CLOSE

Friday, 19 January 2018

சுவாதி எப்போதும் என் காதலி - பகுதி - 2


யோவ் பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க என்ன பண்ணி ஜெயிலுக்கு வந்த என்று ஒரு கிழம் கேட்க விக்கி அழுது கொண்டு இருந்தான் ,சொல்லுப்பா என்ன பண்ண கொலை பண்ணியா என்றார் , இல்ல என்றான் விக்கி ,அப்புறம் நாலு பேர் கூட சேந்து எதுவும் ஒரு பொண்ண கற்பளிச்சியா என கேட்டார் ,இல்லை என்றான் ,வேற நீ எதுவும் தீவிரவாதிக க்ரூப்பா என்றார் .இல்லை என்றான் ,அப்ப என்ன தான் பண்ண என்றார் ,லவ் பண்ணேன் என்றான் விக்கி அழுது கொண்டே அப்ப நீ உள்ள இருக்க வேண்டியது தான் ,
நிகழ் காலத்தில்
விக்கி அடுத்த நாள் காலை தூங்கி எழுந்து வழக்கம் போல ஹாலுக்கு சென்றான் .அங்கே எப்போதும் போல் சுவாதி இல்லை .சுவாதி அவள் ரூமில் இருந்தாள் .விக்கி அதை கண்டு கொள்ளமால் குளித்து முடித்து மணி வீட்டிற்கு போக ரெடி ஆனான் ,பின் மணிக்கும் வள்ளிக்கும் அமெரிக்காவில் வாங்கியதை எல்லாம் எடுத்து கொண்டான் .
அப்போது சுவாதிக்கு என்று அமெரிக்காவில் வாங்கிய உடைகளை எல்லாம் ஏக்கத்தோடு தடவி பார்த்தான் ,குறிப்பாக அந்த வெள்ளை நிற அமெரிக்க கிருத்துவ திருமண உடையை மீண்டும் மீண்டும் தொட்டு பார்த்தான் ,சே என்னடா வாழ்க்கை இது எத்தனயோ பொண்ணுகள பாத்த 10 செகண்டுல படுக்க வரியான்னு கேட்டு இருக்கேன் ,ஆனா ஒரு பொண்ணு கிட்ட என் லவ்வ சொல்ல முடியல என்று நினைத்து கொண்டு அதை தன் பிரோவில் தன் கோர்ட் சூட் பக்கத்தில் வைத்து விட்டு ஒரு தடவை இரண்டு உடைகளையும் பார்த்து விட்டு வெளியே சென்றான் ,
இந்த முறை சுவாதி வெளியே இருந்தாள் ,ஆனால் தன் குழந்தையை கொஞ்சி கொண்டு இருந்தாள் .அவள் குழந்தையை கொஞ்சுவதை பார்த்த விக்கி கொஞ்சம் எரிச்சல் அடைந்தான் ,ஹாய் விக்கி என்ன நேத்து தான் வந்த இன்னைக்கு ஆபிஸ் கிளம்பிட்ட என்ன வொர்க் மேல அவளவு பேசனா என்றாள் .
இல்ல இல்ல நான் மணி வீடு வரைக்கும் போயிட்டு வரேன் என்றான் .கையில் நிறைய பொருள்கள் இருப்பதை பார்த்த சுவாதி புரிந்து கொண்டாள் ,சரி ஏதோ நிறைய அமெரிக்கால இருந்து வாங்கிட்டு வந்து இருக்கான் போல அதுகளுக்கு சரி போட்டும் என்று நினைத்தாள் .விக்கி அவள் பார்ப்பதை புரிந்து கொண்டு சரி நான் போயிட்டு வரேன் என்றான் .
பின் வெளியே செல்ல இருந்தவனை சுவாதி கூப்பிட்டால் ஹே விக்கி ஒரு நிமிஷம் என்றால் .ம்ம் சொல்லு என்றான் .நேத்து சொன்னது ஞாபகம் இருக்குல என்றாள் .என்ன சொன்ன என்றான் ,அதான் மணி கிட்டயம் வள்ளி கிட்டயும் நம்ம லவ் பண்றதா பொய் சொல்ல சொன்னேனே என்றாள் .ம்ம் சரி என்றான் ,
தயவு செஞ்சு எதுவும் குழப்பிடாத விக்கி ஒரு வேலை நம்ம நடிக்கிரோம்னு வள்ளி கண்டுபிடிச்சா அவளவு தான் அதுனால கடைசியா ஒரு 15 நாள் எனக்காக இத செய் அதுக்கு அப்புறம் வி அர் கோயிங் டு கனடா கனடா என்று விக்கி இருப்பதை கண்டு கொள்ளமால் தன் குழந்தையிடம் பாட்டு போல பாடி கொஞ்சி கொண்டு இருந்தாள் .
விக்கி அதை பார்த்து எரிச்சோளோடு கிளம்பினான் ,
பிறகு அவன் வள்ளி வீட்டிற்கு ஒரு தயக்கத்தோடு சென்று கதவை தட்டினான் .மணி கதவை திறந்தான் ,ஆனால் முகத்தை அந்த பக்கம் திருப்பி கொண்டு வாடா என்று மட்டும் சொன்னான் ,
வள்ளி உள்ளே ஒரு கேலி சிரிப்போடு நின்று கொண்டு இருந்தாள் .எங்க ஒரு வருசத்துக்கு முன்னாடி யாரோ நான் லவ் பண்ண மாட்டேன் கல்யாணம் முடிக்க மாட்டேன்னு சொன்னங்க ஆனா அந்த ஆள் என்னன்னா நமக்கு இகுவலா இப்ப குழந்தையே பெத்து கிட்டார் என்று வள்ளி சொல்ல மணி ஒன்றும் சொல்லமால் இருந்தான் .
ஹே எப்படி இருக்க சிஸ் என்றான் .போடா நான் உன் கூட பேச மாட்டேன் என்றாள் ,ஏன் என்றான் ,ஏன்னு உனக்கே தெரியாதாக்கும் என்றாள் .இல்ல நிஜமாவே தெரியல என்றான் .உனக்கு எதுவுமே தெரியாம தான் கல்யாணம் கூட பண்ணாம குழந்தை பெத்து கிட்டயாக்கும் என்றாள் வள்ளி ,
ஒ அதா அது வந்து வந்து என்று திணறினான் .
டேய் ஏண்டா என் கிட்ட சொல்லல 2 பேருக்குள்ளேயும் ரிலேசன்ஷிப் இருக்குன்னு என கேட்டாள் வள்ளி ,
அது அது என்று அவன் மணியை பார்க்க மணி ஏதோ ஒரு எரிச்சலோடு இவர்களை பார்க்கமால் அந்த பக்கம் திரும்பி புக் படித்து கொண்டு இருந்தான் ,அதை கவனித்த வள்ளி .ஒ இவருக்கு பயந்து கிட்ட சொல்லலையா என்றாள் வள்ளி ,
ஆமா என்றான் விக்கி ,சரி அவர் தான் ஓட்ட வாய் சொல்லல என் கிட்ட சொல்லி இருக்கலாம்ல நீ என்றாள் வள்ளி ,அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்கமால் மணி வெளியே சென்றான் .
