மச்!
லவ் யூ ஆல்வேஸ்!
லாவி….
அப்படியே உச்சத்தை அடைந்தான். அவனுடன் சேர்ந்து நானும். அவன் கொடுத்த காமமும், தொடர்ந்து சொன்ன காதலும், என் மனதை நெகிழ்த்தியிருந்தது.
சிறிது நேரம் கழித்து, ஒரு சின்னக் கேள்வியுடன் அவனைப் பார்த்தவாறே, மெல்லத் தயங்கிய படி அவனை வருடச் சென்ற எனது கைகளை அழுத்தமாகப் பிடித்தான். நேற்று போல் இன்றும் என்னைத் தொட விட வில்லை. 
இரைஞ்சும் கண்களால் அவனைப் பார்த்தாலும், அவன் கண்டு கொள்ளவில்லை. எனது கைகளை அழுத்தமாகப் பிடித்தவன், பின் என் நெற்றியிலும், கண்களிலும் முத்தமிட்டுவிட்டு விலகினான். என்னை விட்டு விலகினான்.
ஆனாலும், தொடர்ந்து அவனையே நான் பாவமாய் பார்ப்பதைக் கண்டு, என் விழிகள் அவனையே கெஞ்சுவதைக் கண்டவன், தாங்க முடியாமல் அவேசமாய் அருகில் வந்து அணைத்துக் கொண்டான். 
                                    
ஏண்டி படுத்துற? நேத்து வரைக்கும் பக்கத்துல வந்தா முறைச்ச. இப்ப, தள்ளி நின்னா பாவமா பாக்குற. அப்படி, உன்னை குழப்புற பிரச்சினைத்தான் என்னன்னுதான் சொல்லித்தொலையேண்டி. 
அவன் திட்டினாலும், என்னை அணைத்திருந்தது, நான் அவனை அனைத்துக் கொள்ள ஏதுவாய் இருந்தது. 
அவ்வளவு கோபத்திலும், எனது வருத்தத்தைத் தாங்க முடியாத அவனது அன்பில் என் மனம் பூரித்தது. சிறிது நேரம் கழித்து, ஒரு மன நிறைவுடன், என்னை சுத்தம் செய்து கொண்டு வந்து அவனருகே படுத்தேன். 
எதுவும் பேசாமல் எழுந்து சென்ற என்னை முறைத்தவன், மீண்டும் வந்து அவனருகே படுத்ததும், பெரு மூச்சு விட்டபடி, என்னை ஆழ்ந்த பார்வை பார்த்து விட்டு, என்னை அவனே இழுத்து மார்பில் போட்டுக் கொண்டு, மெதுவாக வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தவன், கொஞ்சம் கொஞ்சமாக தூக்கத்தில் ஆழ்ந்தான்.
நான் அவனையே பார்த்தபடி, பல யோசனைகளில் இருந்தேன். இறுதியில், ஒரு முடிவெடுத்திருந்தேன். அது,
ஊட்டியில் இருந்து கிளம்புவதற்குள், அவனிடம் பேசிவிட வேண்டும் என்பதுதான். இனி, முழுதும் தெரிந்த பின், அவன் எடுக்கும் முடிவிற்கு சம்மதம் சொல்லி விட வேண்டியதுதான்.
கல்யாணத்திற்கு முன்பாக அவனுடன் கலப்பதுதான் அவனுக்கு செய்த பிராயிச்சித்தம் என்று நினைத்த என்னால், இரண்டு நாட்களாக, காமத்தில் கூட அவன் காட்டும் காதலைப் பார்த்த பின், இன்னமும் அவனிடம் என்ன நடந்தது என்பதைச் சொல்லாமல் இருப்பது மனதிற்குள் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது.
இனி அவனுடன் கலப்பது என்றால், மனம் விட்டுப் பேசிய பின்புதான் என்று முடிவு செய்தேன். அதற்காக இன்னொரு பொய்யைச் சொல்லத் தயாராகியிருந்தேன்.
