CLOSE

Friday, 19 January 2018

சுவாதி எப்போதும் என் காதலி - பகுதி - 8


மறுநாள் காலையில் சுவாதி எழுந்து பார்த்தாள் .விக்கி தரையில் படுத்து இருந்தான் ,அவன் கை குழந்தையின் தொட்டிலில் இருந்தது ,பாவம் நைட்டு முழுக்க இவன தூங்க வைக்க தொட்டில ஆட்டி கிட்டே தூங்கிட்டான் போல என்று சுவாதி நினைத்து கொண்டு விக்கியின் கைகளை எடுத்து விட்டு அவனை நார்மாலக தூங்க விட்டாள் ,
பின் குளித்து செய்து காப்பி போட்டு கொண்டு விக்கியை எழுப்பினாள் ,அவன் அவள் கையை பிடித்து அவளை கட்டி அனைத்து என்னடி இது பொண்டாட்டி மாதிரி பெட் காப்பி கொடுக்குற என்றான் ,டேய் அப்ப நான் யாரு உனக்கு வப்பாட்டியா என்றாள் ,நீ என் லவ்வர் என்றான் ,லவ்வரா அப்ப்னாதான் இசியா பிரேக் ஆப் பண்ணலாம்னு பாக்குறியா என்றாள் ,அப்படி இல்லடி பொண்டாட்டி புருசன்னா இருந்தா லவ் இருக்காது அன்பு இருக்காது ஒரு பிரண்ட்ஷிப் இருக்காது .
ஓயாம சண்ட வரும் அதான் உன்னைய எப்பயுமே என் லவ்வர மட்டும் என் கூடவெ வச்சுக்கிரனும் பாக்குறேன் என்று அவள் கன்னத்தில் முத்தமிட
அப்படி இல்லடா எனக்கு ஒரு நல்ல பொண்டாட்டியா உன் கூட வாழனும் உனக்கு காலைல இந்த மாதிரி காப்பி போட்டு கொடுக்கனும் ,உனக்கு சமைச்சு போடணும் .நீ ஆபிஸ் போகும் போது எங்கடி என் டிரஸ் ஏண்டி அத நல்லா அயர்ன் பண்ணலன்னு திட்டனும் அப்புறம் டை கட்டுறப்ப நீ என்னைய கட்டி பிடிக்கனும் ,
அப்புறம் நீ போனதுக்கு அப்புறம் குழந்தைகளையும் கிளப்பி பஸ் ஏத்தி விடனும் அப்புறம் வீட்ட பெருக்கி சுத்தம் பண்ணனும் அப்புறம் துவைக்கணும் துவைக்கும் போது உன் ட்ரெஸ் எடுத்து உன் வியரவைய மோந்து பாக்கணும் .அப்புறம் எல்லா வேலையும் முடிச்சுட்டு 12 மணிக்கு டிவி பாக்கணும் அப்புறம் சாய்ங்காலம் வரைக்கும் தூங்கிட்டு சாயங்காலம் நீ வந்த பிறகு உனக்கு காப்பி போட்டு கொடுக்கணும் ,
நீ ஆபிஸ் கோபத்த என் கிட்ட காட்டனும் நைட் உனக்கு சாப்பாடு போட்டு அப்புறம்
என்று சுவாதி சொல்லி கொண்டு இருக்க விக்கி குறட்டை விட்டு தூங்கவது போல் பண்ண உன்னய என்று விக்கியின் மாரில் செல்லமாக சுவாதி அடிக்க வர பின்ன என்னடி இப்படி பெருக்கணும் கூட்டனும்னு சொல்லி கிட்டு இருந்தா ஆடிய்சன்சே தூங்கிடுவாங்கெ என்று சொல்லி சிரித்தான் ,இல்ல விக்கி எனக்கு இப்படி ஒரு நார்மல் லைப் தான் வேணும் கொடுப்பியா என்றாள் ,
அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு கண்டிப்பா கொடுக்குறேன் ஓகே எப்ப கல்யானம் பண்ணாலம் என்றான் ,இப்ப வேணாம் கொஞ்ச நாள் ஆகட்டும் நானே சொல்றேன் அது வரைக்கும் நான் உன் பொண்டாட்டி தான் என்றாள் ,ஏண்டி இல்லட்டி நீ என் பொண்டாட்டி இல்லன்னு ஆகிடுவியா என்று சொல்லி அவள் இடுப்பை கிள்ளினான் ,
ஏண்டி ஒரு குழந்தையும் பெத்துட்டு பொண்டாட்டி இல்லன்னு வேற சொல்வியா என்று அவளை இடுப்பில் கிச்சு கிச்சு மூட்ட சுவாதி சிரித்து கொண்டே கட்டிலில் சாய விக்கி உன்னைய என்று சொல்லி கொண்டு அவள் மேலே படுத்து அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்தான் அப்படியே இருவரும் முத்தமிட்டு கொண்டனர் ,
விக்கி முத்தமிட்டு கொண்டே அவன் கைகளை இடுப்பில் வைத்து கொண்டே உள்ளே கொஞ்சம் கொஞ்சமாக விட ஏ அழுக்கு பையா என்னடா இது காலங்காத்தால என்றாள் ,நீ பிரச இருக்கேளே அதான் என்று அவள் உதட்டில் ஒரு சின்ன முத்தமிட்டு கொண்டே சொன்னான் .அதுக்குன்னு இந்நேரமா என அவள் கேட்க எந்நேரம்நாளும் புருசனுக்கு பொண்டாட்டி கொடுக்கனும்டி என்று ஒரு செல்ல முத்தத்தை கொடுத்தான் ,ஹ எத எங்க யூஸ் பண்றடா என்று சிரித்தாள் .
