என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன். அப்பொழுதும் அவளை அடிக்க என் மனம் விரும்பவில்லை. அவளோ ஒன்றும் புரியாதது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கோபமாக அவளைப் பார்த்தவன், திடீரென்று அவளை இழுத்து வேகமாக அவளது உதடுகளை முத்தமிட்டேன்! பின் அதே வேகத்தில் விடுவித்தேன்.
தடுமாறி, பின் சமாளித்து நின்றாள். அதிர்ச்சியாக என்னை பார்த்தாள்.
நான் இப்போது, கோபத்தின் உச்சியில், அவளது புடவையை பிடித்து இழுத்தேன்!
என் செயலில், அதிர்ச்சியும் குழப்பமும், கோபமும் அடைந்தாள்.
மதன், நான் சொல்றதைக் கேளு!
வெறி பிடித்த மிருகத்தின் மனநிலையில் நான் இருந்தேன். அவள் சொல்வது எதையும் காதில் கேட்கவே இல்லை!
அவளை மீண்டும் இழுத்து உதடுகளில் முத்தமிட்டேன்.
மதன் ப்ளீஸ்! அவள் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்திருந்தது!
போ, போயி அந்த கெழவனுக்கு ரெண்டாவது பொண்டாட்டி ஆயிக்கோ. அதுக்கு முன்னாடி, இந்த ஒரு வாரம் எனக்கு பொண்டாட்டியா இருந்துட்டு போ!
என் செயலும், என் வார்த்தைகளும் அவளுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்திக் கொண்டு இருந்தன.
இப்பிடி பேசாதடா! அவள் விம்மினாள்.
ரெண்டு, மூணு வயசு வித்தியாசத்துக்கு என்கிட்ட வேணாம்னு சொன்னவ, 20 வயசு வித்தியாசத்துல இருக்கிற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லுவியோ?
நான் சொல்றதைக் கேளு மதன்! ப்ளீஸ்! அவள் அழுகையினூடே கேவினாள்.

இதுவரைக்கும் நீ சொன்னதை, நான் கேட்டேன். இனி கேட்கப் போறதில்லை.
மீண்டும் அழுந்த முத்தமிட்டேன்.
என் கன்னத்தை அவள் கைகளில் ஏந்தியிருந்தாள்! என்னை ஆசுவாசப்படுத்த முயன்றாள்.
ப்ளீஸ் மதன், என்னைப் பாரு! நான் சொல்றதைக் கேளு! இப்பிடி வேணாம்! எனக்கு கஷ்டமா இருக்கு!
வெறி பிடித்த மனநிலையில் இருந்த எனக்கு, இது எதுவும், என் காதில் விழவேயில்லை. ஏற்கனவே, அவளுக்கு நடந்த தவறுக்கே என்னால் தாங்க முடியவில்லை எனும் போது, இப்போது இப்படி?
அவள் ஜாக்கெட்டுகளை கழட்ட முயன்றேன். நான் நிதானத்தில் இல்லாததால், என்னால் சரியாகக் கழட்ட முடியவில்லை.
இத்தனை விஷயத்திலும், ஒன்று கவனித்தேன்.
அவள் என்னிடம் பேசுவதற்க்கும், சமாதனப்படுத்துவதற்கும்தான் முயன்றாளே தவிர, என்னிடம் இருந்த தப்பித்துச் செல்லவோ, என்னை அடிக்கவோ முயலவேயில்லை.
ஜாக்கெட்டை கழட்ட முடியாத வெறி, என்னை இன்னும் நிதானமிழக்கச் செய்தது. வேகமாக அவளது ஜாக்கெட்டை கிழித்தேன்.
டர்ரென்று அவளது ஜாக்கெட் கிழிந்தது! அதன் பட்டன்கள் மூலைக்கொன்றாக தெரித்தன. கிழித்த வேகத்தில் அதனை தூக்கி எறிந்தேன், ஒரு மூலைக்கு.
இவ்வளவு நேரம் என்னைச் சமாதானப்படுத்த முயன்றவள், இந்தச் செயலில் கடும் அதிர்ச்சி அடைந்தாள்! அவள் ஃப்ரீஸ் ஆனது போல் நின்றாள். என்னையே வெறித்துப் பார்த்தாள்!
