அடுத்த நாள் இரவு! யாரோ என் கதவைத் தட்டினார்கள்.
வெளியே சீதா! கதவைத் திறந்த என்னை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவள், கதவைத் தாளிட்டாள்.
நான் கேள்வியுடன் அவளைப் பார்த்தேன்.
அவள் கொஞ்சம் தெளிவாய் இருந்தாள். பின் சொன்னாள்.
நல்லா யோசிச்சுப் பாத்துட்டேன். நீ சொல்றதுதான் சரி. உன் திட்டத்துக்கு ஒத்துக்குறேன்.
எந்தத் திட்டம்?
பதிலைச் சொல்வதற்கு அவளுக்கு வெட்கமாய் இருந்தது.
அதான் முதல் திட்டம்!
அதான் எது? எனக்குப் புரியலை. நான் ரெண்டு மூணு சொன்னேன். அதுல எது? டைவர்சா?
உடன் அவசரமாய் வந்தது. அவள் பதில்.
இல்லை, அது இல்லை.
பின்ன எது?
தயங்கித் தயங்கி வந்தது பதில். அதான், டைவர்ஸ் பண்ணாம, அவர் கொடுக்காததையெல்லாம் நானாத் தேடிக்கச் சொன்னியே அது!
ஓ, அந்தத் திட்டமா? நல்லா யோசிச்சுதான் சொல்றியா. நான் ரெண்டு நாள் எடுத்துக்கச் சொன்னேனே. ஒரே நாள்ல ஏன் அவசரப்படுற? இன்னும் யோசி.
இல்லையில்லை. நான் நல்லா யோசிச்சிட்டேன். இன்னும் சொல்லப் போனா, நான் மதியானமே முடிவெடுத்துட்டேன். நைட்டு ஆகட்டும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.
நான் பதிலுக்குச் சிரித்தேன். ஹா ஹா ஹா!
எதுக்குச் சிரிக்கிற?
நேரத்தைப் பாத்தியா? முத தடவை, பகல்ல நான் உன்னை ரூமுக்குள்ள இழுத்துட்டு வந்ததுக்கு, ஓவரா பேசுன. இப்ப, நீயே, நடு ராத்திரில, அதுவும் உன் புருஷனுக்கு துரோகம் பண்றதுக்கு, நீயா என் ரூமுக்கு வந்து பேசிட்டிருக்க! வேடிக்கையா இல்ல?
போன முறை அளவிற்கு இப்பொழுது, இந்த வார்த்தைகள் அவளுக்கு அவமானகரமாய் இல்லை போலும்.
வீம்புடனே சொன்னாள். ஆமா, முழுக்க நனைஞ்சாச்சு, இனி முக்காடு எதுக்கு? அப்படித்தான்! இப்பச் சொல்லு, நான் என்ன பண்ணட்டும்.
அதான் உனக்கே தெரியுமே! உனக்குத் தெரிஞ்ச ஆளைப் புடி. உன் புருஷன் கொடுக்காததை அவன்கிட்ட எடுத்துக்கோ. அதை, உன் புருஷன்கிட்ட சொல்லு. அவன் கோபப்பட்டாலும், என்ன பண்ணாலும், கண்டுக்காத. அவ்ளோதான்…
எல்லாம் சரி, ஆனா…
ஆனா?
ஆனா, நான் யார்கிட்டன்னு போயி…
ஹா ஹா ஹா! என்கிட்ட ஏன் கேக்குற? எத்தனை ஃபங்க்ஷன் போற? உனக்குத் தெரிஞ்ச கூட்டத்துல இருந்து சூஸ் பண்ணு. ஏன், உன் புருஷன் ஃபிரண்டு யாராவது இருந்தா சூஸ் பண்ணு. நீதான் முடிவு பண்ணனும்…
இல்லை… அதுல… அவள் தயங்கினாள்.
என்ன சொல்லு!
பின் சொன்னாள், நீ சொன்ன செட்டுல யாரும் என்னைக் கண்டுக்கறதில்லை. தவிர அதுல யாரு நம்பிக்கைக்குரிய ஆளுன்னு தெரியலை. இன்னும் சொல்லப் போனா, எனக்கே கொஞ்சம் தயக்கமா இருக்கு!
நீ இப்பிடி இருந்தா எவன் உன்னைக் கண்டுக்குவான்?
ஏன்? எனக்கென்ன?
ம்ம்ம்.. நீயும் உன் மூஞ்சியும்! நாளைக்கு காலையில ரெடியா இரு. 11 மணிக்கு ஒரு கார் வரும். அதுல ஏறி போ!
