CLOSE

Thursday, 18 January 2018

உறவாடிக் கெடு! - பகுதி - 45


இன்னும் எங்களுக்குள்ள கல்யாணம் ஆகலை, எந்த மாதிரி எதிர்காலம்னு தெரியாது, அப்புறம் எப்புடி நான் வாயைத்திறந்து சொல்லுவேன்? இது அவனுக்கு தெரியாதா? வேணும்னா எடுத்துக்க வேண்டியதுதானே? நான் என்ன, ஈவ்னிங் பண்ண மாதிரி தடுத்தேனா? லூசு! லூசு! மனதிற்குள் திட்டினேன்.
ஏய்… மீண்டும் கூப்பிட்டான்.
நான் அமைதியாகவே இருந்தேன்.
லாவி…
இதுதான், இவன் எனக்கு வெச்சிருக்கும் செல்லப் பெயரா? அவன் அன்பில், இன்னும் கட்டிக் கொண்டேன்
ஏய்…
கோபம் வந்துவிட்டது போலும். என்னை அணைத்திருந்தவன் அப்படியே என்னை புரட்டி பெட்டில், என்னை படுக்க வைத்தான். நான் கண்களை மூடியிருந்தாலும், அவன் என்னையே கோபத்துடனும், காமத்துடனும் பார்ப்பதை என்னால் உணர முடிந்தது. 
ஏய், என்னைப் பாருடி! என்னை அசைத்தான்.
நான் மெல்ல கண் திறந்து அவனைப் பார்த்தேன். நான் பார்த்தவுடன், அடுத்து என்ன கேட்பது என்று அவனுக்கும் புரியவில்லை. 
நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் பார்த்தவள், மீண்டும் கண்களை மூடிக் கொண்டேன். மெதுவாக அவன் தோள்களில் சாய்ந்து கொண்டேன். 
இதுக்கு மேல, உன் இஷ்டம்டா! என்னால, அவ்ளோதான் சிக்னல் கொடுக்க முடியும்.
என் அமைதி, அவனை கொஞ்சம் ஆவேசமூட்டியிருந்தது. இவ்வளவு நேரம் தயங்கிக் கொண்டிருந்தவன், இப்பொழுது மீண்டும் என் இடையில் கை வைத்தான். 
அப்பாடா! இதை முன்னமே செஞ்சிருக்கலாம்!
அன்று ஒரு ஓவர் கோட், டாப், பேண்ட் டைப் நைட் டிர்ஸ்தான் அணிந்திருந்தேன். அது அவனுக்கு மிகவும் வசதியாய் இருந்தது. நேரடியாக, கோட்டிற்க்குள் வந்த கை, மெல்லிய டாப் மேலாகவே என் இடையைப் பற்றியது. அதுவே ஒரு சிலிர்ப்பை எனக்குள் ஏற்படுத்தியது.
கோபத்தில், அவன் உதடுகள் என் முகமெங்கும் அழுத்தமாக முத்தமிட்டன. பின் வேகமாக, என் உதடுகளை கவ்வின. உறிஞ்சி எடுத்தன. 
ஹாப்பா, என்னா வேகம்? முரடன்!
நான் கண்களை திறந்து அவனைப் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் என்று எனக்குத் தெரியும். ஆனால், அந்த நிலையில் அவனைப் பார்க்க என்னால் முடியாது. கோபமும், காமமும் அவனது கவனத்தை திசை திருப்பியிருப்பது நல்லதே. 
அவன் காதலோடு இருந்தால், இவ்வளவு நாள் என்னுடைய பிகேவியருக்கு காரணம் கேட்பான். 
எல்லாவற்றுக்கும் மேலாக, கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்று என்னை நச்சரிப்பான். என்னை ஆறுதல் படைத்த முனைவான்.
எனக்கு ஆறுதல் தேவைதான். வெறும் மன ரீதியாக மட்டுமல்ல. உடல் ரீதியாகவும்! 