அவன் போன பின் எப்படி சொல்ல பாரு இப்பவே இப்படி உன் புருஷன் இப்படி மூஞ்சிய தூக்கி வச்சு கிட்டு இருக்கான் இதுல எப்படி சொல்ல சொல்ற என்றான் ,
டேய் அவர விடுடா நீ என்ன அவர் எக்ஸ் லவ்வரையா கல்யாணம் பண்ண போற என்றாள் .
அதுக்கு இல்ல எனக்கு கொஞ்சம் கில்ட்டியா இருந்துச்சு அதான் சொல்லல என்றான் விக்கி ,
எதுக்கு கிலிட்டியா இருந்துச்சு லூசாடா நீ பில் பண்ண நீ என்ன அடுத்தவன் பொண்டாட்டியவ வச்சு இருக்க கல்யாணம் ஆகாத பொண்ணு தான அவ என்றாள் .
இருந்தாலும் என்னோட பெஸ்ட் பிரண்டு ஓட என்று விக்கி சொல்லும் முன்
அட போடா அவன் தான் அவ வேணாம்னு ரெண்டு வருசத்துக்கு முன்னாலே தூக்கி எரிஞ்சுட்டனே அப்புறம் என்ன என்றாள் .
இல்ல அதுக்கு இல்ல இது வந்து எப்படி சொல்றதுன்னா
டேய் நான் சொல்றத கேளு இப்ப நீயும் உன் பிரண்டும் ட்ரெஸ் கடைக்கு போறீங்க உன் பிரண்டு ஒரு ட்ரெஸ் பிடிச்சு இருக்குன்னு ட்ரேயில் ரூம் போயி அந்த ட்ரெஸ் போட்டு பாக்குறான் அது அவனுக்கு பிட் ஆகல ஆனா அதே ட்ரெஸ் உனக்கு பிடிச்சு நீ போட்டு பாக்குற உனக்கு பிட் ஆகுது நீ வச்சுக்க மாட்டியா என்று வள்ளி சொல்லி கொண்டு இருக்கும் போதே விக்கி சே என்ன மாதிரி உதாரணம் சொல்ற கருமம் என்றான் விக்கி ,
நான் டிகிரி டிராப் அவுட் எனக்கு இப்படி தான் உதாரணம் சொல்ல முடியும் சரி அத விடு உனக்கும் சுவாதிக்கும் ரிலேசன் எப்படி இருக்கு உன் பையன பத்தியா அப்புறம் நம்ம அகிரிமென்ட் படி உன் பையன நீ என் பொண்ணுக்கு தான் கொடுக்குற என்று வள்ளி அடுக்கி கொண்டே போக விக்கிக்கு என்னவோ போல் இருந்தது ,
ஓகே ஓகே அத நீ பையன பெத்த அம்மா கிட்ட கேட்டுக்கோ என்றான் விக்கி ,எங்க பாத்திங்களா எப்படி பொண்டாட்டி தாசன மாறிட்டான்னு என்று வள்ளி சொல்ல மணி அதை கண்டுகொள்ளவில்லை ,அவர விட்டு தள்ள அது சரி பொண்டாட்டின்னு உடனே தான் ஞாபகம் வருது ரெண்டு பேரும் இன்னும் கல்யாணம் பண்ணலையாமே ஏன் என்றாள் .
ஐயோ எப்படி எல்லாம் அணை காட்டுரான்னு நினைச்சு கிட்டு தெரியல சுவாதி கிட்ட எப்போயோ கேட்டேன் அவ என்னமோ வேணாம் வேணாம்னு சொல்றா என்றான் .எதுக்கு வேணாம்னு சொல்றா என்றாள் ,ஏன்னு நான் கேட்டா சொல்ல மாட்டிங்குரா நீயே கேளு என்றான் .கேக்குறேன் இன்னைக்கு சாயங்காலம் உங்க வீட்டுக்கு நான் இனிவிட்டிசென் கொடுக்க வருவேன் அப்ப கேக்குறேன் என்றாள் .
என்ன இன்விடேசன் நீங்களும் எங்கள மாதிரி இன்னும் கல்யாணம் முடிக்கலையா என்று கிண்டல் அடித்தான் விக்கி ,டேய் இந்த கிண்டல் தானே வேணாம்கிறது எங்க பொண்ணுக்கு பேர் சூட்டு விழா வைக்கிறதா போன வாரமே டிசைட் பண்ணி இருந்தோம் பட் நான் தான் நீ வந்ததுக்கு அப்புறம் வச்சு கிருவோம்னு அவர் கிட்ட சொன்னேன்
இந்த சண்டே பங்கசன் ஒழுங்கா உன் குடும்பத்தோட வந்துடு இல்ல வீடு புகுந்து அடிப்பேன் என்றாள் வள்ளி ,என் குடும்பம் சென்னைலே இருக்கே என்றான் ,மறுபடியும் நக்கலு ஒழுங்கா சுவாதியோடவும் உன் மகனோடவும் வா என்றாள் .வச்சுட்டா வழக்கம் போல செக்கு என்று விக்கி நினைத்தான் ,பிறகு விக்கி கிளம்பினான் .
ஆனால் விக்கி கிளம்பும் போது கார் அருகே வேகமாக மணி வந்தான் .அவன் கொடுத்த பொருள்களை எல்லாம் திரும்ப கொடுத்தான் ,ஏண்டா இதாலம் திருப்பி கொடுக்குற இது உனக்காக வாங்கிட்டு வந்ததுடா என்றான் ,வேணாம்டா நீயே வச்சுக்கோ என்றான் ,டேய் மச்சி சாரிடா என்றான் ,இல்லடா டேவிட் என்னோட பெஸ்ட் பிரண்டு அண்ட் சின்ன வயசுல இருந்து பழக்கம் அவனுக்கு நீ இப்படி பண்ணாத
சரி விடு நாம ரெண்டு பேருக்குள்ளேயும் ஒன்னும் இல்ல அதே நேரத்துல நான் உன்னைய வள்ளி கூட பேசாத இங்க வராதன்னு எல்லாம் சொல்ல மாட்டேன் உன்னைய நான் எப்பயுமே அவ பிரதரா பாக்குறேன் ஆனா இனி மேல் நான் உன்னைய என் பிரண்டா பாக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு விறு விறுவென்று வீட்டிற்கு நடந்தான் ,விக்கிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை காரை எடுத்து கொண்டு மனம் போல ஓட்டினான் ,
கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டு இருந்தது ,ஒரு மணி நேரம் பைத்திய காரன் போல காரில் எல்லா பக்கமும் சுற்றி விட்டு யாரும் இல்லாத ஒரு கோவிலில் வண்டியை நிப்பாட்டினான்.இறங்கி சென்று சாமியை பார்த்து அழுதான் ,நான் என்ன பண்ணேன் ஏன் என் கிட்ட இருந்து லவ் பிரண்ட்ஷிப்ன்னு எல்லாத்தையும் பிடுங்கிங்கிற ஆப் கோர்ஸ் ஒரு காலத்துல நான் பொம்பிள பொருக்கி தான் இந்த செக்ஸ் கதைகள வர மாதிரி டெய்லி ஒருத்தி கூட படுத்தவன் தான் ஆனா இப்ப திருந்தி வாழணும்னு நினைக்கிறேன் .