எங்கப் போகனும்? என்ன செய்யனும்? ஏன்?
இங்கப் பாரு! இப்பச் சொல்றதுதான். நான் ஒரு விஷயம் சொன்னா, நீ அதை கண்ணை மூடிட்டு கேக்குறதுன்னா, நான் இந்த விஷயத்துல ஹெல்ப் பண்ணறேன். இல்லைன்னா, வேணாம். அண்டர்ஸ்டாண்ட்!
அவள் என் வழிக்கு வந்தாள். சரி நான் ரெடியா இருக்கேன்.
குட். நாளைக்கு ரெடியா இரு!
அடுத்த நாள் காலை, அப்படி அவள் சென்ற இடம், டிசைனர் டிரஸ் ஷோரூமிற்கு! அவள் கையில், டிரைவர் ஒரு லெட்டரினைக் கொடுத்தான். சார் கொடுக்கச் சொன்னார், என்றான்.
அதில், உள்ளே இருக்கும் ******** என்ற பெண்ணைப் பார். அவள் எடுத்துத் தரும் உடைகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு போ! மோகனுக்கு தெரியக்கூடாது! பே தி பில் என்றிருந்தது.
சொன்ன படியே அவள் சென்று பார்த்தாள். அந்தப் பெண் எதிர்பார்த்திருந்தாள் போலும். பின் இவளது உடலை அளவெடுத்தாள்... சார் சொன்ன மாதிரி, 10 சாரி, 10 சல்வார், மற்ற டிசைனர் டிரஸ் 10 எடுத்திடலாமா மேடம் என்று கேட்டாள்.
நான் அமைதியாகத் தலையாட்டினேன். பின் அவளே டிரஸ்களை தேர்ந்தெடுத்தாள். எனக்கு அதில் பெரிய பங்கு இல்லை.
என்னதான் காஸ்ட்லி புடவைகளை நான் கட்டியிருந்தாலும், அது பெரும்பாலும் பட்டாகத்தான் இருக்கும். ஓரளவு டிசைனர் டிரஸ் கட்டியிருந்தாலும், இது முழுக்க வேறு லெவலில் இருந்தது. அதனால் அமைதியாக அவள் போக்கிலேயே இருந்து விட்டேன், சின்னச் சின்ன சஜசன் சொல்வதோடு சரி.
டிரஸ் எடுத்த உடன், பில் போட்டு விடலாமா என்று கேட்ட என்னை, கேள்வியாகப் பார்த்த அவள், அடுத்து கூட்டிச் சென்ற இடம், உள்ளாடைகளுக்கானது.
எனக்கே காமத்தை வரவழைக்கக் கூடிய பல்வேறு டிசைன்கள் அங்கு இருந்தது.
அவள் முன்பு எடுத்திருந்த அளவிற்கேற்ப அவளே தேர்வு செய்தாள். பின் என்னை ஒரு ரூமிற்குள் விட்டு விட்டு, உள்ளாடையை மட்டும் அணிந்து விட்டு கூப்பிடச் சொன்னாள்.
ஏன் என்று புரியாமல் கேட்டவளை, இதுல ஃபிட்டிங்தான் ரொம்ப முக்கியம். அதுனாலத்தான் என்றாள்.
சொன்ன படி உள்ளாடையுடன் வந்தவளிடம், சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து விட்டு முடிவு செய்தாள்.
வெட்கங்களுக்கும், கூச்சங்களுக்கும் நடுவே, அவளது உள்ளாடை முதற்கொண்டு எல்லா உடைகளும் தேர்வு செய்யப் பட்டிருந்தன. வந்த காரிலேயே அவள் ஏறி வீட்டுக்கு வந்தாள்.
இந்த உடைத் தேர்வு அவளுக்கு ஒரு புதிய அனுபவமாய் இருந்தது. ஒரு மாடர்ன் டிரஸ்ஸை அவள் அணிந்து பார்த்த பொழுது, அவளுக்கே, அவள் அழகாய் தெரிந்தாள். ஆகையால், ஏதோ நடக்கிறது என்ற எதிர்பார்ப்பில் அவளும் அமைதியாக இருந்தாள்.
இரவு டின்னரில், மோகன் இல்லாத போது நான் சொன்னேன். நாளைக்கு காலையிலயும் இதே மாதிரி 11 மணிக்கு ரெடியாயிரு. அதுல ஏறிப் போ என்றேன்.