எந்த நீதி, நியாயம், சமூகம், வயசு வித்தியாசம் என்று வெட்டியாகப் பேசி அவனை நிராகரித்தேனோ, அதே நியாயங்களை தூக்கி எறிந்து அவனோடு இரண்டறக் கலப்பதே, அவனுக்கு நான் செய்யும் கொஞ்சூண்டு நியாயமாகவாச்சும் இருக்கும்.
எல்லாவித நியாய தர்மங்களைப் பேசி வந்த நான், அவனுக்காக, அதை தூக்கி எறிய வேண்டும். 
ஆனால், இவனுக்காக, இதைச் செய்ய நான் தயாராயிருக்கிறேன் என்று இவனுக்குத் தெரிந்தால், இவன் அதை கையில் எடுத்துக் கொள்ளுவான்.
என்னை, எனக்காவே விரும்பியன், அதைத்தானே செய்வான்? ஆகையால், அவனே என்னை எடுத்துக் கொள்ளட்டும்!
அவனைப் பற்றிய என் காதல் உணர்வில், அவன் என் மேல் கோட்டை கழட்டியிருந்ததை கொஞ்சம் தாமதமாகத்தான் உணர்ந்தேன். இப்போழுது, அவன் கை, என் டாப்சின் உள்ளூடே, என் இடையில் விளையாடிக் கொண்டிருந்தது. அவன் முத்தங்கள், என் இடையில், இடைவெளி இல்லாமல் பதிந்து கொண்டிருந்தன.
எனக்கு கூசியது. அதே சமயம், அவனைத் தடுக்கும் உணர்ச்சியைக் காட்டக் கூட மனம் விரும்பவில்லை. அருகிலுள்ள தலையணையை இறுகப் பற்றினேன்.
மீண்டும் என் முகத்திற்கு அருகில் வந்தான்.
ஏய், கண்ணைத் திறடி!
ப்ச். ப்ச். கண்களிலேய முத்தம்.
நான் திறக்க வில்லை. மீண்டும் கோபமானவன், வேகமாக, எனது டாப்சை என் உடலிலிருந்து கழட்டினான். நான் எதிர்ப்பு காட்ட நினைக்கவில்லை. அவனது வேகத்தில், எனது எதிர்ப்புக்கும் பலனிருந்திருக்காது.
அதே சமயம், அவன் முன், டாப்ஸ் இல்லாதிருப்பது குறுகுறுவென்றிருந்தது. கைகளால், என் முன்னழகை மறைத்துக் கொண்டேன். 
ஏய், பாரு!
நான் திறக்கவில்லை. அது அவனுக்கு இன்னமும் கோபமூட்டியது.
அதே கோபத்தில், எனது பேண்ட்டினை வேகமாகக் கழட்டினான்.
ஹக்க்… ஒரு மெல்லிய அதிர்வு, என்னிடத்தில். இதுவரை விளையாட்டாக கண்ணைத் திறக்க முடியாது என்றால், இப்பொழுது, வெட்கத்தில் அவனைப் பார்க்க முடியாதே!
ஏய், கண்ணைத் திறந்து பாரு!
வெட்கம் தாங்காமல், அப்படியே திரும்பி படுத்துக் கொண்டேன். 
என் அருகில் படுத்து என் காதில் கிசுகிசுத்தான். ஏய், பாருடி, ப்ளீஸ்!
அவன் என்னைக் கெஞ்சுவது எனக்கு பாவமாகவும், அதே சமயம் காதலையும் தோற்றுவித்தது. ஆனால், வெட்கம் தடுத்தது. தலையை மட்டும் ஆட்டினேன் மெல்ல, முடியாது என்று.
இதுவரை எந்த உணர்ச்சியும் காட்டதவள், இப்பொழுது தலையை ஆட்டியதில் இன்னமும் சந்தோஷம். அந்த மகிழ்ச்சியில், என் பின் புறமெங்கும் முத்தங்களை அள்ளியிறைக்க ஆரம்பித்தான். 
எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. அவனுடன், வெறும் பேண்டி மற்றும் பிராவுடன் இருக்கிறேன் என்ற எண்ணமே, என்னை உசுப்பேத்தியது. காமத்தைக் கொடுத்தது.
அவன் கைகள், என் மேனியெங்கும் வருடிச் சென்றன. என் முதுகை ரொம்ப நேரம் வருடியது அவன் கைகள். மீண்டும், என் காதருகில் கேட்டான், பாக்க மாட்ட? ம்ம்?
இந்த முறை நான் அமைதியாக இருந்தேன். அவன் சடாரென்று, எனது, பிராவினைக் கழட்டினான். இப்பொழுது மேல் பகுதி முழுக்க நிர்வாணமாக, வெறும் பேண்ட்டியுடன்!
மீண்டும் முத்தங்களின் மூலமும், கைகளின் வருடல்கள் மூலமும், என்னுள் காமத்தை ஊற்றிக் கொண்டிருந்தான். என்னுள் கொஞ்சம் கொஞ்சமாய காமம் ஏறிக் கொண்டிருந்தது. மனதுக்கு பிடித்தவனுடன், சேரும் முதல் உறவு, இன்னும் சிறந்த முறையில் இருந்திருக்க வேண்டும் என்று மனம் நினைத்தாலும், இதுதான் இவன் மேல் நான் காட்டும் காதல் என்று எண்ணிக் கொண்டதால், சந்தோஷமே அடைந்தது!
சொல்லப் போனால், என்னுடைய காமத்தை விட, என் மேல் இவன் கொள்ளும் காதல், காமம், என்னால் இவன் அடையும் சுகம், அவைதான் என் சந்தோஷம்! அதுதான் என்னுடைய காமத்தின் உச்சகட்டம்!
மெல்ல மீண்டும் அவன் நினைவுகளில் மூழ்கியவளை, கலைத்தது, காதில் கிசுகிசுத்த அவனது குரல். எனக்கு திக் கென்று இருந்தாலும், அமைதியாக இருந்தேன்.
பாக்க மாட்ட? அவன் லேசாக சிரித்தான் போலிருந்தது.
சடாரென்று, என்னுடைய பேண்டியை பிடித்து கீழே இழுத்து கழட்டினான். 
நான், என் உடலையே கொஞ்சம் இறுக்கிக் கொண்டேன். முழு நிர்வாணத்தில் நான். அவன், என் அழகை ரசித்துக் கொண்டு!
என்னைக் கட்டிப் பிடிச்சுக்கோடா, ப்ளீஸ் என்று கத்த வேண்டும் போலிருந்தது!
என்னை விட்டு தள்ளி, அவன் குரல் மட்டும் கேட்டது!
பாக்க மாட்ட?
நான் அமைதியாகவே இருந்தேன். 
என்னை ரசிக்கிரானா? இவ்வளவு நேரமாகவா? என்ன செய்கிறான் இன்னும்? திரும்பிப் பார்க்கவும் வெட்காமாய் இருந்தது. சர சர என்ற சத்தம் மட்டும் இருந்தது.
கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் என் காதில் அவன் குரல், பாக்க மாட்ட?
இப்பொழுது என் அதிர்ச்சியும், ஆனந்தமும் அதிகமாயிற்று. ஏனெனில், அவனும் உடைகளை கழட்டியிருந்தான் என்பதை என்னால் உணர முடிந்தது! ஜட்டியையும் கழட்டி விட்டானா? என்னுள் சிறிய யோசனை!
இந்த முறையும், பதில் சொல்லாததால், வேகமாக, என்னைப் பிடித்து திருப்பினான். கண்ணை மூடிய படியே, மேல் அழகை கைகளாலும், காலினைக் குறுக்கியும் மறைக்க நினைத்தவளை, அவனது உடும்புப் புடி, ஒன்றும் செய்ய விட முடியாமல் செய்தது!
