CLOSE

Monday, 15 January 2018

சுபா & ஜேப்பீ - பகுதி - 8


கைவிரல்களை அவள் தலைமுடிக்குள் விட்டு கோதி விட்டு பின்னர் சீப்பு வைத்து அவள் தலைமுடியை சீவ ஆரம்பித்தான். சுமியின் தலையில் ஜேப்பீயின் கை படாத இடமில்லை. ஜேப்பீ தலைமுடியை வாரிவிடும் சுகத்தில் தன்னை மறந்து தன்னுடைய தலைமுடியை அவனிடம் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தாள். முதல் முறையாக அவன் கைகளில் முடியை கொடுத்திருக்கிறாள். அவன் அவளுடைய முடியை சீவிவிட்டுக்கொண்டே அவளிடம் “அக்கா.. உங்க முடி ரொம்ப அழகா இருக்கு….” என்றான். அவள் சிரித்துக்கொண்டே….”தாங்க்ஸ் ஜேப்பீ.” என்றாள். அவள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு சத்தம் அவள் காதருகில் கேட்டது. ஒரு கத்தரிக்கோல் வெட்டும் சத்தம் அது. 
ஒரு நிமிடம் பதறியவள் சற்று திரும்பிப்பார்த்தாள். ஜேப்பீயின் கைகளில் ஒரு கத்தரிக்கோல் இருந்தது. அவள் நிமிர்ந்து அவனை பார்த்தபோது…. அவன் மெல்ல அவளை பார்த்து சிரித்தான். பின்னர் சொன்னான்… “என்ன உங்களோட முடியை வெட்டிடேன்னு நினைச்சிங்களா…. சும்மா… இப்படி தான நீங்க எல்லாம் Suprise-னு சொல்லி என்னை Tease பண்றீங்க…” என்றான். சற்று நிம்மதி அடைந்தவளாய் சுமி…”விளையாட்டுக்குதான் ஜேப்பீ ஒரு சப்பிரைஸா பண்ணினோம். மத்தபடி ஒண்ணும் இல்ல…. இப்போ என்ன உனக்கு கோவமா…” என்றாள். “ஆமா… கொஞ்சம் கோவம் தான்…. அதுனால தான் உங்க முடியை கொஞ்சம் கட் பண்ணலாம்னு தோணுச்சு” என்றான் ஜேப்பீ. 
“உனக்கு அவ்ளோ கோவமா இருந்தா என்னோட முடியை கொஞ்சம் கட் பண்ணிக்கோ… நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்…” “உங்க முடியை கொஞ்சம் மட்டும்தான் கட் பண்ணலாமா… முழுசா தரமாட்டீங்களா?” என எதிர் கேள்வி கேட்டான். “என்ன ஜேப்பீ… உங்க அக்காவோட சேர்த்து எனக்கு மொட்டை அடிக்கலாம்னு பார்க்கிறயா?” என்றாள் சுமி. “உங்களுக்கும் மொட்டை அடிக்கணும்னு ஒரு ஆசை இருக்கு” என்றாள் ஜேப்பீ. “இப்போ நீ கோவமா இருக்க…. அதுனால இப்போதைக்கு என்னோட முடியை கொஞ்சமா மட்டும் கட் பண்ணு…. நீ சந்தோஷமா இருக்கும்போது சொல்லு…. நானும் என்னோட தலைமுடியை சந்தோஷமா  உன்கிட்ட தரேன்…. அப்போ என்னோட தலையை மொட்டை அடிச்சு விடு.” என்றாள் சுமி…. 
சுமியின் தலைமுடியை கொஞ்சம் வெட்டிவிட தயாரனான் ஜேப்பீ.
ஜேப்பே கையில் கத்தரிக்கோலை வைத்துக்கொண்டே சீப்பை வைத்து அவள் முடியை சீவி விட்டான். அவ்வப்போது சுமியின் காதருகில் கத்தரிக்கோலை வெட்டுவது போல சத்தமிட்டு அவளை பதற்றப்படுத்தினான். எங்கே ஜேப்பீ தன்னுடைய தலைமுடியை மொத்தமாக வெட்டிவிடுவானோ என்ற பயம் மனத்திற்குள் சிறிது இருந்தாலும் தைரியாமாக அவனிடம் தலையை கொடுத்தாள். ஜேப்பீ சுமித்ராவின் தலைமுடியை சீவி அடியில் பிடித்தான். ஒரு மூன்று இன்ச் அளவு வைத்து கைகளில் மொத்தமாக பிடித்தான். 
அவளுடைய முடி அடர்த்தியாக இருந்ததால் சற்று சிரமத்துடன் விரல்களுக்கு இடையில் அவள் முடியை பிடித்துக்கொண்டு கத்தரிக்கோலை அவள் முடியில் வைத்தான். ஏதோ யோசித்தவன் அவள் முடியை அப்படியே எடுத்து அவள் முன்னர் காண்பித்து “இவ்ளோ முடி வெட்டினால் போதுமா?” என்று கேட்டான். அவளுக்கு அது கொஞ்சம் அதிகமாகவே தோன்றியது… ஆனால் அவன் மனத்தை புண்படுத்த விரும்பவில்லை. “போதும் ஜேப்பீ…. என்மேல கோவமா இருந்தா இன்னும் கொஞ்சம் முடியை சேர்த்து வெட்டிக்கோ.” என்றாள். 
அவன் சிரித்துக்கொண்டே “இல்ல அக்கா..இது போதும்” என்றான். அவள் மனது அவனுக்கு புரிந்தது. அவனிடம் சொல்லாமல் வந்ததை இவன் கோவத்துடன் சொன்னதும் அவள் குற்ற உணர்ச்சியில் இன்னும் கொஞ்சம் முடியை வெட்டிக்கொள்ளுமாறு கூறுகிறாள் என்று. அவன் மனது சற்று இளகியது. அவன் தான் விரல்களை மூன்று இன்ச்-ல் இருந்து இரண்டு இன்ச்க்கு இறக்கினான். பின்னர் கத்திறில் இரண்டு முறை கத்தரிக்கோலை வெட்டிப்பார்த்தான். அப்போது உள்ளிருந்து சுபா குளித்துவிட்டு தலையில் துண்டை கட்டிக்கொண்டு வெளியே வந்தாள். அவள் கண்ட காட்சி சற்று அதிர்ச்சியாக இருந்தது. தான் தோழி தலைமுடியை விரித்துப்போட்டு அமர்திருக்கிறாள், 
அவளுடைய தம்பி கையில் கத்தரிக்கோலுடன் அவள் முடியை வெட்ட  அயுத்தமாக இருக்கிறான். அவள் என்ன நடக்கிறது என கேட்கலாம் என அவர்களை நோக்கி அருகே வருவதற்கும் ஜேப்பீயின் கத்தரிக்கோல் சுமியின் முடியை வெட்டுவதற்கும் சரியாக இருந்தது. கத்தரிக்கோல் சுமியின் முடியை கத்தரித்துக்கொண்டிருந்தது. அந்த இடத்தில் இருந்த அமைதியில் மூவரின் காதுகளிலும்..”ஸ்ஸ்க்ரீரீச்ச்….ஸ்ஸ்க்ரீரீச்ச்” என்று முடியை வெட்டும் சத்தம் தனியாக ஒலித்தது. சுமி கண்களை மூடியபடியும் சுபா, ஜேப்பீ இருவரும் அவள் தலைமுடி கத்தரிக்கோலின் இடையில் மாட்டி வெட்டுப்படுவதையும் ரசித்துக்கொண்டிருந்தனர்.  
ஒரு நிமிடத்தில் சுமியின் தலைமுடியின் அடிப்பாகத்தை ஜேப்பீ கட் பண்ணியிருந்தான். திரும்பிப்பார்த்தபோது அவள் கையில் கொஞ்சமாக வெட்டப்பட்ட சுமியின் முடி இருந்தது. அவன் அதை சுமியிடம் நீட்டினான். அவள் “இல்ல ஜேப்பீ… நீதான ஆசைப்பட்ட.. இந்த முடியை நீயே வச்சிக்கோ” என்றாள்.  அங்கு என்ன நடத்திருக்கும் என சுபாவால் யூகிக்க முடிந்தது. சுமி எழுந்து நின்றாள். அவளுடைய trimming செய்யப்பட்ட முடி அவளுடனே துள்ளி எழுந்தது. திரும்பி நின்று ஜேப்பீயை பார்த்து “தம்பிக்கு இப்போ கோவம் போயிருச்சா?” என்றாள். கையிலிருந்த வெட்டப்பட்ட முடியை அருகில் வைத்து விட்டு புன்னகையுடன் அவளை பார்த்தான். 
சுமி சிரித்துக்கொண்டே அவனை பாசமாக கட்டிப்பிடித்தாள். அவனும் பதிலுக்கு அவளை அனைத்துக்கொண்டான். அவளுடன் விரிந்துகிடந்த அவளுடைய அடர்த்தியான தலைமுடியையும் சேர்த்து அனைத்துக்கொண்டான். அதைப்பார்த்துக்கொண்டிருந்த சுபா சிரிப்புடன் “போதும் உங்க அக்கா தம்பி பாசமெல்லாம்… முதல்ல ரெண்டு பேரும் குளிச்சிட்டு ரெடி ஆகுங்க…” என்றாள்.
சுபா காலை உணவு தாயார் செய்து கொண்டிருந்த நேரத்தில் சுமியும் ஜேப்பீயும் ஒருவர் பின் ஒருவராக சென்று குளித்துவிட்டு வந்தனர். ஜேப்பீ ஒரு t-shirt மற்றும் tracksuitஅணிந்துவந்தான். சுமி ஒரு jeans மற்றும் வெள்ளை நிற Kurti-ல் வந்தாள். வெள்ளைநிற Kurti-ல் தலைமுடியை விரித்துவிட்டு அழகாக இருந்தாள் சுமி. மூவரும் சாப்பிட்டுவிட்டு வெளியில் இருந்த வராந்தாவில் அம்ர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சுபா தலையில் இருந்த துண்டை கழத்திவிட்டு ஈரமான தலைமுடியை காயவைக்க அயுத்தமானாள். அப்போது சுமி அவளை காத்திருக்க சொல்லிவிட்டு உள்ளே சென்று தன்னுடைய காமிராவை எடுத்து வந்தாள். 
சுபாவிடம் சொல்லிவிட்டு ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்தாள். சுபா தன்னுடைய தலைமுடியில் சுற்றியிருந்த துண்டை கழத்தினாள். அடர்த்தியான அவளுடைய ஈரக்கூந்தல் சரிந்து வந்து மடியில் விழுந்தது. சுபா ஒரு nighty அணிந்து இருந்தாள். அவள் தலைமுடியில் இருந்த ஈரம் அவள் ஆடையிலும் பரவியது. இரு கைகளிலும் துண்டை பிடித்து தன்னுடைய முடியை துவட்ட ஆரம்பித்தாள். தலைமுடியை முன்னால் எடுத்துப்போட்டு கழுத்தின் அடிப்பகுதியிலிருந்து முடியின் கீழ்வரை துவட்டினாள்.  
வெயில் நன்றாக அடிக்க ஆரம்பித்தது. சுபா எழுந்து நின்று வெயிலில் தன்னுடைய முடியை கவிழ்த்து போட்டு விரித்துவிட்டாள். அவள் இன்னும் சற்று குனிந்தாள் அவளுடைய தலைமுடி தரையில் தொட்டுவிடும். சூரியக்கதிர்கள் சுபாவின் கூந்தலை அனைத்துக்கொள்ள ஆரம்பித்தது. கருகருவென நீளமாக வளர்ந்திருந்த சுபாவின் தலைமுடி இப்போது சூரிய ஒளியில் மிண்னுவது போல இருந்தது. அனைத்தையும் வீடியோவில் ரெக்கார்ட் செய்துகொண்டிருந்தாள் சுமி. அவளருக்கில் அமர்ந்து சுமியின் தலைமுடியை தன்னுடைய மொபைல்-ல் சேகரித்துக்கொண்டிருந்தான் ஜேப்பீ. 
சுமி அதை கவனித்தாள் என்றாலும் அவனை தடுக்கவில்லை. சிறிது நேரத்தில் மூவரும் உள்ளே சென்றனர். சுபாவின் முடியில் இன்னும் சிறிது ஈரப்பதம் இருந்தது. அவளுடைய மிருதுவான கூந்தலை மேலும் மென்மையாக இருந்தது.
அவர்கள் உள்ளே வந்த சிறிது நேரத்தில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. பிரியா வந்திருந்தாள். உள்ளே வந்ததும் சுமி, சுபா இருவரும் தலைமுடியை விரித்துப்போட்டு நிற்பதை கவனித்தாள். சற்று பொறாமை இருந்தாலும் தன்னுடைய மொட்டை தலையை தடவிப்பார்த்தாள். அவளுக்கே சிரிப்பு வந்தது. அவள் மனதை புரிந்துகொண்டவள்போல சுபா “இன்னும் கொஞ்ச நேரத்துல நானும் உன்னைமாதிரி மொட்டை தலையோடதான் இருப்பேன்….” என்றாள். அனைவருமே சிரித்துவிட்டனர்.
சுமி: சுபா… எப்போ மொட்டை அடிக்கலாம்.
சுபா: ஆரம்பிக்கலாம்.. நான் போய் என்னோட சேலையை கட்டிட்டு வறேன்.
பிரியா: எதுக்கு சுபா சேலையெல்லாம்… இந்த Nighty-யே நல்லாதான இருக்கு.
சுபா: அது ஜெயாக்குட்டியோட விருப்பம். அதுனாலதான்.
பிரியா: ஓ… சார் விருப்பமா அது.. அப்போ கண்டிப்பா நீ சேலை கட்டிட்டு வந்து தான் மொட்டை அடிக்கணும்.
சுமி: சரி… அப்போ நீ போய் ரெடி ஆயிட்டு வா… நாங்க காத்திருக்கோம்.
ஜேப்பீ: நீங்க ரெடி ஆகலையா?
பிரியா: நீ எதுக்கு ரெடி ஆகணும் சுமி…
சுமி: ஒண்ணும் இல்ல பிரியா… சுபாவோட மொட்டையை நான் டீவீ-ல தொகுத்து வழங்குற மாதிரி வீடியோ ரெக்கார்ட் பண்றோம். அதுக்கு தான் அவன் என்னை ரெடி ஆகலையானு கேட்கிறான்.
பிரியா: சூப்பர். அப்போ எல்லாமே சரியா போய்ட்டு இருக்கு.
சுபா சேலையை மாற்றிவர உள்ளே சென்றுவிட்டாள். சுமி,ஜேப்பீ, பிரியா மூவரும் அடுத்து என்ன செய்வது என பேசிக்கொண்டிருந்தனர். சுபா வந்தவுடன் சுமி வீடியோவில் பேசுவதாகவும், ஜேப்பீ சுபாவுக்கு மொட்டை அடிப்பது என்றும், பிரியா அதனை வீடியோவில் ரெக்கார்ட் செய்வது என்றும் முடிவெடுத்தனர். சுமி காமிராவை எப்படி ரெக்கார்ட் செய்வது என பிரியாவிடம் காட்டினாள். அருகிலிருந்த ஜேப்பீ அப்போது சுமியின் முடியை அடிக்கடி தொட்டுப்பார்த்தான். சுமி எதுவும் சொல்லவில்லை 
ஆனால் பிரியா அவனை கவனித்தாள். பிரியா காமிராவை வாங்கி சுமியை தள்ளி நிற்க சொன்னாள். தள்ளி நின்ற சுமியின் தலைமுடியை ஜேப்பீ விளையாடுவதை ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்தாள். ஜேப்பீ அவள் தலைமுடியை நுகர்ந்து பார்த்தான். பிரியா சிரித்துக்கொண்டே அனைத்தையும் ரெக்கார்ட் செய்தாள். மூவரும் ஒருவரையொருவர் கிண்டலடித்துக்கொண்டிருந்தனர்.
உள்ளிருந்து சுபா புடவையை மாற்றிவிட்டு வெளியே வந்தாள். அங்கிருந்த அனைவரின் கண்களும் அவளையே பார்த்தன. பிங்க் நிற புடவையில் மிகவும் அழகாக காட்சியளித்தாள். அவளுடைய நீளமான தலைமுடி மயில்தோகை போல படர்ந்து விரிந்து அவளுக்கு மேலும் அழகூட்டியது. விரித்து விட்ட அவளுடைய தலைமுடி தொடைவரை நீண்டு இருந்தது. பிரியா தன்னுடைய கண்களை இமைக்காமல் சுபாவின் அழகை ரசித்துக்கொண்டிருந்தாள். சுபாவின் தலைமுடி தன்னுடைய தலைமுடியைவிட அழகாக இருப்பதாக பிரியாவிற்கு தோன்றியது. ஒருவேளை உஷா இங்கிருந்தால் அவளுக்கும் அப்படியே தோன்றியிருக்கும் என ப்ரியா நினைத்தாள். சுமியின் எண்ணம் அதிகமாக இருந்தது. 
எப்பொழுதுமே சுமி தன்னுடைய முடி சுபாவின் அளவுக்கு அடர்த்தியாக இருந்தாலும் இன்னும் நீளமாக இல்லை என்ற வருத்தம் இருக்கும். இன்று ஜேப்பீ அவளுடைய முடியை கொஞ்சம் வெட்டிவிட்ட பிறகு சுபாவின் தலைமுடியைவிட இன்னும் நீளம் குறைந்ததுபோல இருந்தது. மேலும் சுமியின் முடி சற்று சுருள்சுருளாக இருப்பதால் அவள் கண்களில் சுபாவின் கூந்தல் பட்டுப்போல மின்னுவதாக இருந்தது. சுபாவின் தலைமுடியை ஆச்சரியதுடன் பார்த்த சுமி மற்றும் பிரியாவின் கண்களை பெருமையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
மூவரும் சுபாவை பார்த்துக்கொண்டிருக்க, சுபா முதலில் வந்து நின்றது ஜேப்பியின் முன்னால்தான். அவன் அருகில் வந்து நின்று அவனிடம் “அக்கா அழகா இருக்கேனா ஜெயாகுட்டி?” என்றாள். அவன் கண்கள் பெற்மையையும் தாண்டி அக்கா அவன்மீது கொண்ட பாசத்தை நினைத்து சற்று கர்வமாககூட இருந்தது. அவனால் வார்த்தைகளால் எதையும் சொல்ல முடியவில்லை. அவன் சுபாவை அனைத்துக்கொண்டான். சுபாவை மட்டுமல்ல அவளுடைய அடர்த்தியான கூந்தலையும் அனைத்துக்கொண்டான். 
சுபா ஜேப்பேயின் மன நிலையை புரிந்துகொண்டாள். எதுவும் சொல்லாமல் அவனை அனைத்துக்கொண்டாள். நெகிழ்வான இந்த தருணங்கள் அனைத்தையும் பிரியா ரெக்கார்ட் செய்துகொண்டிருந்தாள். ஜேப்பீ இயல்பு நிலைக்கு திரும்பியதும் சுபா அவனிடம் “ஜெயாகுட்டி.. அக்காவோட தலைமுடியை மொட்டை அடிக்க ரெடியா?” என்றாள். ஜேப்பீ அவள் கூந்தலை அள்ளி முன்னால் எடுத்து முத்தம் கொடுத்து ஆமோதித்தான். அங்கிருந்த ஒரு நாற்காலியை அடுத்து வைத்தாள் சுமி. தன்னுடைய நீளமான தலைமுடியை எடுத்து பின்னால் போட்டு நாற்காலியை நோக்கி நடந்தாள் சுபா. அவளுடைய அலைக்கூந்தல் அவளுடன் அசைந்துகொண்டே சென்றது.
பிரியா தன்னையும் அறியாமல் கையில் இருந்த காமிராவை பிரியாவிடம் கொடுத்தாள். பின்னால் அருகில் இருந்த ஒரு சீப்பை எடுத்து சுபாவின் தலைமுடியை வாரிவிட நினைத்தாள். சுபா அந்த நாற்காலியில் அமர்ந்ததும் பிரியா சுபாவின் பின்னால் சென்று அவளுடைய தலைமுடியை கைகளில் எடுத்தாள். சுபாவின் தலைமுடி மிகவும் அடர்த்தியாகவும் கனமாகவும் இருந்தது. சுபாவின் முடியை கையில் பிடித்திருந்தபோது பிரியா உஷாவின் தலைமுடியை பிடித்திருப்பதுபோல உணர்ந்தாள்.
 வீட்டில் சில நேரங்களில் பிரியா உஷாவிற்கு தலைவாரி ஜடை பின்னிவிடுவாள். தன்னைவிட அக்காவின் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் இருப்பது அவளுக்கு பெருமையாகவும் சில நேரங்களில் பொறாமையாகவும் இருக்கும். வீட்டில் அனைவரும் மொட்டை போடவேண்டும் என்று கூறியபோது தன்னுடைய தலைமுடியை இழக்கும் வருத்தத்தைவிட அக்காவும் அவளுடைய அழகான தலைமுடியை மொட்டை அடிக்கப்போகிறாள் என்ற சந்தோஷம்தான் இருந்தது. அத்த அவள் வாய்விட்டு உஷாவிடம் சொல்லியிருக்கிறாள்.
சில நேரம் உஷாவிற்கு தலைவாரும்போது அவள் காதருகில் சென்று “அக்கா… உனக்கு நானே மொட்டை அடிச்சுவிடவா?” என்று கேட்டிருக்கிறாள். உஷா சிரித்துக்கொண்டே பிரியாவின் தலையில் கொட்டுவாள்.
மீண்டும் அந்த நினைவுகள் அவள் மனதில் எழுந்தது. நேற்று பிரியாவால் உஷாவிற்கு மொட்டை அடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தது. இன்று சுபாவின் தலைமுடியை கையில் பிடித்து வாரிவிடும்போது மீண்டும் அந்த எண்ணம் வந்தது. துணிந்து சுபாவிடம் அவளுடைய தலையை தானே மொட்டை அடித்துவிடவா எனக்கேட்க நினைத்தாள். ஆனால் அருகில் இருந்த ஜேப்பீயை பார்த்தாள். சுபாவின் நீண்ட தலைமுடியை மொட்டை அடிக்க வேண்டும் என்று அவன் காத்திருக்கிறான். அதிர்ஷ்டவசமாக நேற்று தன்னுடைய வீட்டில் உள்ள நான்கு பெண்களின் நீளமான தலைமுடியை அவள் கைகளால் மொட்டை அடித்து இருக்கிறான்.  
