CLOSE

Friday, 19 January 2018

சுவாதி எப்போதும் என் காதலி - பகுதி - 5



உங்க அப்பா அம்மா வந்துட்டாங்க மருமகனே என்றாள் வள்ளி ,ஹ செல்ல குட்டி அப்பா அம்மாவ காணோம்னு தேடினிங்களா சாரிடா தங்கம் அப்பாவும் அம்மாவும் ஒரு முக்கியமான வேலைய வெளிய போயிருந்தோம் சாரிடா தங்கம் என்று கொஞ்சி கொண்டு இருந்தாள் .
என்ன சார் ரொம்ப நாள் கழிச்சு ஒரு பொண்ணோட வெளிய போயிருக்கிங்க எப்படி பீல் பண்றீங்க என்று வள்ளி கேட்க விக்கி உண்மையிலே வெட்கப்பட்டு ஒன்றும் சொல்லமால் ம்ம் என்று மட்டும் சொல்லி கொண்டு வேறு எதுவும் சொல்ல முடியமால் திணறினான் .சரி சரி வழியுது துடைச்சுக்கோங்க என்றாள் வள்ளி .
சரி நாங்க வரோம் என்று சுவாதி கிளம்பினாள் .ஹ இருங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு போங்க என்றாள் வள்ளி ,இல்ல இருக்கட்டுமடி ரெண்டு பேரும் ரெஸ்ட்ராண்ட்ல நல்லா சாப்பிட்டோம் வரோம் என்றாள் ,
ஹ இருங்க உங்க 2 பேர் கிட்டயும் அன்னைக்கே கேக்கனும்னு நினைச்சேன் இன்னும் எத்தன காலத்துக்கு இப்படியே இருக்க போறீங்க எப்ப கல்யாணம் பண்ண போறீங்க என கேட்டாள்.
ம்ம் விக்கி எப்பனாளும் ஓகே தான் சொல்றான் ஆனா எனக்கு தான் யாருமே இல்லாம கல்யாணம் பண்றதுக்கு ஒரு மாதிரி இருக்கு என்றாள் சுவாதி ,ஏன் நாங்க இல்ல நான் விக்கி அக்காவா இருந்து விக்கிக்கு அப்புறம் உனக்கு தாலி முடிச்சு போடுறேன் அப்புறம் என்ன என்றாள் வள்ளி ,அதுக்கு இல்ல என் மகனுக்கு ஒரு வயசு ஆகட்டும்னு பாக்குறேன் அவன் எங்க கல்யாணத்துக்கு அன்னைக்கு எங்க கூட நல்லா போட்டோவுக்கு போஸ் கொடுக்கணும் என்றாள் .
சரி கல்யாணம் எங்க கோவில்யா இல்ல ரிஜிஸ்தர் ஆபிஸ்லையா என்றாள் வள்ளி ,அது நாங்க இன்னும் யோசிக்கல என்றாள் சுவாதி .சர்ச்ல என்றான் விக்கி ,என்னது சர்ச்லயா என கேட்டாள் வள்ளி ,ஆமா என்றான் விக்கி ,2 பேரும் இந்து தானே அப்புறம் ஏன் சர்ச் என்றாள் வள்ளி ,இந்து தான் ஆனா கல்யாணம் மட்டும் கிறிஸ்டின் முறைப்படி என்றான் விக்கி ,ஏன் அப்படி என்றாள் வள்ளி ,
ஏன்னா நான் கோர்ட் சூட் போட்டு வெயிட் பண்ண சுவாதி ஒரு வெள்ளை நிற ட்ரெஸ்ல தேவதை மாதிரி கையில் பூசெண்டு ஓட வர ரெண்டு பேரையும் கணவன் மனைவியா அறிவிக்கிறேன் நௌ யு கிஸ் தி ப்ரைட் என்று பாதர் சொல்ல எல்லார் முன்னாடியும் கிஸ் அடிக்க
சே நிப்பாட்டு சுவாதி உனக்கு இது பிடிச்சு இருக்கா என்றாள் வள்ளி ,ம்ம் ரொம்ப ரோமேண்டிக்கா தான் இருக்கு என்று சுவாதி வெட்க பட்டு சிரித்தாள் .ம்ம் அதுக்குள்ளே புருஷன் சொல்றவாளா ஆகிட்டியா சரி எப்படியாச்சும் கல்யாணம் பண்ணி சந்தோசமா இருந்தா சரி என்றாள் வள்ளி .