ஆனா நீ விட மாட்டிங்கிர அட்லிஸ்ட் அவ கிட்ட என் மனசுல இருக்கிறதயாச்சும் சொல்ல விடுறியா அதுவும் இல்ல ஏன் தான் என்னைய இப்படி பாடா படுத்துறியோ ஊர்ல பல பேர அடுத்தவன் பொண்டாட்டிய வச்சுருக்கவன் விருப்பமே இல்லாம கற்பளிக்கறவன் எல்லாம் நிம்மதியா இருக்காங்கே ஆனா நான் எந்த பொண்ணையும் விருப்பம் இல்லாம தொடல அதே நேரம் எவன் பொண்டாட்டியைம் தொடல ஏன் அடுத்தவன் லவ்வர கூட தொட்டது இல்ல இதலாம் உனக்கும் தெரியும் ஏதோ என் போதாத நேரம் என் பிரண்டோட எக்ஸ் லவ்வர் நோட் பண்ணிக்கோ எக்ஸ் லவ்வர் அவள தொட்டேன் அதுக்கு இப்படியா படுத்துவ என்னால முடியல இப்படியே போனா நான் சூசைட் பண்ணிக்டுவேன் போ என்று சாமியை நோக்கி கோபமாக கத்தி விட்டு காரை எடுத்து கொண்டு வீட்டிற்கு போனான் .
அவன் சாயங்காலம் தான் வீட்டிற்கு போனான் ,அங்கே வள்ளியும் மணியும் இருந்தார்கள் ,
என்னடா இது இப்ப தானே இதுக வீட்டுக்கு போனோம் அதுக்குள்ளே இவ இங்க வந்து நிக்குறா என்று விக்கி நினைத்தான் ,
எங்கடா போன இவளவு நேரம் போனையும் எடுக்கல சுவாதி கிட்ட கேட்டா எங்க வீட்டுக்கு தான் வந்ததா சொல்றா ஆனா நீ காலைல வந்த இப்ப மணி சாயங்காலம் 7 ஆச்சு நீ எங்க வீட்டுக்கு வந்த அரை மணி நேரத்துல போயிட்ட அதுக்கு அப்புறம் எங்கடா போன இவள கேட்டா தெரியாதுன்னு சொல்றா அப்படி எங்க தான் போன என்று வள்ளி கேட்க விக்கி சுவாதியை பார்க்க சுவாதி கண்களாலே எதாச்சும் சொல்லி சமாளி என்பது போல் சொல்ல 
யே சுவாதி டார்லிங் உன் கிட்ட சொல்லிட்டு தானே போயிருந்தேன் சிமி ராக்கிய பாக்க போறேன்னு என்று சொல்ல ஆமாங்க மறந்தே போயிட்டேன் என்றாள் .
அது யாருடா மும்பைல எங்கள தவிர புது பிரண்டு என்று வள்ளி கேட்க ஒரு நிமிஷம் சிஸ் நான் முகம் கழுவிட்டு வந்து பதில் சொல்றேன் என்று சொல்லி விட்டு சுவாதியின் ரூமுக்குல் போனான் ,சுவாதிக்கு ஆச்சரியமாக இருந்தது ,அங்கு தொட்டியில் குழந்தை தூங்கி கொண்டு இருந்தது ,விக்கி வழக்கம் போல அதை பார்க்க மனம் இல்லாமல் அவன் பாத் ரூம் சென்று முகம் கழுவினான் ,
பின் வள்ளியை எப்படி சமாளிக்க என்று யோசித்தான் ,விக்கி உள்ளே போன பிறகு யே இங்க வாடி நான் கூட நீ ஹாஸ்பிட்டல லவ் பண்றேன்னு சொன்னப்ப உன்னைய நம்புனாளும் இவன நம்பள இவனாசும் அவளவு சீக்கிரம் லவ்வுல விழுகுராதவதுன்னு ஆனா இப்ப அவன் என்னானா உன்னையே டார்லிங்குன்னு கூப்பிடுரான் என்று வள்ளி சொல்ல 
சுவாதி மறந்தார் போல அதான் எனக்கும் ஆச்சிரியமா இருக்கு என்றாள் .என்னது என்றாள் வள்ளி ,இல்ல அதாவது எப்பயுமே விக்கி சுவாதி செல்லம் இல்ல சுவாதி குட்டின்னு தான் கூப்பிடுவான் ஆனா இப்ப டார்லிங்குன்னு கூப்பிடுரானா அதான் ஆச்சிரியமா இருக்குன்னு சொன்னேன் என்றாள் ,
யே 10 நாள் அமெரிக்கால இருந்தான்ல அதான் உன்னைய இங்கிலிஸ்ல செல்லமா கூப்பிடுரான் என்றாள் வள்ளி .
விக்கிக்கு என்ன பண்ண இத எப்படி சமாளிக்க ஒரு வேல நடிக்க முடியாம உண்மைலே அவள முத்தம் எதுவும் கொடுத்துருவனோ 
சரி அப்படியாச்சும் சுவாதி என் மனசுல இருக்குறத புரிஞ்சுகிரட்டும் நோ நோ ஒரு வேல ஏண்டா நாயே இப்படி அட்வான்டேஜ் எடுத்துக்குறன்னு சொல்லிட்டான்னா ஐயோ இப்ப என்ன பண்ண என்று நினைக்கும் போதே குழந்தை வீல் என்று அழுக விக்கிக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை கிட்ட போயி சு சு என்று தொடமால் சொல்லி கொண்டு இருந்தான் .அப்போது தான் குழந்தையை முதன் முதலில் பார்த்தான் ,
ஆனால் அவன் இகோ மனம் இரு நொடிகளுக்கு மேல் பார்க்க விடமால் செய்ய விக்கி கதவை திறந்து சுவாதி செல்லம் சுவாதி செல்லம் என்று சொல்ல வள்ளி மெல்ல ம்ம் உன் ஆளு பழையபடி உன்னையே செல்லம்னெ கூப்பிடுரார் போ என்றாள் ,
என்ன விக்கி என்றாள் சுவாதி ,எந்திரிச்சு அழுகுறான் என்றான் விக்கி ,பின் சுவாதி உள்ளே சென்றாள் ,உள்ளே சென்று குழந்தையை தூக்கி கொண்டு ஹ விக்கி தேங்க்ஸ் நான் சொன்ன மாதிரி நடிச்சதுக்கு என்றாள் .ஓகே நீ பாத்துக்கோ நான் வெளிய போறேன் என்றான் ,யே உடனே வெளிய போகாத என்றாள் சுவாதி ,இல்லடா இதுல ஒரு விஷயம் இருக்கு என்றாள் ,
என்னது என்றான் ,முதல கொஞ்சம் அங்கிட்டு திரும்பி நில்லு நான் இவனுக்கு பீட் பண்ணனும் என்றாள் ,அதான் நான் வெளியவே போறேன்னு சொல்றேண்ணே என்றான் ,நோ நோ இரு ஜஸ்ட் திரும்பி மட்டும் நில்லு என்றாள் .சரி என்று திரும்பினான் .