என் முடிவு கொடுத்த நிம்மதி, அவன் மேல் இன்னமும் அன்பு ஆறாய் பெருக்கெடுக்க, அவன் தலையைக் கோதியவள், மெல்ல அவ நெற்றியில் மென்மையாக முத்தமிட்டேன்.
ஆனால், எனக்குத் தெரியாத ஒன்றிருந்தது. அது, 
இத்தனை நாட்கள் குழப்பத்தில் இருந்தவள், தானாக மறைமுகமாக தன்னை மதனிடம் ஒப்படைத்ததையும், இந்த இரு நாட்களில் காதலையும், பரிதவிப்பையும், எனக்குள் புதைந்திருந்த குழப்பத்தையும் முழுக்க பிரதிபலித்த என் கண்களையும் கண்ட மதன், அவனுக்குள் ஒரு முடிவு செய்திருந்தான்.
அது, ஊட்டியிலிருந்து கிளம்புவதற்குள் இதற்கு ஒரு முடிவு எடுத்து விட வேண்டும் என்பதுதான்! அது மட்டுமல்ல, இப்பொழுதும் அவன் தூங்காமல், என்னைக் கவனித்துக் கொண்டிருந்தான் என்பதும்தான்!
அடுத்த நாள் எழுந்து, இருவரும் தயாரானோம். நேற்று போல், இன்றும் சிம்பிளான, ஆனால் அவனுக்காக அலஙரித்துக் கொண்டு, ஒரு புடவையில் வந்தவளை அவனது கண்கள் ரசித்தது.
அப்புறம் கேசுவலாகச் சொன்னான். 
ஏன் லாவி, நீ மாடர்ன் டிரஸ் போட்டு நான் பாத்ததேயில்லைல்ல? சாரி கட்டி இல்லாட்டி, சுடிதார்லதான் பாத்துருக்கேன். நீ போட்டதே இல்லையா என்ன? நீ மாடர்ன் டிரஸ்ல்ல எப்டி இருப்பன்னு ஒரு நாள் பார்க்கனும். 
முதல்ல மீட்டிங் போலாம் மதன்!
நேற்றே எல்லாம் செக் செய்து விட்டதால், இன்று இருவரும் சேர்ந்தே போனோம். நேற்று நான் சைட் அடித்தால், இன்று அவன் என்னை சைட்டித்தான். 
சரியாக லஞ்ச் டைமில் என்னிடம் வந்தவன், முக்கியமான கால்ஸ் இருக்கு. நீ சாப்ட்டுட்டு மதிய, ப்ரோகிராமை ஸ்டார்ட் பண்ணு. நான் லேட்டா வந்து ஜாயின் பண்ணிக்கிறேன் என்றான். மதியம் எல்லாமே, சாதாரண ப்ரோகிராம்கள்தான். அதை நானும், GM, மற்ற டாப் லெவல் ஆட்களும் பார்த்துக் கொள்ள முடியும்.
ஒரு அரை மணி நேரம் பொறுத்துப் பார்த்தும் அவன் வராததால் கடுப்பான நான், GM ஐ அழைத்து, நீங்க லஞ்ச் முடிச்சிட்டு ப்ரோகிராம்சை ஸ்டார்ட் பண்ணுங்க. நான், பாஸை பாத்துட்டு வந்துடுறேன் என்று சொன்னேன்.
என்னையே GM கேள்வியாகப் பார்த்தார். என்னதான் செக்ரட்டரி என்றாலும், GM ஐ விட பெரிய ஆளா என்ன? ஆனால், அவருக்கே உத்தரவிட்டால்? அதுவும் நான் புதிதாக ஜாயிண்ட் செய்தவள்.
ஆனால் நான் அதைக் கண்டுகொள்ளாமல், மெல்ல ஒரு ப்ளேட்டில், அவனுக்குப் பிடித்த டிஃபன் ஐட்டங்களை அடுக்கி, மதன் இருந்த ஆஃபிஸ் அறையை நோக்கி சென்றேன். 
நான் செய்வதை GM மட்டுமல்லாமல், சில பெரிய தலைகளும் ஆச்சரியமாக கவனித்து தங்களுக்குள் கிசுகிசுத்தனர். ஆனாலும், அவர்கள் அனைவருமே மதனுக்கும், அவன் தாத்தாவிற்கும் மிகவும் விசுவாசமானவர்கள்.