இருவருமே சிரிக்க பின்னர் இருவருமே தங்கள் கண்களை சந்திக்க விட்டு கொண்டு அப்படியே இருவருமே ஒரே நேரத்தில் உதடுகளை கவ்வ இருவரும் முதலில் ஆவேசமாக கவ்வ பின்னர் மெதுவாக காதலோடு முத்தமிட்டானர் ,
விக்கி மெல்ல மெல்ல அவள் உதட்டை ருசி பார்த்து கொண்டே அவள் இடுப்பில் கை வைத்து தடவினான் ,இடுப்பை தடவி கொண்டே சேலையை உருவ அவள் கூப்புர படுத்தாள் ,அவள் முதுகு எல்லாம் முத்தமிட்டு கொண்டே அவள் முகத்தை திருப்பி அவள் ஆப்பிள் போன்ற கன்னத்தை முத்தமிட்டு கொண்டே செல்லமாக கடித்தான் ,
அவள் கன்னத்தை முழுதுமாக ஈரமாக்கி விட்டு அவள் முகம் முழுக்க முத்தங்கள் பதித்தான் ,பின்னர் இடுப்பிற்கு சென்று ஒரு முறை தடவ அவள் அதில் நடுங்க விக்கி அவள் வயிறு முழுதும் முத்தமிட்டு கொண்டே இருந்து விட்டு அவள் தொப்புளை தன் நாக்கின் மூலம் ருசி பார்த்தான் ,அதன் சுகம் தாங்காத அவள் அவனை அப்படியே எழுப்ப அவன் மேலே சென்று அவள் உதட்டில் முத்தமிட்டு கொண்டே மார்பில் கை வைத்து அவற்றை மெல்ல பிசைய ஆரம்பித்தான் ,
பின்னர் அதை கைகால் உருட்டுவது போல் அழுத்தி பிசைந்தான் ,அவள் இடுப்பில் வாய் வைத்தி கொண்டே அவள் முலைகளை அதிகாமாக பிசைய அதில் இருந்து மெல்ல பால் வர உடனே விக்கி மேலே வந்து முலையில் வாய் வைக்க போக சுவாதி மெல்ல அவனை தடுத்து விக்கி எல்லா பாலையும் குடிச்சுடாத பாவம்டா அவன் என்று சொல்ல சரிடி செல்லம் என்று அவள் உதட்டில் முத்தமிட்டான் ,ஆனா உன் கிட்ட பிடிச்சதே இந்த முலை தாண்டி கேரளாகாரிக மட்டும் எப்படி இப்படி அழகா கும்முன்னு இருக்கு என்று மீண்டும் முத்தமிட்டு கொண்டு கேட்க அவள் சீ போடா என்றாள் ,
அதுவும் சரி தான் போறேன் என்று அவள் கழுத்து வழியாக முத்தமிட்டு கொண்டே அவள் முலையை பற்றினான் வாயில் போட்டு சப்பியவன் மார்பு காம்பில் மெல்ல நாக்கல் கோலம் போட்டான் ,
அதற்கும் மேலும் பொறுக்க முடியாது என்பது போல் ஒரு முலையின் காம்பில் இருந்து பால் குடித்தான் ,சுவாதி அவனை தடுக்க வில்லை ,அவள் முலையின் வாசமும் பாலின் வாசமும் அவனை வெறி பிடித்தாவனாக மாற்ற அவன் ஆவேசமாக உறிஞ்சினான் .அதன் பின் இன்னொரு முலைக்கு போக இருந்தவன் முகத்தை பிடித்து ப்ளிஸ் குழந்தைக்கு கொஞ்சம் வேணும் என்றாள்
ஒ அப்படியா என்று முலையை விட்டு விட்டு அவள் உதடுகளை கவ்வினான் ,ஐ லவ் யு விக்கி என்றான் ,ஐ லவ் யு டு டி என்று முத்தமிட்டு கொண்டே அவள் தொடைகளின் வழியே அவள் ஜட்டியை தொட்டான் அவளை முத்தமிட்டு கொண்டே அவள் பெண் உறுப்பை நன்கு தடவினான் அது ஈரமாகும் வரை ,அதை மெல்ல கலட்டி விட்டு அதை பார்த்தவன் அதில் முகம் பதித்து முத்தமிட்டான் ,அதை அப்படியே வாயில் கவ்வி கொண்டு சப்ப ஆரம்பித்தான் ,
அந்த பெண்மை உதடுகளை சப்பி சப்பி விடுவித்தான் ,சுவாதி அவனை எழுப்பி அவன் ஆண்மையை சிறிது நேரம் தன் வாயால் சுகம் கொடுத்தாள் ,
அவளை எழுப்பி அவள் மீது படர்ந்து அவளின் பெண்மையில் தன் ஆண்மையை கொண்டு சுகம் தேடினான் ,ஏற்கனவே இரவு அவள் பெண்மை அவனிடிம் வாங்கிய அடி குறையாத நிலையில் இப்போது மீண்டும் அவன் இடிக்க அவள் வலியில் கத்த
என்னடி ரொம்ப வலிச்சா எடுத்துடவா என மெல்ல தேய்த்து கொண்டே கேட்க என்ன புருசண்டா நீ பொண்டாட்டி வலிக்குதுன்னு சொன்னாலும் நீ பண்ணனும்டா என்றாள் ,நான் உன் லவ்வர் தான் என்றான் ,அட சீ பண்றா என்று அரட்ட அவன் கோபத்தில் செலுத்த அவள் ஆஆ என்று கத்தினாள் ,சாரிடி என்று மேலும் இயங்க அவள் பரவல என்று கத்தினாள் .