மதன்!
அதற்குள் அவளது ப்ராவையும் கழட்டியிருந்தேன். மெல்ல அவளது பாவாடை நாடாவில் கையை வைத்தேன்! மெல்ல, அதுவும் அவளது காலடியில் நடந்தது! எல்லாவற்றுக்கும் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்! தடுக்கவோ, என்னைச் சமாதானப் படுத்தவோ முயலவில்லை!

எனது வேகமும், கோபமும் கொஞ்சம் குறைந்திருந்தது! அவள் கண்களில் இருந்து தொடர்ந்து கண்ணீர்! தொடர்ந்து என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்!
ராட்சசி! இப்படி ஃபீல் பண்ணினால் நான் என்ன செய்வேன்?! இவ்வளவு நேரம் வேகம் காட்டிய, எனது கைகள் இப்போது தயங்கியது! அதே சமயம், ஆரம்பித்ததை முடிக்காமல் போவதா என ஆண் ஈகோ தடுத்தது!
மெல்ல அவளை நெருங்கினேன்! முத்தமிடக் குனிந்தவளை மெல்ல கை நீட்டி தடுத்தாள்!
கண்களைத் துடைத்தவள், பின் கட்டிலை நோக்கிச் சென்று அமர்ந்தாள்!
வா!
லாவண்யா?!
வா, வந்து எடுத்துக்கோ! என் உடம்புதானே வேணும்! வா!
------
ஏன் நிக்கிற? வா? ஓ, மீதி இருக்கிற, இந்த பாண்ட்டி தடுக்குதா? இதையும் கழட்டிடட்டுமா? அவள் சொல்லி முடிப்பதற்க்குள் அழ ஆரம்பித்திருந்தாள்…
என் மனம் குழப்பத்திலும், வருத்தத்திலும் இருந்தது! இதையா நான் எதிர்பார்த்தேன். என் மனதுக்கு பிடித்தவள், ஏறக்குறைய நிர்வாணமாக என் முன்னே இருக்கிறாள், ஆனால் அதையும் விட, அவள் அழுகை என்னை பாதிக்கிறதே?!
இவளது வலியில் நான் சந்தோஷத்தை அடைந்து விட முடியுமா? இவள் செய்தது தவறு என்றால், நான் இப்போது செய்வது?! நான் கொஞ்சம் மாறிவிட்டேன் என்று நினைத்துக் கொண்டது எல்லாம் பொய்யா? இன்னமும் அதே முரடனாக, மற்றவர்களைப் புரிந்து கொள்ளாதவனாகத்தான் இருக்கிறேனா?
என்னுடைய கோபம் இருந்த இடம் தெரியவில்லை! எப்படியெல்லாம் இவளை காதலிக்க நினைத்திருந்தேன்! கடைசியில், நான் எப்படி இப்படி இவளை?
பின் முடிவு செய்தேன்!
பின் முடிவு செய்தேன்!
லாவண்யா… என்று அவளை நெருங்கினேன்.
இன்னும் அழுது கொண்டிருந்தாள்!
நான் டேபிளில் இருந்த அவளது நைட் டிரஸ்ஸை எடுத்து அவள் கையில் கொடுத்தேன். பின் திரும்பி நின்றேன். முதல்ல இதைப் போடு!
நீ வெளிய போ!
முதல்ல போடு! நாந்தான் திரும்பியிருக்கேன்ல?
அவள் அணிந்தாள். திரும்பி அவளைப் பார்த்தேன். அவள் கண்களில் இன்னும் கண்ணீர். என் மனது வலித்தது!
அழாத லாவண்யா ப்ளீஸ்!

நான் சாரில்லாம் சொல்லப் போறதில்லை! உன்கிட்ட நடந்துகிட்ட முறை தப்பா இருக்கலாம். ஆனா, இப்பியும் என் வருத்தம், இதனால கஷ்டப்படுறியேன்னு மட்டுந்தான். மத்தபடி, நான் செய்யக் கூடாத எதையும் செஞ்சதால்லாம் நான் நினைக்கலை!