சரி என்று சொன்னவள் பின் கேட்டாள். அப்ப, இன்னிக்கு நைட்டு உன் ரூமுக்கு வர வேணாமா?
நான் ஏளனமாகச் சிரித்தேன். முதன் முதல்ல, ரூமுக்கு கூட்டிட்டு போனப்ப, அவ்ளோ சீன் போட்ட. இப்ப என்னான்னா, நீயே டெய்லி என் ரூமுக்கு வர்றேனு சொல்ற? ஏண்டி, இப்ப பாக்குறவிங்க தப்பா நினைச்சுக்க மாட்டாங்களா?
அவளுக்கு இது இப்போது பழகியிருந்தது போலும். அமைதியாக இருந்து விட்டாள்.
அடுத்த நாள் காலை!
இந்த முறை அவள் சென்ற இடம், ஒரு புகழ் பெற்ற பியுட்டி பார்லர். நேற்று போன்றே, இன்றும் ஒரு பெண் இவளுக்காக காத்திருந்தாள். நடப்பதை புரிந்து கொண்டவள், அமைதியாக எல்லாவற்றுக்கும் ஒத்துழைத்தாள். எல்லாம் முடிந்த பின், கண்ணாடியில் பார்த்தவளுக்கு, தன் கண்ணையே நம்ப முடியவில்லை.

தன்னை மீறி ஒரு தன்னம்பிக்கை வருவதை அவளால் உணர முடிந்தது. பின் பியுட்டி மெயிண்டனஸுக்கான எல்லா டிப்ஸினையும் வாங்கிக் கொண்டு, அதற்கான பொருட்களையும் வாங்கிக் கொண்டு வெளியே வந்த பொழுது மிகவும் சந்தோஷமாக இருந்தாள். இந்த முறை வீட்டில் இறங்கும் போது, டிரைவர் ஒரு லெட்டர் கொடுத்தான். ஆச்சரியத்துடன் வாங்கியவள் அதைப் படித்தாள். அதில்…இன்று இரவு வா! ஒரு வேளை, இன்று மோகன் கூப்பிட்டால் போகாதே!
குப்பென்றிருந்தது அவளுக்கு. வரிகள் அவளுக்கு ஆணையிட்டிருந்தது! ஒரு வகையில், இந்த கண்ட்ரோல் அவளுக்குப் பிடித்திருந்தது. தன்னை விட பல வருடம் குறைந்த ஒருவன், தன்னைப் பற்றி முழுதும் எதுவும் தெரியாத ஒருவன், அதிகம் பழகியிராதக் கூட ஒருவன், தன்னை கண்ட்ரோல் செய்வதும், அதுவும் தன் கணவன் கூப்பிட்டாலும், செல்லக் கூடாது என்ற உத்தரவும் அவளை என்னவோ செய்தது.
இது கொஞ்சம் காம உணர்வைக் கூட ஏற்படுத்தியது. அவள் ஏற்கனவே கொஞ்சம் குழப்பத்தில் இருந்தாள். கட்டிங், மேக்கப் முடிந்தவுடன் இவளுக்கே மாற்றம் தெரியும் பொழுது, கணவனுக்கு தெரியாதா? அப்படியானால், இன்றீரவு அவன் தொடக்கூடும், அப்பொழுது என்ன செய்வது என்று ஏற்கனவே யோசித்திருந்தாள். இப்பொழுது, எனது ஆணை அவளது குழப்பத்தைப் போக்கியிருந்தது. ஆனால், காமத்தைத் தூண்டியிருந்தது.
எதிர்பார்த்தது போன்றே மோகனுக்கு பயங்கர ஆச்சரியம். ஆளே மாறிவிட்டாய், என்ன விசேஷம் என்று ஆச்சரியப்பட்டான். சும்மாதான் என்று சீதா கடந்து போனாலும், அவனால் இந்த பிரமிப்பிலிருந்து வெளிவரமுடியவில்லை.
நான் டின்னருக்குதான் வந்தேன். டின்னர், எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டாலும், நான் சீதாவைக் கண்டுகொள்ளவேயில்லை. அதில் சீதாவுக்கு கோபம், மோகனுக்கு ஆச்சரியம்.
ஆச்சரியம் தாங்காமல் மோகன் கேட்டே விட்டான்.
என்ன மதன், இன்னிக்கு வித்தியாசம் தெரியலியா?
என்ன வித்தியாசம்?
உன் அத்தையைப் பாரு? ஆளே மாறிப் போகலை.

நான் ஒரு முறை சீதாவைப் பார்த்துவிட்டு, என்ன மாறிட்டாங்க? எனக்கு தெரியலியே என்று குழப்பத்துடன் கேட்டேன்.