அவன் இயங்க இயங்க வலி பொறுக்க முடியமால் அவள் கத்துவதை பார்த்த விக்கி அவள் உதடுகளை கவ்வி கொண்டான் ,அவளும் அவனை இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டாள் ,அதன் பின் விக்கியின் ஆண்மை அவள் பெண்மையை தாக்க சுவாதி வலியோடும் சுகதொடும் தாங்கி கொண்டாள் .விக்கி அவள் முலையை பிடித்து கொண்டு இயங்க இருவருமே அவரவர் பேர்களை சொல்லி முனக விக்கி வேகத்தை கூட்ட அவள் கத்தினாலும் அதன் பின் விடவில்லை வேகமாக இயங்க இருவரும் காமம் என்ற இன்பத்தில் திகழ்ந்து உச்சமடைய இருவரின் உடல்களும் கட்டிலில் குலுங்க அவர்களின் முனகல் சத்தம் அந்த ரூம் முழுதும் கேட்க சுவாதிக்கு அந்த சத்தத்தால் குழந்தை எழுந்து விடுவானோ என்ற பயம் இருந்தாலும்
அவளால் கத்த்மால் இருக்க முடியவில்லை ,அதே நேரத்தில் தன் காதலனுக்கு முழுமையாக தன்னை கொடுப்பாதால் உடல் மட்டுமின்றி உள்ளமும் சுகம் கண்டது இறுதியில் விக்கி மீண்டும் தன் ஆண்மை நீரை அவள் பெண்மைக்குள் செலுத்தி விட்டு அப்படியே சாய்ந்து படுத்தான் ,இருவருமே மூச்சு வாங்கினார்கள் ,
அவர்கள் உடல் முழுதும் வியர்த்து இருந்தது ,செல்லம் முதல ஏசி மாத்தனும் என்றான் ,இல்ல இன்னொன்னும் மாத்தணும் முக்கியமா என்றாள் ,என்னது அது என்றான் ,அது இப்ப வேணாம் ரெண்டு பேரும் இப்ப நல்ல சந்தோசமா இருக்கோம் இப்ப வேணாம் என்றாள் .சரி விடு என்று சொல்லி விட்டு அவள் இடுப்பை தடவினான் ,
ஏண்டி 2 தடவ உள்ளேயே ஸ்பெர்ம் விட்டுட்டேன் மறுபடியும் பிரகன்ட் ஏதும் ஆகிடுவியா என கேட்டான் ,தெரியல அது உன் ஸ்பெர்ம்ச பொறுத்து என்றாள் ,என் ஸ்பேர்மஸ்க்கு என்னடி ஒரே தடவல உனக்கு குழந்தை கொடுத்துச்சு தெரியும்ல என்றான் ,ம்ம் தெரியும் அதான் என் வாழ்க்கைலே சந்தோசமா மாத்தினது என்று அவன் முகத்தை பிடித்து கொண்டு செல்லமாக சொன்னாள்.
சரி சரி இனி மேல் காண்டம் வாங்கி வச்சுக்கணும் என்று விக்கி சொன்ன உடன் ஓங்கி விக்கி கன்னத்தில் அறைந்தால் .இத பாரு நீ எப்ப பண்ணாலும் என்னோட வேஜைனாகுள்ள தான் விடுற சரியா என்றாள் ,எனக்கு ஓகே தான் நீ தான் மறுபடியும் கன்சீவ் ஆவ பரவலையா என்றான் ,பரவல என் மகன் விளையாட சீக்கிரமே தம்பி இல்லாட்டி தங்கச்சி வேணாமா என்றாள் சிரித்து கொண்டே .அடி பாவி இத எப்பயுமே நாங்க தானே சொல்வோம் என்றான் ,
சுவாதி சிரித்தாள் .என்னடி சிரிக்கிற இப்படியே போச்சுன்னா நீ வருஷம் ஒரு குழந்தை பேரனும் பரவலையா என்றான் ,பரவல இந்த செல்ல கண்ணுக்கு பொண்டாட்டியா இருந்து நான் எத்தன குழந்தை வேணும்னாலும் பெத்து போடுவேன் என்று அவன் கன்னத்தை கிள்ளி கொண்டே சொன்னாள் .
யே ஓயாம கன்சீவ் ஆனா நாம என்ஜாய் பண்ண முடியாது செல்லம் என்றான் ,ஏன் செல்லம் அதாலம் என்ஜாய் பண்ணலாம் என்றாள் .சரி நான் குளிச்சுட்டு வரேன் என்றாள் .ஹ நானும் வரேண்டி என்றான் ,போதுமப்பா ஏற்கனவே நீ பண்ணது என்றாள் .
ஹ இது வரைக்கும் நான் யார் கூடயும் சவர் பண்ணது இல்லடி என்று கெஞ்சினான் ,போடா என்று சொல்லி விட்டு சுவாதி கதவை மூடுவது போல் செய்ய விக்கி சோகமானது போல் அந்த பக்கம் திரும்ப சுவாதி சிரித்து கொண்டே அவனை செய்கையால் கூப்பிட அவனும் உற்சாகத்தோடு சென்றான் ,இருவரும் ஒருவருக்கு ஒருவர் சோப்பு போட்டு கொண்டு காம குளியலை போட்டு முடித்தனர் ,
அதன் பின் இருவரும் சாப்பிட்டு விட்டு சோபாவில் உக்காந்தனர் சுவாதி அவன் மார்பில் சாய்ந்து இருந்தாள் .ம்ம் என்னங்க என்றாள் .விக்கி திரும்பவில்லை ,என்னங்க என்றாள் ,மீண்டும் திரும்பவில்லை ,எங்க திரும்பங்க என்று விக்கியை பிடித்து திருப்ப யே என்னடி இது என்னங்க நோன்னங்கன்னு கிட்டு சும்மா டேய் விக்கி ஏ விக்கின்னு கூப்பிடுடி என்றான் ,
அப்படி எல்லாம் இனி மேல் சொல்ல முடியாது என்று செல்லமாக சொன்னாள் ,அப்ப நானும் திரும்ப மாட்டேன் என்றான் ,சரி உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் நான் வேணா உங்கள ஆத்தான்ன்னு கூப்பிடுவா என்றாள் .போடி லூசு என்று அவள் தலையில் செல்லமாக அடித்தாள் ,பின் குழந்தை அழுகை சுவாதி குழந்தையை எடுத்து வந்து பால் கொடுக்க வழக்கம் போல் விக்கி குறும்போடு பார்க்க போடா என்று சுவாதி வெட்க பட்டு சிரித்தாள் ,