இப்பச் சொல்றேன் கேட்டுக்க. இனி நீ என் சொந்தம்! இனியும் கண்டவன்கிட்ட உன்னை இழக்க நான் தயாரா இல்ல. அதுக்கு எதிரா யார் வந்தாலும் சரி! நீயே வந்தாலும் சரி! உனக்கு என் மேல லவ் இல்லைங்கிற கதையை இனியும் நான் நம்பத் தயாரா இல்லை! என்னை விட்டு இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்ச, நான் மனுஷனா இருக்க மாட்டேன்…..
உனக்கு என் மேல, என்னமோ கோபம்னு மட்டும் புரியுது! ஆனா அது என்ன, நான் என்ன தப்பு பண்ணேன்னு நெஜமா எனக்குத் தெரியல. தெரிஞ்சு உனக்கு எந்த கஷ்டத்தையும் கொடுத்திருக்க மாட்டேன்னு உனக்கே தெரியும்.
எவ்ளோ கோவம் இருந்தாலும், என் கூட இருந்து, என்னை எவ்ளோ வேணா கஷ்டப்படுத்திக்கோ! ஆனா, இப்படி தள்ளி நின்னு, நீயும் கஷ்டப்பட்டு, என்னையும் கஷ்டப்படுத்தாத!
சொல்லிக் கொண்டிருந்தவன், அவளை இழுத்து வேகமாக நெற்றியில் முத்தமிட்டேன். பின் அவளை விட்டு விலகினேன்! திரும்பி வேகமாகச் சென்றவன், இடையில் நின்றேன்! அவளைப் பார்க்காமலேயே சொன்னேன்.
எனக்கு யாரும் இல்லைங்கிறப்ப கூட இவ்ளோ ஃபீல் பண்ணலைடி! ஆனா, நீ எனக்கு இல்லங்கிறப்பதான், அதைத் தாங்க முடியலை!
கேவலம், ஒரு குடிகாரனைக் கட்டிக்கிட்டப்ப, என்கிட்ட வரலை. இப்ப, ஒரு கிழவனுக்கு ரெண்டாந்தாரமா போக ரெடியா இருக்க. ஆனா, நான் மட்டும் வேண்டாம் இல்ல? அதுக்கு கூட நான் தகுதியில்லைன்னு சொல்ற இல்ல? நீ என்னை எப்படி வேணா நினைச்சிக்கோ! ஆனா, இனி, நீ என் சொந்தம்! அது நீ விரும்புனாலியும் சரி, விரும்பாட்டியும் சரி! அதை, இனி விட்டுக் கொடுக்க முடியாது.
மனசு வலிக்குதுடி!
நான் நல்லவந்தான். ஆனா ஒரு கையாலாகதவனா இருந்துதான், நான் நல்லவன்னு ப்ரூவ் பண்ணனும்னா, நான் கெட்டவனாகவே இருந்துட்டுப் போறேன்!
இனி கதை, லாவண்யாவின் பார்வையில்.
மெல்ல பெரு மூச்சு விட்டு எழுந்தேன். நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்! தனியாக! அதனால் வீட்டின் வெளியே வந்து, வீட்டுக்கு ஒரு ஓரமாக போட்டிருந்த சேரில் வந்து அமர்ந்தேன்.
மெல்ல பெரு மூச்சு விட்டு எழுந்தேன். நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்! தனியாக! அதனால் வீட்டின் வெளியே வந்து, வீட்டுக்கு ஒரு ஓரமாக போட்டிருந்த சேரில் வந்து அமர்ந்தேன்.
அன்று காலை, மதனின் அக்கா என்னிடம் ஃபோன் பண்ணி, ஒரு ப்ராமிஸ் கேட்டாள். அது, ஒரு வேளை மதன் வந்து, நீ இதைப் பண்ணியான்னு ஏதாச்சும் கேட்டா, ஆமாம்னு சொல்லனும் என்று. எதைச் சொன்னாலும் என்று சொல்லியிருந்தாள்.