பின் இருவரும் பாய் சொல்லி விட்டு கிளம்பினார்கள் .வீட்டிற்கு வந்ததும் ,ஓகே விக்கி பாப்போம் என்று சொல்லி விட்டு அவள் ரூமிர்கு போனாள் ,என்னடா இப்படி சொதப்பிருச்சு பரவல அட்லிஸ்ட் அவ சந்தோசமா இருந்தத கிட்ட இருந்து பாத்தோமே அதவே போதும் என்று விக்கி நினைத்து கொண்டு படுத்து இருந்தான் ,
ஒரு மணி நேரம் கழித்து சுவாதி கதவை தட்டினாள் .ஹ விக்கி என்றாள் .ஒரு என்ன என்றான் .ஒரு நிமிஷம் என் கூட மாடி வரைக்கும் வரியா என்றாள்
ஒரு மணி நேரம் கழித்து சுவாதி கதவை தட்டினாள் .ஹ விக்கி என்றாள் .ஒரு என்ன என்றான் .ஒரு நிமிஷம் என் கூட மாடி வரைக்கும் வரியா என்றாள் சுவாதி .என்ன விசயம் என்றான் ,ப்ளிஸ் வாவென் என்றாள் சுவாதி .சரி என்று விக்கி செல்ல
மாடியில் ஒரு மேஜை வைத்து அதில் இரு பக்கமும் வாசனை வரும் மெழுகுவர்த்தி வைக்கப்பட்டு நடுவில் உணவு வைக்கப்பட்டு இருந்தது ,
சாரி விக்கி நான் தான் இது வரைக்கும் நிறையா உன் கிட்ட கேட்டு இருக்கேன் ,நீ முத முதல நேத்து என்னைய டேட் கூப்பிட்ட ஆனா நான் இன்னைக்கு அத சரியா பண்ண விடல அதான் மெத்துல கொஞ்சம் ரெஸ்ட்ராண்ட் எபக்ட்ல டிபன் வச்சு இருக்கேன் சாப்பிட்டு கிட்டே நம்ம டேட்ட தொடர்வோமா என்றாள் .
தற்போது நான் என் சுவாதி விக்கிக்கு அடுத்தபடியாக உங்கள் மான்சி சதா
ம்ம் சுயர் ஓகே குழந்தை எங்க என்றான் ,இந்தா அவன் இங்க இருக்கான் என்று குழந்தைக்கான தொட்டிலை மாடியிலே கொண்டு வந்து இருந்தாள் .ஓகே அவன் தூங்குரான் வா நம்ம சாப்பிடலாம் என்றாள் .