பிறகு குழந்தை பால் குடித்து மடியில் தூங்க சுவாதி கொஞ்ச நேரம் தன் குழந்தையை பார்த்து விட்டு விக்கியின் விரல்களை இறுக்கமாக பிடித்து கொண்டு விக்கியின் தோளில் சாய்ந்து அழுதாள் ,எ எதுக்குடி சும்மா சும்மா டிவி சீரியல் மாதிரி அழுகுற என்றான் ,விக்கி தேங்க்ஸ்டா இப்படி ஒன்னு எனக்கு கொடுத்ததுக்கு ப்ளிஸ்டா விக்கி எந்த காரனத்த கொண்டும் என்னைய விட்டுடாதடா என்றாள் ,ஹ இதலாம் நீ சொல்லி தான் தெரியனுமா எனக்கு என்றான் ,
எங்க அப்பா அம்மா பிரிஞ்ச மாதிரி பிரிஞ்சு நம்ம குழந்தைய மனசளவுல கஸ்டபடுத்த கூடாதுடா என்றாள் ,சரி என்றான் ,விக்கி ஒரு வேல ஒரு வேல உங்க அம்மாவும் அப்பாவும் என்னைய டேவிட் வீட்ல மாதிரி வேணாம்னு சொன்னா என்னைய விட்டுடாதடா ஒரு வேல அவங்க பேச்ச கேட்டு நீ இன்னொரு கல்யாணம் கூட பண்ணிக்கோ ஆனா என்னைய வப்பாட்டியாவாச்சும் வச்சுக்கோ ப்ளிஸ் 
ஏ ஏண்டி லூசு மாதிரியே பேசுற என்றான் ,மாசம் ஒரு தடவயாச்சும் நம்ம மகன வந்து பாரு என்று அவள் சொல்லி கொண்டு இருக்க இவ கிட்ட பேச முடியாது என்று எண்ணி அவள் முகத்தை திருப்பி ஒரே பிடியாக பிடித்து அவளை பேச விடாதபடி அவள் உதட்ட கவ்வினான் ,விடமால் அவள் உதட்டை சப்ப சுவாதியும் அவன் தலையை பிடித்து கொண்டு அவன் உதட்டை சப்ப ஆரம்பித்தாள் ,பின் இருவரும் பிரிய இனி மேல் லூசு மாதிரி பேசுன இப்படி தான் பதில் சொல்வேன் என்றான் ,சுவாதி ஒரு பெருமிதத்தோடு சிரிக்க விக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டு வா நாம பார்க் போவோமா என்றான் ,
சுவாதியும் அவன் கன்னத்தில் முத்தமிட்டு சரிடா என்றாள் ,அது அப்படி சொல்லுடி என்றான் ,
மாலை விக்கியும் சுவாதியும் இருவரும் காற்று வாக்கில் பார்க் சென்றனர் ,இருவரும் ஒரு இடத்தில உக்கார்ந்து காற்று வாங்கி கொண்டு இருந்தனர் ,அந்த பார்க்கில் ஞாயிறு என்பதால் எல்லாம் ஜோடி ஜோடியாக உக்காந்து இருந்தனர் ,அவர்களோடு நாமும் ஒரு ஜோடியாக இருப்பதை எண்ணி விக்கி சந்தோசபட்டான் ,எப்போதும் பப்லும் பாரிலும் இருப்பவன் இன்று பார்க்கில் அமைதியாக சுவாதி தன் தோளில் சாய்ந்து இருக்க அவள் கை விரல்களை இவன் பிடித்து இருக்க இப்போது தான் விக்கிக்கு வாழ்க்கையை வாழ்வது போல் இருந்தது ,
ஏன் விக்கி இந்த பார்க் உனக்கு ஞாபகம் இருக்கா என கேட்டாள் .இல்லையே என்றான் வேண்டுமென்றே ,டேய் சும்மா விளையாடாதடா என்றாள் ,ஆமா நீ சானியா மிர்சா பாரு உன் கூட விளையாட என்றான் ,டேய் இந்த பார்க்ல தான் நம்ம ரெண்டு பேரும் முத தடவையா வெளிய வந்தது அன்னைக்கு கூட மழை வந்துசே என்றாள் .ஞாபகம் இல்ல என்றான் ,
நான் கூட மிளகா பஜ்ஜி வாங்கி சாப்பிட்டு வாந்தி எடுத்து கிடந்தேனே நேத்து கூட சொன்னேனே என்றாள் ,ப்ச் ஞாபகம் இல்ல என்றான் ,டேய் நிஜமா தான் சொல்றியா நான் கூட நீ அன்னைக்கு என்னைய ஹாஸ் பிட்டால் கூப்பிட்டு போனத வச்சு நீ என்னைய விரும்ப ஆரம்பிசுட்டியோன்னு நினைச்சேன் என்றாள் ,அப்படியா என்று விக்கி அசால்டாக சொன்னான் ,
அப்ப எப்பதாண்டா என் மேல லவ் வந்துச்சு உனக்கு என்றாள் ,உன் மேல லவ்வே இல்லடி சும்மா உன்னய மறுபடியும் செய்யணும்னு ஆச அதான் அப்படி பொய் சொல்லி நேத்து இருந்து இப்ப வரைக்கும் 3 தடவ பண்ணிட்டேன் என்று சொல்லி சிரிக்க சுவாதி கோபமாக அழுவது போல் ஆனால் ,
அப்போது ஒரு சிறுவன் மிளகா பஜ்ஜி விற்க வந்தான் ,அண்ணே நீங்கலான்னே என்றான் அவன் விக்கியை பார்த்து .டேய் போடா என்றான் விக்கி ,அண்ணே இன்னைக்கு மிளகா பஜ்ஜி வேணுமாண்ணே என்றான் ,டேய் போடா என்றான் விக்கி ,அண்ணே அன்னைக்கு ஏன் அண்ணே மிளகா பஜ்ஜி சாப்பிட்டு கிட்டு அழுது கிட்டு இருந்திங்கே நான் கூட காரம் அதிகமாகிடுசொன்னு நினைச்சேன் ஆனா சரியா தான் இருந்துச்சு என்று அந்த சிறுவன் சொல்லவும் சுவாதிக்கு புரிந்து விட்டது விக்கி நம்மள நினைச்சு தான் மிளகா பஜ்ஜியா வாங்கி தின்னு இருக்கான்னு ,சுவாதி சிரித்தாள் ,