இப்படி ஒரு கதை ஏன் கட்டினாள் என்று எனக்கு புரியாவிட்டாலும், அவளிடம் ஓகே சொல்லியிருந்த ஒற்றைக் காரணத்துக்காகத்தான் நானும் மதன் கேட்டதற்கு ஆமாம் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அதன் விளைவு…..?
திரும்பிப் பார்க்காமலேயே என்னிடம் சொல்லி விட்டுச் சென்றவனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். அவன் வார்த்தைகளும், அதிலிருந்த உண்மையும், வேதனையும் என்னை உலுக்கியிருந்தது. என்னையே நான் கடிந்து கொண்டேன்.
அவ்வளவு கல்மனதா எனக்கு?
என்னைக் கொடுமைப்படுத்தியவர்களையெல்லாம் விட்டுவிட்டு, என்னைக் காதலிப்பவனிடம்தான், என் வன்மத்தைக் காட்ட வேண்டுமா? நான் உம் என்று சொன்னால், என் வாழ்வை வசந்தமாக்கி விடுவானே! இவனிடமா கோபம், வருத்தம்?
என் கோபம் நியாயமானதுதான்! ஆனால் தெரிந்தா செய்தான் இவன்? இன்னமும் இவனுக்கு நடந்ததே தெரியாது. நானும், கொஞ்சம் தைரியமாகச் செயல்பட்டிருக்கலாம்.
அன்று, நான் வேகமாக, அவன் அறைக்கு நுழைந்திருந்தால்…. இந்த நிலையே இல்லையே.
நான் மட்டும் யோக்கியமா? சொல்லப் போனால் உண்மை தெரிந்தால், அவன்தான் என்னிடம் கோபப்படுவான். அப்போது நான் என்ன பதில் சொல்லப் போகின்றேன்?
உண்மையில் அவனை கோபித்துக் கொள்ளும் தகுதி இருக்கிறதா எனக்கு?
இனியும் இவனைக் கஷ்டப்படுத்தக் கூடாது. பாவம் சின்ன வயதிலிருந்து எந்த வித நேசத்தையும் அனுபவிக்காதவன், இப்போதும் என் நேசத்துக்காக காத்திருக்கிறான்.
அவனைப் பற்றிய யோசனைகள் என் உதடுகளில் மென் புன்னகையை வரவழைத்திருந்தது! அது, அவன்மேல் ஏற்பட்டிருந்த, மறைத்து வைக்கபட்டிருந்த எனது காதலை எடுத்துச் சொல்லியது.
எதற்க்காக நான் இப்படி நடந்து கொண்டிருக்கிறேன். இவன் அக்காவையே நான் மன்னித்து விட்டேன், ஆனால் இவனிடம் மட்டும் கோபம் காட்டுகிறேன். இத்தனைக்கும் இன்னமும் ஏன் என்று புரியவில்லை!
ஒருவேளை உண்மை தெரிந்தால், அவன், என் மேல் காட்டப் போகும் கோபத்தை எண்ணி பயந்து, அதை எதிர்கொள்ளத் துணிவில்லாமல்தான் இப்படி நடந்து கொள்கிறேனா? அவன் எப்படி ரியாக்ட் செய்வான் என்று யோசித்தாலே, என் முகம் இருண்டது. மனம் கலங்கியது! அந்த மாற்றம், அதுதான் உண்மை என்று பட்டவர்த்தனமாக எனக்குச் சொல்லியது!
என் இயலாமையை கோபத்தின் பின்னால் மறைத்து வைத்திருக்கிறேன் என்று அறிந்த பின் மனம் இன்னமும் வருந்தியது!
எப்படிப் பார்த்தாலும் இப்படியே, எத்தனை நாள் இருக்க முடியும்? இப்படி இருப்பதும் அனைவருக்கும் வருத்தம்தான் தருகிறது, அதுவும் என் மனதைத் திருடியவனுக்கு பெரிய வலியினைத் தருகிறது எனும் போது கூட, இதற்கு தீர்வினைத் தராமல் இருப்பது, அவனுக்கு நான் இழைக்கும் மிகப் பெரும் அநீதி அல்லவா?