எனது பதில் மோகனுக்கு மட்டுமல்ல, சீதாவுக்கும் ஆச்சரியமூட்டியது. அவளுக்கு இன்னும் கோபம் வந்தது.
என்ன மதன், இன்னிக்கு எனக்கே வித்தியாசம் நல்லா தெரியுது. இன்னிக்கு, சீதா ரொம்ப பளிச்னு, இன்னும் ரொம்ப அழகாயில்லை? மோகன் அவள் அழகைப் பற்றி, என்னிடம் சொல்லும் அவளுக்கு கொஞ்சம் வெட்கம் கூட வந்திருந்தது.
ஓ, அதைச் சொல்றீங்களா? நாந்தான் சொன்னேனே மாமா, அத்தை அழகாத்தான் இருக்காங்க, கொஞ்சம் மேக்கப்பும், டிரஸ்ஸூல கவனமும் செலுத்துனா ரொம்ப அழகா இருப்பாங்கன்னு. இது இப்பதான் உங்களுக்கு புரியுது! நான் என்ன பண்ண?
எனது பதில் சீதாவுக்கு, நான் ரியாக்ட் செய்த முறைக்கான காரணத்தைச் சொல்லியது. மோகனுக்கோ, கொஞ்சம் அசடு வழிந்தது.
உண்மைதான் மதன், மேக்கப் பண்ணா இவ அழகாத்தான் இருக்கா!
முன்பு போலிருந்தால், இதை சீதாவால் கடந்திருக்க முடியும். ஆனால், இப்பொழுது, இதில் தெரிந்த அர்த்தமும் அவளைக் கோபப்படுத்தியது. அப்ப இத்தனை நாள் நான் அழகா இல்லைன்னு சொல்றியா என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டாள்.
அன்று இரவு, அவள் சொல்லியிருந்த படி அவனது அறைக்கு வந்தாள்.
உள்ளே நுழைந்தவளை நேரடியாக நான் கேட்டேன்.
என்ன உன் புருஷன் இன்னிக்கு உன்னைத் தொட்டானா?
எனது கேள்வியும், அவளை நான் அதிகாரம் செலுத்துவது, அவளுக்கு மிகவும் கூச்சத்தையும், பேசுகின்ற பொருளும் இடமும், முறையும், அவளுக்கு கொஞ்சம் காமத்தையும் ஏற்படுத்தியது.
கூப்ட்டாரு, நாந்தான் ஒத்துக்கலை!
ஏன்?
தெரிந்தே நான் கேட்ட கேள்வி அவளைத் திகைக்க வைத்தது. நீ… நீதானே ஒத்துக்க வேணாம்னு சொன்ன?
குட்! நான் சொன்னதுக்காக செஞ்சியான்னு டெஸ்ட் பண்ணேன்.
இப்பச் சொல்லு. அன்னிக்கு, யாரும் உன்னைத் திரும்பிப் பாக்குறதில்லைன்னு சொன்னியே! இப்ப, இந்த மேக்கப்போட, எடுத்திருக்கிற டிரஸ்ஸோட போனா, எத்தனையோ பேரு திரும்பிப் பாப்பாங்கல்ல? உன்னைக் கண்டுக்காத உன் புருஷனே, இன்னிக்கு உன்னைப் பாத்து பல்லிளிக்கிறான். இத்தனைக்கும் நீ, அந்த டிசைனர் டிரஸ்லாம் போடக் கூட இல்லை. அப்ப மத்தவிங்களுக்கென்ன?
இல்ல… இ..இப்ப எனக்கு கான்ஃபிடண்ட் வந்துடுச்சி!
என்ன கான்ஃபிடண்ட்?
அவள் அதிர்ந்தாள். அதை எப்படிச் சொல்வது என்று முழித்தாள்.
ம்ம் சொல்லு? என்ன கான்ஃபிடண்ட் வந்துச்சு?
இ… இல்ல, இனி இப்பிடி அழகா இருந்து கூப்பிட்டா, யார் வேணா வருவாங்க. நான் அவ்ளோ அழகா இருக்கேன்னு நம்பிக்கை வந்துடுச்சு.
ஹா ஹா ஹா. பாரேன், இன்னொருத்தன் கூட படுக்கப் போறதை எவ்ளோ அழகா சொல்லிட்டிருக்கன்னு?
அவள் அமைதியாகவே இருந்தாள்.