அண்ணே மிளகா பஜ்ஜி காரமா இருந்தா வாழைக்காய் பஜ்ஜி சாப்பிடுன்னே என்று அவன் சொல்ல டேய் போடா என்று விக்கி விரட்ட சுவாதி சிரித்து கொண்டே 2 மிளகா பஜ்ஜி கொடுப்பா என்றாள் ,அக்கா யாருன்னே என்றான் ,அக்கா இல்லடா அண்ணி என்றாள் சுவாதி ,ஒ புரிஞ்சு போச்சு அண்ணே ஏன் அன்னைக்கு மிளகா பஜ்ஜி வாங்கி சாப்பிட்டு அழுதாருன்னு ,ஏன் அண்ணி உங்களுக்கு மிளகா பஜ்ஜி பிடிக்குமா என்றான் ,
ஆமாடா ரொம்ப பிடிக்கும் 4 கொடு என்றாள் ,இந்தாங்க அண்ணி இப்படி அண்ணன ஓயாம தனியா விட்டு போகாதிங்க பாவம் அவர் நோந்துடுவாறு அன்னைக்கு பொம்பள பிள்ள மாதிரில அழுகுறாரு என்றான் அவன் ,டேய் நீ இன்னும் போகலையா என்றான் விக்கி ,
சுவாதி விக்கியின் கையை இறுக்கமாக பிடித்து கொண்டு இனி மேல் இவர விட்டு போக மாட்டேன்டா என்றாள் ,சரி காசு கொடுங்க அவனுக்கு என்று சுவாதி சொல்ல விக்கியும் சிரித்து கொண்டே கொடுத்தான் ,வரண்ணே வரேன் அண்ணி என்று அவன் போனான் ,
ம்ம் அப்ப சார் என்னைய நினைச்சு தான் மிளகா பஜ்ஜி சாப்பிட்டு அழுதின்களா என்றாள் ,யாரு சொன்னா எனக்கு மிளகா பஜ்ஜி சாப்பிடனும் போல இருந்துச்சு அதுனால சாப்பிட்டேன் அது காரமா இருந்ததால அழுதேன் என்றான் ,ஏ போதும்டா நடிச்சது என்று அவன் கையில் செல்லமாக குத்த விக்கி ஆவ் என்றான் ,
ம்ம் கொஞ்ச நேரம் உன்னய சீண்டி பாக்கலாம்னு பாத்தா அவன் வந்து கெடுத்துட்டான் என்று விக்கி சிரிக்க சுவாதியும் சிரித்தாள் .ம்ம் யே
சொல்லுங்க
யே என்றான் விக்கி ,சொல்லுங்க என்றாள் ,உண்மைலே நான் தான் உனக்கு நன்றி சொல்லணும் உமா என் வாழ்க்கைய விட்டு போன பிறகு என் லைப்ல காதலே வராதுன்னு நினைச்சேன் .எங்கிட்டும் வோமைன்சராவே இருந்துடுவோமொன்னு பயந்து இருக்கேன் ஆனா நீ நீ என்று சொல்லி கொண்டு அவள் முகத்தை திருப்பி எங்க இருந்துடி வந்த என் வாழ்க்கைக்கு என்றான் அவள் கண்களை பார்த்து கொண்டு சொன்னான் ,
ம்ம் திருவனந்த புறத்துல இருந்து வந்தேன் என்று சிரித்து கொண்டே சொன்னாள் .அன்னைக்கு நம்ம 2 பேரும் மழைக்கு ஒதுங்குணப்ப நீ மழைய ரசிச்ச பாரு 
எனக்கு மழை பிடிக்காது இவன் தான் உள்ள துள்ளுனான் அதான் மழைய பிடிச்சு விளையாண்டேன் என்று குழந்தையை கொஞ்சினான் ,ஏதோ ஒன்னு அன்னைக்கு தான் ஏதோ உன் மேல ஒரு இனம் புரியாத உணர்வு அதான் காதல் வந்துச்சு ,ஒன்னு சொன்னா நம்ப மாட்ட நீ வாந்தி எடுத்த ட்ரெஸ் 2 நாள் வச்சு நான் மோந்து பாத்தேன் ,
ஹே நான் வேணும்னா மறுபடியும் வாந்தி எடுத்து கொடுக்குறேன் மோந்து பாரு என்றாள் கிண்டலாக ,போடி என்றான் ,நீ இல்லாதப்ப இங்க வந்தேன் மிளகா பஜ்ஜி பாத்ததும் என்னைய அறியாம கண்ணீர் வந்துடுச்சு என்று சொல்ல சுவாதி அவன் கையை இன்னும் இறுக்கமாக பற்றி கொண்டு அவன் தோளில் சாய்ந்து காதலோடு அவனோடு உக்காந்து இருந்தாள் ,பின் இருவரும் மிளகா பஜ்ஜி சாப்பிட விக்கி சாப்பிட்ட உடனே ஐயோ உரைக்குதே உரைக்குதே என்றான் ,அவனை நேராக பார்த்து கொண்டு சார் இந்த படத்துல வர மாதிரி உரைக்குதுன்னு நடிச்சா நானா முத்தம் கொடுப்பேன்னு எதிர் பாத்தா நடக்காது சார் என்றாள் ,இல்லடி நிஜமாவே உறைக்குதுடி என்றான் ,இந்தா தண்ணி என்று வாட்டர் பாட்டிலை சுவாதி குடிக்க அவளை முறைத்து கொண்டு தண்ணியை குடித்து விட்டு இந்தா உன் தண்ணி கென் என்று அவன் கொடுக்க அவள் அதை வாங்க கை நீட்டிய போது அவள் கையை பிடித்து இழுத்து அவள் இதழ்களை கவ்வினான் ,அவள் அந்த எதிர்பாராத முத்தத்தால் சிறிது நிலை குலைந்தாலும் பின் அவனுக்கு கொஞ்சம் இதழ்களை கொடுத்து விட்டு பின் அவனை பிடிக்காதவன் போல் பிரித்து விட்டாள் ,
என்ன விக்கி இது பொது இடத்துல போயி என்றாள் /பொது இடமா இது எனக்கு சொந்தமான இடம்டி என்று அவள் உதடுகளை இவன் விரல்கால் தடவ அவள் தட்டி விட்டாள் .அதுக்கு இல்லடா பப்ளிக் நிறைய இருக்காங்கள என்றாள் ,அடி போடி எல்லாம் இத தான் பண்ணி கிட்டு இருக்குக பார்க் வரதே இதுக்கு தான் எனக்கும் இப்படி பார்க்ல கிஸ் அடிக்கனும்னு எவளவு நாள் ஆச தெரியுமா என்றான் .