சுவாதி தன் ஜாக்கெட் பட்டன் கழட்டும் சத்தம் கேட்டது ,ஒ காட் இது என்ன அதுக்கு மேல பெரிய ட்ரபுள் ஆ இருக்கு என்று நினைத்து கொண்டான் ,கொஞ்சம் பொறுடா அம்மா கலட்டிக்கிறேன் அதுக்குள்ள என்ன அவசரம் என்றாள் .பின் குழந்தை மார்பை சப்பும் சத்தம் கேட்க விக்கி ஐயோ இவ ஏன் இப்படி பண்ணுறா என்று நினைத்தான் ,
பின் ஒரு பத்து நிமிடம் கழித்து குழந்தைக்கு பால் கொடுத்த பின் தன் உடைகளை எல்லாம் சரி செய்து விட்டு ஓகே விக்கி திரும்பு என்றாள் சுவாதி .ம்ம் திரும்பவா என்றான் ,திரும்பு என்றான் ,சரி விக்கி நான் ஏதோ சந்தர்ப்ப சூல்னிலைய யூஸ் பண்றேன்னு நீ நினைக்காத குழந்தைய தூக்கி கிட்டு ஹால் வரைக்கும் வரியா சும்மா வள்ளி மணிக்காக என்றாள் ,
யே சுவாதி நான் எதோ வேணும்னு பண்றேன்னு நினைக்காத நான் இது வரைக்கும் கை குழந்தைகள தூக்குனதெ கிடையாது இவளவு ஏன் என் அக்கா குழந்தையாவே தூக்குனது இல்ல ஏன்னா எனக்கு குழந்தைக சின்ன உருவத்த பாத்து பயம் எங்கிட்டும் கீழ போட்ட்ருவனொன்னு சோ என்னால முடியாது என்றான் ,
தெரியும்டா நீ இப்படி தான் சொல்வேன்னு என்று சுவாதி மனதில் நினைத்து கொண்டு ஓகே பரவல என்று மீண்டும் திரும்பி தன் ஜாகெட் உக்கை வேகமாக கழட்டி தன் முலையில் இருந்து பால் துளிகளை கொஞ்சம் விரல்களில் எடுத்து கொண்டாள் .பின் மீண்டும் ஜாகெட்டை சரி செய்து கொண்டு விக்கி இங்க வா என்று சொல்லி அவன் உதட்டு ஓரம் கொஞ்சமும் பின் அவன் மீசையிலும் சில துளி முலை பாலை வைத்தாள் ,
என்ன இது வித்தியாசமா வாடை அடிக்குது என்றான் ,அத நக்கிடாத வெளிய வா என்று வெளியே சென்றார்கள் ,
சாரிடி பையன் எந்திர்ச்சுட்டான் அதான் என்று சுவாதி சொல்ல 
சரி சரி புரியுது இருக்கட்டும் என்று சொல்லி விட்டு ஓகே நானும் போயி என் பொண்ண பாக்கணும் சரி ஏங்க அந்த இன்விடேசன் எடுங்க என்றாள் .
ஆமா உன் குழந்தைய யாருடி பாத்துக்கிறது என்றாள் சுவாதி ,அது எங்க அம்மா மதியமே வந்துட்டாங்க அவங்க தான் பாத்துக்கிரங்க என்றாள் ,
சரி இந்தாங்க இன்விடேசன் மறக்காம சண்டே வந்துடுங்க என்றாள் வள்ளி ,விக்கி வாங்க போனான் ,அவன் கையை தட்டி விட்டு வள்ளி சொன்னாள் ஹ ரெண்டு பேரும் ஜோடியா நின்னு வாங்குங்க என்றாள் வள்ளி ,ஓகே என்று இருவரும் வாங்க அப்போது விக்கியின் கையும் சுவாதியின் கையும் பட்டு கொண்டது .
பின் சரி நாங்க கிளம்புறோம் என்றான் மணி ,ஒரு நிமிஷம்ங்க நான் சுவாதி கிட்ட தனியா ஒரு விஷயம் சீக்கிரமா பேசிட்டு வந்துறேன் என்றாள் வள்ளி ,சரிசீக்கிரம் பேசிட்டு வா என்று மணி வெளியே செல்ல நீயும் போடா என்றாள் வள்ளி ,
நானுமா என்றான் விக்கி ,ஆமாடா இது பொம்பிளைக விஷயம் என்றாள் வள்ளி .சரி என்று வெளியே சென்றான் ,வெளியே மணி இவனை பார்க்கமால் அந்த பக்கம் திரும்பி நின்றான் .
உள்ளே 
யே சுவாதி என்ன பண்ற ஏன் அதுக்கு எல்லாம் அவன அலோவ் பண்ற என்றாள் வள்ளி ,எதுக்கு என்றாள் சுவாதி ,அதாண்டி குழந்தைக்கு பிட் பண்ணும் போது என் விக்கிய அலோவ் பண்ற என்றாள் .யே என்னடி அவன் என் லவ்வர் இந்த குழந்தைக்கு அப்பா அவன் நான் பால் கொடுக்கும் போது நிக்குரதுல என்ன தப்பு ஏன் மணி நீ பிட் பண்ணும் போது நிக்க மாட்டனா என்றாள் சுவாதி ,
யே லூசு நிக்கலாம்டி நம்மள பாக்கலாம் ரசிக்கலாம் ஆனா குழந்தை குடிக்கும் போது அவன அதுக்கு அலோவ் பண்ண கூடாது என்றாள் வள்ளி ,எதுக்கு என்றாள் சுவாதி ,யே போதுமடி நடிச்சது என்றாள் வள்ளி ,சுவாதி பயந்தாள் ரெண்டு பேர் நடிப்பதை கண்டு பிடித்து விட்டாள் என்று ,
நான் பாத்தேன் விக்கி உதடு ஒரமாவும் மீசைலயும் பால் ஒட்டி இருந்தத என்று வள்ளி சொல்ல அதா என்று சுவாதி வெட்க படுவது போல் நடித்தாள் ,யே குழந்தை குடிக்கும் போது இதாலம் வேணாம்னு சொல்லிடு அப்புறம் நல்லா இருக்காது என்றாள் வள்ளி ,
ஏ நான் என்னடி பண்ணுவேன் வந்ததுல இருந்து நான் பால் கொடுக்குரப்பாலம் அவன் இன்னொரு முலைய பிடிச்சு சப்ப ஆரம்பிச்சுடறான் நான் எப்படி தடுக்க என் ஆள பாவம் அவனும் 7 மாசம் செக்ஸ் இல்லாம தானே இருக்கான் என்றாள் சுவாதி ,
யே செக்ஸ் பண்ணுங்க ரெண்டு பேரும் வேணாம்னு சொல்லல ஆனா குழந்தைக்கு பிட் பண்ணும் போது அவன அத வாயல தொட அலோவ் பண்ணாத என்றாள் வள்ளி ,ஏன்னா குழந்தைக்கு இன்னோரூ தடவ நீ மத்தி கொடுக்கும் போது எதுவும் இன்செப்க்சன் ஆகிடும் புரிஞ்சுதா என்றாள் ,