ஆனால் அவன் எதிர்பார்த்து இருப்பது சுபாவிற்கு மொட்டை அடிப்பதை மட்டுமே. மேலும் அதனை பார்ப்பதற்காக சுமி இவ்ளோதூரம் பயணித்து இருக்கிறாள். அதனால் தன்னுடைய ஆசைகளை பிரியா மனத்திற்குள் அடக்கிக்கொண்டாள். பிரியா சுபாவின் அழகான தலைமுடியை சீவிக்கொண்டிருக்க சுமி அதை அழகாக காமிராவில் ரெக்கார்ட் செய்துகொண்டிருந்தாள். ரெகார்ட் செய்யும்போது தன்னுடைய வர்ணனையும் சேர்த்து சுபாவின் தலைமுடியின் அழகா தன்னுடைய வார்த்தைகளால் வீடியோவில் இணைத்துக்கொண்டிருந்தாள். 
சுமி குறிப்பிட்ட வர்ணனைகள் அனைத்தும் சுபாவின் தலைமுடியை மிகைப்படுத்துவதுபோல இல்லை. அனைத்தும் அவள் கூந்தலுக்கு பொருந்திப்போயிருந்தது. பிரியா சுபாவின் தலைமுடியை சீவி முடித்தபோது சுமியும் தன்னுடைய வர்ணனையை முடித்திருந்தாள்.
 இப்பொழுது சுபாவிற்கு மொட்டை அடிக்கும் நேரம் நெருங்கி இருந்தது. இவ்வளவு நேரம் சிரித்துக்கொண்டே வர்ணனை செய்துகொண்டிருந்த சுமி, சுபாவிற்கு மொட்டை அடிக்கும்போதும் அதே சிரிப்புடம் பேச முடியுமா என யோசித்துக்கொண்டிருந்தாள். அதனால், மொட்டை அடிக்கும்போது வீடியோ மட்டும் எடுக்கலாம், எதுவும் பேச வேண்டாம் என நினைத்தாள். சுபா புன்னகையுடன் நிமிர்ந்து ஜேப்பீயை பார்த்தாள். அவள் பார்வையின் அர்த்தம் அவனுக்கு புரிந்தது. அவன் நீண்டநாள் காத்திருப்பு இப்போது முடியப்போகிறது. அவள் அள்ளியெடுத்து முத்தம் கொடுத்து மகிழ்ந்த அவன் அக்காவின் தலைமுடியை மொட்டை அடிக்க நேரம் வந்துவிட்டது. 
அவன் மெல்ல நடந்து சுபாவின் அருகில் சென்றான். அவன் கைகளில் சவரக்கத்தி தயாராக இருந்தது. அவள் அவன் கண்களை பார்த்துவிட்டு தன்னுடைய தலைமுடியை அவனிடம் அர்ப்பனிப்பதுபோல குனிந்துகொண்டாள். அவளுடைய தலைமுடி சற்று சரிந்து வந்து முன்னால் விழுந்தது. அவன் கையில் இருந்த கத்தியிடம் வந்து சரணடைந்து விடுவதுபோல இருந்தது. ஜேப்பீ சுபாவின் தலைமேல் கைவைத்து அவள் தலைமுடியை தடவினான். மிகவும் மிருதுவாக இருந்தது. அவளுடைய தலைமுடியில் இன்னமும் சற்று ஈரப்பதம் இருப்பதாக அவனுக்கு தோன்றியது. 
அவன் அருகில் அவளுடைய தலைமுடியை ஈரமாக்குவதற்கு வைத்திருந்த பாத்திரத்தை பார்த்தான். ஆனால் அதை எடுக்க அவனுக்கு மனமில்லை. சுபா நிமிர்ந்து பார்த்தாள். ஜேப்பீ அவளுடைய தலையை இப்போது இருக்கும் ஈரப்பதத்துடனே மொட்டை அடிக்க நினைக்கிறான் என அவளுக்கு புரிந்தது. அவளுடைய விரிந்த கூந்தலை கையில் ஏந்தியபடி நின்றிருந்தான். அவன் மனதை படித்தவள்போல அவனிடம் “உனக்கு எப்படி பிடிக்குமோ அப்படியே எனக்கு மொட்டை அடிச்சு விடுடா… எனக்கு பரவாயில்லை” என்றாள். ஜேப்பீ பதிலுக்கு சிரித்தான். பிரியா நடப்பது அனைத்தையும் ரெகார்ட் செய்து கொண்டிருந்தாள்.
ஜேப்பீ சுபாவின் பின்னால் சென்று அவளுடைய தலைமுடியை வாரிவிட்டான். அவள் கூந்தலை மூன்றாக பிரித்தான். அவள் உச்சந்தலையில் இருந்து பின் பக்கமாக இருந்த முடியை அப்படியே பின்பக்கமாக வாரிவிட்டான். உச்சந்தலைக்கு முன்னால் இருந்த கூந்தலை இரண்டாக வலது, இடது புறம் பிரித்தான். சுபாவின் அடர்த்தியான முடி இப்போது மூன்று திசைகளில் இருந்தது. நேற்று நான்கு பெண்களுக்கு மொட்டை அடித்தது போல இல்லாமல் இன்று சுபா நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அவள் முன்னால் நின்று மொட்டை அடித்தால், வீடியோவில் அவளுடைய முகம் தெரியாது என்பதால் மூன்றாக பிரித்து முதலில் வலது இடது புறம் மொட்டை அடித்துவிட்டு பின்னர் பின்புறம் மொட்டை அடிக்க நினைத்தான். 
அவன் சுபாவின் கூந்தலை மூன்றாக பிரித்துவைத்த விதம் அவன் எவ்வாறு மொட்டை அடிக்கப்போகிறான் என சுமிக்கும், பிரியாவிற்கும் புரிந்தது. ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்த பிரியா தான் கையில் இருந்த காமிராவை சுமியிடம் கொடுத்தாள்.
சிறுவயதுமுதல் இந்த நீளமான தலைமுடி அவளுடைய ஒரு அங்கமாக இருந்தது. இப்போது கணநேரத்தில் அதை இழக்கப்போகிறாள் என்ற பயம் வந்தது. சுபாவின் மனம் சற்று படபடப்பாக இருந்தாலும் அத்த காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தாள். ஜேப்பீ கையில் இருந்த கத்தியை சுபாவின் கண்முன்னால் விரித்தான். அவன் கைகள் சற்று நடுங்கியது. நேற்று நான்கு பெண்களின் நீளமான கூந்தலை மொட்டை அடித்தபோதுகூட அவன் கைகள் நடுங்கவில்லை. 
ஆனால் இப்போது அவன் நினைவுதெரிந்ததுமுதல் தினமும் தொட்டுப்பார்த்து, முத்தம் கொடுத்து, அள்ளியெடுத்து விளையாடி மகிழ்ந்த அவன் அக்காவின் தலைமுடியை மொட்டையடித்து மொத்தமாக இழக்கப்போகிறான். அதனால் சற்று தயங்கினான். ஆனால் இப்போது வேறுவழியில்லை. மனதை வலிமையாக்கிக்கொண்டு சுபாவின் தலையில் கத்தியை வைத்தாள். அவள் நெற்றியின் வகிடில் வைத்து அவளுடைய இடதுபுறமாக மொட்டை அடிக்க ஆரம்பித்தான். அவனுடைய முதல் கீட்றில் அவள் நெற்றியில் இருந்த கூந்தல் கற்றை தனியாக எழுந்தது. ஆனால் கீழ விழவில்லை. 
அவனுடைய அடுத்தடுத்த இரண்டு மூன்று வீச்சுகளில் அவள் தலைமுடியின் கற்றைகள் மொத்தமாக வழிந்து வந்து அவள் மடியில் விழுந்து, முடியின் கனம் அதிகமாக இருந்ததால் அப்படியே கீழே விழுந்தது. சுபாவின் தலைமுடி மெல்ல வழிந்து வந்ததை அப்படியே அழகாக காமிராவில் படம்பிடித்தாள் சுமி. ஜேப்பீ மீண்டும் சுபாவின் தலையில் கத்தியை வைத்து மழிக்க துவங்கினான். சுமி சற்று அருகில் வந்து படம்பிடித்தாள். சுபாவின் புன்னகைமாறாத முகமும், அதே நேரத்தில் அவளுடைய தலைமுடி மொட்டை அடிக்கப்படுவதும் தெளிவாக இருக்குமாறு ரெக்கார்ட் செய்தாள்.
அவள் தலையில் தண்ணீர் ஊற்றாமல் இருப்பதால், ஜேப்பீ பொறுமையாக சுபாவின் தலைமுடியை மழித்துக்கொண்டிருந்தான். 
ஈரமில்லாத அவளுடைய விரிந்த தலைமுடி ஜேப்பீயின் கத்தியின் வீச்சுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் கற்றைகற்றையாக வழிந்து வந்து அவள் காலடியில் விழுந்து கொண்டிருந்தது. ஜேப்பீ சுபாவின் இடதுபுறம் மொட்டை அடித்து முடித்துவிட்டு அவளுடைய வலத்துபுறம் வந்தான். சுபா மெல்ல தன்னுடைய கைகளால் இடதுபுற தலையை தடவிப்பார்த்தால். மிகவும் வழுவழுப்பாக இருந்தது. தன் தலையில் கைவைக்கும் போது ஒருவித கூச்சமாக இருந்தது. ஜேப்பீ இப்போது சுபாவின் வலதுபுறம் சிரைக்க ஆரம்பித்தான். இப்போது அவன் கைகளில் நடுக்கம் இல்லாமல் சகஜமாக இருந்தது. சற்று வேகமாகவே சிரைக்கத்துவங்கினான். 
வழக்கமாக சுபாவின் அடர்த்தியான முடிக்கற்றைகளை அவள் ஜடைபின்னும்போது மட்டுமே இவ்வளவு அருகில் நின்று ரசித்திருக்கிறான். இப்போது அதே அடர்த்தியான அவளுடைய தலைமுடி கற்றைகள், கத்தியால் மழிக்கப்பட்டு கொத்துக்கொத்தாக கீழே வழிந்து விழுந்து கொண்டிருந்தது. அவன் கண்கள் அதை ரசித்துக்கொண்டிருந்தாலும் அவன் மனதில் சிறிது வலி இருந்துகொண்டிருந்தது. மீண்டும் அவளுடைய நீண்ட கூந்தலை பிடித்து விளையாட சில வருடங்கள் ஆகும். அவன் யோசனைகள் ஒருபுறமிருக்க அவன் கைகள் சுபாவின் வலதுபுற தலைமுடியை மொட்டை அடித்து முடித்திருந்தது. அவன் நகர்ந்து சுபாவின் பின்னால் சென்றான்.
சுமி காமிராவில் சுபாவின் காலடியில் இருந்த மொட்டையடிக்கப்பட்ட அவளுடைய தலைமுடியை அருகில் சென்று படம்பிடித்தாள். 
தன் கைகளால் கீழேயிருந்த முடியை தொட்டுப்பார்த்தாள். ஜேப்பீ ஒரு கையால் சுபாவின் தலையை குனியவைத்துக்கொண்டே மறு கையால் அவள் பின்னந்தலையை மொட்டை அடிக்க ஆரம்பித்தான். சுமி மெல்ல நகர்ந்து வந்து ஜேப்பீயின் அருகில் நின்று ரெக்கார்ட் செய்துகொண்டிருந்தாள். ஜேப்பீ தன்னுடைய தலையை குனியாவைத்ததும், சுபா தன் காலின் கீழ் இருந்த அவளுடைய தலைமுடியை பார்த்தாள். தான் தலைசீவும்போது இருப்பதைவிட அதிகமான தலைமுடி கீழே இருப்பது போல உணர்ந்தாள். 
ஒருகனம் மனது கஷ்டப்பட்டது. தினமும் தலைவாரி ஜடை பின்னும்போது கண்ணாடியில் அவளுடைய நீளமான முடியை பார்க்கும்போதெல்லாம் மனதிற்குள்  “கண்டிப்பா இந்த முடியை சீக்கிரம் மொட்டை அடிக்கணும்” சொல்லிக்கொள்வாள். மனதளவில் தன்னுடைய தலையை மொட்டை அடித்து இந்த அழகான தலைமுடியை இழப்பதற்கு அவள் தயாராகவே இருந்தாள். எனினும் கண்முன்னே உயிரற்று விழுந்து கிடக்கும் அவளுடைய தலைமுடி இப்போது அவளுக்கு பாரமாக இருந்தது. ஜேப்பீ அவளுடைய பின்னந்தலையை மொட்டை அடித்துக்கொண்டிருப்பது அவளுக்கு தெளிவாக இருந்தது. ஆனால் அவள் தலைமுடி எவ்வாறு விழுகிறது என அவளுக்கு தெரியவில்லை. பிரியா ஆர்வமாக சுபாவின் மொட்டையை பார்த்துக்கொண்டிருந்தாலும் அவள் மனது கூந்தலை இழக்கும் நொடிகள் எப்படி இருக்கும் என உணர்ந்தது. 
அவள் அமைதியாக சென்று சுபாவின் கைகளை பற்றிக்கொண்டாள். ஜேப்பீயின் கைகளில் இருந்த கத்தி கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக சுபாவின் கூந்தலை அறுவடை செய்து கொண்டிருந்தது. சுபாவின் தலைமுடி மொத்தமொத்தமாக கீழே விழுந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஜேப்பீ தன்னுடைய கடைசி கீற்றினால் சுபாவின் கடைசி கூந்தல் கற்றையை மழித்தான். அவளுடைய அழகிய கூந்தல் மொத்தமாக இப்போது தரையில் சரணடைந்தது.
சுபா எழுந்து நின்று தன்னுடைய தலையை தடவிப்பார்த்தாள். அருகிலிருந்த பிரியா அவளை புன்னகையுடன் பார்த்தாள். சுமி காமிராவை முன்னாள் எடுத்துவந்து சுபாவை படம்பிடித்தாள். சுபா குனித்து காலின் கீழ் இருந்த உயிரற்ற தன்னுடைய தலைமுடியை பார்த்தாள். அவள் குனிந்து அந்த தலைமுடியை தொட்டுப்பார்ப்பாள் என சுமியும் பிரியாவும் நினைத்தபோது அவள் திரும்பி ஜேப்பீயை பார்த்தாள். 
மற்ற இருவரும் அப்போதுதான் அவனை கவனித்தனர். அவன் கண்களில் நீர் வழிந்தது. சுபாவிற்கு தெரியும் அவனால் அழாமல் இருக்க முடியாதென்று. அவள் அவனை அணைத்துக்கொண்டாள். ஜேப்பீ அவளுடைய மொட்டைதலையை மீண்டும் மீண்டும் தடவிப்பார்த்தான். அவன் கண்ணீர் பீறிட்டுவந்தது. சுபா அவனை சமாதானப்படுத்தினாள். அவன் சகஜநிலைக்குவர சிறிதுநேரமானது. அவன் இன்னும் சிறுவனாகதான் இருக்கிறான் என்பதை சுமியும் பிரியாவும் புரிந்துகொண்டனர்.
சுபாவும் ஜேப்பீயும் அங்கிருந்து நகரவும் சுமி காமிராவை நிறுத்திவைத்துவிட்டு கீழிருந்த சுபாவின் தலைமுடியை அள்ளி எடுத்தாள். மிகவும் நீளமான மற்றும் கனமான தலைமுடி. சுமியின் மனமும் சற்று சங்கடப்பட்டது. தன்னுடைய நெருங்கிய தோழியின் அழகான தலைமுடி இப்போது மொட்டை அடிக்கப்பட்டுவிட்டது. அவள் அதை எடுத்து ஒரு துணியில் கட்டி வைத்தாள். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த பிரியா சுமியின் அருகில் வந்தாள். அங்கிருந்த மூன்று பெண்களில் இரண்டுபேர் இப்போது மொட்டை தலையுடன் இருக்கின்றனர். சுமி மட்டும்தான் இன்னும் நீளமான தலைமுடியோடு இருக்கிறாள். பிரியா சுமியின் தலைமுடியை தொட்டுப்பார்த்தாள். சுமி பிரியாவை பார்த்து சிரித்தாள்.
பிரியா: சுமி.. நீ எப்போ மொட்டை போட்டுக்கபோற?… உன்னைவிட நீளமான முடி இருந்த சுபாவே இப்போ மொட்டை போட்டாச்சு.
சுமி: உண்மைதான் பிரியா.. எனக்கு ஆசைதான்.
பிரியா: அப்புறம் என்ன மொட்டை அடிச்சுக்கலாம்ல….
சுமி: கண்டிப்பா நானும் மொட்டை அடிச்சுப்பேன். அதுவும் ஜேப்பீ கையாளதான். ஆனால் இன்னும் நான் என்னோட அம்மாகிட்ட சொல்லல…
பிரியா: நீ சரினு சொன்ன நானே உனக்கு இப்போ மொட்டை அடிச்சுவிடலாம்னு நினைச்சேன்.
சுமி: ஜேப்பீ மாதிரி உனக்கு மொட்டை அடிக்கிற ஆசை வந்திருச்சா?
பிரியா: ஜேப்பீயை பார்த்துதான் வந்திருக்கு.
சுமி: ஹாஹா…
பிரியா: சரி… இப்படி உட்காரு.
சுமி இப்போது சுபா மொட்டையடித்த அதே நாட்காலியில் அமர்ந்தாள். பிரியா அவள் முன்னால் வந்து நின்று சுமியின் தலைமுடியில் இருந்த க்லிப்பை கழத்தினாள். சுமியின் அடர்த்தியான முடி இப்போது படர்ந்து விரிந்தது. பிரியா தான் கைகளால் சுமியின் தலைமுடியை கோதிவிட்டு பிரித்துவிட்டாள். பின்னால் ஜேப்பீ வைத்துவிட்டு சென்ற கத்தியை கையில் எடுத்தாள்.   அதிலிருந்த பிளேடை எடுத்து வெளியே வைத்தாள். சுமியின் உச்சந்தையில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு கையி இருந்த கத்தியை அவள் தலையில் வைத்தாள். பிரியா தலையில் கத்தியை வைத்ததும் சுமி ஒரு குளிர்ச்சியை உணர்ந்தாள். ஒரு புதுவித உணர்வு வந்தது. தநினையும் அறியாமல் கண்களை மூடினாள். மெல்ல தலையை குனிந்தாள். 
பிரியா அவளுக்கு மொட்டை அடிப்பது போல கத்தியை அசைத்தாள். உண்மையில் அந்த கத்தியில் ஒரு பிளேடு இருந்திருந்தால் இந்நேரம் சுமியின் தலைமுடியிலிருந்து ஒரு கற்றை முடி தனியாக வந்திருக்கும். தலைமுடியை இழக்காமல் மொட்டை அடிக்கும் சுகத்தை சுமி அனுபவித்தாள். அவள் தலையில் வைத்த கத்தியை பிரியா எடுத்தாள். சுமியின் தலைமுடியை அள்ளி ஒரு முத்தம் கொடுத்துவிட்டு  அங்கிருந்து விலகினாள். சுமியின் மனதில் இப்போது மொட்டை அடித்துக்கொள்ளும் ஆர்வத்தை தூண்டிவிட்டாள் பிரியா. மொட்டை அடித்துக்கொள்ளும் ஆர்வம் இப்போது அவள் மனதில் படர ஆரம்பித்தது.
அதன்பின் சிறிது நேரத்தில் உஷாவின் வீட்டிலிருந்து அனைவரும் திரும்பி வந்தனர். சுபாவின் மொட்டை தலையை பார்த்து கீதா கிண்டலடித்தாள். உஷா அவளை அதட்டிவிட்டு சுபாவை கட்டிப்பிடித்து வாழ்த்தினாள். சுபாவின் மொட்டை தலையில் ஒரு முத்தம் கொடுத்தாள். அன்று மாலை உஷாவின் குடும்பத்தினர் அனைவரும் புறப்பட்டனர். அன்று இரவு சுபாவின் அப்பா வந்து சேர்ந்தார். எப்பொழுதும் நீளமான தலைமுடியுடன் இருக்கும் தன்னுடைய மகளை மொட்டை தலையுடன் பார்க்க அவர் மனது வருத்தப்பட்டது. கடவுளை மனதில் நினைத்துக்கொண்டு சமாதானம் ஆனார். 
மறுநாள் சுபா, ஜேப்பீ, அப்பா, சுமி அனைவரும் சென்று திருப்பதி எழுமலையானை தரிசனம் செய்தனர். போகும்போது சுபாவின் மொட்டையடித்த தலைமுடியை கல்யாணகட்டாவில் போட்டுவிட்டனர். அடுத்தநாள் இரவு பத்திரமாக சென்னை வந்து சேர்ந்தனர். ஒரு வாரம் கழித்து சுமி சுபாவின் வீட்டிற்கு வந்தாள். அவள் கண்கள் முதலில் ஜேப்பீயை தேடியது. ஜேப்பீ அங்கு வந்ததும் சுபாவையும் அவனையும் சேர்த்து நிற்கவைத்து புன்னகையுடன் கூறினாள் 
“என்னோட அம்மா எனக்கு மொட்டை அடிச்சிக்க சம்மதம் கொடுத்துட்டாங்க….. ஜேப்பீ.. இப்போ என்னோட தலைமுடி உனக்குத்தான். நீ எப்போ வேணும்னாளும் எனக்கு மொட்டை அடிக்கலாம்” என்று கூறி தான் தலைமுடியை விரித்துவிட்டு ஜேப்பீமுன் குனிந்தாள். ஜேப்பீ அவள் கூந்தலை அள்ளி ஒரு முத்தம் கொடுத்துவிட்டு சொன்னான் “இப்போ வேண்டாம்…. கொஞ்ச நாள் போகட்டும். சுபாவுக்கு கொஞ்சம் முடி வளரனும். அது வரைக்கும் உங்களோட தலைமுடிதான் எனக்கு பொழுதுபோக்கு… ஆனால் கண்டிப்பா உங்களோட தலைமுடியை என் கையாள தான் மொட்டை அடிப்பேன்” என்றான்.