சரி சரி விக்கி இருட்டாகுரதுக்குள்ள வா வீட்டுக்கு போவோம் அப்புறம் இவன் பயந்துடுவான் என்றாள் ,
மறுநாள் காலை சுவாதிக்கு முன்பே விக்கி எழுந்து ஷர்ட் டை கட்டி கிளம்பி கொண்டு இருந்தான் ,மெல்ல சுவாதி எழுந்து பார்த்தாள் .விக்கி குட்டி எங்கடா கண்ணு இந்நேரம் இப்படி பார்மல் ட்ரெஸ்ல கிளம்பிட்ட என்றாள் ,
ம்ம் வேலைக்கு என்றான் ,வேலைக்கா என்றாள் ,விக்கி வந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு என்ன பண்ண குடும்பஸ்தன் ஆகிட்டேன்ல வேலைக்கு போக வேணாமா என்று சொல்லி கொண்டே குழந்தையிடம் போனான் ,அங்கு உக்காந்து அவனை பார்த்து கொண்டு இருந்தான் ,சரி எங்க வேலைக்கு போற என்றாள் ,ம்ம் உங்க அப்பா தான் அடிச்சு வெளிய அனுப்பிச்ட்டார்ல 
யே அவர் என் அப்பாவே இல்ல என்றாள் கோபத்தோடு ,சரி சரி காலங்கதால டென்சன் ஆகாத நான் இப்ப வேற ஒரு கம்பெனிக்கு இண்டர்வியு போறேன் என்றான் ,
விக்கி போகாத நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள் ,இல்ல போயிட்டு வந்து பேசலாம் என்றான் ,இல்ல இப்பவே பேசி ஆகணும் முக்கியமான விஷயம் என்றாள் ,
சரி என்ன விஷயம் செல்ல குட்டி சொல்லு என்றான் ,நமக்கு நமக்கு என்று அவள் தயங்க சும்மா தயங்காம சொல்லு என்றான் ,நமக்கு இந்த மும்பை வேணாமே வேற எங்கேயாச்சும் போயிடுவோமே என்றாள் ,உடனே விக்கி சிரித்தான் ,என்னடி பாசா படத்துல மாதிரி பம்பாய் வேணாம் பாசா வேணாம்னு சொல்ற என்றான் விக்கி சிரித்து கொண்டே ,இல்ல நான் சீரியசா தான் சொல்றேன் நம்ம மும்பைல இருக்க வேணாம் என்றாள் .
ஏன் வேணாம் என்றான் ,அதான் உனக்கே தெரியுமே என்றாள் .என்னது உங்க அப்பா அடிச்சத சொல்றியா அதலாம் அப்பவே நான் மறந்துட்டேன் ,அது மட்டும் இல்லாம எந்த அப்பாவும் இப்படி கோப படத்தான் செய்வாங்க சோ தப்பு இல்ல என்றான் .அது இல்ல விக்கி இங்க டூ மேனி பெட் மேமரிஸ் இருக்கு அதலாம் வேணாம் நம்ம போயிடலாம் என்றான் ,
ஹ இங்க குட் மேமரிஸ்ம் இருக்குல என்றான் விக்கி ,என்னது அது என்றான் ,இதான் என்று அவள் முகத்தை திருப்பி உதட்டில் சிறிய முத்தம் கொடுத்தான் ,சுவாதி சிரித்தாள் ,சீ போடா என்று சொல்லி சிரித்தாள் ,
இருவரும் பார்த்து கொண்டு கட்டியணைத்து இன்னும் கொஞ்ச நேரம் முத்தமிட்டு கொண்டனர் ,குழந்தை அழவும் சுவாதி விலகி குழந்தையை எடுத்து பால் கொடுக்க விக்கி அவளுக்கு அந்த பக்கம் உக்காந்து இன்னொரு முலையை கையால் வருடினான் ,சீ சும்மா இருடா என்று சுவாதி சொல்ல ,
குழந்தை என்றான் ,யாரு என்றாள் ,உன்னைய தாண்டி இனி மேல் உன்னைய குழந்தைன்னு தான் சொல்வேன் என்றான் ,ஏன் என்றாள் சிரித்து கொண்டே ,ஏன்னா இந்த முகம் குழந்தை முகம் மாதிரி இருக்கு என்றான் ,நிஜமாவா என்றாள் ,ம்ம் சத்தியாமா நான் நேத்து செக்ஸ் பண்ணும் போது சும்மா சொன்னேன் உன் கிட்ட பிடிச்சது புப்ஸ்ன்னு எனக்கு உன் கிட்ட பிடிச்சதே இந்த குழந்தை face தான் என்று சொல்லி அவள் கன்னத்தை கிள்ளினான் ,
போதும்டா ஓயாம என்னைய பீல் பண்ண வைக்காத நான் சொன்னது என்ன ஆச்சு என்றாள் ,அதான் குழந்தை சரி நீ சொல்ற மாதிரி மும்பை வேணாட்டி எங்க போகலாம் பேசாம டெல்லி பெங்களூர் வேணும்னா போவோமா என்றான் விக்கி ,இல்ல வேணாம் என்றாள் ,நீ வேணாம்னு சொல்றத பார்த்தா அப்ப ஏற்கனவே மைண்ட்ல ஏதோ ஒரு பிளேஸ் பிக்ஸ் பண்ணி வச்சுருக்க போல என்றான் .