எவனுக்கு, என் அன்பை எல்லாம் அள்ளி அள்ளிக் கொடுக்க நினைத்தேனோ, அவனுக்கு அன்பை வழங்காவிட்டாலும், வலியைத் தராமல் இருப்பது என் கடமையல்லவா?
வாழ்க்கையில் பெற்றவர்களின் பாசத்தை கொஞ்சமும் அனுபவிக்காத அவனுக்கும், எனக்கும், ஒருவருக்கொருவர்தானே துணை?
இந்த இடைபட்ட 8 மாதத்தில் அவனே பயங்கரமாக மாறியிருக்கிறான். உணர்வுகளை வெளிப்படுத்துகிறான். இந்தச் சமயத்தில், நான் என் உணர்வுகளை மறைத்தால், அது உண்மையான காதலுக்கு அடையாளமா? உண்மை தெரிந்து அவன் வெறுத்தாலும் பரவாயில்லை. ஆனால், அதை மறைத்து அவனுக்கு வலியினைத் தந்தால், காதலியாக இல்லை… ஒரு பெண்ணாக கூட இருக்க எனக்குத் தகுதியில்லை!
மெல்ல என் மனதில் தீர்வு தெரியாவிட்டாலும், ஓரளவு நான் நடந்து கொள்ள வேண்டிய முறை தெளிவாகியது! அந்தத் தெளிவு, மனதிற்கு நிம்மதியைத் தந்தது! அந்த நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாக, அடி ஆழத்தில் அவன் மேல் நான் புதைத்து வைத்திருந்த காதல் உணர்வுகளை மேலே கொண்டு வந்தது!
அந்த காதல் நினைவுகள் என் புன்னகையை இன்னும் அதிகமாக்கியது!
புன்னகையுடன் கூடிய நினைவுகள் அவன் மேலான காதலை இன்னும் ரசனையுடன் அசை போடத் தொடங்கியது! ரசனையான காதல் நினைவுகள், கொஞ்சம் கொஞ்சமாக காதலை, மோகத்தின் பக்கம் கொண்டு சென்றது! அது என் உள்ளத்தில் குறுகுறுப்பை ஏற்படுத்தியது.
அந்தச் சமயத்தில்தான், என் மனதில் மின்னலடித்தாற் போன்று ஒரு நினைவு வந்துச் சென்றது.
அது, சற்று நேரத்திற்க்கு முன்புதான், அவன் என்னை, ஏறக்குறைய முழு நிர்வாணமாக பார்த்தான் என்பது!
அது, என்னுள் படபடப்பை ஏற்படுத்தியது! அவன் முன் நான் நின்றிருந்த தோற்றம் மெல்ல என் கண் முன் வந்தது. அது, என் கன்னங்களில் வெட்கச் சிவப்பை ஏற்படுத்தியது. என் மூச்சுக் காற்றை சூடாக்கியது!
அவன் என் ஜாக்கெட்டை கழட்ட முடியாமல் கோபத்தில் பிய்த்து எறிந்தது புன் சிரிப்பையும், அவன் மேல் பரிதாபத்தையும் கொடுத்தது.
திருடன், எப்பியும் அவசரம் அவனுக்கு! காதலைச் சொல்றதுக்கே அவசரப் பட்டவனாச்சே!

அந்த நேரத்தில் என்னை ரசித்துப் பார்த்தானோ? இல்லை சரியாகப் பார்க்கவில்லையோ? பாவம்!
ஆனாலும் அவ்வளவு கோபமாக நடந்து கொண்டாலும், தவறு செய்தாலும், நான் ஒரு வார்த்தைச் சொன்னவுடன், பொட்டிப்பாம்பாக அடங்கி, திரும்பிச்சென்றதை நினைக்கும் போது என் மனம் பூரித்தது!
அந்த நினைவில் என் மனம் பெருமிதத்தில் திளைத்தது!
எப்பேர்பட்ட பணக்காரன்! அதி புத்திசாலி! எவ்வளவு அழகிய பெண்ணையும் திரும்பிப் பார்க்காதவன், என்னிடம் மயங்கிக் கிடக்கிறானே! அவனுக்கு நான் என்னச் செய்து விடப் போகிறேன்?