முற்றும்.

சுபா & ஜேப்பீ - பகுதி - 7


கீதா, ஜெயந்தி, பிரியா மற்றும் உஷா ஆகிய நால்வரின் அழகிய நீளமான தலைமுடியை மொட்டை அடித்த மனத்திருப்தியுடன் ஜேப்பீ தூங்கினான். கனவில் கனவில் சேலை கட்டி அமர்ந்திருந்த சுபாவை அவளுடைய தலைமுடியை பிரித்துவிட்டு மொட்டை அடித்து விட்டான். காலையில் கண்விழித்து பார்த்தபோது அருகில் சுபா இல்லை. கண்களை கசக்கிவிட்டு எழுந்து உட்கார்ந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். பின்னர் எழுந்து ஹாலுக்கு சென்றான். 
சுபா காப்பி போட்டுக்கொண்டிருந்தாள். சுபா அவளுடைய ஜடையை கொண்டை போட்டிருந்தாள். ஜேப்பீ பல்துலக்கி, முகம் கழுவிவிட்டு வந்து அமர்ந்தான். அப்போது வாசிலில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. சுபாவை திரும்பி பார்த்தான். அவள் சூசகமாக அவனைப்பார்த்து சிரித்தாள். சுபா ஏதோ விளையாடுகிறாள் என புரிந்துகொண்டு என்ன என்பதுபோல பார்த்தான். அவள் சிரித்துக்கொண்டே “போய் கதவை திற..” என்றாள். ஜேப்பீ எழுந்து சென்று கதவை திறந்தான். புன்னகை பூத்த முகத்துடன் உஷாவும் பிரியாவும் நின்றிருந்தனர். 
மொட்டைத்தலை தேவதைகள் போல இருவரும் இருந்தனர். உஷா ஒரு அழகிய மஞ்சள் நிற சேலையில் இருந்தாள். அவளுடைய நிறத்திற்கு மிகவும் எடுப்பாக இருந்தது. பிரியா ஒரு பிங்க் நிற சல்வார் அணிந்திருத்தாள். இருவரும் ஜேப்பீயை பார்த்து சிரித்துக்கொண்டே உள்ளே வந்தனர். சற்று ஆச்சர்யமாக பார்த்தாலும் அவர்களை புன்னகையுடன் உள்ளே அழைத்தாள் சுபா.
உஷா: என்ன ஜேப்பீ.. இப்போதான் எழுந்தியா?
ஜேப்பீ: ஆமா… நீங்க இப்போவே ரெடி ஆயிடீங்கபோல….
உஷா: ஆமா டா. கோவிலுக்கு போகணும். அப்பா வேற காலைல வந்துட்டார். இப்போதான் எல்லாரும் குளிச்சிட்டு ரெடி ஆனோம்.
சுபா: உங்கப்பாவுக்கு எப்போ மொட்டை போட்டிங்க?
பிரியா: இன்னும் இல்ல சுபா. அவருக்கு முதல்ல கல்யாணகட்டா போயி முடி இறக்கிட்டு அப்புறமாதான் கோவிலுக்கு போகணும். அதான் இப்போ கிளம்பிட்டோம்.
சுபா: சரி…
உஷா: சுபா… நீ எப்போ மொட்டை போட போற?
சுபா: இனிமேல்தான் அக்கா. இப்போதான் ரெண்டுபெரும் எழுந்தோம். இனிமேல் ரெடி ஆகணும். அப்பா இன்னைக்கு நைட்தான் வருவார். அதுக்கு முன்னாடி மொட்டை அடிக்கணும்.
உஷா: சரி… பிரியாவுக்கு ஒரு சின்ன ஆசை.
சுபா: என்னக்கா?
உஷா: சொல்லு பிரியா…
பிரியா: ஒண்ணும் இல்ல சுபா. உனக்கு மொட்டை அடிக்கும்போது பார்க்கணும்னு ஒரு ஆசை. அதான் நான் வர்ற வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ண முடியுமானு கேட்கலாம்னு நினைச்சேன்.
சுபா: தாராளமா பிரியா… ஆனா ரொம்ப நேரம் ஆகாதுல.
உஷா:  இல்ல சுபா… நாங்க எல்லாருமே முதல்ல கல்யாணகட்டா போகணும்… அப்புறம் சாமி தரிசனம். அதுக்கப்புறம் பக்கத்துல இருக்கிற இன்னும் ரெண்டு மூணு கோவிலுக்கு போகணும். ஆனா வெங்கடாஜலபதி தரிசனம் முடிஞ்சதும் ஏதாவது காரணம் சொல்லி பிரியாவை மட்டும் திருப்பி அனுப்புறேன். அவ சீக்கிரம் வந்திடுவாள்.
சுபா: அப்போ சரி…..
பிரியா: தாங்க்ஸ் சுபா… நான் சீக்கிரம் வந்திடுவேன்…
சுபா: பரவாயில்லை பிரியா…. நல்லபடியா தரிசனத்தை முடிச்சுட்டு வா.
உஷா: அப்புறம்.. இன்னொரு முக்கியமான விஷயம். காலைல எங்கப்பாகூட… இன்னொரு கெஸ்ட். ஒரு பொண்ணு வந்திருக்காள். அவ இப்போ எங்ககூட கோவிலுக்கு வரலை. பிரியா வர்ற வரைக்கும் அவளை இங்க இருக்க சொல்லலாமா?
ஜேப்பீ: அய்யோ.. யார் அது….? அப்போ சுபாக்கு மொட்டை அடிக்கும்போது அவங்களும் இங்க இருப்பாங்களா?
உஷா: இப்போ எதுக்கு பயப்படுற ஜேப்பீ….
ஜேப்பீ: நான் மொட்டை அடிக்கிறது வெளில தெரியக்கூடாதுனு சொன்னேன்ல…
பிரியா: பயப்படாதடா… ஒனக்கு ஒரு விஷயம் சொல்றேன் கேளு.
ஜேப்பீ: சொல்லுங்க
பிரியா: அவ இங்க வந்ததே ஒரு பொண்ணு மொட்டை அடிக்கும்போது எப்படி இருக்கும்னு பார்க்கதான்.
ஜேப்பீ: அதனால….
பிரியா: அவளுக்கும் நல்ல அடர்த்தியான நீளமான முடிதான். ஒருவேளை நான்கோவிலுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள நீ அவகிட்ட நல்லா பேசி பழகிட்டா… நான் வந்ததும் பேசி அவளையும் மொட்டை போட வைக்கலாம்.
ஜேப்பீ: ஹாஹா… நீங்க எல்லாம் மொட்டை போடணும்னு வேண்டிகிட்டு வந்தீங்க… அதனால மொட்டை போட சரின்னு சொன்னீங்க. அதெப்படி அவங்க ஒத்துக்குவாங்க….
உஷா: நல்ல கேள்விதான். நாங்க எல்லாம் வேண்டுதல் மொட்டை. ஆனால் அவளுக்கு மொட்டைதான் ஆசை…. அப்புறம் எதுக்கு தனியா வேண்டுதல் எல்லாம்.
ஜேப்பீ: அதெப்படி நடக்கும். எனக்கு நம்பிக்கையில்லை.
பிரியா: அது நீ அவகிட்ட எப்படி பேசுறங்கிறதை பொறுத்துதான் இருக்கு.
ஜேப்பீ: (சுபாவை பார்த்து) அக்கா… இதெல்லாம் நடக்குமா…. நீயே சொல்லு.
சுபா: நாம பேசி பார்ப்போம்.. மொட்டை போட சம்மதம் சொன்னா உனக்கும் சந்தோசம்தான.
ஜேப்பீ: எனக்கு நம்பிக்கையில்லை… முயற்சி பண்ணுவோம்.
உஷா: சரி சுபா.. நேரம் ஆகுது… நாங்க கிளம்புறோம். அந்த பொண்ணை இப்போ வரச்சொல்லுறேன்…. அவளை கொஞ்சம் பார்த்துக்கோ.
சுபா: கண்டிப்பா….
உஷா: இன்னைக்கு நீ தனியா மொட்டை அடிச்சிக்கப்போறது இல்லை. (கூறிவிட்டு கண்ணடித்தாள்.சுபா பதிலுக்கு புன்னகைத்தாள்.)
ஜேப்பீ: இப்போவே அவங்களை கூட்டிட்டு வந்திருக்கலாம்ல….
சுபா: திடீர்னு கூட்டிட்டு வந்தா நீ ஷாக் ஆயிடுவேனு தான்
ஜேப்பீ: இப்போவே எனக்கு ஷாக் தான்.
பிரியா: இன்னும் இருக்கு….
ஜேப்பீ: ரொம்ப பில்டப் போடுறீங்க…. அவங்க பேரு என்ன….
பிரியா: இன்னும் கொஞ்சநேரத்துல இங்க வருவாள்… அவகிட்ட நீயே கேட்டுக்கோ….
ஜேப்பீ: சரி வரட்டும்… அவங்க முடி எப்படி இருக்குனு பார்க்கலாம். அதுக்கு அப்புறமா அவங்களுக்கு மொட்டை அடிக்கலாமா வேணாமானு பார்க்கலாம்.
உஷா: அவளுக்கு மொட்டை அடிக்கிறதும் வேணாம்னு சொல்றதும் உன் இஷ்டம். அதை நீ அவகூட பேசி முடிவு பண்ணிக்கோ.
ஜேப்பீ: சரி….
அவர்களிடம் சொல்லிவிட்டு உஷாவும் பிரியாவும் கிளம்பினர். ஜேப்பீ வாசலில் எட்டிப்பார்த்தான். அவர்களுடைய காட்டேஜ் வாசலில் ஜெயந்தி, கீதா, உஷாவின் அப்பா நின்றிருந்தனர். உஷாவும் பிரியாவும் அவர்களை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அவர்கள் சொன்ன அந்த பெண் அங்கு நிற்கிறாளா என ஜேப்பீ நோட்டமிட்டான். அவன் செய்கையை புரிந்துகொண்டதுபோல இருவரும் திரும்பி அவனை பார்த்து சிரித்தனர். 
பின்னர் மீண்டும் கதவுகளை சாத்தினான். அந்த புது பெண் யாராக இருக்கும் என யோசித்தான். அந்த பெண்ணின் தலைமுடி அழகாக நீளமாக இருக்குமா என யோசித்தான்… அவளிடம் எப்படி பேசுவது… அவளை மொட்டை போட சம்மதிக்கவைக்க முடியுமா என எண்ண ஆரம்பித்தான். அவன் கதவை சாத்திவிட்டு ஒரு ஐந்துநிமிடங்கள் கூட இருக்காது பக்கத்து காட்டேஜ்-ல் அவர்கள் அனைவரும் கிளம்பும் சத்தம் கேட்டது. 
ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். அனைவரும் புறப்பட்டுவிட்டனர். ஆனால் அங்கிருந்து யாரும் வருவது போல இல்லை. ஜேப்பீ ஜன்னல் அருகே காத்திருந்தான். அவள் இங்கு  வரும்முன் அவளை பார்த்து அவளுடைய தலைமுடியை ரசிக்க வேண்டும் என்று நினைத்தான். இன்னும் யாரும் வருவதுபோல இல்லை.
யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. சுபா உள்ளிருந்த அறைக்குள் இருந்து வெளியே வந்தாள். ஜேப்பீ ஜன்னல் அருகே இருப்பதை பார்த்துவிட்டு கதவை திறக்க சென்றாள். அவள் கதவின் அருகில் சென்றதும் ஜேப்பீ அவளை நிற்க சொல்லிவிட்டு அவனும் கதவின் அருகே வந்தான். கதவின் லென்ஸ் துவாரம் வழியாக யார் என்று பார்த்தான். ஒரு பெண் திரும்பி நின்றிருந்தாள். அவளுடைய அடர்த்தியான ஜடை இடுப்புக்குகீழ்வரை இருப்பதுபோல தோன்றியது. 
ஜேப்பீ சுபாவிடம்… “திரும்பி இருக்காங்க…. ஆனா நல்ல நீளமான முடியா இருக்கு” என்றான். சுபா சிரித்துக்கொண்டே “சரி.. முதல்ல கதவைத்திற… யாருன்னு பார்க்கலாம்” என்றாள். ஜேப்பீ ஆர்வத்துடன் கதவை திறந்தான். அவள் சிரித்துக்கொண்டே திரும்பினாள். புன்னகையான முகத்துடன் அவள் திரும்பியதும் ஜேப்பீ அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஆனான். வந்திருந்தது சுபாவின் தோழி சுமித்ரா…. அவன் அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவள் “சர்பிரைஸ்” என சிரித்துக்கொண்டே உள்ளே வந்தாள். உள்ளே வந்ததும் சுபாவை கட்டிப்பிடித்தாள்.
மனதில் சந்தோஷம் இருந்தாலும் இன்னும் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த ஜேப்பீ-க்கு சுருக்கமாக நடந்ததை விளக்கினாள் சுமித்ரா. சுபாவும் ஜேப்பீயும் திருப்பதி செல்லும் விஷயத்தை சுமியிடம் சொன்னதும் அவளுக்கு சுபாவின் மொட்டையை நேரில் பார்க்க ஆசை வந்தது. அதை சுபாவிடமும் சொல்லி விட்டாள். ஆனால் ஜேப்பீக்கு சொல்லாமல் சர்பிரைசாக செய்யலாம் எனக்கூறினாள்.
 நேற்று ஜேப்பீக்கு தெரியாமல் உஷா, பிரியா, சுபா மூவரும் இணைந்து உஷாவின் அப்பா வந்த அதே பேருந்தில் டிக்கெட் புக் செய்து வந்தாள். விடியல்காலை என்பதால் உஷாவின் அப்பாவுடன் இணைந்து அவர்களுடைய காட்டேஜ்ல் இருந்துவிட்டு பின்னர் விடிந்ததும் இங்கு வந்திருக்கிறாள். இடையில் உஷாவும் பிரியாவும் வந்து சுமித்ரா வந்திருப்பதை நேரடியாக சொல்லாமல் ஜேப்பீயை கிண்டல் செய்துவிட்டு கிளம்பியிருக்கின்றனர்.
தன்னை சிறுவனாக நினைத்து அவர்கள் விளையாடுவது அவனுக்கு சற்று கோவமாக இருந்தது. ஆனால் அந்த விளையாட்டில் அவனுக்கு பிடித்த விஷயங்கள் மட்டுமே நடக்கிறது. அவன் விருப்பம்போல அவனுடைய அக்காவுக்கு மொட்டை அடிக்கப்போகிறான். எதிர்பாராத அதிர்ஷ்டமாக பக்கத்து வீட்டில் இருந்த நான்கு பெண்களின் நீளமான அழகிய தலைமுடியை விதவிதமாக மொட்டை அடித்து விட்டிருக்கிறான். இப்போது அவன் போட்டோ எடுத்து மகிழ்ந்த வசீகர கூந்தலுக்கு சொந்தக்காரியான சுமி அவனுடைய அக்காவின் மொட்டையை பார்க்க நேரில் வந்திருக்கிறாள். உண்மையில் அவன் மனம் நிறைவடைந்திருந்தது.
 சுபா காப்பியை கொண்டுவந்து கொடுக்க மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து அருந்தினர்.  காப்பி குடித்துக்கொண்டே அடுத்து என்ன செய்வது என விவாதித்தனர். சுபா சென்று தலைக்கு குளித்து விட்டு வந்து தன்னுடைய தலைமுடியை காயவைக்கவேண்டும் என்று கூறினாள். சுமி ஏற்கனவே சென்னையிலிருந்து கிளம்பும்முன் தலைக்கு குளித்து விட்டதால் மீண்டும் தலைக்கு குளிக்கப்போவது இல்லை எனக்கூறினாள். ஜேப்பீ தானும் குளித்துவிட்டு தயாராகவேண்டும் எனக்கூறினான். 
எப்படியும் பிரியா வருவதற்கு இன்னும் இரண்டு மூன்று மணி நேரம் ஆகும் என்பதால் மெல்ல தயாராகலாம் என முடிவெடுத்தனர். பிரியா வந்தபின் மொட்டை அடிக்கலாம் எனவும் அதுவரை சுமி எடுத்து வந்த வீடியோ காமிராவில் சுபாவின் தலைமுடியை படம் பிடிக்கலாம் எனவும் அதன் பின் ஜேப்பீ சுபாவிற்கு மொட்டை அடிக்கும்போது அதையும் ரெக்கார்ட் செய்யலாம் எனவும் சுமி கூறினாள். சுபாவிற்கு கதிர் சொன்னது நினைவிற்கு வந்தது. சுபா மொட்டை அடிப்பதை முடிந்தால் ரெகார்ட் செய்து வைக்கும்பாடி கூறியிருந்தான். அதனால் சுமி எடுக்கும் வீடியோவை அவனுக்கும் அனுப்பலாம் என முடிவு செய்தாள்.
சுபா தான் கொண்டையை அவிழ்த்துவிட்டு மீண்டும் ஒரு முறை தன்னுடைய ஜடையை கொண்டையாக போட்டாள். அப்போது சுமி அவளை ஒரு நிமிடம் காத்திருக்க சொல்லி விட்டு தன்னுடைய பையில் இருந்து வீடியோ காமிராவை எடுத்தாள். இப்பொழுதுமுதல் மொட்டை அடுத்து முடித்து ரெடியாகும் வரை அவளுடைய தலைமுடியின் ஒவ்வொரு அசைவையும் வீடியோவாக எடுக்கப்போவதாக கூறினாள்.
 ஜேப்பீயிடம் அந்த காமிராவை கொடுத்துவிட்டு தான் ஒரு மாடலாக விரும்புவதால் ஒரு தொகுப்பாழினிபோல அந்த வீடியோ வில் சுபாவுடன் இருந்து அவளுடைய தலைமுடி பற்றியும் பின்னர் அவளுக்கு மொட்டை அடிப்பதை பற்றியும் விவாதிப்பதுபோல வீடியோவை ரெக்கார்ட் செய்யும்படியும் கூறினாள்.  சற்று வேடிக்கையாக இருந்தாலும் ஜேப்பீ, சுபா இருவருக்கும் அவளுடைய யோசனை பிடித்திருந்தது. இருவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர். சுமி இருவரிடமும் என்ன செய்யவேண்டும் விளக்கினாள்.
 சுபா தன்னுடைய அடர்த்தியான கொண்டையை காட்டியவாறு  அமர்திருக்க சொன்னாள். பின்னர் வீடியோவில் தானும் வரவேண்டும் என்பதால் தன்னுடைய ஜடையை அவிழ்த்துவிட்டு தலைமுடியை விரித்துவிட்டாள். தன்னுடைய தலைமுடியை அள்ளி ஒரே ஒரு க்லிப் மட்டும் போட்டு ஒரு VJ போல ஸ்டைலாக மாறினாள்.
ஜேப்பீ, சுபா இருவரும் சுமி சொன்னதை கவனமாக கேட்டுக்கொண்டனர். ஜேப்பீ காமிராவை இயக்க ஆரம்பித்தான். முதலில் சுபாவின் அருகில் சென்று அவளுடைய கொண்டையை அழகாக படம்பிடிக்க ஆரம்பித்தான். மெல்ல zoom out செய்துகொண்டே வந்தான். பின்னர் சுபா தான் கைகளால் தன்னுடைய கொண்டையை மெல்ல அவிழ்த்து விட்டாள். அவளுடைய கொண்டையிலிருந்து அடர்த்தியான தலைமுடி மெல்ல விடுபட்டு சரிந்து வந்தது. அடக்கி வைத்திருந்த அவளுடைய கூந்தலின் நீளம் ஒரு கரிய ஆறுபோல விரிவடைய ஆரம்பித்தது. அனைத்தையும் ஜேப்பீ காமிராவில் அழகாக படம்பிடித்துக்கொண்டிருந்தான். 
சுபா இப்போது எழுந்து நின்றாள். அவளுதையை ஜடை அவளுடைய தொடைவரை அடர்த்தியாக இருந்தது. மெல்ல நடக்க ஆரம்பித்தாள். ஜேப்பீ அவளுடைய தலையிலிருந்து மெல்ல அவளுடைய ஜடையை காட்டிக்கொண்டே கீழிறங்கி ஜடையின் அடிவரை படம்பித்தான். பின்னர் மெல்ல zoom out செய்ய ஆரம்பித்தான். சுபா சற்று தூரமாக சென்று அங்கிருந்த மேஜையில் எதையோ எடுப்பது போல திரும்பியே நின்றிருந்தாள். ஆனால் அவளுடைய தலைமுடி மட்டும் தெளிவாக தெரிந்தது. 
அப்போது சுமி காமிராவிண் video frame-க்குள் வந்து பேச ஆரம்பித்தாள்.
“ஹைய்… நான்தான் சுமி… இப்போ நீங்க பார்க்கிறிங்களே… அது என்னோட பிரெண்ட் சுபா. எவ்ளோ அழகான தலைமுடி இல்ல….  எனக்கு நீளமான முடிதான்… ஆனாலும் இவளோட தலைமுடி ரொம்ப நீளமா, அடர்த்தியா அழகா இருக்கு. எனக்கே ரொம்ப ஆசையா இருக்கு. எனக்கு சுபாவை ஆறு வருஷமா தெரியும். அவளோட நீளமான தலைமுடி என்னோட க்ளாஸ்-ல ரொம்ப பிரபலம். நீளமான தலைமுடிதான் இன்னைக்கு வரைக்கும் இவளுக்கு அடையாளமும்கூட. கொஞ்சம் கிட்ட வாங்க அவளோட தலைமுடியை இன்னும் close up-ல பார்க்கலாம். 
(சுமி சுபாவின் அருகில் சென்று அவளுடைய ஜடையை கழுத்தின் அருகில் பிடித்தாள்) இப்படித்தான் இவள் க்ளாஸ்க்கு வந்ததும் இவளோட முடியை நான் பிடிச்சு பார்ப்பேன். எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் அது. என்னடா திடீர்னு இவ இந்த பொண்ணோட முடியை பத்தி பேசுறா… அப்போ அடுத்து இவ்ளோ நீளமா முடியை வளர்கிறது எப்படினு சொல்லப்போறோம்னு நீங்க நினைச்சா அது தப்பு. இது கண்டிப்பா ஒரு Hair styling வீடியோவும் இல்ல…. அப்புறம் வேற என்னனு கேட்கிறீங்களா?…….சரி.. உங்களை கொளப்பிவிடாம சொல்லுறேன். இன்னைக்கு இந்த நீளமான தலைமுடிக்கு அறுவடைநாள். 
ஆமாங்க… என்னோட பிரெண்ட் சுபா இன்னைக்கு மொட்டை அடிச்சிக்கப்போறா… என்னடா ஒரு காலேஜ் பொண்ணு அதுவும் இவ்ளோ நீளமான தலைமுடியை எதுக்கு மொட்டை அடிக்கணும்னு பார்க்கிறீங்களா… நம்ம நாட்டுல பொண்ணுங்க மொட்டை அடிச்சிக்க குடும்பபிரச்சினை, வரதட்சினை கொடுமைனு நிறைய காரணங்கள் இருக்கு… ஆனா இவளுக்கு அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல…. ஒரு வேண்டுதல். 
அவ்ளோதான். பாவம் சின்ன வயசுல இருந்து நிறைவேத்தாம அவளோட முடி இவ்ளோ நீளமா (ஜடையை கையில் எடுத்து காட்டிக்கொண்டே) வளர்ந்திடுச்சு….. அதுனால வேண்டுதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இன்னைக்கு மொட்டை அடிச்சு  தலைமுடியை காணிக்கையா கொடுத்திடலாம்னு இவ முடிவு பண்ணிட்டா…. அதுனால இன்னைக்கு இவளுக்கு மொட்டை அடிக்கிறவரைக்கும் நடக்கிற எல்லாத்தையும் நான் உங்களுக்கு தொகுத்து வழங்கப்போறேன்.”
கட் என்று கைகளால் செய்கை செய்துவிட்டு வீடியோவை நிறுத்த சொன்னாள் சுமி. ஜேப்பீயும் நிறுத்தினான். மூவரும் இணைந்து ஒரு முறை அந்த வீடியோவை play செய்து பார்த்தனர். சுபாவின் தலைமுடி அழகாக வந்திருந்தது. பின்னர் சுமி பேசியபோது மூவருக்கும் சற்று சிரிப்பு வந்தது. “இதுவரைக்கும் மொட்டை அடிக்கப்போறதை யாரும் இவ்ளோ அழகா சொல்லி நான் கேட்டது இல்லடி… செம்ம.. கலக்குற..போ” என்று சுபா சுமியிடம் கூறினாள். “உன் தம்பியோட காமிராவும் நல்லா வேலை செய்யுதுடி” என்று சிரித்துக்கொண்டே சுபாவிடம் கூறினாள். 
பின்னர் சுபா தலைக்கு குளித்துவிட்டு வருவதாக சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். பின்னர் சுமியும் ஜேப்பீயும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
ஜேப்பீயிடம் சுமி ஒரு சீப்பு கேட்டாள். ஜடையை பிரித்துவிட்டதால் தலையை சீவவந்திரும் என்றாள். ஜேப்பீ அருகிலிருந்த சீப்பை எடுத்து அவளிடம் கொடுக்காமல் அவளை திரும்பி அமர சொன்னான். சுமி சிரித்துக்கொண்டே திரும்பி அமர்ந்து அவனிடம் தலைமுடியை கொடுத்தாள். அவன் முதல் முறையாக சுமியின் சம்மதத்துடன் அவன் கூந்தலை தொடுகிறான். 
சுபாவின் தலைமுடிபோல் மிருதுவாக இல்லாவிட்டாலும் தொடுவதற்கு மிகவும் பிடித்ததுபோல இருந்தது சுமியின் முடி. முதலில் கைகளால் அவள் தலைமுடியை மொத்தமாக எடுத்து நுகர்ந்து பார்த்தான். அவன் செய்கையை அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் காலையில் ஜேப்பீ மொட்டை அடித்த விஷயத்தை பிரியாவும் உஷாவும் அவனிடம் கூறியிருந்தது அவள் நினைவுக்கு வந்தது. ஜேப்பீக்கு உஷா, பிரியா இருவரின் கூந்தல் மனமும் பிடித்தது என்று கூறியிருந்தான். 
காலையில் பிரியாவும் சுமியிடம் “உன்னோட முடி நல்ல வாசனையா இருக்கு…. என்ன ஷாம்பு யூஸ் பண்ற?…. எப்படியும் நீ போனதும் ஜேப்பீ உன்னோட முடியை நல்லா வாசனை பிடிப்பான்” என்று கூறியிருந்தாள். அவள் சொன்னதுபோலவே இப்போது அவன் சுமியின் தலைமுடியை வாசனை பிடித்துக்கொண்டிருந்தான்.