அப்படின்னு சொல்ல முடியாது ஆனா என்று இழுத்தாள் ,சும்மா சொல்லுடி என் குழந்தை என்று அவள் கிட்டே வந்து படுத்தான் ,ஒரு நிமிஷம் இந்தா பால் குடிச்சு முடிச்சுட்டான் இவன் போயி தொட்டில போட்டுட்டு வரேன் என்றாள் .ஹ ஜாகெட் முடிடாதடி வந்து எனக்கு கொஞ்சம் பால் கொடு என்று சிரித்தான் ,
வே வே என்று கிண்டல் காட்டி விட்டு போனாள் ,பின் வந்து அவள் சோபாவில் உக்கார அவன் அவள் மடியில் தலை வைத்து படுத்தான் ,சுவாதி அவன் தலையை கோதி விட்டாள் ,டேய் கண்ணா விக்கி என்றாள் ,ம்ம் என்று கண்களை மூடி கொண்டே சொன்னான் ,யே விக்கி என்றாள் .ம்ம் சொல்லுடி என்றான் ,நான் ஒன்னு சொன்னா கோபிக்க மாட்டேளே என்றாள் ,ம்ம் நீ என்ன சொன்னாலும் கோபிக்க மாட்டேன் என்றான் .
பிராமிஸ் என்றாள் ,நீ பிராமிஸ் எல்லாம் கேக்குறத எல்லாம் பாத்தா ஏதோ வில்லங்காமா கேக்க போற போல நீ கேக்குறதுக்கு முன்னாடி உன் உன் இந்த சதை மடிப்ப கொஞ்சம் கடிச்சுக்கிறேன் என்று படுத்து கொண்டே அவள் இடுப்பை முத்தமிட்டு கொண்டே மெல்ல கடிக்க ஆவ் விக்கி என்னைய சொல்ல விடுடா என்றாள் .
ம்ம் சொல்லு நான் கேக்குறேன் என்று அவள் இடுப்பை தன் மூக்கால் தேய்த்து கொண்டு இருந்தான் ,நீ முத எந்திரி என்று அவனை பிடித்து நேரே உக்கார வைத்தாள் ,என்னடி பொண்டாட்டி நீ படுத்து இருந்தவன எழுப்பி விட்ட என்று செல்லமாக சலித்து கொண்டான் ,ஹே நான் சொல்றத கோபிக்காம கேக்கணும் என்றான் ,
ஹ சுவாதி எனக்கு ஒரு ஐடியா பேசாம நாம செக்ஸ் வச்சுக்கிட்டு அப்புறம் பேசுவோம் ஏன்னா ஒரு வேல நீ சொல்றதால கோப பட்டு சண்ட வந்தா அதுக்கு முன்னாடியே கொஞ்சம் பெனிபிட் அனுபிவிச்சுக்குறேன் என்றான் சிரித்து கொண்டே ,நோ காலங்காத்தால வேணாம் எனக்கு நிறைய வேலை இருக்கு என்றாள் ,
ஏண்டி நேத்து காலைல தானே வச்சோம் அப்புறம் என்ன என்றான் சிரித்து கொண்டே ,டேய் நான் சொல்றத கொஞ்சம் சீரியாசா கேளு என்றாள் ,சரி சொல்லு என்ன தான் வச்சு இருக்க உன் மைண்ட்ல என்றான் ,சுவாதி தயங்கினாள் ,என்ன உன்னோட ஸ்டேட் கேரளாவுக்கு போகலாம்னு சொல்றியா எனக்கு ஓகே தான் நிறைய மல்லு பிகர்கள பாக்கலாம் நல்ல குளுகுளு கிளைமேட்ல இருக்கலாம் என்றான் ,
இல்ல விக்கி நான் என்ன சொல்ல வரேன்னா நாம ஏன் நாம ஏன் சென்னை போக கூடாது என்றாள் ,என்னது என்றான் விக்கி சீரியாசாக ,ஆமா விக்கி நிஜமாத்தான் நாம சென்னை போவோமே என்றாள் சுவாதி ,விக்கி சிறிது நேரம் அமைதியாக இருந்தான் ,என்னடா பேசுடா எதாச்சும் என்றாள் ,
இங்க பாரு சுவாதி என்னைய உலகத்துல எங்க வேணும்னாலும் கூப்பிடு ஏன் செவ்வாய் கிரகத்துக்கு கூட கூப்பிட்டு போ சொல்லு கூப்பிட்டு போறேன் ஆனா அந்த இடம் மட்டும் அதுன்னு இல்ல தமிழ் நாடே எனக்கு வேணாம் என்றான் ,
ஏன் வேணாம் சொல்லு என்றாள் சுவாதி ,வேணாம் என்றான் ,அதான் ஏன் என்றாள் சுவாதி ,வேணாம்னா வேணாம் என்று கத்தினான் உனக்கு தெரியாது சுவாதி என் வாழ்க்கைல நான் அங்க தான் எல்லாத்தையும் இழந்தேன் உன்னயவும் அங்க போனா முடியாது சுவாதி என்னால முடியாது என்றான் ,
ம்ம் என்ன அப்படி இழந்த என்றாள் ,என் முதல் காதலி கூட கல்யாணம் வரைக்கும் போயி பிரிஞ்சது அப்புறம் என்னோட 2வது லவ்வர் என் கண் முன்னாலே வேற ஒருத்தன் கூட உனக்கு தான் தெரியுமே எனக்கு இங்க விட அங்க தான் பெட் மேமரிஸ் இருக்கு சுவாதி அதுனால வேணாம் என்றான் .