சரி புரிஞ்சது என்றாள் சுவாதி ,சரி கண்டிப்பா வந்துடு மருமகனையும் தூக்கிட்டு வா என்று செல்லமாக சுவாதி குழந்தையின் தலையில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு வள்ளி வெளியே சென்றாள் ,ஓகேடா மறக்காம வந்துடுங்க என்று சொல்லி விட்டு அவர்கள் செல்ல விக்கியும் சுவாதியும் இருவரும் உள்ளே சென்றனர் 
அவர்கள் இருவரும் சென்ற பின் விக்கியும் சுவாதியும் உள்ளே சென்றார்கள் ,விக்கி கடுப்போடு சே என்று சொல்லி கொண்டே சோபாவில் உக்காந்தான் .அவன் அப்படி இருப்பதை பார்த்து புரிந்து கொண்ட சுவாதி குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு வந்தாள் .ஹ என்ன ஒரு மாதிரி இருக்க என்றாள் .விக்கிக்கு வழக்கம் போல கோபம் வந்தது அவளை திட்டாலம் என்று நினைத்தான் ,
என்ன மணி உன் கிட்ட பேச மாட்டேன்னு தனியா வச்சு சொல்லிட்டானா என்றாள் சுவாதி ,உனக்கு எப்படி தெரியும் என்றான் விக்கி ,அதான் உன் மூஞ்சியவும் அவன் மூஞ்சியவும் பாத்தாலே தெரியுதே என்றாள் சுவாதி ,ஆமா அதான் என்றான் ,என்னால தானே என்றாள் சுவாதி ,இல்ல இது வேற அவன் கேட்ட பீர் நான் வாங்கிட்டு வரல அதான் என்றான் விக்கி ,
யே உனக்கு பொய் கூட ஒழுங்கா சொல்ல வரல என்று சிரித்தாள் .அவள் சிரிப்பதை பார்த்த அவன் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது இந்த சிரிப்பு இந்த கண்ன தான் நான் 10 நாள் மிஸ் பண்ணேன் என்று நினைத்து கொண்டான் .சரி விக்கி ஆரம்பி என்றாள் சுவாதி ,விக்கிக்கு புரியவில்லை எத ஆரம்பிக்க அதான் திட்டுறது வழக்கம் போல ஏண்டி என் லைப்புல வந்த உன்னால தான் என் பிரண்ட்ஸ் எல்லாரும் போனாங்க என் நிம்மதி போச்சு எவளையும் பண்ண முடியல அப்படின்னு சொல்லி திட்டு என்றாள் ,
அதை கேட்டு விக்கி சிரித்தான் ,டேய் சிரிக்காதடா கமான் திட்டு என்னைய அப்ப தான் உனக்கு ரிளிப் கிடைக்கும் எனக்கும் ரிளிப் கிடைக்கும் என்றாள் ,நான் திட்டுரதால உனக்கு எப்படி ரிளிப் கிடைக்கும் என்றான் ,அட்லிஸ்ட் திட்டாவச்சும் ஒரு ஆள் இருக்கேன்னு நிம்மதி ஆவேன் என்றாள் .
சரி அத விடு மணி குழந்தை பேர் சுட்டு விழாவுக்கு நீ மட்டும் போயிட்டு வரியா என்றான் ,யே நான் மட்டும் போனா வள்ளி உன்னைய இங்க வந்து அடிப்பா பரவலையா என்றாள் .இல்ல சுவாதி அங்க மணி அப்புறம் இன்னும் பல பேர் இருப்பாங்க அதுனால 
யார் இருப்பா டேவிட் இருப்பான் அதானே என்றாள் சுவாதி ,
ஆமா என்றான் விக்கி ,இங்க பாரு விக்கி நான் சொல்றத கோப படாம பொறுமையா கேளு நீ என்னைய அன்னைக்கு காப்பாத்த தான் செஞ்ச ஆனா ஏதோ நமக்குள்ள நடந்து போச்சு ஆனா உன்னய இவளவு நாள் டார்ச்சார் தேவை இல்லாம பண்ணிட்டேன் ,ஆனா என்னைய 2 வருசமா லவ் பண்ணிட்டு அவங்க குடும்ப பேச்சை கேட்டுட்டு என்னைய பிரேக் ஆப் பண்ண டேவிட் அப்புறம் அன்னைக்கு வந்து என்னைய திட்டுனதுக்கும் அவனுக்கு லைட்டா நான் உன் மூலமா கோப படுத்த போறேன் ,அதுனால என் கூட ஜோடியா வர என்றாள் ,
யே அவன் என் பெஸ்ட் பிரண்டுடி என்றான் ,தெரியுமே ஆனா இத எனக்காக பண்ணு விக்கி அட்லிஸ்ட் அன்னைக்கு உன் கூட 2 தடவ செக்ஸ் வச்சேன அதுகாகவச்சும் கூட வா ப்ளிஸ் என்றாள் .யே அந்த கருமத்துக்கு தான் நான் இவளவு தூரம் அனுபிவிக்க்றேன் என்றான் ,
இங்க பாரு விக்கி நீ இத மட்டும் பண்ணா நான் உனக்கு மனியவும் டேவிடையும் உன் கூட திரும்ப சேர்றதுக்கு வழி சொல்றேன் என்றாள் .சரி சொல்லு என்றான் ,நோ நீ முதல பன்க்சனுக்கு வா அப்புறம் தான் என்றாள் .சரி யோசிச்சு சொல்றேன் குட் நைட் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான் ,உள்ளே செல்லவும் தன் உதடு ஓரம் சுவாதி தடவிய தாய் பால் துளிகளை எடுத்து மோந்து பார்த்தான் ம்ம் நல்ல மணக்குது வித்திய்சாமா என்று நினைத்தான் ,
பின் படுத்து தூங்க நினைத்தான் ,ஆனால் தூக்கம் வரவில்லை ,அவனுக்கு அன்று நடந்தது முழுக்க வருத்தம் தந்தாக இருந்தாலும் இரவு சுவாதியை அருகே நின்று பார்த்து அவள் தாய் பாலை தீடிரென அவன் உதட்டில் தடவியது இன்விடேசன் வாங்கும் போது அவள் கைகளை பற்றி இருந்தது இதலாம் ஞாபகம் வந்து அவனை சந்தோசப்படுத்தியது ,
அதே நேரத்தில் இன்னொன்று அவனுக்கே புரியாத உணர்வை தந்தது அவன் மகன் அழுத போது பார்த்தது முதன் முதலில் தன் பிள்ளையை பார்த்தது .