என் கையை, விலக்கிய படி அவன் கைகள் இருந்ததது. என் கால்களுக்கு நடுவில், அவன் காலை வைத்து விலக்கியிருந்தான்.
என்னால் போராட முடியவில்லை, அதற்கு விருப்பமும் இல்லை.
மெல்ல என் கைகளை விட்டேன், போராட்டத்தை கை விட்டேன்! ரசிச்சிக்கோடா! எடுத்துக்கோடா! மனதாலேயே பேசிக் கொண்டிருந்தேன்.
என்னடி இது? அவன் கோபத்தில் கத்தினான்!
இப்ப மறுபடி என்ன கோபம்? இவனும் இவன் கோபமும் என்று நினைத்து கண் திறந்தவனின் பார்வையில் பதிந்தது, கோபமாக அவன் என் முலைகளைப் பார்த்துக் கொண்டிருந்ததுதான்! 
ஆசையாப் பாக்க வேண்டியதை, இவன் ஏன் இவ்ளோ கோவமா பாக்குறான் என்று என்னையே பார்த்த நான் அதிர்ந்தேன். ஏனெனில், என் இரு முலைகளுக்கு நடுவில் தொங்கிக் கொண்டிருந்தது, என்னுடைய தாலி!
இன்னமும் என்னாத்துக்குடி அதைக் கட்டிட்டிருக்கிற? ம்ம்ம்? என்று உறுமினான்!
நான் இன்னமும் கட்டியிருப்பதற்க்கான காரணம் அவனுக்கு தெரிய வேண்டும் என்றாலும், அதைப் பேச இது நேரமில்லை. ஒரு பெருமூச்சை விட்ட நான், மெல்ல தாலியைக் கழட்டி, பக்கத்திலிருந்த டேபிளில் வைத்தேன். பின், அவனை ஆழமாக பார்த்தேன். 
பின், முன்பு போலவே, கண்ணை மூடி சாய்ந்து கொண்டேன்.
அவனுக்கும் உள்ளுக்குள் கோபம் இருந்தாலு, இது பேச வேண்டிய தருணமில்லை என்று புரிந்திருந்தான் போலும்! ஏனெனில்,
அவன், பின்புறம் செய்த லீலைகளை, இப்பொழுது முன்னழகுகளில் செய்ய ஆரம்பித்தான், அவனது கையும், உதடுகளும். என்னை ஆனந்தத்தில் வேதனைப் படுத்தியது. இன்பச் சித்ரவதையை அனுபவிக்க வைத்தது.
அவன் உதடுகள், என் முலைகளில் வித்தைகளைக் காட்டின. என் காம்புகளின் விறைப்பு, எனக்கே உணரும் போது, அவனுக்கு, என் காமத்தை சொல்லாமலா இருக்கும்.
என்ன நினைப்பான் என்னைப் பற்றி? யோக்கியம் வேஷம் போட்டவள், ஏன் காமத்தில் இருக்கிறாய் என்று சொல்வானா?
எனக்கு அவனைப் பற்றி பெருமையாய் இருந்தது. எல்லா விஷயத்தையும் போல், இந்த விஷயத்திலும் கெட்டியாய் இருக்கான். எங்கெங்கு என் உணர்ச்சிப் பெட்டகம் இருக்கிறது என்று தேடித் தேடி கண்டுபிடிக்கிறானே? இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்? வேற யாரு கூடயாவுது பழக்கம் இருக்கோ?
மவனே, இனி, யார் கூடவாவுது சுத்துனும்னு நினைச்ச, கொன்னுடுவேன். மனதாலேயே அவனோடு பேசிக் கொண்டும், அவனைக் கொஞ்சிக் கொண்டும், செல்லமாய் திட்டிக் கொண்டும் இருந்தேன்.
திடீரென்று உறைந்தேன்.
அவன் கைகள் கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. தொடையை வருடிய கைகள், ஏன், உள் தொடையையும் வருடுகின்றன.
அய்யய்யோ, அவை அப்படியே மேலேறுகின்றனவே! நான் தொடைகளை இறுக்கினாலும், அதை மீறி அவன் கை முன்னேறுகிறதே. டேய் வேணாண்டா!