சுபா & ஜேப்பீ - பகுதி - 6


உஷா: சரியா அந்த தலையணை பிரியா கைக்கு வந்தது. அவ எடுத்த முதல் சீட்டுல என்னோட பெயர் வந்தது. அவ அதை மாத்தி கீதா னு சொல்லிட்டாள். நீ கீதாவோட தலையை மொட்டை அடிக்கும்போது பிரியா எங்ககிட்ட சொல்லிட்டாள். அப்புறம் ரெண்டாவது ரவுண்டுல தலையணை சுபா கைக்கு வந்தது. அவ எடுத்த சீட்டுல கீதா பெயர் வந்தது. அவ அதை மாத்தி எங்கம்மா பெயர் சொல்லிட்டாள். நீ எங்கம்மாவோட தலையில கத்தியை வைக்கும்போது சுபா அதை என்கிட்ட சொல்லிட்டாள்.

 
ஜேப்பீ: அடப்பாவிகளா…. எனக்கு தெரியாம இவ்ளோ இருக்கா?

உஷா: நாங்க எதிர் பார்க்காதது மூணாவது ரவுண்டுல கீதா கைக்கு தலையணை போனதுதான்.

ஜேப்பீ: அப்புறம்

உஷா: அப்போ மீதம் இருந்தது அம்மாவோட பெயரும் பிரியா பெயரும் தான். நல்ல வேளையா அதுல பிரியா பெயர் வந்தது. அதுதான் என்னோட லக். அதுனாலதான் பிரியா சந்தோசமா எழுந்து வந்து உன்முன்னாடி உட்கார்ந்து மொட்டை அடிச்சுகிட்டா. 

ஜேப்பீ: அப்போ மூணு பேருக்கும் மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் எங்க Guest House போனதும் உங்க எல்லாரோட ப்ளான் தானா?

 உஷா: இல்லை. அது என்னோட ப்ளான்.

ஜேப்பீ: புரியல.

உஷா: நாம சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும் நான் பாத்‌ரூம் ஹீட்டர் ஃப்யூஸ்-ஐ எடுத்துட்டேன்.  அவங்க மூணு பேரும் மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் குளிக்கபோகும்போது அது கண்டிப்பா வேலை செய்யாதுனு எனக்கு தெரியும். அதுனாலதான் இப்போ அவங்கெல்லாம் உங்க Guest house-க்கு போயிருக்காங்க.

ஜேப்பீ: அக்கா… நீங்க பெரிய கில்லாடிதான்.
உஷா: பொண்ணுங்க நினைச்சா அவங்க நினைச்சதை எப்படியும் நடத்துவாங்க. அதெல்லாம் உனக்கு இப்போ புரியாது.
சரி…. இப்போ எனக்கு எப்படி மொட்டை அடிக்கப்போற?  அதை சொல்லு.

ஜேப்பீ: உங்களுக்கு எப்படி அடிக்கணும்னு சொல்லுங்க.

உஷா: உண்மையை சொல்லனும்னா…உனக்கு எப்படி தோணுதோ அப்படியே மொட்டை அடிச்சு விடு. ஆனால் என்னோட முடியை கத்தரிக்க வேண்டாம். சாமிக்கு காணிக்கையா கொடுக்கிற முடி. நான் இங்க உன்னோட ஸ்டூல்-ல உட்காருறேன். உனக்கு எப்படி மொட்டை அடிச்சா பிடிக்குமோ அது மாதிரியே மொட்டை அடிச்சுவிடு.
ஜேப்பீ: சரிக்கா…. உட்காருங்க.
உஷா: இந்தா என்னோட முடியை எடுத்துக்கோ.
ஜேப்பீ அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான். உஷா அவன் முன்னால் மண்டியிட்டு அமர்ந்தாள்.  உஷா தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டாள். அவளுடைய ஜடை தவழ்ந்து மடியில் விழுந்து நின்றது. ஜேப்பீ அவளுடைய ஜடையை கைகளில் ஏந்தினான். அவள் முன்னர் நின்று அவளுடைய ஜடையை எடுத்து அவள் ஜடையிலிருந்து ரப்பர்பாண்டை கழட்டிவிட்டு அவளுடைய ஜடையை அவிழ்த்துவிட ஆரம்பித்தான். இந்தமுறை விளையாட்டாக இல்லாமல் உண்மையிலேயே அவளுடைய தலையை மொட்டை அடிக்க தயாரானான். அவளுடைய அடர்த்தியான முடி மெல்ல விடுபட ஆரம்பித்தது. ஜேப்பீ உஷாவின் ஜடையை அவிழ்த்துவிட்டு மெல்ல அவள் தலைமுடியை கோதிவிட ஆரம்பித்தான். ஜேப்பீயின் கைவிரல்கள் அவள் தலைமுடிக்குள் நுழைந்து அவள் உணர்ச்சிகளை எழுப்பிவிட்டுக்கொண்டிருந்தது.  மெல்ல உஷாவை தான் மடியில் கிடத்தினான். பின்னர் உஷாவின் கூந்தலை கையில் எடுத்து முத்தம் கொடுத்தான். அதன்பின் குனிந்து அவளுடைய தலையில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். உஷா கண்களை மூடி அனுபவித்துக்கொண்டிருந்தாள். உஷாவின் தலைமுடி இப்போது முழுவதுமாக ஜேப்பீயின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. ஆனால் அவனுடைய உணர்ச்சிகள் அவனுடைய கட்டுப்பாட்டிற்குள் இல்லை. அவனுடைய ஆண்குறி மெல்ல எழுந்துநிற்க ஆரம்பித்தது. ஏதோ வித்தியாசமாக தோன்றியவுடன் உஷா ஜேப்பீயை கவனித்தாள். ஜேப்பீயும் அவளைப்போலவே கண்களை மூடி அவளுடைய தலைமுடியை அனுபவித்துக்கொண்டிருந்தான். அவனுடைய ஆண்குறி அடக்கிவைக்கமுடியாமல் திணறிக்கொண்டிருந்தது. கண்ணை திறந்து பார்த்தபோது உஷா ஜேப்பீயை பார்த்துக்கொண்டிருந்தாள். அவனுக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை.
ஜேப்பீ: மொட்டை அடிக்கலாமா?

உஷா: சரி.. அடிக்கலாம். ஆனால் உன்னோட மடியிலயே வைச்சு எனக்கு மொட்டை அடிச்சுவிடு

ஜேப்பீ: சரி… ஆனால் தண்ணி ஊத்தும் போது என்னோட பேண்ட்-ம் நனையுமே.

உஷா: அப்போ உன்னோட பேண்ட்-ஐ கழட்டிவை… மொட்டை அடிச்சு முடிச்சதுக்கு அப்புறம் எடுத்து போட்டுக்கோ. 

ஜேப்பீ: (சிரித்துக்கொண்டே)  கொஞ்சம் கூச்சமா இருக்கு. நான் மட்டுமா?

உஷா: இல்ல நானும்தான். ஆனால் அவசரப்படாத… எல்லா ட்ரெஸ்-ஐயும் கழட்டவேணாம். உன்னோட ஜட்டி மட்டும் இருக்கட்டும். நானும் என்னோட inner wears மட்டும் போட்டுக்கிறேன்.

ஜேப்பீ: சரி.

ஜேப்பீ எழுந்து தன்னுடைய சட்டையையும் பேண்ட்-ஐ யும் கழத்தினான். வெறும் ஜட்டியுடன் நின்றான். உஷா எழுந்து முதலில் தன்னுடைய பேண்ட்-ஐ முதலில் கழத்தினாள். அவளுடைய முழங்கால்கள் முதலில் தெரிந்தன. பின்னர் தன் மேலாடையை மெல்ல கழத்தினாள். ஜேப்பீயின் கண்களுக்கு முதலில் அவளுடைய வழவழப்பான தொடைகள் தென்பட்டது. பின்னர் அவளுடைய ஜட்டி தெரிந்தது. பின்னர் அவளின் அழகான இடை தெரிந்தது. பின்னர் அவளுடைய எடுப்பன மார்புகள் அடக்கிவைக்கப்பட்டிருந்த பிரா தெரிந்தது. அதன்பின் கழுத்துவழியாக மேலாடையை முழுவதுமாக கழத்தினாள். அவளுடைய நீண்ட தலைமுடி மேலாடையிலிருந்து விடுபட்டு விரிந்துவந்து அவளுடைய தொடைவரை நீண்டு தொங்கியது. உஷாவை அந்த கோலத்தில் பார்த்துவிட்டு அவனால் பிரமிக்காமல் இருக்கமுடியவில்லை. அவளுடைய உடல்வாகு கவர்ந்து இழுக்கும் தன்மையாக இருந்தது. வெறும் ஜட்டி மற்றும் பிராவுடன் அவளுடைய நீளமான தலைமுடியை விரித்துப்போட்டு நின்றது அவனுக்கு மேலும் உணர்ச்சிகளை தூண்டியது. அவனுடைய ஆண்குறி சற்று விடைப்பாகவே நின்றது. ஜேப்பீ சேரில் உட்கார்ந்தான். வெறும் ஜட்டியுடன் சற்று தயக்கதுடன் அமர்ந்தான்.

உஷா மெல்ல அவன் அருகில் வந்து அவனுடைய மடியில் தன்னுடைய தலையை கிடத்தினாள். அவளுடைய நீளமான தலைமுடி ஜேப்பீயின் மடியில் வந்து தவழ்ந்துகொண்டிருந்தது. ஜேப்பீ மறுபடி அவளுடைய தலைமுடியை கோதி விட்டான். பின்னர் அருகிலிருந்த பாத்திரத்திலிருந்து தண்ணீர் எடுத்து உஷாவின் தலையில் ஊற்றினான். அவளுடைய அடர்த்தியான முடியில் இறங்கி வழிந்த தண்ணீர் ஜேப்பீயின் தொடையில் வழிந்தது. மேலும் தண்ணீர் எடுத்து உஷாவின் தலைமுடி முழுவதுமாக நனையும்வரை ஊற்றினான். பின்னர் அவளுடைய தலையை நன்றாக மசாஜ் செய்தான். உஷா கண்களை மூடி ஜேப்பீ செய்த மசாஜை அனுபவித்தாள். சிறிது நேரம் மசாஜ் செய்தபின் ஜேப்பீ சவரக்கத்தியை எடுத்தான். கத்தியை விரித்து ஆதி ஒரு புதிய பிளேடை சொருகினான்.


ஜேப்பீ கத்தியில் பிளேடை சொருகுவதை உஷா நிமிர்ந்து பார்த்தாள். ஜேப்பீ உஷாவை பார்த்து சிரித்ததும் உஷா சிரித்துக்கொண்டே மறுபடி அவன் மடியில் தலையை வைத்து படுத்துக்கொண்டாள். இந்தமுறை அவன் உண்மையிலேயே அவளுடைய தலையில் கத்தியை வைக்கப்போகிறான் என்பதை உணர்ந்தாள். ஜேப்பீ சவரக்கத்தியை உஷாவின் நெற்றியின் பக்கவாட்டில் வைத்து சிரைக்க ஆரம்பித்தான். கத்தி உஷாவின் தலையிலிருந்து அவளுடைய கூந்தலை மழிக்கத்தொடங்கியிருந்தது. ஒவ்வொருமுறை சிரைக்கும்போதும் “சரக்.. சரக்” என்ற சத்தத்தோடு அவளுடைய தலைமுடி தலையிலிருந்து பிரிந்து வந்துகொண்டிருந்தது. உஷா அவளுடைய தலைமுடியை மழிக்கப்பட்ட இடங்களில் ஒருவித எரிச்சலையும் கூடவே ஒருவித குளிர்ச்சியையும் அனுபவித்தாள். நீளமான தலைமுடியை மொட்டை அடிக்கும் அனுபவத்தை உணர ஆரம்பித்தாள். ஜேப்பீ மெல்ல அவளுடைய நெற்றியிலிருந்து காது மடல்களின் மேல் உள்ள முடியை சிரைக்க ஆரம்பித்தான். உஷாவின் அடர்த்தியான தலைமுடி கற்றை கற்றையாக அவன் மடியில் விழுந்து.. வழிந்து கீழே விழுந்தது.

ஜேப்பீ அதன்பின் கத்தியை முன் நெற்றியில் வைத்து சிறைக்க ஆரம்பித்தான். நெற்றியின் வகிடுகளில் இருந்த முடியை மழித்தான். உஷா தினமும் தலைவாரும்போது வகிது எடுப்பதை நினைத்துப்பார்த்தாள். மொட்டை அடித்தபின் இன்னும் சில மாதங்களுக்கு இதுபோல் வகிது எடுத்து சீவமுடியாதது நினைவிற்கு வந்தது. இந்த எண்ணங்கள் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் ஜேப்பீயின் கையிலிருந்த கத்தி அவள் தலையை மொட்டை அடித்துக்கொண்டிருந்தது. அவளுடைய  அழகிய நீளமான தலைமுடி அவள் கண்முன்னால் வழிந்து தரையில் விழுந்துகொண்டிருந்தது. திடீரென அவளுடைய சிந்தனையை கலைப்பதுபோல “அக்கா.. இந்தபக்கம் திரும்பிக்கோங்க” என்றான் ஜேப்பீ.
உஷா ஒருபுறம் மொட்டை அடிக்கப்பட்ட தலையோடு திரும்பி மறுபக்கத்தை மொட்டை அடிக்க வசதியாக அவன் மடியில் தலையை கிடத்தினாள். ஜேப்பீ மறுபடி உஷாவின் தலையை சிரைக்க ஆரம்பித்தான். பிரியாவின் தலைமுடியைவிட உஷாவின் முடி நல்ல அடர்த்தியாக இருப்பதுபோல தோன்றியது. அவன் உஷாவிடம் “அக்கா. உங்களோட தலைமுடி.. பிரியா அக்காவோட தலைமுடியைவிட நல்லா.. அடர்த்தியா இருக்கு” என்றான். “ஏண்டா அப்படி சொல்லுற?” என உஷா வினவினாள். “அவங்களுக்கு மொட்டை அடிக்கும்போது இவ்ளோ முடி தரையில இல்ல.. ஆனால் உங்களோட தாளாயை பாதிதான் மொட்டை அடிச்சு இருக்கேன். இப்போவே இவ்ளோ முடி கீழ இருக்கு பாருங்க” என்றான். உஷா சிரித்துக்கொண்டே “ஆமா.. உண்மைதான்… எனக்கு அவளைவிட கொஞ்சம் அடர்த்தியான முடித்தான். ஆனால் அவளுக்கும் நல்லா அடர்த்தியான முடி… நீ அவளோட தலைமுடியை ஜடையோட மொட்டை அடிச்சதால உனக்கு அவ முடியோட அடர்த்தி தெரியல..” என்றாள். உடனே ஜேப்பீ “அட.. ஆமா…. அவங்களுக்கு ஜடை போட்டமாதிரியே மொட்டை அடிச்சேன்ல… மறந்துட்டேன்” என்றான். பதிலுக்கு உஷா ” அடர்த்தியா இருந்து என்ன பண்றது… உன்னோட கையால நாங்க எல்லோரும் மொட்டை அடிச்சுக்கணும்னு இருக்கே” என்றாள். “அது என்னோட அதிர்ஷ்டம்” என்றான் ஜேப்பீ.

இப்போது உஷாவின் தலையின் மேலும் பக்கவாட்டிலும் முழுவதுமாக மொட்டையாக இருந்தது. ஜேப்பீ உஷாவை திரும்பி உட்கார வைத்து அவளுடைய பின்னந்தலையை மொட்டை அடிக்க ஆரம்பித்தான். இடையில் மீண்டும் கொஞ்சம் தண்ணீர் எடுத்து அவளுடைய தலைமுடியில் ஊற்றி சிரைக்க ஆரம்பித்தான். அவன் கத்தியின் ஒவ்வொரு வீச்சிலும் உஷாவின் கூந்தல் கற்றைகள் தரையில் விழுந்து அவன் பாதங்களில் சரணடைந்து கொண்டிருந்தன. அவளுடைய நீளமான தலைமுடி ஈரத்துடன் அவன் கால்களில் விழுந்தது. ஜேப்பீ அனுபவித்துக்கொண்டிருந்தான். சீறீரு நேரத்தில் உஷாவின் தலைமுடி அனைத்தும் மொத்தமாக மழிக்கப்பட்டு அவளை சுற்றி படர்ந்துகிடந்தது. அவள் மேல் ஒட்டியிருந்த முடிகளை ஜேப்பீ எடுத்து விட்டான். பின்னர் கத்தியை மடக்கிவிட்டு சேரில் இருந்து எழுந்தான்.  உஷாவும் மெல்ல எழுந்தாள். தன்னை சுற்றி இருந்த தன்னுடைய தலைமுடியை பார்த்தாள். ஒருகணம் அவளுக்கே அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு அடர்த்தியான முடியை இழந்து மொட்டை தலையுடன் இருப்பது சிறிது கடினமானது. மெல்ல நடந்து சென்று அருகில் இருந்த கண்ணாடியில் தன்னுடைய மொட்டை அடிக்கப்பட்ட தலையை பார்த்தாள். அவளுக்கே மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஆனாலும் அவள் அழகாகவே தெரிந்தாள். அதே நேரத்தில் ஜேப்பீ சென்று இவ்வளவு நேரமாக அவனுடைய மொபைலில் ரெகார்ட் ஆவதை நிறுத்தினான். சுருக்கமாக ஒருமுறை பார்த்தான். மாலை மொட்டை அடிப்பதற்காக விளையாட ஆரம்பித்ததிலிருந்து, பின்னர் ஒவ்வொருவராக கீதாவிற்கு மொட்டை அடித்தது, பின்னர் அவள் அம்மாவுக்கு தலைமுடியை விரித்தபடி மொட்டை அடித்தது, பிரியாவின் நீளமான தலைமுடியை ஜடையோடு மொட்டை அடித்தது, கடைசியில் உஷாவின் அடர்த்தியான தலைமுடியை வெறும் உள்ளாடையோடு உட்காரவைத்து மடியில் கிடத்தி மொட்டை அடித்தது என அனை

உஷா: உனக்கும்தான் நான் தாங்க்ஸ் சொல்லணும். வேற வழியே இல்லாத நேரத்தில எங்க எல்லாருக்கும் நீதானா மொட்டை அடிச்சுவிட்ட. எவ்ளோ பெரிய உதவி தெரியுமா.
ஜேப்பீ: இருக்கலாம்… ஆனாலும் உங்க வீட்டில யாருக்கும் தெரியாம இதெல்லாம் ரெகார்ட் பண்ண ஹெல்ப் பண்ணி இருக்கீங்க. அதான் சொன்னேன்.
உஷா: நீ தைரியமான பையன் அதனாலதான் உன்கிட்ட நானும் தைரியமா மொட்டை அடிக்க சொன்னேன். நீயும் கூச்சப்படாம எங்க எல்லோருக்கும் மொட்டை அடிச்சுட்ட…
ஜேப்பீ: இவ்ளோ அழகான தலைமுடியோட இருக்கிற நாலு பேரு ஒரே நேரத்துல மொட்டை அடிக்கணும்னு சொன்னா… யாருதான் மாட்டேன்னு சொல்லுவாங்க.
உஷா: உண்மைதான். இந்த நாளை நீ உன்னோட வாழ்க்கையில மறக்கவே முடியாது.
ஜேப்பீ: சரிதான். கண்டிப்பா மறக்கமாட்டேன்.
உஷா ஜேப்பீயின் அருகில் வந்து அவனை ஒருமுறை கட்டி அனைத்துக்கொண்டாள். அவனை அனைத்துக்கொள்ளும்போது அவளுடைய திடமான மார்புகள் அவனை என்னவோ செய்தது. கஷ்டப்பட்டு அவனுடைய உணர்ச்சிகளை அடக்கினான். பின்னர் அவளை அருகிலிருந்த சேரில் உட்காரவைத்து அவளுடைய மொட்டை தலையை தடவினான். அவளுடைய கைகள் அவளுடைய மொட்டை தலையின் மேல் அங்குலம் அங்குலமாக தடவின. பின்னர் அவள் மொட்டை தலையில் முத்தமிட ஆரம்பித்தான். அவள் என்ன செய்கிறான் என சுதாரிப்பதற்கு முன்னர் அவன் நிறைய முத்தங்களை உஷாவின் தலையில் பதித்திருந்தான். ஆனால் உஷா ஒன்றும் சொல்லாமல் அவன் செய்கையை ரசித்தாள். ஜேப்பீ ஆசை தீர அவளுக்கு மொட்டை தலையில் முத்தம் கொடுத்தான்.
பின்னர் எழுந்து தன்னுடைய ஆடைகளை மாட்டினான். உஷாவும் களைந்த தன்னுடைய ஆடைகளை எடுத்து மாட்டினாள். தரையில் படர்ந்துகிடந்த உஷாவின் தலைமுடியை எடுக்க ஆரம்பித்தான். உஷாவும் அவனுடன் சேர்ந்து தன்னுடைய (உயிரிழந்த) அழகிய தலைமுடியை அள்ளினாள். மொட்டை தலையுடன் இனிமேல் அலுவலகம் செல்லப்போவதை என்னை முதல்முறையாக தயக்கமாக இருந்தது. அவளுடைய நீளமான தலைமுடியை அடர்த்தியாக ஜடை பின்னி அலுவலகத்திற்குள் நுழைந்தால் அனைவரின் கண்களும் அவளுடைய தலைமுடிமீதுதான் இருக்கும். இனிமேல் அந்த கண்கள் எல்லாம் இந்த மொட்டை தலையின்மேல் தான் இருக்கும் என மனத்திற்குள் நினைத்துக்கொண்டாள். அவளுடைய நீளமான முடியை கண்டு பொறாமை கொள்ளும் சில பெண்கள் இப்போது உஷாவின் மொட்டை தலையை பார்த்து சிறிது மனத்திற்குள் சந்தோசப்படுவார்கள். அவளுடைய கூந்தலுக்காகவே பின்தொடரும் சில ஆண்கள் இப்போது ஏக்கப்பெருமூச்சு விடுவார்கள். இதுபோல பல சிந்தனைகளையும்  மொட்டை அடிக்கப்பட்ட தன்னுடைய தலைமுடியுடன் சேர்த்து கட்டி வைத்துவிட்டு புன்னகையுடன் எழுந்தாள்.