குட்… போ! நான் சொன்ன மாதிரி உனக்குப் புடிச்சவங்களை அப்ரோச் பண்ணு. வேணுங்கிறதை எடுத்துக்கோ. உன் வாழ்க்கையை, உனக்கு புடிச்ச மாதிரி வாழு!
இந்த முறை அவள் தயங்கினாள். பின் கேட்டாள். நான் ஒண்ணு சொன்னா, நீ தப்பா நினைச்சுக்க மாட்டியே?
இல்லச் சொல்லு!
வந்து…
என்ன சொல்லு?
எனக்கு புடிச்சவங்களை அப்ரோச் பண்ணச் சொன்னியே…
ஆமா அதுக்கென்ன இப்ப?
எனக்கு உன்னை புடிச்சிருக்கு! உனக்கு ஓகேயா?
வெட்கத்தை விட்டு கேட்டே விட்டாள். என் திட்டமும் அதுதான். ஆனால், இவ்வளவு விரைவில், எளிதில் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
நான் சிரித்தேன்… ஹா ஹா ஹா!
நீ என்னை என்ன நினைச்சிட்டிருக்க? நீ கூப்ட்டவுடனே வந்துடுவேன்னா? இல்ல இதுக்குதான் உனக்கு ஹெல்ப் பண்ணேன்னா?
இல்ல… அப்டியெல்லாம் இல்ல.
பின்ன?
இல்ல, நீதான் எனக்கு ஹெல்ப் பண்ண. உண்மையை புரிய வெச்ச. எல்லாத்துக்கும் மேல எனக்கு நம்பிக்கையான தெரிஞ்ச ஆளு, நீ ஒண்ணுதான். எல்லாத்தையும் விட…
எல்லாத்தையும் விட?
கொஞ்சம் தயங்கியவள், பின் ஆவேசமாய் சொன்னாள். நீதான் சரியான ஆம்பளை. என்னையும் கண்ட்ரோல் பண்ற. என் புருஷனையும் கண்ட்ரோல் பண்ற. மிகப் பெரிய கோடீஸ்வரன். எக்சர்சைஸ் பாடி. உன்னை விட்டுட்டு நான் எதுக்கு இன்னொருத்தரை அப்ரோச் பண்ணனும்?

நான் பட்டென்று சொன்னேன். இதெல்லாம் நீ என்னை விரும்புறதுக்கு காரணங்கள். பட், நான் ஏன் உன்னைத் தொடனும்? இந்த வருஷத்தோட மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் லிஸ்ட்ல டாப்ல நானும் இருக்கேன். அப்டிப் பட்டவன் ஏன், உன்னைத் தொடனும்?
ஏன் நான் அழகா இல்லியா?
அழகா? நீயா? இப்ப உன்னுடைய அழகே நான் உனக்கு புரிய வெச்சது. அதுக்கு முன்னாடி, இது உனக்கே தெரியாது. இது ஒரு காரணமா?
****** தெரியுமா? பெரிய சினிமா நடிகை. இப்ப, உன் முன்னாடி ஃபோன் பண்ணிக் கூப்ட்டா கூட, ஏன் எதுக்குன்னு காரணம் கேக்காம வருவா. இது மாதிரி நான் கூப்பிட மாட்டேனான்னு வெயிட் பண்ற பொண்ணூங்க ஏராளம். இவிங்களை எல்லாம் விட்டுட்டு, நான் எதுக்கு உன்னைத் தொடனும்?
அவளால் பதில் பேச முடியவில்லை. என்னை எடுத்துக்கோ என்று தேடி வரும் பெண். நீ தேவையில்லை என்று சொல்லும் ஆண். அவளுக்கு இது எவ்வளவு பெரிய அவமானம்? அவள் அமைதியாக பதிலின்றி தலைகுனிந்து நின்றாள்.
நீ அழகுதான். ஆனா அவ்ளோ பெரிய அழகுல்லாம் இல்ல. பத்தாததுக்கு நீ ஆண்ட்டி. கன்னி கழியாத பொண்ணு கிடையாது. உனக்கு வேணா என் கூட படுக்கனும்னு ஆசை இருக்கலாம். எனக்கு ஏன் இருக்கனும்?
அவளால் பதில் பேச முடியவில்லை. தலை குனிந்தே இருந்தாள். என்னுடைய திட்டம் நன்றாகவே வேலை செய்கிறது!
சரி, நீ சொல்றது ஒரு வேளை நடந்தாலும் நடக்கலாம். ஆனா, அதுக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு. அதை நீ ஒத்துக்கனும். ஓகே?
No comments:
Post a Comment