நான் உணர்ச்சியைக் காட்டுவதில்லை என்று, உணர்ச்சியில் துடிக்க வைக்கிறானா?
எனக்கு, அவன் என்ன செய்வான் என்று தெரியும். அவன், என் அந்தரங்கத்துக்குள் கை வைத்தால், என் பெண்மை நீர், அவனுக்கு காட்டிக் கொடுத்து விடும், நான் எவ்வளவு காமத்தில் இருக்கிறேன் என்று!
என்னால், இன்று அது முடியாது.
ஆனால், அவன் கை இன்னும், இன்னும் என்று கொஞ்சமாக நெருங்கிக் கொண்டே இருந்தது. அவன் உதடுகளோ, தொடர்ந்து, முலைகளை தூண்டிக் கொண்டிருந்தன.
என்னால் அதற்கு மே தாங்க முடியவில்லை.
கண்களை மூடியே இருந்தவள், வேகமாக, அவன் இரு கைககளையும், என் கைகளால் பிடித்து அவனை என் மேலே இழுத்துக் கொண்டேன். 
எனது வேகம், அது தெரிவித்த செய்தி அவனுக்கும் புரிந்தது. அதனால்தானோ என்னமோ, முதலில் மறுத்தவன், பின் என் போக்கின் படியே, என் மேலேயே சாய்ந்தான். எங்களை கைகள் பிணைந்திருந்தன. 
என்னை ஆசுவாசப்படுத்தும் விதமாக, என் முகத்தில் மென்மையாக முத்தமிட்டான். இருந்தும் அது எனக்கு சொல்லியதாகத் தோன்றியது. அது, உன் காமத்தை நான் அறிந்து கொண்டேன், என்னிடம் நீ மறைக்க முடியாது என்றச் செய்தியை.
மெல்ல, என் கைகளிலிருந்து, அவன் கைகளை விடுவித்துக் கொண்டவன், என் முகத்தை வருடினான். மென்மையாக கண்களில் முத்தமிட்டான்.
அவனது ஆணுறுப்பு எனது பெண்ணுறுப்பிற்கும் மேல், என் இடையில் தவழ்ந்தது. அதுவே எனக்கு காமத்தை கூட்டியது. 
மெல்ல, என் முன் நெற்றியை, அவன் வருடிக் கொடுத்தான். பின் அங்கேயே முத்தமிட்டான்.
பின், மீண்டும் என் காதில் கிசுகிசுத்தான்.
ஏய், கண்ணைத் திறந்து பாரேண்டி, ப்ளீஸ்!
அவனது காமத்துடன் கூடிய வருடல்களைக் கூட சமாளித்த என்னால், காதலுடன் கூடிய வருடலையும், அவனது ப்ளீஸ் என்ற கெஞ்சலையும் தாங்க முடியவில்லை!
என்னிடம், இவன் கெஞ்சுவதா? அப்படி, என்ன பிடிவாதம் எனக்கு? உன் சந்தோஷம்தாண்டா, என் சந்தோஷம். இது புரியலையா?
மெல்ல கண் திறந்து அவனைப் பார்த்தேன். நான் கண் திறந்தது, அவனுக்கு பயங்கர சந்தோஷம் என்பது அவன் முகத்திலும், புன்னகையிலும் தெரிந்தது.
பின் மீண்டும் காதலுடன், என் முகமெங்கும் முத்தமிட்டான். நான் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
பின் மெதுவாக, என் மேல் வந்தவன், என் கண்களைப் பார்த்துச் சொன்னான்.
பிடிக்கலைன்னா சொல்லிடு!
என்ன சொல்கிறான் இவன் என்று யோசித்த என் கண்கள் விரிந்தது. அவன் என்னச் சொல்கிறான் என எனக்குப் புரிந்தது! அவனுடைய, ஆணூறுப்பைக் கொண்டு வந்து, என் பெண் உறுப்பின் வாசலில் வைத்தான். பின் என்னையே பார்த்தான்.