ஏற்கனவே மொட்டை அடித்து வைக்கப்பட்டிருந்த மூவரின் தலைமுடியொடு சேர்த்து இப்போது உஷாவின் முடியையும் சேர்த்து வைத்துவிட்டு ஜேப்பீயும் உஷாவும் பக்கத்து காட்டேஜுக்கு சென்றனர். அங்கு அனைவரும் உஷாவை மொட்டை தலையோடு பார்த்ததும் சற்று அச்சர்யத்துடன் பார்த்தனர். பின்னர் இது எதிர்பார்த்ததுதான் என்பதுபோல சகஜமாகினர். முதலில் உஷாவின் அம்மா வந்து உஷவின் மொட்டை தலையை தடவிப்பார்த்தாள். பின்னர் அவளுடைய மொட்டை தலையை தடவி கண்களில் ஒத்திவைத்துக்கொண்டு கடவுளை வணங்கினாள். பின்னர் கீதா வந்து உஷாவின் தலையை தடவினாள். உஷா குளித்துவிட்டு வருவதற்காக பாத்‌ரூம் செல்ல தயாரானாள். பிரியா அவளை அழைத்துக்கொண்டு ஒரு தனியறைக்கு சென்றாள். பின்னர் மொட்டை அடித்த அனுபவம் பற்றி கேட்டாள். உஷா சொல்ல ஆரம்பிக்கும்முன் சுபாவும் அந்த அறைக்குள் வந்தாள். உஷா அங்கு நடந்த அனைத்தையும் இருவரிடமும் சொன்னாள். ஒவ்வொரு விஷயமாக கேட்கும்போது இருவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. மூவரும் சில்மிஷமாக பார்த்து சிரித்துக்கொண்டனர். ஆனால் உஷா ஜேப்பீயின் போனில் ரெக்கார்ட் செய்த விஷயத்தை மட்டும் சொல்லவில்லை. பிரியாவும் சுபாவும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.  பின்னர் உஷா குளிப்பதற்காக பாத்ரூம் சென்றாள். பிரியா அறையைவிட்டு வெளியே வந்தபோது ஜேப்பீ மாடிக்கு செல்வதை பார்த்தாள். சுபாவிடம் சொல்லிவிட்டு அவளும் மாடிக்கு சென்றாள். ஜேப்பீ மாடிக்கு வந்ததும் தன்னுடைய மொபைலை எடுத்து மாலை ரெக்கார்ட் செய்த வீடியோவை பார்க்க ஆரம்பித்தான். யாரோ வருவதுபோல தோன்றவும் மொபைலை ஆஃப் செய்துவிட்டு திரும்பிப்பார்த்தான். பிரியா அவனை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.

பிரியா: என்ன ஜேப்பீ… தனியா இருக்க… இங்க என்ன பண்ற?
ஜேப்பீ: சும்மா வந்தேன். நீங்க என்ன பண்றீங்க இங்க.
பிரியா: உன்கிட்ட பேசலாம்னுதான்
ஜேப்பீ: சொல்லுங்க.
பிரியா: நான் சொன்னதை ட்ரை பண்ணியா?
ஜேப்பீ: ஆமா…
பிரியா: எப்படி இருந்தது எங்க உஷா அக்காவோட தலைமுடிவாசம்.
ஜேப்பீ: அய்யோ… சூப்பரா இருந்தது. உங்களோட தலைமுடியில வந்த வாசனை மாதிரியே அவங்களோட தலைமுடியும் செம வாசனை.
பிரியா: அப்போ எனக்கு மொட்டை அடிச்சமாதிரி உஷா அக்காவுக்கும் அவளோட தலைமுடியை ஜடையோட மொட்டை அடிச்சியா?
ஜேப்பீ: இல்ல…. அவங்களோட தலைமுடியை அவிழ்த்துவிட்டு அப்புறமாதான் மூட்டை அடிச்சேன்.
பிரியா: ஓ… எங்கம்மாவுக்கு மொட்டை அடிச்சமாதிரிதான் என்னோட அக்காவுக்கும் மொட்டை அடிச்சியா?
ஜேப்பீ: இல்ல…. கொஞ்சம் வித்தியாசம். உஷா அக்காவோட தலையை என்னோட மடியில் வைச்சு மொட்டை அடிச்சேன்.
பிரியா: மடியில வைச்சா… சூப்பர்டா…. ஆனா கொஞ்சம் இடிக்குதே….
ஜேப்பீ: என்ன?
பிரியா: இல்ல… நாங்கெல்லாம் மொட்டை அடிச்சுகிட்டப்போ… எங்க தலையில தண்ணி ஊத்தி மொட்டை அடிச்சுவிட்ட. எங்க மேல எல்லாம் நல்லா ஈரமாயிருச்சு…. ஆனா உஷா அக்கவோட தலையை உன்னோட மடியில வைச்சு மொட்டை அடிச்சேன்னு சொல்ற… உன்னோட ட்ரெஸ்-ம் நனையல…. உஷா அக்கா ட்ரெஸ்-ம் நனையல… அதான் பார்த்தேன்.
ஜேப்பீ: உண்மையை சொல்லுங்க…. உஷா அக்கா அங்க நடந்ததை சொல்லிட்டாங்களா?
பிரியா: (சிரித்துக்கொண்டே) ஆமா… இப்போதான் என்கிட்டயும் சுபாகிட்டயும் சொன்னாங்க.
ஜேப்பீ: ஹஹா…. அப்புறம் எதுக்கு இப்படி என்னை கலாய்க்கிறீங்க?
பிரியா: சும்மா.. உன்னை வம்பு இழுக்கலாம்னு கேட்டேன். சரி சொல்லு… உஷா அக்காவுக்கு மொட்டை அடிக்கும்போது எப்படி இருந்தது.
ஜேப்பீ: அய்யோ… சூப்பரா இருந்தது. உங்களுக்கு தெரியாததா…. அவங்களுக்கு நல்லா அடர்த்தியான முடி…. அதுவும் அவங்களோட முடியை அவிழ்த்துவிட்டதும் தொடைவரை நீளமா இருந்தது. இவ்வளவு அடர்த்தியான, நீளமான தலைமுடியை என்னோட மடியில வைச்சு மொட்டை அடிச்சுவிட்டது என்னால மறக்க முடியாது.
பிரியா: அப்புறம்.
ஜேப்பீ: இது எல்லாத்தையும் தாண்டி மொட்டை அடிச்சு முடிச்சதுக்கு அப்புறம் அவங்களோட மொட்டை தலையில நிறைய முத்தம் கொடுத்தேன். அதையும் என்னால மறக்க முடியாது.
பிரியா: கண்டிப்பா மறக்க முடியாது…. அப்டியே மறந்தாலும்… உன்னோட மொபைல்ல ரெக்கார்ட் பண்ணியிருக்க வீடியோவை பார்த்தால் மறுபடியும் ஞாபகம் வந்திரும்.. கரெக்டா?
ஜேப்பீ: அய்யோ.. அதுவும் தெரியுமா?
பிரியா: தெரியும்… ஆனா உஷா அக்கா சொல்லல…. நாங்க கிளம்பும்போது உன்னோட மொபைல்ல இருக்கிற சார்‌ஜர்ரை எடுக்க வந்தேன்…. அதுல வீடியோ ரெக்கார்ட் ஆயிட்டு இருந்தது. உஷா அக்காதான் சார்ஜ் போட்டுவிட்டா… சரி அவளுக்கு தெரிஞ்சுதான் வீடியோ எடுக்குறேனு நினைச்சு விட்டுடேன்.
ஜேப்பீ: ரொம்ப தாங்க்ஸ்.
பிரியா: பரவாயில்ல…. உண்மையிலேயே உன்கிட்ட நான் ஒண்ணு கேட்கணும்.
ஜேப்பீ:  கேளுங்க.
பிரியா: உனக்கு என்னோட தலைமுடி பிடிச்சு இருந்ததா… இல்ல இப்போ மொட்டை தலையோட இருக்கிறது பிடிச்சுஇருக்கா?
ஜேப்பீ: ரெண்டும்தான். மொட்டை அடிச்சதுக்கு அப்புறம்தான் உங்களோட முகம் இன்னும் அழகா இருக்கு.
பிரியா: அப்போ என்னோட மொட்டை தலைக்கு முத்தம் கொடுக்கமாட்டியா? உஷா அக்காவுக்கு மட்டும்தானா?
ஜேப்பீ: ஹாஹா… கண்டிப்பா தரேன்….கிட்ட வாங்க.
பிரியா ஜேப்பீயின் அருகில் வந்தாள். ஜேப்பீ அவளை பார்த்து புன்னகைத்துவிட்டு, இரு கைகளையும் அவள் கழுத்து அருகில் கொண்டுவந்து மெல்ல பிடித்து அவளுடைய தலையை முன்புறம் குனிய வைத்தான். பின்னர் அவளின் மொட்டை அடிக்கப்பட்ட தலையில் மெல்ல முத்தமிட்டான். பிரியா சற்று கூச்சமாக உணர்ந்தாள். ஆனால் அவளுக்கு மொட்டை தலையில் ஜேப்பீ முத்தமிட்டது பிடித்தது. ஜேப்பீ பிரியாவின் மொட்டை தலையில் அனைத்து இடங்களிலும் முத்தமிட ஆரம்பித்தான். முதலில் கூச்சமாக இருந்தாலும் பிரியாவிற்கு அது பிடித்தது…. அது அவளுடைய உணர்ச்சிகளை தூண்டுவதுபோல உணர்ந்தாள். பின்னர் ஜேப்பீ முத்தமிட்டு முடித்ததும் நிமிர்ந்து அவனை பார்த்து சிரித்தாள்.
பிரியா: தாங்க்ஸ் டா…. நான் கேட்டவுடனே என்னோட மொட்டை தலையில முத்தம் கொடுத்ததுக்கு.
ஜேப்பீ: பரவாயில்லை… எனக்கும் உங்களோட மொட்டை தலையில முத்தம் கொடுக்க பிடிச்சிருக்கு.
பிரியா: உன்கிட்ட இன்னொரு விஷயம் கேட்கணும்.. தப்பா நினைக்கமாட்டியே?
ஜேப்பீ: சொல்லுங்க.
பிரியா: நாளைக்கு உன்னோட அக்கா சுபாவுக்கு மொட்டை அடிக்கும்போது நானும் உங்ககூட இருக்கலாமா?
ஜேப்பீ: ஏன்.. உங்களுக்கும் மொட்டை அடிக்கிறதை பார்க்கிற ஆர்வம் வந்திருச்சா?
பிரியா: ஆமா…. எங்களமாதிரியே சுபாவுக்கும் நல்லா அடர்த்தியான நீளமான தலைமுடி இருக்கு. அதுனால அவளுக்கு மொட்டை அடிக்கும்போது பக்கத்துல இருந்து பார்க்கணும்னு தோணுது.
ஜேப்பீ: சரி… வாங்க…. அதுல எனக்கு ஒரு உதவி இருக்கு.
பிரியா: என்ன?
ஜேப்பீ: என்னோட அக்காவோட பிரண்ட் சுமித்ரா இருக்காங்க… அவங்க என்னோட அக்காவுக்கு மொட்டை போடும்போது என்னை வீடியோ கால் பண்ணசொல்லி இருக்காங்க…. அவங்களுக்கும் எங்கக்காவுக்கு மொட்டை அடிக்கும்போது பார்க்கணும்னு ஆசை இருக்கு. நாளைக்கு நீங்க இருந்தா நீங்க போனை கையில் வைச்சு அவங்களுக்கு வீடியோ கால்-ல காட்ட சரியா இருக்கும்.
பிரியா: சூப்பர்…. சுபாவோட தலையை மொட்டை அடிக்கிறதை பார்க்க இவ்ளோபேரு ஆர்வமா இருக்காங்களா?
ஜேப்பீ: ஆமா… ஊருக்கு போனதுக்கு அப்புறம்.. சுமி அக்காவுக்கு முடி வெட்டி விடுறேன்-னு சொல்லி இருக்கேன்…. அதுக்குதான் இந்த டீல்….
பிரியா: சூப்பர்.. சுத்தி சுத்தி உனக்கு தெரிஞ்ச பொண்ணுங்க தலையில எல்லாம் கைவச்சிட்டு இருக்க…. கலக்குற போ…. அது என்ன சுமிக்கு மட்டும் முடி வெட்டுறது… பேசாம அவளுக்கும் மொட்டை அடிக்கலாம்ல.
ஜேப்பீ: இப்போதைக்கு அவங்களுக்கு முடிவெட்டுறதுதான் ப்ளான்… சம்மதம் சொன்னா மொட்டை அடிக்க வேண்டியதுதான்.
பிரியா: சரி… அப்போ நாளைக்கு பார்க்கலாம்.
ஜேப்பீ: சரி.
இருவரும் மாடியிலிருந்து கீழே வந்ததும் இருவு உணவே தயாராக இருந்தது. அனைவரும் உணவு உண்டபின் ஜேப்பீ, சுபா தவிர்த்து மீதி நால்வரும் அவர்களுடைய காட்டேஜுக்கு சென்றனர். போகும்போது உஷாவும் பிரியாவும் மட்டும் திரும்பி ஜேப்பீயை பார்த்து சிரித்துவிட்டு சென்றனர். அவர்கள் சென்றபின் ஜேப்பீ அங்கு எடுத்த வீடியோவை சுபாவிடம் காட்டினான். சுபா பொறுமையாக பார்த்துவிட்டு மொபைலை அவனிடம் திருப்பி கொடுத்தாள். அக்காவிடம் நாளை அவளுக்கு எப்படி மொட்டை அடிப்பது எனக்கேட்டான். அவள் புன்னகையுடன் அருகிலிருந்த மேஜையை காட்டினாள். அங்கு அவனுக்கு மிகவும் பிடித்த ஒரு ரோஸ்நிற புடவை இருந்தது. ஜேப்பீக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அந்த புடவையை உடுத்திக்கொண்டு மொட்டை அடித்துக்கொள்ளப்போவதாக சுபா கூறினாள். ஜேப்பீக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை… அக்காவை கட்டிப்பிடித்து அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான். “இதேமாதிரி நாளைக்கு என்னோட தலையை மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் என்னோட மொட்டை தலையிலயும் முத்தம் கொடுக்கணும்” என்று கூறிவிட்டு அவனைபார்த்து கண்ணடித்தாள். அவன் புரிந்துகொண்டு சிரித்தான். பின்னர் இருவரும் தூங்கசென்றனர். அங்கு சென்றதும் ஜேப்பீ “அக்கா… இன்னைக்கு நான் உன்கூட படுத்துக்கவா… உன்னோட ஜடையை பிடிச்சுக்கிட்டே தூங்குறேன்” என்றான். சுபாவும் சரி என்றாள். படுப்பதற்குமுன் சுபாவை திரும்பி நிற்கவைத்து அவளுடைய அடர்த்தியான ஜடையை கைகளில் அள்ளி எடுத்து ஆசைதீர முத்தமிட்டான். பின்னர் சுபா படுத்துக்கொண்டு தன்னுடைய ஜடையை எடுத்து பின்னால் போட்டாள். அவளுடைய கனமான ஜடை மெத்தைமேல் பொத்தென்று விழுந்தது. அவள் பின்னால் ஜேப்பீ படுத்துக்கொண்டு அவளுடைய ஜடையை கையில் எடுத்து இறுக்கிப்பிடித்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தான். தன்னுடைய ஜடை தம்பியின் கையில் இறுக்கமாக மாட்டியிருப்பதை சுபா உணர்ந்தாள். புன்னகைத்துவிட்டு கண்களை மூடினாள். சிறிது நேரத்தில் தூங்கிவிட்டாள். ஜேப்பீ மறுநாள் காலை சுபா புடவை அணிந்துகொண்டு உட்கார்ந்து இருக்க… இவன் அவளுடைய ஜடையை பிறிததுவிட்டு மொட்டை அடிப்பதுபோல கனவுகாண தொடங்கினான்….