அவர்களுடைய பேச்சுக்களைக் கண்டு கொள்ளாமல், நான் மதனைத் தேடி செல்லும் போது உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். 
மத்தவிங்க என்ன பேசுவாங்கன்னு எனக்கு கவலை இருக்குன்னு சொல்லிட்டு, வேணாம்னு போன லாவண்யாவா இது?
உள்ளே நுழைந்தவளைப் பார்த்து ஆச்சரியமானாலும், காலில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். 
நான் அமைதியாக ப்ளேட்டை அவனருகில் வைத்துவிட்டு, ஸ்பூனை அவன் பக்கம் வைத்தேன். என் செய்கை சொல்லியது, சாப்ட்டுகிட்டே பேசு என்று! 
கோபமாக முறைத்து சாப்பிடாமல் இருந்தவனை பதிலுக்கு முறைத்து விட்டு, ஸ்பீக்கர் ஃபோனில் எதிர் பக்கம் இருக்கும் ஆள் தொடர்ச்சியாக பேசும் சமயத்தில் அவனுக்கு ஊட்டி விட ஆரம்பித்தேன்.
முதல் முறை முறைத்தவனை, கண்டுகொள்ளாமல், அலட்சியமாக, ஸ்பூனை இன்னும் அவன் வாயருகே கொண்டு சென்று அவனைப் பார்த்து சாப்பிடு என்று முறைப்புடன் நான் சொல்லியதைப் பார்த்தவன், பின் அமைதியாக சாப்பிடத் தொடங்கினான்.
இடையில் நீ சாப்ட்டியா என்று கேட்டவன், நான் அமைதியாக இருந்ததில் புரிந்து கொண்டு, ஆளுக்கு ஒரு வாய் என்று முறை வைத்தான். அப்படியே கால் முடியும் சமயத்தில் இருவரும் சாப்பிட்டு முடித்திருந்தோம்.
அன்றிரவு, 
அவனிடம் எனது பொய்யைச் சொல்லத் தயாராகியிருந்தேன். இரவு உணவு முடிந்து, எனதருகில் வந்தவன், என்னைத் தள்ளிக் கொண்டு அவனது அறைக்குள் சென்றான். 
பெட்டில் அமர்ந்தவன், நான் உட்காராமால், நின்று கொண்டு, ஏதோச் சொல்ல தவிப்பதைப் போல் இருந்த என்னிடம் கேட்டான்.
என்ன?
வ… வந்து, இ… இன்னைக்கு பீரியட்ஸ்!
ஓஹோ… இட்ஸ் ஓகே! தூங்கலாம். என்றவனின் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.
                                       
குட் நைட் என்று சொல்லி கதவை நோக்கி நகர்ந்தவளை, அவன் குரல் தடுத்ததது!
எங்க போற?
நான் ஆச்சரியமாகப் பார்த்தேன். எ… என் ரூமுக்கு! அதன் இன்னிக்கு கிடையாதுல்… என்று பேசிய நான் அப்படியே நிறுத்தினேன். ஏனெனில், அவன் என்னை முறைத்துக் கொண்டிருந்தான்.
எ… என்ன?
இங்க வா?
குழப்பத்துடன் அருகில் வந்தவளை, கையைப் பிடித்து இழுத்தான். என்ன நடக்கிறது என்று உணரும் முன், நான் படுக்கையில், அவன் மேல் இருந்தேன். அவன் என்னை அணைத்திருந்தான்.
என்னை என்னன்னு நினைச்சிட்டிருக்க? உன் உடம்புக்காகத்தான் ரெண்டு நாளா இங்க படுக்கச் சொன்னேன்னு நினைச்சிட்டிருக்கியா? ம்ம்?
அவன் கோபத்திற்கான காரணத்தை அறிந்த போது, எனக்குச் சிரிப்புதான் வந்தது. அமைதியாக அவனையே பார்த்தேன்.