என்ன இது குழந்தை கண்கள் அவன் கண் முன்னே வந்து போக விக்கி என்ன இது தீடிருன்னு குழந்தை எல்லாம் இப்ப கனவுல வருது அது மட்டும் இல்லாம அதோட கண்ண எங்கயோ பாத்தா மாதிரி இருக்கே என்று நினைத்து கொண்டு நள்ளிரவில் கண்ணாடி முன்னே நின்று தன் கண்களை பார்த்தான் ,ஒ மை காட் அது கொஞ்சம் என் கண் மாதிரி இருக்கா இல்ல சும்மா இல்லுசனா என்று நினைத்து கொண்டே விக்கி தூங்கமால் இருந்தான் ,
அவர்கள் இருவரும் சென்ற பின் விக்கியும் சுவாதியும் உள்ளே சென்றார்கள் ,விக்கி கடுப்போடு சே என்று சொல்லி கொண்டே சோபாவில் உக்காந்தான் .அவன் அப்படி இருப்பதை பார்த்து புரிந்து கொண்ட சுவாதி குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு வந்தாள் .ஹ என்ன ஒரு மாதிரி இருக்க என்றாள் .விக்கிக்கு வழக்கம் போல கோபம் வந்தது அவளை திட்டாலம் என்று நினைத்தான் ,
என்ன மணி உன் கிட்ட பேச மாட்டேன்னு தனியா வச்சு சொல்லிட்டானா என்றாள் சுவாதி ,உனக்கு எப்படி தெரியும் என்றான் விக்கி ,அதான் உன் மூஞ்சியவும் அவன் மூஞ்சியவும் பாத்தாலே தெரியுதே என்றாள் சுவாதி ,ஆமா அதான் என்றான் ,என்னால தானே என்றாள் சுவாதி ,இல்ல இது வேற அவன் கேட்ட பீர் நான் வாங்கிட்டு வரல அதான் என்றான் விக்கி ,
யே உனக்கு பொய் கூட ஒழுங்கா சொல்ல வரல என்று சிரித்தாள் .அவள் சிரிப்பதை பார்த்த அவன் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது இந்த சிரிப்பு இந்த கண்ன தான் நான் 10 நாள் மிஸ் பண்ணேன் என்று நினைத்து கொண்டான் .சரி விக்கி ஆரம்பி என்றாள் சுவாதி ,விக்கிக்கு புரியவில்லை எத ஆரம்பிக்க அதான் திட்டுறது வழக்கம் போல ஏண்டி என் லைப்புல வந்த உன்னால தான் என் பிரண்ட்ஸ் எல்லாரும் போனாங்க என் நிம்மதி போச்சு எவளையும் பண்ண முடியல அப்படின்னு சொல்லி திட்டு என்றாள் ,
அதை கேட்டு விக்கி சிரித்தான் ,டேய் சிரிக்காதடா கமான் திட்டு என்னைய அப்ப தான் உனக்கு ரிளிப் கிடைக்கும் எனக்கும் ரிளிப் கிடைக்கும் என்றாள் ,நான் திட்டுரதால உனக்கு எப்படி ரிளிப் கிடைக்கும் என்றான் ,அட்லிஸ்ட் திட்டாவச்சும் ஒரு ஆள் இருக்கேன்னு நிம்மதி ஆவேன் என்றாள் .
சரி அத விடு மணி குழந்தை பேர் சுட்டு விழாவுக்கு நீ மட்டும் போயிட்டு வரியா என்றான் ,யே நான் மட்டும் போனா வள்ளி உன்னைய இங்க வந்து அடிப்பா பரவலையா என்றாள் .இல்ல சுவாதி அங்க மணி அப்புறம் இன்னும் பல பேர் இருப்பாங்க அதுனால
யார் இருப்பா டேவிட் இருப்பான் அதானே என்றாள் சுவாதி ,
ஆமா என்றான் விக்கி ,இங்க பாரு விக்கி நான் சொல்றத கோப படாம பொறுமையா கேளு நீ என்னைய அன்னைக்கு காப்பாத்த தான் செஞ்ச ஆனா ஏதோ நமக்குள்ள நடந்து போச்சு ஆனா உன்னய இவளவு நாள் டார்ச்சார் தேவை இல்லாம பண்ணிட்டேன் ,ஆனா என்னைய 2 வருசமா லவ் பண்ணிட்டு அவங்க குடும்ப பேச்சை கேட்டுட்டு என்னைய பிரேக் ஆப் பண்ண டேவிட் அப்புறம் அன்னைக்கு வந்து என்னைய திட்டுனதுக்கும் அவனுக்கு லைட்டா நான் உன் மூலமா கோப படுத்த போறேன் ,அதுனால என் கூட ஜோடியா வர என்றாள் ,
யே அவன் என் பெஸ்ட் பிரண்டுடி என்றான் ,தெரியுமே ஆனா இத எனக்காக பண்ணு விக்கி அட்லிஸ்ட் அன்னைக்கு உன் கூட 2 தடவ செக்ஸ் வச்சேன அதுகாகவச்சும் கூட வா ப்ளிஸ் என்றாள் .யே அந்த கருமத்துக்கு தான் நான் இவளவு தூரம் அனுபிவிக்க்றேன் என்றான் ,
இங்க பாரு விக்கி நீ இத மட்டும் பண்ணா நான் உனக்கு மனியவும் டேவிடையும் உன் கூட திரும்ப சேர்றதுக்கு வழி சொல்றேன் என்றாள் .சரி சொல்லு என்றான் ,நோ நீ முதல பன்க்சனுக்கு வா அப்புறம் தான் என்றாள் .சரி யோசிச்சு சொல்றேன் குட் நைட் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான் ,உள்ளே செல்லவும் தன் உதடு ஓரம் சுவாதி தடவிய தாய் பால் துளிகளை எடுத்து மோந்து பார்த்தான் ம்ம் நல்ல மணக்குது வித்திய்சாமா என்று நினைத்தான் ,
பின் படுத்து தூங்க நினைத்தான் ,ஆனால் தூக்கம் வரவில்லை ,அவனுக்கு அன்று நடந்தது முழுக்க வருத்தம் தந்தாக இருந்தாலும் இரவு சுவாதியை அருகே நின்று பார்த்து அவள் தாய் பாலை தீடிரென அவன் உதட்டில் தடவியது இன்விடேசன் வாங்கும் போது அவள் கைகளை பற்றி இருந்தது இதலாம் ஞாபகம் வந்து அவனை சந்தோசப்படுத்தியது ,
அதே நேரத்தில் இன்னொன்று அவனுக்கே புரியாத உணர்வை தந்தது அவன் மகன் அழுத போது பார்த்தது முதன் முதலில் தன் பிள்ளையை பார்த்தது .