சுபா & ஜேப்பீ - பகுதி - 5

அனைவரும் மறுபடி வட்டமாக அமர்ந்தனர். கீதா தன் கையில் தலையணையை தயாராக வைத்திருந்தாள். சுபா பாடலை துவங்கியதும் அந்த தலையணை ஒவ்வொருவர் கையாக மாறி பயணித்தது. பாடல் முடியும் தருவாயில் மீண்டும் ஒரு பரப்புரப்பு நிலவியது. பாடல் முடிந்தபோது தலையணை சுபாவின் கைகளில் வந்து நின்றது. சுபா சிரித்துக்கொண்டே எழுந்து சென்று ஒரு சீட்டை எடுத்தாள். சுபா சீட்டை பிறிது பார்த்துவிட்டு உஷாவையும் பிரியாவையும் மாறி மாறி பார்த்தாள். அனைவரும் அவளோடு பார்த்துக்கொண்டிருக்க “ஜெயந்தி” என்று கூறினாள். மீண்டும் ஒருமுறை எல்லோரும் “ஓ”வென்று கத்தினர். ஜெயந்தி சிரிப்புடன் எழுத்தாள்.மெல்ல தன்னுடைய ஜடையை அவிழ்த்துவிட்டுக்கொண்டே நடந்து  வந்து பலகையியல் அமர்ந்தாள். ஜடையை முழுவதுமாக அவிழ்த்துவிட்டபின் தலைமுடியை உதறிவிட்டு குனிந்தாள். அப்போது கீதாவும் பிரியாவும் ஒருவரையொருவர் பார்த்து கண்ணாடித்தனர். பின்னர் மெல்ல அவர்களும் ஜெயந்தியின் அருகில் வந்தனர்.
கீதா: அம்மா… உங்களோட தலைமுடியில நாங்க தண்ணி ஊத்தவா?
ஜெயந்தி: ஏன்டி…. இந்தபையனுக்கு அதெல்லாம் தெரியாதா? உனக்கு அவன்தான மொட்டை அடிச்சான்.
பிரியா: அதெல்லாம் சரிதான்… ஆனாலும் ஒரு சின்ன ஆசைதான்.
ஜெயந்தி: நீயுமா பிரியா?
பிரியா: சும்மாதான்…..
ஜெயந்தி: எனக்கு ஒண்ணும் இல்ல. அவன்கிட்ட கேட்டுக்கோ.
கீதா: ஜேப்பீ… நாங்க அம்மாவோட தலைமுடியில தண்ணி ஊத்துறதுல உனக்கு எதுவும் இல்லையே?
ஜேப்பீ: அதெல்லாம் ஒண்ணும் இல்ல. ஆனால் நிறைய தண்ணி ஊத்துங்க…. அப்போதான் எனக்கு மொட்டை அடிக்க கொஞ்சம் ஈஸீயா இருக்கும்.
பிரியா: அப்போ நீயும் இங்க வா. நாங்க சரியா பண்றோமானு பாரு….
ஜேப்பீ: சரி.
சொல்லிவிட்டு கீதாவும் பிரியாவும் அழுக்கு ஒரு பக்கம் குனிந்து முழங்காலிட்டு அமர்ந்தனர். பிரியா தண்னுடைய ஜடையை முன்னால் எடுத்து போட்டு அமர்ந்தாள். ஜேப்பீ ஜெயந்தியின் முன் ஸ்டூல்-ல் அமர்ந்தான். அவனுக்கு முன்னால் ஜெயந்தி இடுப்பளவு தலைமுடியை விரித்துவிட்டு தலையை குனிந்து அமர்ந்திருந்தாள். ஜெயந்தியின் இடதுபுறத்தில் பிரியா நீளமான ஜடையை முன்னாடி எடுத்து போட்டவாறு இருந்தாள், வலதுபுறத்தில் கீதா மொட்டை தலையுடன்  இருந்தாள். பிரியாவும் கீதாவும் ஆளுக்கு ஒரு பக்கம் தண்ணீரை எடுத்து ஜெயந்தியின் தலைமுடியில் ஊற்றி தடவிக்கொண்டிருந்தனர். ஜேப்பீ அந்த நேரத்தில் கத்தியை எடுத்து அதில் வேறு ஒரு பிளேடை சொருகினான். பின்னர் கத்தியை மடக்கிவிட்டு நிமிர்ந்தபோது சுபாவும் உஷாவும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஜெயந்தி: உஷா…. எனக்கு மொட்டை அடிக்கிறதுல எவ்ளோ ஆர்வமா இருக்காளுங்க பாரு.
உஷா: (சிரித்துக்கொண்டே) நீங்க எங்க எல்லாரோட தலையையும் மொட்டை அடிக்க சொன்னீங்கல. அதுமாதிரிதான்.
ஜெயந்தி: அப்போ இதெல்லாம் உங்க ப்ளானா?
உஷா: ப்ளான்-லாம்  ஒண்ணும் இல்ல. ஏதோ ஆசையா செய்றாங்க… விடுங்க.
ஜெயந்தி: அதுவும் சரிதான். என்னோட பொண்ணுங்கதான…. என்னோட முடியில நல்லா தண்ணி ஊத்தட்டும்.
உஷா: கவலைப்படாம இருங்க.
ஜெயந்தி: (கீதா, பிரியாவிடம்) போதும்டி தண்ணி ஊத்துறது. சீக்கிரம் ரெண்டுபக்கமும் கொண்டா போட்டு விடுங்க. நேரமாச்சு…. மொட்டை அடிக்கலாம். இந்த தம்பி வெயிட் பண்ணுது.
கீதா: அம்மா… கொண்டையெல்லாம் வேணாம். அப்படியே மொட்டை அடிக்கலாம்.
ஜெயந்தி: விளையாடாத கீதா. மொட்டை அடிக்க கஷ்டமா இருக்கும். அதுவும் இல்லாம முடியெல்லாம் கீழ அதிகமா விழும்.
பிரியா: ஜேப்பீ…. கொண்டை போடாம மொட்டை அடிக்க உனக்கு கஷ்டமா இருக்குமா?
ஜேப்பீ: அதெல்லாம் உண்ணும் இல்லை. ஈஸீதான்.
கீதா: அப்புறம் என்னமா… அப்படியே மொட்டை அடிக்கலாம்.
ஜெயந்தி: உங்க விளையாட்டுக்கு ஒரு அளவே இல்ல. ஏதோ பண்ணுங்க. சீக்கிரமா மொட்டை அடிச்சா ரெடி.
பிரியா: ஜேப்பீ… இந்த ரவுண்டு எங்கம்மாஉக்கு மொட்டை அடிக்கணும். என்னோட தலையில கத்தியை வைச்சுறாத..
ஜேப்பீ: ஹாஹா…. அப்போ ரொம்ப உங்கம்மா பக்கத்துல உங்களோட தலையை கொண்டுவராதீங்க. அப்புறம் ஒரே டைம்ல ரெண்டு மொட்டை ஆயிடும்.
பிரியா: அப்போ நான்கொஞ்சம் தள்ளியே இருக்கேன்.
ஜேப்பீ: (ஜெயந்தியிடம்) அம்மா.. நீங்க குனிங்க.
ஜேப்பீ ஜெயந்தியின் தலையில் கைவைத்து குனியவைத்தான். கத்தியை ஜெயந்தியின் உச்சந்தலையில் வைத்து சிரைக்க ஆரம்பித்தான். பிரீயாவைன் கண்கள் ஆர்வமாக அவள் அம்மாவின் தலையை கவனித்துக்கொண்டிருந்தாள். கீதா எழுந்து வந்து ஜேப்பீயின் பின்பக்கம் நின்று பார்த்தாள். நல்ல வேளையாக யாரும் மொபைல் காமிராவை மறைக்கவில்லை. ஜேப்பீயின் கத்தி ஜெயந்தியின் தலையில் கபடி ஆடிக்கொண்டிருந்தது. அவளுடைய ஒவ்வொரு வீச்சுக்கும் ஜெயந்தியின் தலைமுடி அவளுடைய தலையிலிருந்து விடுதலையாகிக்கொண்டிருந்தது. ஜெயந்தியின் தலைமுடி கற்றை கற்றையாக வந்து தரையில் விழுந்தது. பிரியாவின் கைகள் அவளருகே வந்து விழுந்த முடிக்கற்றைகளை எடுக்க முயற்சி செய்தது. கீதா “இப்போ எடுக்காத… மொத்தமா மொட்டை அடிக்கட்டும்” என்று சொல்லி பிரியாவின் கையை தட்டிவிட்டாள். ஜேப்பீ-க்கு இப்போது  மொட்டை அடிப்பது பழகிவிட்டது. மிகவும் அநாயாசமாக அவனுடைய கத்தி ஜெயந்தியின் தலையில் விளையாடியது. சில நேரங்களில் அவளுடைய முடியை மழித்துவிட்டு தன்னுடைய கையாலேயே அந்த முடியை எடுத்து கீழே போட்டான். அவன் மொட்டை அடித்து விளையாடுவதை சுபா ரசித்துக்கொண்டிருந்தாள். ஜேப்பீ ஜெயந்தியின் முன்தலையை மொட்டை அடித்தபின் அவளை திரும்பி உட்கார சொன்னான். அவள் திரும்பி உட்கார்ந்த பின் மறுபடி சிரைக்க ஆரம்பித்தான். மேலும் 3-4 நிமிடங்களில் ஜெயந்தியின் தலை முழுவதுமாக மொட்டையானது. அவள் தோள்பட்டை முழுவதும் ஈரமாக இருந்தது. கீதா அம்மாவின் முதுகில் ஒட்டி இருந்த முடியை எடுத்து விட்டாள். ஜெயந்தி கண்களை மூடி பெருமாளுக்கு நன்றி சொல்லிவிட்டு எழுந்தாள். பிரியா கீழே சிதறி இருந்த ஜெயந்தியின் தலைமுடியை அள்ளினாள். உஷா ஒரு துணியை கொடுக்கவும் அதில்  ஜெயந்தியின் மொட்டை அடிக்கப்பட்ட முடியை முடிந்துவைத்தாள். உஷா அம்மாவின் மொட்டை தலையை தடவி ரசித்தாள். பிரியா கீதாவின் முடியோடு ஜெயந்தியின் முடியையும் வைத்தாள்.
சுபா: அப்போ அடுத்த ரவுண்ட் கேம்-க்கு போலாமா?
உஷா: போலாம்….
பிரியா: அக்கா.. இன்னும் நீயும் நானும்தான் மொட்டை அடிக்கணும்.
உஷா: யாருக்கு அடுத்த வாய்ப்புனு பார்க்கலாம்.
சுபா: தலையணை எடுங்க.
கீதா: அம்மா… இப்போ நீங்கதான் ஸ்டார்ட் பண்ணனும்.
ஜெயந்தி: நான் எதுக்குடி. வேற யாராச்சும் ஸ்டார்ட் பண்ணுங்க.
பிரியா: அதெல்லாம் முடியாது.
ஜெயந்தி: சரி… நானே ஸ்டார்ட் பண்ணுறேன்…
மறுபடி சுபா பாடலை துவங்கியதும் தலையணை சுற்றிவர ஆரம்பித்தது. பாடல் முடியும்போது எல்லோரும் ஆவலாக பார்த்துக்கொண்டிருக்க பாடல் முடிந்ததும் தலையணை கீதாவின் கைகளில் வந்து நின்றது. கீதா எழுந்து சென்று ஒரு சீட்டை எடுத்தாள். புன்முறுவலுடன் உஷாவை நோக்கி நடந்தாள். உஷாவின் அருகில் சென்று அவளுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டாள். அவளுடைய ஜடையை பிடித்துக்கொண்டு “உன்னோட ஜடைக்கு இன்னும் நேரம் இருக்கு” என்று சொல்லி சீட்டை பிரித்துக்காண்பித்தாள். “பிரியா” என எழுதியிருந்தது. பிரியா சற்று ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு எழுந்துவந்து கீதாவின் மொட்டை தலையில் செல்லமாக ஒரு குட்டு வைத்தாள். கீதா பிரியாவின் ஜடையை இழுத்து “போய் சீக்கிரமா உட்காரு… அடுத்த மொட்டை உனக்குதான்” என்றாள். பிரியா எழுந்து மொட்டை அடிக்க வைத்திருந்த பலகை அருகே சென்றாள். ஜேப்பீயும் அவளருகே வந்தான்.
கீதா: பிரியா… உன்னோட ஜடையை நான் பிரிச்சுவிடவா?
பிரியா: வேண்டாம்.
ஜேப்பீ: அப்போ நீங்களே உங்க ஜடையை அவிழ்த்து விடுங்க.
பிரியா: இல்ல ஜேப்பீ… ஜடையை அவிழ்க்க வேண்டாம். அப்பிடியே மொட்டை அடிக்கிறயா?
ஜேப்பீ: சரி.
ஜெயந்தி: அப்படியே மொட்டை அடிக்க கஷ்டமா இருக்காதா?
ஜேப்பீ: இல்லமா. இவங்க நடுவகிடு எடுத்துதான ஜடை பின்னி இருக்காங்க. அதுனால கஷ்டமா இருக்காது.
உஷா: அதுவும் சரிதான். அவ என்னைமாதிரி வகிடு இல்லாம தலைமுடியை தூக்கிவாரி தலைசீவமாட்டாள். அதுனால அவளுக்கு ஜடையோட மொட்டை அடிக்கிறது கஷ்டம் இல்ல.
கீதா: மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் ரொம்ப ஈஸீயா இருக்கும். ஜஸ்ட் இவ ஜடையை அப்படியே எடுத்து துணியில கட்டை வைக்கலாம்.
ஜெயந்தி: ஏதோ ஒண்ணு… சீக்கிரமா மொட்டை அடிங்க…. பிரியா… நீ உட்காருடி.
பிரியா துப்பட்டாவாய் கழத்தி அருகில் வைத்துவிட்டு ஜேப்பீயின் முன் இருந்த பலகையில் அமர்ந்தாள். அவன் எதுவும் சொல்வதற்கு முன்னாலேயே தலையை குனிந்து கொண்டாள். ஜேப்பீ வலது கையால் பிரியாவின் ஜடையை எடுத்து முன்னால் போட்டான். அவளுடைய ஜடை அவள் மடியில் வந்து விழுந்தது. பிரியா ஜடையை கையில் பிடித்து பின்னலை தடவிக்கொடுத்தாள். ஜேப்பீ தன்னுடைய இடது கையை எடுத்து பிரியாவின் பின்கழுத்தில் ஜடையின் அடியில் கைவிட்டு அவளுடைய கழுத்தை பிடித்தான். அதே நேரத்தில் வலதுகையால் தண்ணீரை எடுத்து அவளுடைய தலைமுடியில் ஊற்றினான். அவன் தலையில் ஊர்திய தண்ணீர் அவள் ஜடை வழியாக தவழ்ந்து வழிந்தது. ஜேப்பீ நிறைய தண்ணீர் எடுத்து பிரியாவின் முடியை அதிக ஈரமாக்கினான். பிரியாவின் முகத்திலும், கழுத்திலும் தண்ணீர் வடிந்துகொண்டு இருந்தது. பிரியாவின் ஜடை பாதி ஈரமாக இருந்தது. ஜடையின் மேல் பகுதி அத்த ஈரத்துடனும், ஜடையின் வால் பகுதி ஈரமில்லாமலும் இருந்தது. ஜேப்பீ பிரியாவின் ஜடையை கைகளில் வாங்கினான். அவள் ஜடையில் இன்னும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி தடவினான். இப்போது பிரியாவின் ஜடை முழுவதுமாக ஈரமாக இருந்தது.
பிரியா நிமிர்ந்து பார்த்தாள். ஜேப்பீ இப்போது கத்தியை எடுத்து பிரியாவின் கண்முன் விரித்தான். அதிலுள்ள பிளேடை எடுத்துவிட்டு புதிய பிளேடை சொருகினான். இந்த முறை பிரீயாவை திரும்பி உட்காரசொல்லி அவளின் இடது புறத்தை முதலில் மொட்டை அடிக்க நினைத்தான். பிரியாவின் நெற்றி வகிடில் கத்தியை வைத்து சிரைக்க ஆரம்பித்தான். பிரியா தன்னையும் அறியாமல் மொபைல் காமிரா-வுக்கு நேராக அமர்ந்திருந்தாள். ஜேப்பீயின் கத்தி பிரியாவின் தலைமுடியை மழித்துக்கொண்டிருந்தது. அவன் இடதுகையை பிரியாவின் தலையின் வலதுபுறம் வைத்திருந்தான். வலது கையால் அவளுக்கு மொட்டை அடித்துக்கொண்டிருந்தான். பிரியாவின் தலைமுடி கொஞ்சம் கொஞ்சமாக சிரைத்து தனியே வந்துகொண்டிருந்தது. கீதா எழுந்து வந்து பிரியாவின் அருகில் நின்று பார்த்தாள். ஜேப்பீ பிரியாவின் காது மடல் அருகே இருந்த முடியை மழித்து விட்டான். பின்னர் மெல்ல பிரியாவின் பின்னால் சென்றான். அவளுடைய உச்சந்தலையில் வைத்து பின்னால் இருந்த தலைமுடியை மொட்டை அடிக்க ஆரம்பித்தான். மேலிருந்து சிரைத்துக்கொண்டே வந்து கழுத்தில் சிரைக்கும்போது பிரியாவின் தலையை மேலும் குனிய வைத்து மொட்டை அடித்தான். “நல்லா குனிஞ்சுக்கோ பிரியா… அப்போதான் ஈஸீயா மொட்டை அடிக்க முடியும்” என்று கீதா கூறினாள். “எனக்கு தெரியும்… நீ போடி” என்று பிரியா சிரித்துக்கொண்டே சொன்னாள். ஜேப்பீ பிரியாவின் தலையை பின்புறம் சிரைத்துவிட்டு வலதுபுறம் வந்தான். இப்போது தன்னுடைய ஜடை கனமாக இருப்பதுபோல பிரியாவுக்கு தோன்றியது. ஜேப்பீ மிகவும் அருகாமையில் இருப்பதை பிரியா கவனித்தாள். ஜேப்பீ பிரியாவின் தலையை மொட்டை அடித்துக்கொண்டே அவள் கூந்தலின் வாசனையை அனுபவித்துக்கொண்டிருந்தான். அவள் சிரித்துக்கொண்டே எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.
ஜேப்பீ அடுத்த இரண்டு நிமிடங்களில் பிரியாவின் தலையை மொட்டை அடித்து முடித்தான். அவனுடைய கத்தியின் கடைசி வீச்சில் பிரியாவின் ஜடை மொத்தமாக அவள் மடியில் விழுந்தது. ஜேப்பீ பிரியாவின் தலையை ஒருமுறை நன்றாக தடவிப்பார்த்தான். அவன் தன்னுடைய மொட்டை தலையை ரசிக்கிறான் என புரிந்துகொண்டு பிரியா அவனை எதுவும் சொல்லவில்லை. பின்னர் ஒரு கையில் தன்னுடைய ஜடையை எடுத்துக்கொண்டு எழுந்தாள். ஜெயந்தி ஒரு துணியை எடுத்து “பிரியா…உன்னோட முடியை இதுல கட்டு” என்றாள். பிரியா அந்த துணியை வாங்கி ஜேப்பீயின் கைகளில் கொடுத்து “ஜேப்பீ… இந்த என்னோட முடியை இந்த துணியில மடிச்சு காட்டு” என்றாள். ஜேப்பீ பிரீயாவைன் கைகளில் இருந்து அவளுடைய ஜடையை வாங்கினான். அவளுடைய ஜடை ஈரமாகவும் கனமாகவும், நீளமாகவும் இருந்தது. பிரியாவன் அடர்த்தியான ஜடையை ஒரு முறை முழுவதுமாக தடவினான். அவள் ஜடையிலிருந்து நீர் துய்கள் கீழே விழுந்தது. பின்னர் அவளுடைய ஜடையை மெல்ல கொண்டா போடுவதுபோல சுருட்டினான். ஒரு பந்துபோல பிரியாவின் தலைமுடியை உருட்டி அந்த துணியில் வைத்து காட்டினான். பின்னர் அதை கீதா, ஜெயந்தியின் தலைமுடி அருகே வைத்தான்.
கீதா: உஷாக்கா இன்னும் நீ மட்டும்தான் பாக்கி…  அடுத்த மொட்டை உனக்குத்தான்.
உஷா: தெரியும்டி… இரு வறேன்.
ஜெயந்தி: கீதா… உஷா மொட்டை அடிக்க உட்காரட்டும். நீ போய் குளிச்சுட்டு வா.
கீதா: அம்மா.. ப்ளீஸ் மா. அக்காவுக்கு மொட்டை அடிக்கிறதை பார்த்துட்டு போறேன்.
ஜெயந்தி: இதுல என்ன டி இருக்கு. போய் குளி.
கீதா: நான் மாட்டேன்.
பிரியா: விடுமா. நான் போய் குளிக்கிறேன்.
ஜெயந்தி: யாராவது போய் முதல்ல குளிங்க.
சுபா: சரி… அப்போ நான் கிளம்புறேன்… போய் நைட்டுக்கு சமைக்கணும்.
ஜெயந்தி: என்னமா… அவசரம். இங்க இரு… நைட்டு சாப்பிட்டு போகலாம்.
சுபா: பரவாயில்லைமா… அதுனால ஓனும் இல்ல.
(பிரியா அவசரமாக வந்தாள்)
பிரியா: அம்மா… பாத்ரூம்ல சுடுதண்ணி வரலை. ரொம்ப சில்லுனு வருது.
ஜெயந்தி: அய்யோ… அப்புறம் எப்படி குளிக்கிறது? உஷா நீ கொஞ்சம் என்னனு பாரு.
உஷா: சரி பார்க்கிறேன்.
(உஷா பாத்ரூம் சென்று பார்த்துவிட்டு வெளியே வந்தாள்)
உஷா: அங்க ஹீட்டர் வேலை செய்யலை.
ஜெயந்தி: இப்போ என்னடி பண்றது.
உஷா: உன்னோட Guest house -ல ஹீட்டர் வேலை செய்யுதா?
சுபா: ஆமா.. வேலை செய்யுதே.
உஷா: அப்போ நீ இவங்களை கூட்டிட்டு உன்னோட Guest House-க்கு போ. இவங்க முதல்ல குளிக்கட்டும். பின்னாடியே நான் மொட்டை போட்டுட்டு வறேன்.
சுபா: சரி.
ஜெயந்தி: (உஷா, ஜேப்பீயை பார்த்து) நீங்க ரெண்டு பேரும் பயப்படாம இருப்பீங்களா?
உஷா: நாங்க என்ன குழந்தையா? நீங்க சீக்கிரம் குளிங்க. நாங்க வறோம்.
கீதா: நான் வேணும்னா உங்களுக்கு துணைக்கு இங்க இருக்கவா?
ஜெயந்தி: (கீதாவின் காதை மெல்ல திருகிவிட்டு) முதல்ல மொட்டை போட்டது நீதான். அதுனால நீதான் முதல்ல குளிக்கணும்.
பிரியா: அப்போ இருங்க நான் நமக்கு தேவையான ட்ரெஸ் எடுத்துட்டு வறேன்.
ஜெயந்தி: சரி.
பிரியா: அந்த ஸூட்கேஸ் ஸிப் கஷ்டமா இருக்கும். ஜேப்பீ நீ கொஞ்சம் என்கூட வா.
ஜேப்பீ: சரி.
இருவரும் உள் அறைக்கு சென்றனர். பிரியா ஒரு பெட்டியை திறந்து துணியை எடுத்து விட்டு பெட்டியை மூடினாள். ஜேப்பீ அதன் ஸிப்பை சற்று சிரமப்பட்டு மூடினான்.
பிரியா: ஜேப்பீ… என்னோட மொட்டை தலை நல்லா இருக்கா?
ஜேப்பீ: ரொம்ப அழகா இருக்கு. ஏன்?
பிரியா: இல்ல.. மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் நீ என்னோட தலையை தடவிப்பார்த்தயே அப்போவே கவனிச்சதேன்.
ஜேப்பீ: சும்மா.. ஆசையா இருந்தது. அதான்.
பிரியா: இப்போ வேணும்னா நல்ல தடவிப்பாரு… நான் இப்படி உட்கார்ந்துகிறேன்.
ஜேப்பீ: அதெல்லாம் வேணாம்.
பிரியா: அப்புறம் என்னோட முடி நல்ல வாசனையா இருந்ததா?
ஜேப்பீ: ஆமா.
பிரியா: நீ என்னோட தலைமுடியோட வாசனையை அனுபவிக்கிறதையும் கவனிச்சேன்.
ஜேப்பீ: உங்களோட முடி செம்ம வாசனையா இருந்துச்சு.
பிரியா: அது என்னோட ஷாம்பூ அப்படி.
ஜேப்பீ: சூப்பரா இருக்கு.
பிரியா: உஷாக்காவும் அதே ஷாம்பூதான் போடுவா… அவளுக்கு மொட்டை அடிக்கும்போது அவளோட தலைமுடியை நல்ல மோந்துபாரு…. செம்ம வாசனையா இருக்கும்.
ஜேப்பீ: கண்டிப்பா.
இருவரும் அங்கிருந்து வந்தவுடன் சுபா, ஜெயந்தி, கீதா, பிரியா ஆகிய நால்வரும் சுபாவின் Gust house-க்கு கிளம்பினர். அப்போது ஜெயந்தி உஷாவை அழைத்து சீக்கிரமாக மொட்டை அடித்து முடித்துவிட்டு வருமாறு கூறிவிட்டு கதவை சாத்திவிட்டு போனாள். அனைவரும் கிளம்பியவுடன் உஷா தன்னுடைய மொபைலை எடுத்து சுபாவுக்கு “Dont send them come back until i come there. Want to enjoy my smooth head shave alone” என்று மேசேஜ் அனுப்பினாள். உடனடியாக சுபா “Ok. Sure. Enjoy” என்று பதிலனுப்பினாள். உஷா “Thank you” என மேசேஜ் அனுப்பிவிட்டு மொபைலை வைத்தாள். ஜேப்பீ உஷாவை பார்த்துக்கொண்டிருக்க உஷா தன்னுடைய நீளமான ஜடையை முன்னால் எடுத்துப்போட்டுக்கொண்டே நடந்து ஜேப்பீயின் அருகில் வந்தாள். அருகில் வந்ததும் தன்னுடைய ஜடையை எடுத்து ஜேப்பீயிடம் நீட்டினாள். அவன் கைகள் அவனையும் அறியாமல் உஷாவின் ஜடையை ஏந்தியது. உஷாவின் தலைமுடியில், பிரியாவின் தலைமுடியிலிருந்து வந்த அதே வாசம் அவனை தூண்டியது.  “மொட்டை அடிக்கலாமா” என உஷா கேட்டபோது ஜேப்பீ சற்று தடுமாறி மெல்லிய குரலில்  “சரி” என்றான். உஷா ஜேப்பியிடம் கண்களால் மொட்டை அடிக்கும் பலகையை காட்டினாள். உஷா நடக்க.. அவள் பின்னால் ஜேப்பீ நடந்து சென்றான். உஷா தண்னுடைய ஜடையை எடுத்து பின்னால் போட்டுவிட்டு நடந்தாள். அவளுடைய ஜடை ஜேப்பீயின் மேல் விழுந்தது. ஜேப்பீ உஷாவின் ஜடையை மீண்டும் கையில் பிடித்துக்கொண்டே நடந்தான்.
சுபா, ஜெயந்தி, கீதா, பிரியா ஆகிய நால்வரும் சுபாவின் Gust house-க்கு கிளம்பினர். அப்போது ஜெயந்தி உஷாவை அழைத்து சீக்கிரமாக மொட்டை அடித்து முடித்துவிட்டு வருமாறு கூறிவிட்டு கதவை சாத்திவிட்டு போனாள். அனைவரும் கிளம்பியவுடன் உஷா தன்னுடைய மொபைலை எடுத்து சுபாவுக்கு “Dont send them come back until i come there. Want to enjoy my smooth head shave alone” என்று மேசேஜ் அனுப்பினாள். உடனடியாக சுபா “Ok. Sure. Enjoy” என்று பதிலனுப்பினாள். உஷா “Thank you” என மேசேஜ் அனுப்பிவிட்டு மொபைலை வைத்தாள். ஜேப்பீ உஷாவை பார்த்துக்கொண்டிருக்க உஷா தன்னுடைய நீளமான ஜடையை முன்னால் எடுத்துப்போட்டுக்கொண்டே நடந்து ஜேப்பீயின் அருகில் வந்தாள். அருகில் வந்ததும் தன்னுடைய ஜடையை எடுத்து ஜேப்பீயிடம் நீட்டினாள். அவன் கைகள் அவனையும் அறியாமல் உஷாவின் ஜடையை ஏந்தியது. உஷாவின் தலைமுடியில், பிரியாவின் தலைமுடியிலிருந்து வந்த அதே வாசம் அவனை தூண்டியது.  “மொட்டை அடிக்கலாமா” என உஷா கேட்டபோது ஜேப்பீ சற்று தடுமாறி மெல்லிய குரலில்  “சரி” என்றான். உஷா ஜேப்பியிடம் கண்களால் மொட்டை அடிக்கும் பலகையை காட்டினாள். உஷா நடக்க.. அவள் பின்னால் ஜேப்பீ நடந்து சென்றான். உஷா தண்னுடைய ஜடையை எடுத்து பின்னால் போட்டுவிட்டு நடந்தாள். அவளுடைய ஜடை ஜேப்பீயின் மேல் விழுந்தது. ஜேப்பீ உஷாவின் ஜடையை மீண்டும் கையில் பிடித்துக்கொண்டே நடந்தான்.
ஜேப்பீ: அக்கா…. மொட்டை அடிக்கலாமா?