சரி என்று உக்காந்தான் ,விக்கி ஒரு நிமிஷம் ஏதோ அவசரத்துல பண்ணி இருக்கேன் கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னிக்கோ சாப்பாட என்றாள் .விக்கி சாப்பாடை எடுத்து இரண்டு வாய் வைத்து விட்டு ஹ சுவாதி உண்மைலே உன் சாப்பாடு எப்பயும் போல நல்லா இருக்கு என்றான் விக்கி ,
ம்ம் பரவல லைப்ல என் சாப்பாடையும் நல்லா இருக்குன்னு ஒரு ஆள் சொல்லுது என்றாள் ,ஏன் நல்லா இல்லைன்னு யாரு சொன்னா என்றான் விக்கி ,வேற யாரு டேவிட் தான் அவனுக்கு எப்பயும் என் சாப்பாடு பிடிக்காது என்றாள் சுவாதி .அப்ப இன்னும் அவன நினைச்சு கிட்டு தான் இருக்கா சந்தேகமே இல்ல என்று விக்கி நினைத்து கொண்டு சில வினாடிகள் அமைதியாக இருந்தான் ,
என்ன விக்கி சைலண்டா இருக்க என்றாள் ,ஏன் சுவாதி நான் ஒன்னு கேப்பேன் தப்பா எடுத்துக்க மாட்டியா என்றான் ,ம்ம் பொறு விக்கி இந்த மாதிரி எதாச்சும் கேக்குறதா இருந்தா முதல சாப்பிட்டுகிருவோம் அப்புறம் எதாச்சுன்னா சாப்பிட முடியாது என்றாள் ,
சரி என்று சொல்லி விட்டு இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர் .பிறகு சேரை எடுத்து விட்டு இருவரும் தரையில் உக்காந்தன்ர் சுவாதியும் விக்கியும் இருவருமே பக்கவாட்டில் உக்காந்து கொண்டு ஜூஸ் சாப்பிட்டு கொண்டு இருந்தனர் ,
ஓகே விக்கி ஏதோ தப்ப எடுத்துக்க மாட்டியான்னு கேக்க போறேன்னு சொன்னியே கேளு என்றாள் .வேணாம் என்றான் ,அட பரவல கேளு என்றாள் .விக்கிக்கு டேவிட்டை பற்றி எப்படி கேப்பது என்று தெரியவில்லை ,இருக்கட்டும் சுவாதி நீ என்னைய தப்பா எடுத்துக்குவ என்றான் ,அட போடா இன்னும் 7 நாள்ல நீ எங்கயோ நான் எங்கயோ இதுல என்ன தப்பா எடுத்துக்கிரதுக்கு என்றாள் .
சும்மா கேளுடா என்று சுவாதி மறுபடியும் கேட்க சுவாதி நீ உன் விர்ஜின யார் கிட்ட முத முதல இழந்த என்றான் ,சுவாதி ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி அப்படியே பார்க்க பாத்தியா இதுக்கு தான் நான் கேக்க மாட்டேன்னு சொன்னேன் என்று சொன்னவுடன் சுவாதி சிரித்து கொண்டே சரி சொல்றேன் ,
நான் அக்சுவலா என் வெர்ஜின என் மாமா பையன் கிட்ட இழந்தேன் காலேஜ் முத வருஷம் அவன் pg 1st இயர் ஒரு நாள் லீவுக்கு அவங்க வீட்டுக்கு போனதுக்கு அப்ப நடந்துடுச்சு ,
நானும் முத தட்வன்னாலே நான் அவன லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன் அப்புறம் தான் தெரிஞ்ச்சு பையன் ஏற்கனவே அவன் கிளாஸ் மேட் ஒருத்திய லவ் பண்றான்னு முத லவ்வுனால பயங்கரமா அழுதேன் .அப்புறம் சரியாகிட்டேன் ஓகே இப்ப நீ சொல்லு நீ யார் கிட்ட உன் விர்ஜின இழந்த
என்றாள் சுவாதி ,
உண்மைய சொன்ன என்னைய தப்பா நினைக்க மாட்டியே என்றான் ,ம்ம் நினைக்க மாட்டேன் சொல்லு என்றாள் ,நான் ஒரு விபாசாரி கிட்ட இழந்தேன் நான் லவ் பண்ணப்ப கொஞ்சம் சையவே இருந்தேன் அத பாத்துட்டு என் சீனியர் என்னைய முதல வண்டி ஓட்டணும்னாஎப்படி டிரைவிங் கிளாஸ் போகணுமோ அது மாதிரி நீ பொண்டாட்டிய பண்றதுக்கு முன்னாடி இத பழகனும்னு கூப்பிட்டு போயிட்டார் .என்று விக்கி சொல்ல சுவாதி சிரித்தாள் .