ஒரு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியைப் போன்றவன், ஒரு சாதாரண பெண்ணின் மனம் கனியக் காத்திருக்கிறான் என்றால், அவன் காதல் எவ்வளவு ஆழமானது?
அந்தத் தருணம், என்னை, நானே ஒரு மகாராணியைப் போல் உணர்ந்தேன். என்னுள் ஒரு கம்பீரம் குடியேறியது!
என்னை அறியாமல், கால் மேல் கால் போட்டு, தலை நிமிர்ந்து, ஒரு பெருமிதத்தில், புன்னகையுடன், அவன் நினைவுகளில் ஆழ்ந்தேன்!
என் அழகை விட, என் அழுகை அவனை பாதிக்கிறது என்கிற பெருமிதம்!
எல்லாரையும் எளிதில் வெற்றி கொள்ளும் வீரன், என் கை அசைவிற்கு காத்திருக்கிறான் என்கிற இறுமாப்பு!
அவனுடைய சீற்றங்கள் எல்லாம், ஒரு சின்னப் பார்வையில் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறதென்ற தலைக்கனம்!
என் அழகைக் காட்டாமல், அன்பினையும் காட்டாமல், ஏன் எதையும் செய்யாமலேயே, அவனை எனக்கு அடிமையாக வைத்திருக்கிறேன் என்ற திமிர் என்னுள் ஏறியது!

என் மேல் அவ்ளோ லவ்வாடா? நான் எது சொன்னாலும் கேப்பியா?
அதென்ன போறப்ப, இனி நீ என் சொந்தம்னு சொல்லிட்டு போற? எந்த மாதிரி சொந்தம்? நான் என்ன உன் பொண்டாட்டியா? ம்ம்?
லூசு, என்னை மாதிரி ஒருத்தி டிரஸ்ஸில்லாம இருக்கிறப்பியும், ஃபீல் பண்ணிகிட்டு திரும்பி நிக்குது! இவனை வெச்சுகிட்டு என்ன பண்ண? குறைந்த பட்சம், அப்புடியே என்னைச் சமாதானம் பண்றேன்னு பக்கத்துல உக்காந்துருக்க வேணாம்?
இத்தனைக்கும் நானே, என்னை எடுத்துக்கோன்னு சொல்றேன். ஆனா, இவன் என்னமோ ரொம்பத்தான் ஃபீல் பண்றான்.
உண்மையில் நான் எப்படிச் சொன்னேன், அவன் எதற்காக திரும்பினான் என்பதெல்லாம் என் மனதிற்கு தோன்றவேயில்லை. என் மனம், என் மணாளனுடன், அவனை திட்டுவது போல் கொஞ்சிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அவன் காதல் நினைவுகளில் மூழ்கிக் கிடந்தது!
அவன் என் உணர்வுக்கு மரியாதை கொடுத்து திரும்பி நின்றதில் பெருமைப்பட்ட அதே மனம், காதல் என்று வந்தவுடன், ஏண்டா திரும்பி நின்ன என்று அவனிடமே செல்லச் சண்டையிடத் தொடங்கிவிட்டது!
சமயங்களில், காதலிலும், காமத்திலும், நியாயம் மிகப்பெரிய அநியாயமாகிறது! அநியாயம், மிகச் சரியான நீதியாகிறது!
அவனுடனான நினைவுகளில் எவ்வளவு நேரம் மூழ்கிக் கிடந்தேன் என்று எனக்கு தெரியவேயில்லை! சொல்லப்போனால், நான் உலகத்தையே மறந்து, அவன் நினைவுகளுடன் ஒரு தனி உலகத்திற்குள் இருந்தேன்.
உதடுகளில் புன்சிரிப்பும், மனதிற்குள் மகிழ்ச்சியும் குடி கொண்டிருந்தது!
திடீரென்று யாரோ என்னை வேகமாக உலுக்கினார்கள்!
தூக்கத்திலிருந்து திடீரென்று எழுந்தவள் போல் திடுக்கிட்டு யாரென்று பார்த்தேன்!
No comments:
Post a Comment