யே நீ ஏன் நேகடிவிஸ் மட்டும் பாக்குற ஒரு வேல உன்னோட 2வது லவ்வர் உன்னைய கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் உன்னய ஏமாத்தினா அது அசிங்கம் தானே அதுக்கு முன்னாடியே தெரிந்தாள உனக்கு லக் தானே அந்த பிளேஸ் என்றாள் ,அப்ப என் முதல் லவ்வரூ ?என சுவாதியை பார்த்தான் ,
அது அது என்று சுவாதி திணற பதில் தெரியலலெ கண்டு பிடிச்சு வை அப்புறம் சென்னை போறத பத்தி பேசுவோம் என்று விக்கி கிளம்ப அவனை உக்கார வைத்தாள் ,டேய் போகாதடா செல்லம் இந்த விசயத்துக்குன்னு ரைட்டர இன்னொரு ஆப்டெட் போட சொல்ல முடியாது என்றாள் ,புரியல என்றான் விக்கி ,எனக்கும் புரியல சரி அத விடு நான் ஏன்னா சொல்ல வரேன்னா உன் முதல லவ்வர் எதுக்கு போனானா உனக்கு ஒரு முத்தான லவ்வர் நான் கிடைக்கிறதுக்காக தான் போனா என்று அவள் சிரித்து கொண்டு சொல்ல விக்கி கடுப்பாகி எழுந்தான் ,
ஏன் நான் உன் லைப்ல வந்தது உனக்கு லக் இல்லியா உனக்கு பிடிக்கலையா நான் உனக்கு நல்ல மெமரி இல்லையா என்று சுவாதி கேட்க கேட்க அவன் கதவை நோக்கி போக சுவாதி அவனை தடுத்தி நிறுத்தினாள் ,
ஹே சட்டையில் இருந்து கை எடுடி என்றான் ,பதில் சொல்லிட்டு போ நான் உன் லைப்ல வந்தது உனக்கு பிடிக்கலையா என்றாள் ,நீ முதல கைய எடுடி என்றான் கோபமாக ,நீ பதில் சொல்லு அப்புறம் எடுக்குறேன் என்றாள் ,முடியாது போடி என்று அவளை தள்ளி விட்டு விக்கி வெளியேறினான் ,
போடா போ நீ திரும்ப வரப்ப உன் ரெண்டு குழந்தைகளும் இருக்காது என்று கத்தினாள் ,பின் சுவாதி கோபமாக போயி சோபாவில் உக்காந்தாள் ,விக்கி கார் வரை சென்றவன் வேகமாக உள்ளே வந்தான் .வந்து அவளை பார்த்தான் ,அவள் அவனை பார்க்கமால் அந்த பக்கம் திரும்பி கொண்டாள் ,விக்கி அந்த பக்கம் போக சுவாதி மறுபடியும் வேறு பக்கம் திரும்பினாள் .அங்கயும் விக்கி திரும்ப சுவாதி சோபாவை விட்டு எழுந்தாள் .
அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து கொண்டு அவள் உதட்டை கவ்வினான் ,சுவாதியும் மெல்ல கண்ணீர் விட்டு கொண்டே அவனுக்கு தன் இதழ்களை கொடுத்து அவன் இதழ்களை எடுத்து கொண்டு இருந்தாள்,நீண்ட நேரம் அவர்கள் உதடுகளை விடாமல் சப்பி கொண்டு இருந்தனர் ,அவர்கள் முகத்தை திருப்பி திருப்பி முத்தம் கொடுக்க இருவரின் மூக்கு நுனிகளும் உரசி கொண்டன .இருவருக்குமே பிரிக்க மனம் இல்லை ,நீண்ட நேரம் உதடுகளை பின்னி கொண்டு இருந்தன ,
மூச்சு விட உதடுகளை ஒரு நொடி பிரிக்க உடனே மீண்டும் கவ்வி கொண்டு முத்தமிட்டனர் ,பிறகு ஒரு வழியாக பிரிய விக்கி அவள் கண்களில் இருந்து வழிந்த நீரை தன் விரல்களால் துடைத்து கொண்டு சுவாதி நீ கேட்டதுக்கு பதில் சொல்லிட்டனா என்றான் ,எப்ப சொன்ன என்றாள் சிரித்து கொண்டே ,அதான் இப்ப இப்படி என்று மறுபடியும் உதட்டில் மெல்லிய முத்தம் கொடுத்தான் ,
சூவிட்டி இனி மேல் இந்த கதைல நீயும் நானும் பிரிஞ்சா ஆடியன்ஸ்ம் விரும்ப மாட்டாங்க ரைட்டரும் விரும்ப மாட்டாங்க என்றான் ,புரியல என்றாள் ,எனக்கும் தான் சரி அத விடு வா இப்ப ரெண்டு பேருமே சீரியசா பேசுவோம் ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு பசிக்குது என்று அவன் வயிற்ரை தடவ
என்னது பசிக்குதா சாரிடா செல்லம் நான் ஒரு முட்டாள் லேட்டா எந்திரிச்சதும் இல்லாம வெட்டியா பேசி கிட்டு இருக்கேன் சமையல் பண்ணாம ஒரு 10 நிமிஷம்டா கண்ணா நான் இதோ சமையல் பண்ணிடுறேன் என்று அவன் நாடியை கொஞ்சி விட்டு சமையல் அறைக்கு போக பார்த்தவளை கையை பிடித்து இழுத்தான் ,ஹே விடுடி நாம கடைலெ வாங்கிட்டு வந்து சாப்பிடுவோம் நீ கஷ்டபடாத என்றான் ,
கஷ்டமா ஒரு பொண்டாட்டிக்கு இத் விட்டா வேற என்ன வேலை அதுவும் இல்லாம கடைல சாப்பிட்டா உடம்பு கெட்டு போயிடும் நீ உக்காருடா செல்லம் நான் பத்தே நிமிஷம் தான் சமையல் பண்ணி கொண்டு வந்துடுறேன் என்று அவனை விட்டு சமையல் அறைக்குள் ஓடினாள் ,விக்கி அதை பார்த்து சந்தோசமாக சிரித்தான் ,

No comments:

Post a Comment