பின் குழந்தை மெல்ல சிணுங்க அவள் தொட்டியை மெல்ல ஆட்ட அப்போது சுவாதியின் பக்கவாட்டில் அவள் இடுப்பையும் அவள் முலையையும் பார்க்கும் வாய்ப்பு விக்கிக்கு கிடைக்க ஒ காட் என்று திரும்பி கொண்டே மீண்டும் திரும்பி அதை சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தான் ,
அதை கவனித்த சுவாதி டேய் குஷி சீன இங்க ஒட்டாத என்று சுவாதி சொல்ல ஹ நான் அங்க பாக்கள நான் குழந்தைய பாத்தேன் என்றான் ,குழந்தைய நீ நம்பிட்டேன் என்று சுவாதி சிரிக்க விக்கியும் சிரித்தான் ,சரி வா கீழ போவோம் என்றாள் ,மறுபடியும் கம்மியான நேரத்துலையா என்றான் ,ஹ கீழ போயி பேசுவோம்டா என்றாள் ,
இருவரும் கீழே சென்றார்கள் ,சோபாவில் உக்காந்தான் விக்கி ,சுவாதி குழந்தையை அவள் ரூமில் வைத்து விட்டு வந்தாள் .சுவாதி ஆக்சுவாலா நான் கேக்கனும்னு நினைச்சதே வேற என்றான் விக்கி ,கேளுடா உன்னைய லவ் பன்றேனான்னு கேளுடா என்று சுவாதி மனம் ஆர்வமாக
சுவாதி நீ இன்னும் டேவிட்ட நினைச்சுகிட்டு இருக்கியா என்றான் விக்கி ,முண்டம் உன்னைய நினைச்சு கிட்டு இருக்கியான்னு கேப்பேன் பாத்தா எதுக்கு இப்படி கேக்குற என்று மனதில் அவனை திட்டி கொண்டு ஏன் அப்படி கேக்குற என்றாள் ,
இல்ல அன்னைக்கு நாம பங்கசன் முடிஞ்சு வந்ததுக்கு அப்புறம் நீ கார்ல ரொம்ப சோகமா இருந்தியா அதான் என்றான் ,ஒ அதுவா ஏன் விக்கி யாரு தான் தன்னோட பழைய லவ்வர பாத்தா வருத்தப்பட மாட்டாங்க இப்ப நீயே உன் பழைய லவ்வர பாத்தா வருத்தப்படுவியா மாட்டியா என கேட்டாள் சுவாதி ,
ம்ம் ஆமா ஆனா அதுக்கு இல்ல சுவாதி ஒரு 2 மாசம் முன்னாடி டேவிட் என் கிட்ட வந்து உன்னைய மறக்க முடியல மறுபடியும் உன் கூடவெ சேரணும்னு ஆச படறதா சொன்னான் ,அது மட்டும் இல்லாம உன்னைய தேடி நிறைய இடத்துக்கு போனேன்னு சொன்னான் ,இன்னும் சொல்ல போனா அவன் தான் உன் அப்பா என் கம்பெனி பாஸ்ன்னு முத முதல சொன்னான் ,
முதல இத சொல்லு அதான் அவன் பழையபடி என் கூட சேரணும்னு நினைக்கிறான் ,இன்னும் நான் ஒரு அனாதைன்னு மட்டும்னு தெரிஞ்சா அவன் என்னைய மறந்து இருப்பான் என்றாள் ,
இல்ல சுவாதி அப்படி இல்ல என்றான் ,இல்ல விக்கி தப்பா எடுத்துக்காத இவன மாதிரி இன்னும் நிறைய பேர் இருக்காங்கே நல்லா லவ் பண்ண வேண்டியது அப்புறம் அம்மா அப்பாவுக்கு பிடிக்கலன்னு சொல்லி பிரேக் ஆப் பண்றது
,இங்க பாரு விக்கி என்னைய பொறுத்த வரைக்கும் பழைய காதல்ங்கிறது ஒரு குப்பை தொட்டி மாதிரி அது அது ஒரு ஓரமா வேணாம் வீட்ல இருக்கலாம் ஆனா மேயினா இருக்காது என்று சொல்லி விட்டு சுவாதி அமைதியாக விக்கி கொஞ்சம் சந்தோஷ பட்டான் ,