உஷா: கண்டிப்பா…. நீதான் கத்தி வாங்கின கடையிலயே எனக்கு ஒரு நாலஞ்சு தடவை மொட்டை அடிச்சியே.

ஜேப்பீ: அது சும்மா அடிச்சு பார்த்த மொட்டை. இப்போ நிஜமாவே மொட்டை அடிக்கலாம்.

உஷா: இதுவரைக்கும் மூணுபெருக்கு மொட்டை அடிச்சிருக்க…. உனக்கு யாரோட முடி ரொம்ப பிடிச்சது?

ஜேப்பீ: மூணு பேருக்குமே நல்ல அழகான முடி…. எல்லாருக்குமே மொட்டை அடிக்கும்போது நல்லாத்தான் இருந்தது.

உஷா: இருந்தாலும் அதுல யாருக்கு மொட்டை அடிக்கும்போது நல்லா அனுபவிச்ச?

ஜேப்பீ: பிரியா.

உஷா: ஏன்… அவளோட தலைமுடியில என்ன ஸ்பெசல்?

ஜேப்பீ: அவங்களோட தலைமுடி ரொம்ப வாசனையா இருந்தது.

உஷா: உனக்கு அவளோட தலைமுடியோட வாசனை ரொம்ப பிடிச்சு இருந்ததா?

ஜேப்பீ: ஆமா…. அவங்க தலைமுடியை மொட்டை அடிக்கும்போது என்னைய ரொம்ப சுண்டி இழுத்தது.

உஷா: நானும் பிரியாவும் ஒரே ஷாம்பூதான் யூஸ் பண்ணுவோம் தெரியுமா?

ஜேப்பீ: தெரியுமே.

உஷா: எப்படி?

ஜேப்பீ: நான் உங்களோட வண்டி-ல வரும்போது உங்களோட தலைமுடியிலயும் அதே வாசனை இருந்தது.

உஷா: அப்போவே நீ என்னோட முடியை மோந்து பார்த்திட்டியா?

ஜேப்பீ: ஆமா. அதுனாலதான் நான் உங்களோட முடியை தொட்டுப்பார்க்க கேட்டேன்.

உஷா: அப்புறம்.

ஜேப்பீ: மறுபடியும் உங்களோட முடியை தொட்டு பார்க்கணும்னு தோணுச்சு.

உஷா: ம்ம்

ஜேப்பீ: நான் உங்களோட முடியை தொட்டு பார்க்கிறது உங்களுக்கு பிடிக்கும்னு எனக்கு தெரிஞ்சது. அதுனாலதான் கத்தியை விரிக்கும்போது உங்களை கேட்காம உங்களோட தலையை குனிய வைச்சு அப்படியே உங்க தலைமுடியை தொட்டுப்பார்த்தேன்.

உஷா:  எப்போடா என்னோட தலையில கத்தியை வைக்கலாம்னு பார்த்திருக்க… இல்லையா?

ஜேப்பீ: உண்மையை சொல்லுங்க…. உங்களுக்கு நான் உங்க தலையில கத்தியை வைச்சது பிடிக்கலையா?
உஷா: பிடிக்கலைனு சொல்லமாட்டேன். ஆனா நான் திடீர்னு நீ என்னோட தலையை குனியவைச்சு கத்தியை என்னோட தலைமுடில வைச்சு பார்ப்பேனு எதிர்பார்க்கலை.

ஜேப்பீ: ஹாஹா… நானும் எதிர்பார்க்கலை. ஆனா உங்க தலைமுடில கத்தியை வைச்சா எப்படி இருக்கும்னு தோணுச்சு. அதான் யோசிக்காம உடனே வச்சுட்டேன்.

உஷா: ஆனா… உனக்கு ரொம்ப தைரியம்டா. 

ஜேப்பீ: ஏன்க்கா அப்படி சொல்றீங்க?

உஷா: இன்னைக்குதான் என்னைய பார்த்திருக்க. ஆனால் என்னோட முடியை தொட்டு பார்க்கணும்னு கூச்சபடாம கேட்கிற…. என் பின்னால உட்கார்ந்து என்னோட ஜடையை எடுத்து என்னோட தலைமுடியை மோந்துபார்த்து நல்ல வாசனையா இருக்குனு சொல்லுற. திடீர்னு ஒரு கத்தியை எடுத்து என்னோட தலையில வைக்கிற….
ஜேப்பீ: அப்படி பார்த்தா நீங்கதான் என்னைவிட தைரியமானவங்க.

உஷா: எப்படி?

ஜேப்பீ: இன்னைக்கு காலைல பார்த்த என்கிட்ட உங்க அம்மா, தங்கச்சியோட தலைமுடியை கொடுத்து மொட்டை அடிக்க சொல்றீங்க. நான் உங்க தலைமுடியை கேட்டபோது யோசிக்காம எடுத்துக்கோனு சொல்லிட்டீங்க. நான் அந்த கடையில உங்களுக்கு மொட்டை அடிக்கிற மாதிரி கத்தியை எடுத்தா நீங்களே உங்க ஜடையை எடுத்து முன்னாடி போட்டு “இந்த மொட்டை அடிச்சிக்கோ”னு சொல்ற மாதிரி தலையை குனிஞ்சு இருக்கீங்க.

உஷா: உண்மையை சொல்லணும்னா… நீ தைரியமா கேட்டது எனக்கு பிடிச்சது. அதுனாலதான் நீ கத்தியை விரிச்சதும் நானே தலையை குனிஞ்சேன். இன்னும் சொல்லணும்னா நீ கேட்டிருந்தா அந்த கடையிலயே எனக்கு மொட்டை அடிக்கணும்னு சொன்னாகூட சரி சொல்லி என்னோட முடியை உன் கையியல கொடுத்து எடுத்துக்கோனு சொல்லி இருப்பேன்.

ஜேப்பீ: அப்புறம் என் அங்கயே சொல்லலை.

உஷா: எனக்கு ஒரு சின்ன ஆசை வந்தது. உன்கிட்ட இதைபத்தியெல்லாம் கொஞ்சம் பேசணும் அப்புறம் தனியா நீயும் நானும் மட்டும் இருக்கும்போது மொட்டை அடிக்கணும்னு. 

ஜேப்பீ: ஆனா ஒருவேளை உங்களோட பேரு முதல்லயே வந்திருந்தா என்ன பண்ணி இருப்பீங்க?

உஷா: நீ இன்னும் சின்ன பையனா இருக்கிறது இந்த விஷயத்துல தெரியுது.

ஜேப்பீ: என்ன சொல்றீங்க.. எனக்கு புரியலை.

உஷா: ஹாஹா… சொல்றேன் கேளு. நான், பிரியா அப்புறம் உங்கக்கா சுபா மூணு பேரும் கேம்னு சொன்னவுடனே ஒரு விஷயம் பேசிக்கிட்டோம்.

ஜேப்பீ: என்ன-னு?

உஷா: கேம் ல எப்படியாவது என்னோட பெயர் கடைசியா வரணும்னு.

ஜேப்பீ: அது எப்படி முடியும்?

உஷா: நீ சரியா கவனிக்கலை. முதல் ரவுண்டுல நானும் சுபாவும் கொஞ்சம் ஸ்லோவா தலையணையை பாஸ் பண்ணினோம். அது சரியா பிரியா கைக்கு வரணும்னு.

ஜேப்பீ: அப்புறம். 

உஷா: சரியா அந்த தலையணை பிரியா கைக்கு வந்தது. அவ எடுத்த முதல் சீட்டுல என்னோட பெயர் வந்தது. அவ அதை மாத்தி கீதா னு சொல்லிட்டாள். நீ கீதாவோட தலையை மொட்டை அடிக்கும்போது பிரியா எங்ககிட்ட சொல்லிட்டாள். அப்புறம் ரெண்டாவது ரவுண்டுல தலையணை சுபா கைக்கு வந்தது. அவ எடுத்த சீட்டுல கீதா பெயர் வந்தது. அவ அதை மாத்தி எங்கம்மா பெயர் சொல்லிட்டாள். நீ எங்கம்மாவோட தலையில கத்தியை வைக்கும்போது சுபா அதை என்கிட்ட சொல்லிட்டாள்.