ஒண்ணும் தெரியாத மாதிரி பாக்குறதைப் பாரு. ராட்சசி. இதே வேலை இவளுக்கு! நான் எப்ப கிட்ட வரணும், எப்ப தள்ளி நிக்கனும் எல்லாத்தையும் இவளேதான் முடிவு பண்ணுவா என்று அவன் முணுமுணுத்தது என் காதில் விழுந்தது. அது என் புன்னகையை அதிகரித்தது. இவ்வளவிற்கும் இடையில், அவன் என் அணைப்பை விடவேயில்லை.
பதில் பேசாமல் அவனை சரியாகப் படுக்க வைத்த நான், கம்பளியை எடுத்து அவனுக்கும் சேர்த்து போர்த்தியவாறு, அவன் மார்புக்குள் சரணடைந்தேன்.
என்னை அணைத்தவனின் அன்பில் கண் மூடி இரு நொடி இருந்தவள், அப்படியேச் சொன்னேன்.
இன்னிக்கு அவ ஃபோன் பண்ணச் சொன்னா. பேசி நாளாகுது. அதான் அங்கப் போலாம்னு பார்த்தேன்.
மெல்லிய குரலில் சொன்ன என் தன்னிலை விளக்கம் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. 
ஓ… அப்ப, போயி பேசிட்டு வா!
ப்ச்… வேணாம், நாளைக்கு பகல்ல பேசிக்கிறேன்.
என் பதிலில் அவன் இன்னமும் மகிழ்ந்தான். என்னை இன்னமும் நன்றாக அணைத்துக் கொண்டவன், என் முன் நெற்றியில் மெல்லிய முத்தமிட்டு, என் தலையையும், கன்னக் கதுப்புகளையும் வருடினான். 
அதற்க்கப்புறம் அப்படியே பேசிய படி தூங்கும் போது மணி 2. நாங்கள் காதலாகவோ, காதலைப் பற்றியோ எதுவும் பேசவில்லை. சொல்லப் போனால் அது முழு நேரப் பேச்சும் அல்ல… பெரும்பாலும் வருடல்களுடன், சாதாரணப் பேச்சாக இருந்தாலும், இருவமே அந்த மோன நிலையிலேயே தொடர்ந்து இருக்க நினைத்தோம்.
இருவரில் யார் முதலில் தூங்கினோம் என்று கூட தெரியாத அளவிற்கு, அந்த அணைப்பில் கரைந்து மகிழ்ந்திருந்தோம்.
காலையில் எழுந்த போது மணி 8. ஐயோ மீட்டிங்க்கு லேட்டாச்சு என்று பதறி எழுந்த போது மதன் சொன்னான். 
இன்னிக்கு மீட்டிங்லாம் போக வேணாம். முக்கியமான செஷன்ஸ் எல்லாம் ஏற்கனவே ஓவர். அதுனால, இன்னிக்கு சும்மா அவுட்டிங் போயிட்டு வரலாம். நான் ஏற்கனவே இன்ஃபார்ம் பண்ணிட்டேன். ஓகேயா? 
எனக்கும் அவனுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று தோன்றியதால், சரி என்றேன்.
போய் ரெடியாகிவிட்டு, அவன் முன் வந்து நின்ற போது, அவன் முகம் ஆச்சரியத்தாலும், மகிழ்ச்சியாலும் அப்படியே மாறியது!
லா… லாவி!
வெட்கப்பட்டுக் கொண்டே கேட்டேன். நல்லாயிருக்கா…
நல்லாயிருக்காவா? சூப்பரா இருக்கடா! உன்கிட்ட இந்த மாதிரி டிரஸ்ல்லாம்… அதுவும் இங்க எப்படி…
நேத்து ஈவ்னிங் கேப்ல போயி வாங்கிட்டு வந்தேன். 
அவன் இன்னும் காதலுடன் என்னை ரசித்தான்.
ஏனெனில் நான், அவன் கேட்ட படி மாறியிருந்தேன். அதாவது அவன் ஆசைப்பட்ட மாடர்ன் டிரஸ்ஸில்…
                                 

No comments:

Post a Comment