சரி எதுக்கு கண்டதையும் பத்தி பேசி கிட்டு நாம டேட்டிங் ஓட அக்கிறிமென்ட்டே நீ யாரோ நான் யாரோன்னு புதுசா பாக்குறவங்க மாதிரி பேசுறது தான் அத விட்டு எதுக்கு கண்டதையும் பேசிகிட்டு என்றாள் சுவாதி ,
அதுவும் சரி தான் என்றான் விக்கி ,சரி விக்கி உனக்கு ஹீரோயின்ல யார பிடிக்கும் என்றாள் .விக்கி பட் என்று எனக்கு சுவாதியை பிடிக்கும் என்றான் ,என்னது என்று சுவாதி கேட்க ஐ மீன் நான் சுப்பிரமணியம் சுவாதிய பிடிக்கும்னு சொன்னேன் என்றாள் .
ஓகே விக்கி நான் போயி அவன் என்ன பண்றான்னு பாக்குறேன் என்று சுவாதி எழும் போது விக்கியும் எழ இருவரும் நெருக்கமாக ஒருவருக்கு ஒருவர் நிற்க இருவரும் ஒன்றும் சொல்லவில்லை விக்கி மெல்ல அவளை நெருங்கினான் .சுவாதி ஒன்றும் சொல்லவில்லை அவள் மனதும் உடலும் மட்டும் நடுங்கி கொண்டே இருந்தது ,அவள் உதட்டில் அவன் உதட்டை சரியாக பதிக்கும் நேரம் யாரோ கதவை திறந்து கொண்டு தடார் படாரென உள்ளே வர அதை கேட்டு இருவரும் பிரிந்த்தன்ர் .அது யார் என்று பார்த்தனர் ,
கதவை உடைத்து கொண்டு சுவாதியின் அப்பா போலிசோடும் சில ரவுடிகலோடும் வந்து கொண்டு இருந்தனர் .அதை பார்த்து விக்கியும் சுவாதியும் அதிர்ச்சி பார்த்து கொண்டு இருக்க வந்த வேகத்தில் ஒருவன் ஏண்டா பிச்சைகார நாயே உனக்கு எல்லாம் மில்லியனர் பொண்ணு கேக்குதோ என்று சொல்லி கொண்டு ஓங்கி விக்கி முகத்தில் அடிக்க அதில் நிலை குலைந்து விக்கி கீழே தரையில் விழுக வயித்துளும் நெஞ்சிலும் ஒரு மிதி மிதித்தனர் .
சித்தப்பா நிப்பாட்டுங்க நான் பறையன்னு கொஞ்சம் கேக்கு ப்ளிஸ் என்றாள் சுவாதி.ஆனால் அவர் விக்கியை உதைப்பதை நிறுத்த வில்லை ,மேலும் கூட வந்த இரண்டு ரவுடிகளும் அவனை போட்டு மிதித்து கொண்டு இருந்தனர் .விக்கி ஐயோ அம்மா என அலறி கொண்டு இருந்தான் ,சுவாதியை அவர் அப்பா பிடித்து கொண்டார்
இன்ஸ்பெக்டர் என்ன பாத்து கிட்டு இருக்கீங்க நிப்பாட்டா சொல்லுங்க ப்ளிஸ் என்றாள் சுவாதி . யே யே நிப்பாட்டுங்கப்பா அப்புறம் போலிஸ் நாங்க எதுக்கு இருக்கோம் ,யோவ் போலிஸ் இவன அடி பின்றதுக்கு தான் எங்க அண்ணே அங்கேயே காசு கொடுத்தாரு அப்புறம் என்ன என்றான் ,
சுவாதி மேலும் அதிர்ச்சி ஆகி நின்றாள் ,டேய் நிறுத்துங்கடா போதும் இன்ஸ்பெக்டர் அவன் மேல என் பொண்ண ஒரு வருசமா கடத்தி சித்தரவதை பண்ணதா கேஸ் போடுங்க என்றார் பிரகாஸ் மேனன் .என்னது ஐயோ நிறுத்துங்க என்று சுவாதி கத்தவும் ஒரு நிமிடம் எல்லாரும் அடிப்பதை நிறுத்த உள்ளே இருந்த குழந்தை அழுக இப்போது சுவாதி விக்கியை பார்த்தாள் .