சுபா & ஜேப்பீ - பகுதி - 4

இதே வேறு யாரிடமாவது “எங்களுக்கு மொட்டை அடித்துவிட முடியுமா?” எனக்கேட்டதிற்கு கோவமாக “முடியாது… நான் என்ன பார்பரா?” எனகூறியிருக்க முடியும். ஆனால் ஜேப்பீ அதை தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது அவளுக்கு நிம்மதி. அவன் ஒரு Hair Fetish…அதனால்தான் வீட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மொட்டை அடிக்கவேண்டும் என்றதும் ஒப்புக்கொண்டான் என அவளுக்கு தெரியவில்லை. கண்டிப்பாக வீட்டில் அனைவருக்கும் மொட்டை அடித்தபின் இவன் பணம் பெற்றுக்கொள்ளமாட்டான் என உஷாவிற்கு தெரியும். ஆனால் அவனுக்கு வெறும் நன்றி சொல்வது மட்டும் போதாது என அவளுக்கு தோன்றியது. ஆனால் அவனுக்கு வேற என்ன செய்யமுடியும் என்பதும் அவளுக்கு தெரியவில்லை. நேரம் கிடைத்தால் அவனிடமே கேட்கலாம் என நினைத்தாள்.
உஷா: தம்பி…. இங்க ஒரு கடை இருக்கு. மொட்டை அடிக்கிற கத்தி இருக்கானு கேட்கலாமா?
ஜேப்பீ: சரிக்கா
உஷா: நீ அக்கானு கூப்பிடுறது பிடிச்சிருக்கு. எனக்கு ஒரு தம்பி இருந்தா எப்டி இருக்குமோ அப்பிடியே இருக்கு.
ஜேப்பீ: நீங்களும் எனக்கு அக்கா மாதிரிதான.
உஷா: சரி வா போகலாம். இப்போதைக்கு என்னோட ஜடையை விடு. மறுபடி வந்ததும் பிடிச்சுக்கோ.
ஜேப்பீ: சரி.
இருவரும் இறங்கி கடைக்குள் சென்றனர். ஒரு சிலர் மட்டுமே இருந்தனர். சிறிய கடையாக இருந்ததால் வழியை மறைக்காமல் அங்கிருந்த Chair-ல் அமர்ந்தாள். அருகில் ஜேப்பீ நின்றிருந்தான். உஷா மொட்டை அடிக்கும் கத்தி இருக்கா எனக்கேட்டாள். அவள் தமிழில் கேட்பதை பார்த்துவிட்டு புரியவில்லை என்றான். பின்னர் ஜேப்பீ உஷாவின் தலையில் கைவைத்து மொட்டை அடிப்பது போல பாவனை செய்து என்றான். அவன் பதிலுக்கு ஏதோ தெலுங்கு கலந்த தமிழில் ஏதோ சொன்னான். இருவருக்குமே புரியவில்லை. பின்னர் ஒரு டப்பா எடுத்து திறந்து காட்டினான். அந்த டப்பா முழுவதும் சவரக்கத்திகளாக இருந்தது. இருவருக்கும் அதை பார்த்ததும் நிம்மதி. நல்ல வேளையாக இந்த கடையிலேயே கத்தி இருக்கிறது என்று. ஜேப்பீ அந்த டப்பாவை எடுத்து உஷாவின் கையில் கொடுத்தான்.
உஷா: என்ன தம்பி என்கிட்ட கொடுக்கிற?
ஜேப்பீ: நீங்களே உங்களுக்கு பிடிச்ச கத்தியை எடுங்க…
உஷா: நானா?
ஜேப்பீ: ஆமா… உங்களுக்குதான மொட்டை அடிக்கணும். நீங்களே எடுங்க…
உஷா: நீ தானே மொட்டை அடிக்கப்போற…. உனக்கு பிடிச்ச கத்தியை எடு.
ஜேப்பீ: சரி…. ஆனால் இதுல நிறைய இருக்கு. இது எது என்னோட கைக்கு சரியா இருக்கும்னு தெரியலை.
உஷா: அப்போ எப்படி எடுக்கிறது?
ஜேப்பீ: இருங்க.. எனக்கு எது சரியா வரும்னு பார்க்கிறேன்.
உஷா: சரி.
ஜேப்பீ உஷாவிடம் சொல்லிவிட்டு டப்பாவில் இருந்து ஒரு கத்தியை எடுத்தான். உஷாவின் கண் முன்னால் கத்தியை விரித்தான். கத்தியை அவன் விரல்களுக்குள் சொருகி மற்றொரு கையால் உஷாவின் தலையை பிடித்து குனிய வைத்தான். கத்தியை அவளுடைய தலையில் வைத்து மொட்டை அடிப்பது போல பாவனை செய்தான். உஷா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அமைதியாக தலையை குனிந்து இருந்தாள். இரண்டுமுறை அவள் தலைமுடியை மழிப்பதுபோல பாவனை செய்துவிட்டு “சரியா இல்லை” எனக்கூறி கத்தியை தனியாக வைத்தான். மீண்டும் ஒரு கத்தியை எடுத்து மறுபடி உஷாவின் தலையை பிடித்து குனிய வைத்து மொட்டை அடிப்பது போல பாவனை செய்தான். மீண்டும் “சரியா இல்லை” எனக்கூறி கத்தியை தனியாக வைத்தான். அந்த கடைக்காரன் இவர்கள் செய்வதை வித்தியாசமாக பார்த்துக்கொண்டிருந்தான். இதே போல நான்குமுறை “சரியில்லை” எனக்கூறினான்.
கடைசியாக ஒரு சில்வர் கலர் கத்தியை எடுத்தான். அந்த கத்தியை உஷாவின் கண்முன் விரித்துக்காட்டினான். கத்தியின் பளபளப்பு அவள் கண்களில் மின்னியது. இந்தமுறை அவள் தலையை தானாகவே குனிந்தாள். அவளையும் அறியாமல் அவளுடைய ஜடையை எடுத்து வலதுபுறம் முன்னால் போட்டாள். உஷா மனதளவில் தயாராகிவிட்டாள் என ஜேப்பீ புரிந்துகொண்டான். அவளுடைய தலையில் கத்தியை வைத்தான். கத்தியின் குளிர்ச்சியை உஷா தலையில் உணர்ந்தாள். ஜேப்பீ அவளுடைய தலைமுடியை தடவிக்கொடுத்துவிட்டு மொட்டை அடிப்பதுபோல அழுத்தமாக மழித்தான். அந்த கத்தியில் பிளேடு இல்லை, இல்லையென்றால் இந்நேரம் உஷாவின் தலைமுடியிலிருந்து ஒரு கற்றை முடி வழிந்து விழுந்திருக்கும். உஷாவை கவனித்தான். அவள் கண்களை மூடி மொட்டை அடிக்கும் சுகத்தை அனுபவிக்க தயாராக இருந்தாள். ஜேப்பீ அவனுடைய இடதுகையால் அவளுடைய தலையிலிருந்து மெல்ல நழுவி அவளுடைய ஜடையை பிடித்தான். பின்னர்… “அக்கா” என அவன் அழைப்பதைக் கேட்டு திடுக்கென கண்ணை திறந்தால் உஷா. நிமிர்ந்து பார்த்தவளிடம் “இந்தக்கத்தி நல்லா இருக்கு” எனக்கூறினான். அவளும் அதை ஆமோதிப்பதுபோல ஆமா என தலையசைத்துவிட்டு எழுந்து நின்றாள். அவள் மனது வார்த்தைகளை கோர்க்க தடுமாறியது. பின்னர் எவ்வளவு என கடைக்காரன் எழுதிக்காட்டிய பணத்தை கொடுத்துவிட்டு இருவரும் வெளியே வந்தனர். வெளியே போகும்போது அந்த கடைக்காரன் உஷாவின் நீளமான ஜடையை பார்த்துக்கொண்டே இருந்தான்.
இருவரும் மீண்டும் -க்கு திரும்பினர்.
ஜேப்பீ: அக்கா… என்ன ஒரு மாதிரி இருக்கீங்க?
உஷா: ஒண்ணும் இல்ல டா…
ஜேப்பீ: என்னை உங்க தம்பினு சொன்னீங்க… ஆனா உண்மையை சொல்ல மாற்றீங்க.
உஷா: ச்சே…ச்சே…. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல.
ஜேப்பீ: இவ்ளோ நீளமான முடியை மொட்டை அடிக்கப்போறோமேனு வருத்தமா இருக்கா?
உஷா: அதெல்லாம் இல்லை. திருப்பதிக்கு வரும்போதே இவ்ளோநீளமான முடியை மொட்டை அடிக்கதான வந்தேன். அதுனால இல்ல.
ஜேப்பீ: அப்புறம் என்ன?
உஷா: உன்னை ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?
ஜேப்பீ: கேளுங்க.
உஷா: எங்களுக்கு மொட்டை அடிக்கிறதுல உனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லையே.
ஜேப்பீ: அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல.
உஷா: அப்போ சரி.
ஜேப்பீ: உங்க வீட்டில எல்லாருக்குமே நீளமான முடி இருக்கு. அப்புறம் ஏன் திடீர்னு எல்லாரும் மொட்டை போட்டுக்க போறீங்க?
உஷா: அதுவா…. சரி சொல்றேன் கேளு.
என்னோட அம்மா ரொம்ப பக்தி. வீட்டில எல்லாத்துக்கும் நேரம், காலம், சகுனம் எல்லாம் பார்ப்பங்க. எங்கம்மாவுக்கும் முடி தொடைவரை நீளமா இருக்கும். அதுனாலதான் எண்ணினையும் என்னோட தங்கச்சிகளையும் நீளமா முதிய வளர்க்க சொல்லுவாங்க. நாங்களும் எப்போவுமே அம்மாவை எதிர்த்து பேசியது இல்லை. ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி அப்பாவுக்கு ஒரு ஆக்ஸிடண்ட். தலையிலயும் கால்-லயும் நல்ல அடி. அப்போ அப்போ அம்மா வீட்டுல எல்லாரோட ஜாதகத்தையும் எடுத்துட்டு ஒரு ஜோஷியரை பார்க்க போனாங்க. அப்பாவுக்கு ஏதோ கண்டம்னு சொல்லி ஒரு பரிகார பூஜை பண்ணிட்டு திருப்பதி எழுமலையானை தரிசிக்க சொன்னான். நாங்களும் பூஜை செய்தோம். அந்த மாசத்திலேயே திருப்பதி வரலாம்னு பேசினோம். ஆனால் ஒருநாள் அம்மா தலைக்கு குளிச்சிட்டு தலையை காயவைக்க FAN முன்னாடி நின்றிருந்தாங்க. அப்போ பக்கத்துல சுவத்துல இருந்த பெருமாள் படம் அம்மாவோட தலையில விழுந்தது. அப்போ எங்கம்மா கொஞ்சம் குனியவும் அவங்களோட தலைமுடி FAN ரெக்கைல மாட்டிக்கிச்சு. நல்ல வேலையா கீதா உடனே அந்த FAN-ஐ  Off பண்ணிட்டாள். ஆனால் அம்மாவோட முடி நல்லா சிக்கிருச்சு. வேற வழியில்லாம அம்மாவோட முடியை நான்தான் Cut பண்ணி விட்டேன். அதுனாலதான் அவங்களுக்கு இப்போ இடுப்புவரைக்கும் தான் முடி இருக்கு.
ஜேப்பீ: அப்புறம் என்ன ஆச்சு?
நம்ம குடும்பத்துல வந்த பிரச்சனையை தீர்ததுவைத்த அந்த பெருமாள், என்னோட தலைமுடியை காணிக்கையா கேட்கிறான் பாருனு சொன்னாங்க. அப்புறம் நம்ம குடும்பத்துக்கு வந்த கேடு நம்மளை விட்டு போயிடுச்சுனு கோவில்ல நம்ம எல்லோருமே முடியை காணிக்கையா கொடுக்கணும்னு சொல்லிட்டாங்க. முதல்ல நாங்க யோசிச்சோம். அதுக்கப்புறம் ஒருவழியா எல்லாருமே மொட்டை அடிக்க ஒத்துக்கிட்டோம். அதுக்குத்தான் இப்போ திருப்பதி வந்திருக்கோம்.
ஜேப்பீ: வாவ். சூப்பர்.
உஷா: நான் உன்கிட்ட ஒண்ணு கேட்பேன்.
ஜேப்பீ: கேளுங்க.
உஷா: உனக்கு ஏதாவது செய்யணும்போல இருக்கு. ஆனா உனக்கு என்ன பிடிக்கும்னு தெரியலை. உனக்கு என்ன வேணும்னு கேளு. என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்றேன்.
ஜேப்பீ: அதெல்லாம் ஒண்ணும் வேணாம். ஏதாவது வாங்கிட்டு செஞ்சா அப்புறம் அது உதவியா இருக்காது.
உஷா: நான் அதுக்காக சொல்லலை… எனக்கு ஒரு தம்பி இருக்கிறமாதிரி நெருக்கமா இருக்க. உண்மையிலேயே உனக்கு ஏதாவது செய்யணும்னு தோணுது.
ஜேப்பீ: சரி.. நான் ஒண்ணு கேட்கிறேன்.
உஷா: சரி கேளு.
ஜேப்பீ: என்னை தப்பா நினைக்காதீங்க.
உஷா: நினைக்கமாட்டேன் கேளு.
ஜேப்பீ: நான் பொதுவா புதுசா ஏதாவது செய்யும்போது நான் செய்யுற விஷயங்களை வீடியோ எடுத்து வச்சிக்குவேன். இப்போ உங்களுக்கெல்லாம் மொட்டை அடிக்கிறதையும் வீடியோ எடுத்துக்கலாமா.
உஷா: வீடியோவா?
ஜேப்பீ: ஆமா.
உஷா: உங்கப்பா பார்த்தா எதுவும் சொல்லமாட்டாரா?
ஜேப்பீ: அவருக்கு தெரியாது. நான் மூணு வருஷமா இதுமாதிரி நிறைய புதுப்புது வீடியோ எடுத்திருக்கேன். ஆனால் அவர் ஒரு வீடியோகூட பார்த்தது இல்லை. அவருக்கு அதெல்லாம் பிடிக்காது.
உஷா: வேற யாராவது பார்த்த உன்னை திட்டமாட்டாங்களா?
ஜேப்பீ: தெரியாம பார்த்துக்குவேன்.
உஷா: எனக்கு பிரச்னை இல்ல. என்னோட அம்மா, தங்கச்சி எல்லாம் என்ன சொல்லுவாங்கனு தெரியலை.
ஜேப்பீ: சரி விடுங்க… கஷ்டம்னா வேணாம்.
உஷா: நீ முதல்தடவையா கேட்கிற… எப்படி வேணாம்னு சொல்றது…. சரி… நான் ஒண்ணு பண்றேன். யாருக்கும் தெரியாம அதை வீடியோ எடுக்க ரெடி பண்றேன். போதுமா?
ஜேப்பீ: யாருக்கும் தெரியாமலா?
உஷா: ஆமா…. நீயும் யார்கிட்டயும் சொல்லாத. உங்கக்காகிட்டயும்தான். அப்புறமா ஊருக்கு போய் வேணும்னா நீ சுபாகிட்ட காட்டு.
ஜேப்பீ: சூப்பர். அப்போ செம த்ரில்லிங்கா இருக்க போகுது.
உஷா: ஆமா…
இருவரும் பேசிவிட்டு வரும் வழியில் கொஞ்சம் பாலும், ஸ்நாக்ஸ்-ம் வாங்கிக்கொண்டு வந்தனர். அவர்கள் வரும்போது சுபா ஜெயந்தியுடனும், பிரியா & கீதாவுடனும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். அவர்கள் ஓரளவுக்கு பழகிவிட்டதாகவே தோன்றியது. பின்னர் உஷா உள்ளே சென்று கைகால்களை கழுவிவிட்டு வந்து அமர்ந்தாள். அனைவரும் டீ சாப்பிட்டு சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தனர். அங்கிருந்த அனைவரிலும் சிறுவனாக இருந்தாலும் அவனுடைய துருதுருப்பான பேச்சு அனைவரையும் கவர்ந்தது.ஜேப்பீ தனக்கும் தான் அக்காவுக்கும் நடந்த சுவாரசியமான சம்பவங்களையெல்லாம் கூறினான். அவன் கூறியதிலிருந்து அவன் சுபாமீது எவ்ளோ பாசமாக இருக்கிறான் என அனைவருக்கும் புரிந்தது. சுபா, பிரியா, கீதா மூவரும் தங்கள் கல்லூரியில் நடந்த கலகலப்பான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டனர். அந்த இடமே கலகலப்பாக மாறியிருந்தது.
கீதா: வாவ். திருப்பதி-ல இவ்ளோ ஜாலியா இருக்கும்னு நான் எதிர்பார்க்கலை.
சுபா: நாங்களும்தான். பொழுதுபோகலைனா சாயங்காலம் கடைத்தெருவுக்கு போலாம்னு நினைச்சோம். ஆனால் இப்போ டைம் பத்தாதுபோல.
உஷா: உண்மைதான்.
பிரியா: நான் ஜாலியா இன்னும் கொஞ்ச நேரம் ஏதாவது கேம் விளையாடலாம்-னு இருந்தேன்.
கீதா: சூப்பர். என்ன கேம் விளையாடலாம்?
ஜெயந்தி: இப்போ விளையாட எங்க நேரம் இருக்கு? அடுத்து மொட்டை அடிக்க வேணாமா?
பிரியா: ப்ளீஸ்மா… கொஞ்ச நேரம் கேம் விளையாடலாம்… அப்புறமா மொட்டை அடிக்கலாம்.
ஜெயந்தி: நம்மகிட்ட நேரம் இல்லடி.
ஜேப்பீ: அப்போ மொட்டை அடிக்கிறதையே ஒரு கேம் மாதிரி பண்ணலாம்.
உஷா: மொட்டை அடிக்கிறதுல என்ன கேம்?
ஜேப்பீ: சரி.. சொல்லுறேன் கேளுங்க.
ஜேப்பீ என்ன விளையாட்டுனு சொல்ல ஆரம்பித்தான். இப்போ மொட்டை அடிக்கிற நாலு பேருடைய பேரையும் தனித்தனியா ஒரு சீட்டுல எழுதி போடணும். எல்லாரும் வட்டமா சேர்ல உட்காரனும். ஒரு நிமிடம் இருக்கிற மாதிரி ஒரு பாட்டை ப்ளே பண்ணி விட்டு அது முடியுற வரைக்கும் ஒரு தலையணையை பக்ககத்துல உட்கார்ந்து இருக்கிறவங்ககிட்ட கொடுத்திட்டே இருக்கணும். ம்யூஸிக் சேர் கேம் மாதிரி. பாட்டு முடியும்போது யார்கிட்ட தலையணை இருக்கோ அவங்க இப்போ இருக்கிற சீட்டுல ஒரு சீட்டை எடுக்கணும்.யாரோட பேர் சீட்டுல இருக்கோ அவங்களுக்குத்தான் மொட்டை அடிக்கணும். அவங்களுக்கு மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் மறுபடி கேம் தொடர்ந்து ஆடுவோம். மீதி இருக்கிறவங்களுக்கு மொட்டை அடிக்கிற வரை இது தொடரும்.
உஷா: ஐடியா நல்லா இருக்கு. கீதா… நீ ஒரு தலையணை எடுத்துட்டு வா.
கீதா: சரிக்கா… நான் எடுத்திட்டு வறேன்.
உஷா: ஜேப்பீ… உன் மொபைல்ல எதுவும் பாட்டு இருக்கா?
ஜேப்பீ: இருக்கு.. இந்தாங்க.
உஷா: என்ன ஜேப்பீ உன்னோட மொபைல்ல சார்ஜ் இல்லயா?…. உஷா உன்னோட மொபைல்ல பாட்டு இருக்கா.
சுபா: இருக்கு.
உஷா: சரி… அப்போ நீ ஒரு பாட்டு எடுத்துவை. நான் இவன் மொபைல்ல சார்ஜ் போட்டு வறேன்.
முதலில் ஜேப்பீ சற்று குழம்பினான். அவன் மொபைலில் நிறைய சார்ஜ் இருந்தது. அது எப்படியும் இன்னும் எட்டு மணிநேரமாவது தாங்கும். பின்னர் ஏன் உஷா சார்ஜ் இல்லையென சொல்லுகிறாள் எனப்புரியவில்லை. அவனுடைய மொபைலை எடுத்துக்கொண்டுபோய் அவர்கள் மொட்டை அடிக்க இருந்த இடத்திற்கு அருகில் மொபைல் காமிராவில் வீடியோ ஆன் செய்து, சார்ஜ் போட்டு வைத்துவிட்டு வந்தாள். இதை ஜேப்பீ கவனித்துக்கொண்டிருந்தான். சார்ஜ் போட்டுவிட்டு திரும்பிய உஷா அவனிடம் சைகையில் வாயில் கைவைத்து “உஷ்” என்றாள். அவன் புரிந்துகொண்டு சிரித்தபோது கண்ணாடித்தாள். கீதா தலையணையை எடுத்துவந்திருந்தாள். உஷா வந்ததும் அனைவரும் வட்டமாக அமர்ந்தனர்.
யார் முதலில் மொட்டை அடிக்கப்போவது என பரபரப்பாக அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பின்னர் சுபா மொபைலில் பாடலை ஆன் செய்தாள். கீதா கையிலிருந்த தலையணையை அடுத்தவருக்கு கொடுத்தாள். வேகவேகமாக தலையணை அனைவரின் கைகளிலும் மாறியது. பாடல் முடியும்போது தலையணை பிரியாவின் கைகளில் இருந்தது. பிரியா எழுந்து ஒரு சீட்டை எடுத்தாள். அனைவரும் ஆர்வமாக அவளைப்பார்க்க அவள் சிரித்துக்கொண்டே “கீதா” என்றாள். அனைவரும் “ஓ”வென்று கத்தினர்.
பிரியா: நீதான் இன்னைக்கு முதல்ல மொட்டை போட்டுக்க போறது.
கீதா: ஐய்யோ… நான் கடைசியா மொட்டை போட்டுக்கலாம்னு நினைச்சேன்.
உஷா: அதெல்லாம் முடியாது. கேம்-னா கேம்தான். முதல்ல நீதான்.
கீதா: அம்மா… நீ சொல்லுமா.. ப்ளீஸ்.
ஜெயந்தி: நீதான வெளியபோய் மொட்டை அடிக்க முடியாது. Guest House-லயே மொட்டை அடிக்கணும்னு சொன்ன. அதான் கடவுளா பார்த்து உனக்கு முதல்ல மொட்டை அடிக்க முடிவு பண்ணி இருக்கார்.
கீதா: அப்படி பார்த்தால்… இன்னைக்கு நம்ம எல்லாருக்கும்தான் மொட்டை அடிக்க முடிவு பண்ணி இருக்கார்.
பிரியா: அப்படியெல்லாம் சொல்லி நீ தப்பிக்க முடியாது. எழுந்துபோய் அங்க உட்காரு. நேரமாச்சு.
கீதா: சரி… போறேன். மொட்டை அடிச்சுக்கிறதுல… உங்களுக்கெல்லாம் நான்தான் ரோல் மாடல்.
உஷா: ரொம்ப பேசாத கீதா. ஜேப்பீ…. நீ ரெடியா?
ஜேப்பீ: நான் எப்போவுமே ரெடிதான்.
உஷா: கீதா… உன்னோட ஜடையை அவிழ்த்துவிட்டு உட்காரு.
கீதா: சரிக்கா.
கீதா எழுந்து முதலில் தன்னுடைய துப்பாட்டாவை கழட்டினாள். பின்னர் தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டாள். அப்படியே நடந்துவந்து மொட்டை அடிக்க போடப்பட்டிருந்த பலகையின் அருகில் வந்தாள். ஜேப்பீயும் அருகில் வந்தான். கீதா தன்னுடைய ஜடையில் இருந்த ரப்பர் பான்டை கழட்டி ஜேப்பீயின் கைகளில் கொடுத்தாள். அவன் சிரித்துக்கொண்டே கையில் வாங்கினான். பின்னர் மெல்ல அவள் தன்னுடைய ஜடையை அவிழ்க்க துவங்கினாள். ஜடையிலிருந்து பின்னல் அவிழ்க்கவும் அவளுடைய தலைமுடியின் அடர்த்தி வெளியே தெரிய ஆரம்பித்தது. தோள்பட்டைவரை இருந்த ஜடையை அவிழ்த்ததும் மீண்டும் தலைமுடியை தூக்கி பின்னால் போட்டாள். முழுவதுமாக தலைமுடியை அவிழ்த்ததும் தலையிலிருந்த ஹேர்பின்னை கழத்தினாள். அதையும் ஜேப்பீயின் கைகளில் கொடுத்தாள். அவன் அதைவாங்கிவிட்டு நிமிர்ந்து பார்த்தபோது “கொஞ்சம் பொறு… என்னோட தலைமுடியையும் உன் கையில கொடுக்கிறேன்” என்றாள். அனைவரும் சிரித்துவிட்டனர்.
கீதா தன்னுடைய தலைமுடியை நன்றாக உதறிவிட்டு சிரிப்புடன் அந்த பலகையில் அமர்ந்தாள். அவளுடைய முடி தரையில் விழும் அளவுக்கு நீளமாக இருந்தது. ஜேப்பீ அவன் கையிலிருந்த பொருள்களை உஷா கையில் கொடுத்துவிட்டு கீதா அருகில் சென்றான். அங்கிருந்த ஒரு சின்ன ஸ்டூல் எடுத்து போட்டு அவள்முன் அமர்ந்தான். அவள் தலைமுடியை விரித்துப்போட்டதில் அவளுடைய அடர்த்தியான முடியின் நடுவில் வகிடு தெரிந்தது. அவளுடைய உச்சந்தலையில் கையை வைத்து அவள் தலைமுடியின் அடர்த்தியை உணர்ந்தான். ஒரு பஞ்சுக்குவியலில் கைவைத்தது போல இருந்தது கீதாவின் தலைமுடி. மிகவும் மிருதுவான முடி. பின்னர் அங்கு ஒரு பாத்திரத்தில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் தலைமுடியில் ஊற்றினான். தண்ணீர் அவள் கூந்தலிழைகளிலே நுழைந்து ஓடியது. மேலும் தண்ணீர் எடுத்து அவளுடைய தலைமுடியை நனைத்தான். பின்னர் அவளுடைய முடியை மெல்ல மசாஜ் செய்ய ஆரம்பித்தான். அவன் மசாஜ் செய்துகொண்டு இருக்கையில் கீதா “வாவ்… நல்லா இருக்குடா தம்பி” என்றாள்.
அப்போது எழுந்துவந்த ஜெயந்தி கீதாவின் அருகில் நின்றாள். ஜேப்பீ தண்ணீர் ஊற்றி முடித்தபோது கீதாவின் முகமெல்லாம் நீர் வடிந்துகொண்டிருந்தது. அவளுடைய சுடிதார் பெரும்பாலும் நனைந்துவிட்டது. அவள் தலைமுடியை தூக்கிவிட்டு முகத்தில் இருந்த நீரை வழித்துவிட்டாள். ஜெயந்தி குனிந்து கீதாவின் தலைமுடியை இரண்டாக பிரித்து முன்புறம் போட்டாள். அதை அப்படியே இருபுறமும் ஒவ்வொரு கொண்டையாக போட்டு விட்டாள். ஜெயந்தி மொபைல் காமிராவை பார்த்துவிடுவாளோ என உஷா கவனமாக பார்த்துக்கொண்டிருந்தாள். ஜெயந்தி கீதாவின் தலைமுடியை கொண்டை போட்டுவிட்டு எழுந்துநின்றாள். கீதாவின் அடர்த்தியான முடி இரண்டுபக்கமும் கனமான கொண்டைகளாக நின்றிருந்தது.
ஜேப்பீ அந்த புதிய சவரக்கத்தியை எடுத்து கீதாவின் கண்முன்னால் விரித்தான். அதில் ஒரு பிளேடை சொருகி பின்னர் மொட்டை அடிக்க தயாரானான். அனைவரின் கண்களும் இப்போது ஜேப்பீயின் கையிலிருந்த கத்தியில் இருந்தது. சுபா முதல் முறையாக அவளுடைய தம்பி ஒரு நீளமான தலைமுடியை உள்ள பெண்ணுக்கு மொட்டை அடிக்கப்போகிறான் என்பதை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தாள். ஜேப்பீ கீதாவின் தலையில் கைவைத்து குனியவைத்தான். பின்னை கத்தியை அவள் தலையில் வைத்து சிரைக்க ஆரம்பித்தான். அவனுடைய கத்தி முதல் கற்றி முடியை மழித்தபோது ஜெயந்தி கண்களைமூடி கடவுளுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தாள். கெததாவில் தலையில் வெள்ளை தோல் வெளியே தெரிய ஆரம்பித்தது. கீதா தன்னுடைய தலையில் முதலில் ஒரு சிறு எரிச்சலையும் பின்னர் குளிர்ச்சியையும் உணர்ந்தாள். பின்னர் ஜேப்பீ வேகமாக அவள் தலையை சிரைக்க ஆரம்பித்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் கீதாவின் உச்சந்தலையிலிருந்து நெற்றிவரை இருந்த முடியை மழித்திருந்தான். கொஞ்சம்கொஞ்சமாக அவளுடைய முடியை மழித்துக்கொண்டே இருந்தான். இதை பார்த்துக்கொண்டிருந்த பிரியா அவ்வப்போது தன்னுடைய தலையை தொட்டுப்பார்த்தாள். சுபா அதை கவனித்தபோது பிரியா சிரித்தாள்.
கீதாவின் தலையிலிருந்து கற்றைகற்றையாக முடி சிரைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கீதாவின் வலதுபுறத்தில் சிரைத்துமுடித்துவிட்டு பின்பக்கம் சென்றான் ஜேப்பீ. அவன் அவளுடைய தலைமுடியை மழித்துக்கொண்டிருந்தபோது தலையிலிருந்து கனம் குறைந்து அவளுடைய கொண்டையின் கனம் அதிகரிப்பதுபோல கீதா உணர்ந்தாள். அவன் கீதாவின் வலதுபுறத்தை மொட்டை அடித்து முடித்தபோது அவளுடைய ஒரு கொண்டை கீழே விழுந்தது. பின்னர் கீதா திரும்பி உட்கார்ந்தாள். ஜேப்பீ அவளுடைய இடதுப்புறத்தை மழிக்க ஆரம்பித்தான். ஜேப்பீ ஒருபக்கம் கீதாவின் தலையை மொட்டை அடித்துக்கொண்டிருந்தான். மறுபுறம் கீதா தன்னுடைய மொட்டை தலையை தடவிப்பார்த்துக்கொண்டிருந்தாள். கீதா தடவுவதை உஷாவும் பிரியாவும் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.ஜேப்பீ கவனமாக கீதாவின் தலையை மொட்டை அடித்துக்கொண்டிருந்தான். ஜெயந்தி இடையூறு செய்யாமல் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். அனைத்தும் மொபைல் காமிராவில் ரெக்கார்ட் ஆகிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஜேப்பீ கீதாவின் தலையை மொட்டை அடித்தான். அவளுடைய இரண்டாவது கொண்டையும் கீழே விழுந்தது. பின்னர் ஜெயந்தி இரண்டு கொண்டைகளையும் கையில் எடுத்தாள்.
கீதா மொட்டை தலையுடன் எழுந்து நின்றாள். பிரியா ஊஅடி வந்து அவளுடைய மொட்டை தலையை தடவினாள். ஜெயந்தியும் கீதாவின் மொட்டை தலையை தடவிப்பார்த்துவிட்டு அவளுடைய தலையில் முடி சுத்தமாக மழிக்கப்பட்டு இருக்கிறதா என பார்த்தாள். பின்னர் அவள் கைகளை எடுத்ததும் கீதா நடந்து உஷாவின் அருகில் நின்றாள். உஷா கீதாவின் தலையை தடவும்போது கீதா உஷாவின் ஜடையை தொட்டுப்பார்த்துக்கொண்டே “அக்கா… அடுத்து நீதான்” என்றாள். உஷா சிரித்துக்கொண்டே ஜடையை தூக்கி பின்னால் போட்டாள்.
ஜெயந்தி: உஷா… அந்த துணியை எடு… இந்த முடியை அதுல முடிஞ்சு வைச்சுறலாம்.
உஷா: இந்தாங்க.
சுபா: ஜேப்பீ….. உனக்கு எதுவும் கஷ்டமா இல்லையே.
ஜேப்பீ: இல்லக்கா…. அவங்களோட முடி ரொம்ப ஸ்மூத்தா இருந்தது.
கீதா: ஹாஹா…. என்னோட முடி மட்டும் இல்ல…. என்னோட தலையும் இப்போ ஸ்மூத்தா தான் இருக்கு.
உஷா: இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம எல்லாரோட தலையும் ஸ்மூத்தா ஆயிடும்
பிரியா: சுபாவை தவிர.
சுபா: ஹாஹா…. என்னோட தலை நாளைக்கு ஸ்மூத்தா ஆயிடும்
கீதா: சரி சீக்கிரம் வாங்க….. அடுத்து யாரோட தலையை மொட்டை அடிக்கிறதுனு பார்க்கலாம்.
பிரியா: உன்னோட தலையை மொட்டை அடிச்சதும் அடுத்து யாருக்கு மொட்டை அடிக்கிறதுனு பார்த்திட்டு இருக்கியா?
கீதா: ஆமா…. அடுத்து உனக்கு மொட்டை போட்ட நல்லா இருக்கும்.
பிரியா: நான் உன்னைமாதிரி மொட்டை போட கூச்சப்படமாட்டேன். தைரியமா உட்கார்ந்து மொட்டை போட்டுக்குவேன்.
கீதா: நீ எப்படி வேணும்னாலும் மொட்டை போட்டுக்கோ. இப்போ எனக்கு கூச்சமா இல்ல. இப்போ நானும் தைரியமா மொட்டைதலையோட வெளிய வருவேன்.
உஷா: வெரி குட். அப்படித்தான் தைரியமா இருக்கணும்.
பிரியா: சரி…. வாங்க…. அடுத்து யாரு தலையை ஜேப்பீ-கிட்ட கொடுக்கப்போறாங்கனு பார்க்கலாம். சுபா… பாட்டு ரெடியா?
சுபா: ரெடி.
உஷா: அம்மா…சீக்கிரம் வாங்க.
ஜெயந்தி: இதோ வறேன்.
பிரியா: இந்தமுறை யாருகையில இருந்து ஸ்டார்ட் பண்ணனும்.
ஜேப்பீ: கீதாதான். இப்போ அவங்களுக்குத்தான மொட்டை அடிச்சிருக்கு.
கீதா: சூப்பர்…சூப்பர்….
அனைவரும் மறுபடி வட்டமாக அமர்ந்தனர். கீதா தன் கையில் தலையணையை தயாராக வைத்திருந்தாள். சுபா பாடலை துவங்கியதும் அந்த தலையணை ஒவ்வொருவர் கையாக மாறி பயணித்தது. பாடல் முடியும் தருவாயில் மீண்டும் ஒரு பரப்புரப்பு நிலவியது. பாடல் முடிந்தபோது தலையணை சுபாவின் கைகளில் வந்து நின்றது. சுபா சிரித்துக்கொண்டே எழுந்து சென்று ஒரு சீட்டை எடுத்தாள். சுபா சீட்டை பிறிது பார்த்துவிட்டு உஷாவையும் பிரியாவையும் மாறி மாறி பார்த்தாள். அனைவரும் அவளோடு பார்த்துக்கொண்டிருக்க “ஜெயந்தி” என்று கூறினாள். மீண்டும் ஒருமுறை எல்லோரும் “ஓ”வென்று கத்தினர்.