என்ன இது குழந்தை கண்கள் அவன் கண் முன்னே வந்து போக விக்கி என்ன இது தீடிருன்னு குழந்தை எல்லாம் இப்ப கனவுல வருது அது மட்டும் இல்லாம அதோட கண்ண எங்கயோ பாத்தா மாதிரி இருக்கே என்று நினைத்து கொண்டு நள்ளிரவில் கண்ணாடி முன்னே நின்று தன் கண்களை பார்த்தான் ,ஒ மை காட் அது கொஞ்சம் என் கண் மாதிரி இருக்கா இல்ல சும்மா இல்லுசனா என்று நினைத்து கொண்டே விக்கி தூங்கமால் இருந்தான் ,
அடுத்த நாள் காலை யாரோ கதவை தட்ட சுவாதி போயி பாக்க அங்கு ராக்கியும் சிமியும் வந்து இருந்தார்கள் ,ஹலோ எங்கள எல்லாம் ஞாபகம் இருக்கா என்றாள் சிமி ,என்ன சிமி இப்படி சொல்லிட்டிங்க நீங்க வாங்க உள்ள என்று இருவரையும் உள்ளே அழைத்து சென்றாள் .
நாங்க 2 பேரும் ஹானி மூனுக்கு பிரான்ஸ் போயிருந்தோம் அப்ப உங்களுக்கும் சில திங்க்ஸ் வாங்கணும் அத கொடுத்துட்டும் அது மட்டும் இல்லாம இங்க வந்ததுக்கு அப்புறம் அண்ணி சொன்னங்க உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்குன்னு அதான் உங்களையும் குழந்தையையும் பாத்துட்டு அப்படியே திங்க்ஸ் கொடுத்துட்டு போலாம்னு வந்தோம் என்றாள் .
இருங்க நான் போயி காப்பி போட்டு வரேன் அப்படியே அவரையும் எழுப்பிட்டு வரேன் என்று சொல்லி விட்டு விக்கியை எழுப்பி கூப்பிட்டு வந்தாள் .ஹ விக்கி கங்க்ராட்ஸ்டா அப்பா ஆனதுக்கு என்றாள் சிமி ,ராக்கியும் கை கொடுத்தான் .
சரி பேசி கிட்டு இருங்க நான் போயி காப்பி போட்டு வரேன் என்றாள் சுவாதி ,இருங்க நானும் வரேன் உங்களுக்கு ஹெல்ப் பண்ண என்று சுவாதி பின்னால் சிமியும் சென்றாள் .அப்புறம் குழந்தை எங்கங்க என்றாள் சிமி ,உள்ளே தூங்குரான் காபி சாப்பிட்டு முடிச்சதும் தூக்கிட்டு வரேன் என்றாள் .
இருக்கடும்ங்க என்றாள் ,
அண்ட் நீங்க குழந்தை பெத்ததுக்கு அப்புறம் இன்னும் அழகாயிட்டிங்க என்றாள் சிமி ,அழகாலாம் ஆகல அப்படியே தான் இருக்கேன் என்ன குழந்தை பிறந்த சந்தோசம் அவளவு தான் என்றாள் ,தெரியுதுங்க அப்புறம் விக்கி எப்படி பில் பண்றார் என்றாள் சிமி ,அவருக்கும் சந்தோசம் தான் என்றாள்
இருக்காதா பின்ன ஆம்பிள பிள்ள அதுனால சந்தோசப்பட்டு இருப்பான் என்றாள் .அப்படின்னு சொல்ல முடியாது அவர் பெண் குழந்தை தான் ஆச பட்டாரு இருந்தாலும் இப்ப சந்தோசமா இருக்காரு என்றாள் சுவாதி ,
சரிங்க பையன் யாரு மாதிரி இருக்கான் உங்கள மாதிரியா இல்ல அவன மாதிரியா என்று சிமி கேட்க அது உண்மைலே எனக்கு தெரியல எல்லாரும் இதே கேள்வியே கேக்குறிங்க அது எப்படி பிறந்த 10 நாள்ல தெரியும்னு எனக்கு தெரியல எனக்கு தெரிஞ்சது எல்லாம் என் கைல இப்ப என் வாழ்க்கையவே அர்த்தமாக மாத்துனா வெளிச்சமாக மாத்துன ஒரு சின்ன கடவுள் மட்டும் தான் தெரியுது என்று சுவாதி சொல்ல
ம்ம் ரொம்ப பீலிங்கா சொல்றிங்க என்றாள் சிமி ,அப்படி இல்லங்க சரி வாங்க காப்பி சாப்பிடுவோம் எல்லாரும் ஹாலுக்கு போக சிமி ராக்கியின் அருகே உக்கார சுவாதி மட்டும் விக்கியின் பக்கம் உக்கார தயங்கி கொண்டே நின்று கொண்டே காப்பி சாப்பிட்டாள் .அட நீங்களும் உக்காருங்க என் வெளி ஆள்க வந்தா அவங்க முன்னாடி புருசனுக்கு மரியாதை தர மாதிரி நிக்க சொல்லி இருக்காரா என்று சிமி கேட்க
ஐயோ அப்படி எல்லாம் இல்ல என்று சுவாதி சொன்னாள் .அப்ப உக்காருங்க என்றாள் சிமி ,சுவாதியும் சரி என்று சொல்லி கொண்டே விக்கியின் அருகே உக்காந்தாள் .உக்காந்த சில நொடிகளில் குழந்தை விழித்து கொள்ள சிமி ப்ளிஸ் ப்ளிஸ் உங்க பேபிய இங்க கொண்டு வாங்க என்று சொல்ல சுவாதியும் உள்ளே சென்று குழந்தையை தூக்கிட்டு வந்தாள் ,ப்ளிஸ் ப்ளிஸ் அவன என் கிட்ட கொடுங்களேன் என்றாள் சிமி ,சரி என்று சுவாதி கொடுக்க யாரு கண்ணா நீங்க யாரு செல்லம் என்று குழந்தையை கொஞ்சி கொண்டு இருந்தாள் .