எனக்கும் அவனுக்குமான முதல் உறவு. கல்யாணம் ஆகும் முன்பே, அதுவும் நேரடியாக. எந்தப் பின் விளைவுகளைப் பற்றியும் யோசிக்காமல்…
நானும், அவனையே பார்த்தேன். ஆனால் எதுவும் சொல்லவில்லை. பின் மெதுவாக அவன் என்னுள்ளுல் நுழைய முயற்சி செய்தான், என்னைப் பார்த்துக் கொண்டே.
என்னால், அதற்கு மேல் அவன் கண்களைப் பார்க்க முடியவில்லை. மெல்ல கண்களை மூடி, ஒரு புறமாக முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.
அவன் கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் நுழைந்தான். லேசாக வலித்தது. பல்லைக் கடித்துக் கொண்டேன். என் முக மாறுதலைக் கண்டவன், இன்னும் மெதுவாக நுழைத்தான். 
வலிக்குதா?
நான் எதுவும் சொல்லவில்லை. அவனுக்கு கோபம் வந்தாலும், மெதுவாக, உள்ளே நுழைந்தான்.
நானும் அவனுக்கு தெரியக்கூடாது என்று, பொறுத்துக் கொண்டேன்.
இப்பொழுது அவனுடைய, ஆண் குறி, என் அந்தரங்கத்தினுள் முழுதும் உள் சென்றிருந்தது. 
என் இரு புறமும் கையை ஊன்றி இருந்தவன், மெதுவாக இயங்க ஆரம்பித்தான். எனக்கு அவனைப் பார்க்க ஆசையாக இருந்தது. அவனைத் தழுவிக் கொள்ள என் கைகள் துடித்தன. அமைதியாகவே இருந்தேன்.
இயங்கிக் கொண்டிருந்தவன், அவ்வப்போது, என் முகத்தில் மென்மையாக முத்தமிட்டுச் சென்றான்.
அவன் அவசரமே காட்டவில்லை. ரசித்து, பொறுமையாய் செய்து கொண்டிருந்தான். அவன் என் அழகையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.
கொஞ்சம் கொஞ்சமாய் வேகத்தைக் கூட்டினான். முட்டி போட்டிருந்தவன், அப்படியே என் மேல் சாய்ந்தான். என் கன்னத்திலும், நெற்றியிலும் முத்தமிட்டான்.
அவன் அக்கறையும், காதலும், என்னை இன்னும் நெகிழ்த்தியிருந்தது. நான் எந்த உணர்வுகளையும் அவனுக்கு காட்டாவிட்டாலும், மனதோடு, அவனிடம் மிக நெருக்கமாய் பேசிக் கொண்டிருந்தேன். அவன் மேலான என் காதலை உள்ளுக்குள், கன்னா பின்னாவென்று வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தேன்.
சொல்லப் போனால், இதுவரை அவன் மேலிருந்த காதலை விட, இன்று மாலையிலிருந்து, அவன் மேலான காதல் பல மடங்கு அதிகரித்திருந்தது.
அவன் மெல்ல என் கழுத்தில் கை கொடுத்து, என்னை இறுக்கி அணைத்திருந்தான். வலது கை, என் முகத்தை வருடிக் கொடுத்தது. அவன் படுத்த படியே, இயங்க ஆரம்பித்திருந்தான். 
ஏய், என்னைப் பாருடி. உன்னை ஏதாவது கஷ்டப்படுத்துறனோன்னு, வருத்தமா இருக்குடி. ஏதாவது சொல்லித் தொலையேன். ஏண்டி என்னை சித்ரவதைப் பண்ற?
அவன் கோபமாய் காதலை கொட்டிக் கொண்டிருந்தான்.
என்னால் அதற்கு மேல் தாங்க முடியவில்ல. கண்ணைத் திறந்து அவனையே பார்த்தேன்.

No comments:

Post a Comment