டேய் விக்கி அப்படியே உன்னைய உரிச்சு வைச்சு பிறந்து இருக்கான் உன் பையன் அதுவும் அவன் கண்ணு அப்படியே உன் கண் மாதிரியே இருக்கு என்று சிமி சொல்ல என்ன இது நைட்டு நம்ம நினைச்சது சரியா என்று யோசித்தான் விக்கி ,லுக் ஹொவ் ஹி குயிய்ட் என்ன ராக்கி என்று சிமி தன் கணவநிடிம் கேட்க எஸ் நம்மளும் சீக்கிரமே இது மாதிரி ஒரு பேபி பெத்துக்கிரனும் என்றான் ராக்கி ,அத தான் நான் கலயாணத்துக்கு முன்னாலே சொல்றேன் நீ தான் என்ஜாய் கொஞ்ச காலம் பண்ணுவோம்னு சொல்ற என்றாள் சிமி ,
இல்ல வீட்டுக்கு போன உடனே நம்ம செயல இறங்கிடுவோம் என்றான் ராக்கி ,இருவரும் சிரித்து கொண்டனர் .ஒ சொல்ல மறந்துட்டோம் நாங்க பிரான்ஸ்ல இருந்து இந்த குட்டி பையலுக்கு டிரஸ் அண்ட் டாய்ஸ் வாங்கிட்டு வந்து இருக்கோம் இந்தாங்க என்று சிமி கொடுத்தாள் ,எதுக்குங்க எங்களுக்கு இதலாம் என்றாள் .பரவல ஒரு பிரண்ட் இல்ல என்னைய உங்க சிஸ்டர நினைச்சு வாங்கிங்கோ என்று சிமி சொல்ல சுவாதி சந்தோசத்தோடு வாங்கி கொண்டாள் ,
அண்ட் என் ஹாஸ் பண்டும் போன 10 நாள் அமெரிக்கா போனார் ,அவருக்கு திங்க்ஸ் எதுவும் வாங்க தெரியாது பட் ஒயின் பீர்ன்னு வாங்கி இருக்காரு அத வாங்கிக்கோ என்றாள் சுவாதி ,ஒ நான் மேரேஜ்க்கு அப்புறம் ட்ரிங்க்ஸ் நிப்பாட்டிட்டென் ஆனா ராக்கி அடிப்பான் கொடுங்க என்றாள் சிமி ,எஸ் ஐ லவ் அமெரிக்கன் பீர் என்றான் ,
விக்கி சுவாதியை பார்த்தான் ,எங்க வாங்க உங்க ரூம்ல இருக்குல பீர் எடுத்து கொடுங்க என்றால்
உள்ளே சென்ற விக்கி யே என்ன பண்ற நீ இது எல்லாம் மணிக்கும் டேவிட்க்கும் வாங்கினது என்றான் மெல்ல ,அவங்க தான் உன்னைய வேணாம்னு சொல்லிட்டன்களே அப்புறம் என்ன சிமியும் உன் பிரண்டு தானே எதுவும் சொல்லாமையே குழந்தை பிறந்ததுக்கு திங்க்ஸ் வாங்கிட்டு வந்து இருக்காங்க அப்புறம் என்ன கொடுக்க வேண்டியது தானே என்றாள் சுவாதி ,
சிமி என் பிரண்டு தான் இருந்தாலும் என்று விக்கி சொல்ல அது சரி உனக்கு தான் உன் மேல யாரு பாசம் காட்டுரன்களோ அவங்கள கண்டுக்க மாட்ட ஆனா உன்னைய வேணாம்னு சொல்றவங்கள தேடி போவ என்று சுவாதி மெல்ல முனக 
என்ன சொன்ன என்றான் விக்கி ,
நாத்திங் நான் போயி சிமி கிட்டயும் ராக்கி கிட்டயும் பாட்டில் பிளைட்ல இருந்து வந்தப்ப ஓடைஞ்சுடுச்சுன்னு சொல்றேன் என்றாள் .
பின் அவள் ஒன்றும் சொல்லாமல் வெளியே போக பின்னாலே விக்கி சிரித்து கொண்டே பாட்டிலை எடுத்து வந்து சிரித்து கொண்டே ராக்கியிடம் கொடுத்தான் .ஓகே தேங்க்ஸ் பாஸ் நாங்க கிளம்புறோம் என்றான் ராக்கி ,பொறு ராக்கி வந்ததுக்கு இந்த குட்டி பையன ஒரு போட்டோ எடுத்துட்டு ஆச்சும் போ வேணாம் 
சுவாதி விக்கி வந்து இப்படி உக்காருங்க என்று சொல்ல இருவரும் உக்காந்தானர் ,இன்னும் ஒட்டுனாப்பல உக்காருங்க என்று சொல்ல இருவரும் தயங்கி கொண்டே உக்காந்து இருக்க அட நல்லா இப்படி உக்காருங்க என்று சிமி இருவரையும் ஓட்ட வைத்தாள் .இருவர் கைகளும் உரசி கொண்டது ,
பின் குழந்தையை சுவாதியின் கையில் கொடுத்து நீயும் பிடிடா என்று சிமி சொல்ல விக்கி தயங்கி கொண்டே குழந்தையின் மேல் கை மட்டும் வைக்க அட நல்லா செந்தப்பல பிடிடா என்று சொல்ல விக்கி முழிக்க சிமி வந்து விக்கியின் கையை எடுத்து குழந்தையை பிடிக்க வைத்தாள் ,
இன்னொரு கைய பொண்டாட்டி மேல போட சொல்ல தனியா பாடம் எடுக்கணுமா போடுட என்றாள் சிமி ,பாஸ் என் ஆள் போட்டோ க்ராபில பயங்கர இன்றேஸ்ட் உள்ளவ நல்ல போட்டோ வர வரைக்கும் விட மாட்டா என்றான் ராக்கி ,
பின் மெல்ல சுவாதியின் தோளை சுற்றி ஒரு கையை போட்டான் இருவரும் மிக நெருக்கமாக குழந்தையை பிடித்து கொண்டனர் ,விக்கியின் மூச்சு காற்றை சுவாதியும் சுவாதியுன் மூச்சு காற்றை விக்கியும் உணர்ந்தான் .இருவரும் அமைதியாக இருக்க குழந்தை மெல்ல சிரித்து ,பின் ரெடி ஸ்மைல் என்று சிமி போட்டோ எடுத்தால் .
பின் இரண்டு மூன்று போட்டோ குழந்தையோடு எடுத்து வைத்து விட்டு குழந்தையை மட்டும் தனியாகவும் போட்டோ எடுத்து விட்டு ஓகே இப்ப அப்பா அம்மா மட்டும் என்று சிமி சொல்ல இருவரும் ஒன்றார் போல் வேணாம் என்றார்கள் ,
ஏன் வேணாம் என்று சிமி கேட்க ,இல்ல 2 பேரும் இன்னும் குளிக்க கூட இல்ல அதான் என்றாள் சுவாதி .பரவல 2 பேரும் நல்லாத்தான் இருக்கீங்க வாங்க என்று சொல்ல இருவரும் நின்றார்கள் ,சிமி வந்து விக்கியின் மண்டையில் செல்ம்மாக கொட்டி ஏண்டா உனக்கு ஒவ்வொரு தடவையும் சொல்லனுமா சுவாதி தோள் ல கைய போட சொல்லி போடுடா என்று சொல்லவும் சுவாதியை ஒரு முறை பார்த்து விட்டு அவளிடிம் கண்களாலே அனுமதி கேட்டு விட்டு அவள் தோளில் கை போட்டான் .பின் போட்டோ எடுத்து விட்டு சிமியும் ராக்கியும் கிளம்பினார்கள் 
அங்கு இரு அமைதி நிலவியது ,இருவரும் மனம் தடுத்தாலும் உடல்கள் ஒட்டி விடும் போல என்று தங்களை கட்டு படுத்தி கொண்டு இருக்க சுவாதி அந்த அமைதியை உடைப்பது போல் ஓகே நான் பாஸ் போர்ட் ஏஜென்சி போகணும் போயி ரெடி ஆகி போயிட்டு வரேன் என்று சொல்லி உடனே அவள் ரூமுக்குல் போயி மூச்சு வாங்கி விட்டு கொஞ்சம் அழுதாள் .
பின் குளித்து விட்டு ரெடி ஆகி சுவாதி குழந்தையும் தூக்கி கொண்டு பாஸ்போர்ட் ஆபிஸ் கிளம்பினாள் ,

No comments:

Post a Comment