தரை முழுதும் ரத்தமாக இருக்க விக்கி அதிலே கிடந்தான் ,அவன் கிட்ட தட்ட மயக்கமான நிலையில் இருந்தான் ,அவனால் எந்திரிக்க கூட முடியவில்லை ,உள்ளே குழந்தை அழுக சுவாதி அதை கண்டு கொள்ளவில்லை அவளும் இப்போது அழுக ஆரம்பித்தாள் ,அழுதே கொண்டே அவள் தரையில் கிடந்த விக்கியை தூக்கினால் .
அவனால் எந்திரிக்க முடியவில்லை ஐயோ அம்மா ஐயோ என்று முனகி கொண்டு மட்டும் இருந்தான் ,முகம் முழுதும் வீங்கி இருந்தது ,ஐயோ பாவி பாவி நான் உனக்கு என்னடா தொரகம் பண்ணேன் மகளா பிறந்தத தவிர என்று சுவாதியின் அப்பாவை பார்த்து அழுது கொண்டே சொன்னாள் .விக்கியை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு தன் சேலையால் விக்கியின் முகத்தில் இருந்த்த ரத்தத்தை எல்லாம் துடைத்தாள் ,
ஐயோ விக்கி விக்கி சாரிடா என்று அழுது கொண்டே அவன் ரத்தத்தை துடைத்து சுவாதி அம்மா வாடா நம்ம வீட்டுக்கு போகலாம் என்று சுவாதி சித்தப்பன் சொல்ல சுவாதி அவனை கோபமாக முறைத்து விட்டு மெல்ல விக்கியை சோபாவில் மெல்ல சாய்த்து விட்டு அவள் தலை முடியை எடுத்து கொண்டை போட்டு கொண்டு வேகமாக கிச்சன் சென்று தண்ணீர் எடுத்து வந்து விக்கிக்கு குடிடா குடி என்று அழுது கொண்டே கொடுக்க மேடம் இந்த ஆள் உங்கள ஒரு வருசமா கடத்தி வச்சு இருந்தாரா என்று போலிஸ் கேட்க சும்மா பயப்படாம சொல்லுடா அம்மா என்று அவள் சித்தப்பன் சொல்ல சுவாதி விறுவிறுவென்று அவள் ரூம் சென்றாள் அழுது கொண்டு இருந்த அவள் குழந்தையை தூக்கினால் ஒன்னும் இல்லடா ஒன்னும் இல்ல அப்பாவ அடிச் சுட்டுங்கன்னு அழுகிறியா அழுகாதா அம்மா இருக்கேன்லே யோவ் வெண்ணை இது என் புருஷன் இது அவருக்கும் எனக்கும் பிறந்த குழந்தை இதான் என் குடும்பம் எவன் ஆச்சும் இனி என் குடும்பத்த மேல கை வச்சிங்க சிலிண்டர் திறந்து தீ வச்சு எல்லாத்தையும் கொன்னுடுவேன் எல்லாரும் வெளிய போங்கடா நாய்களா என்றாள் சுவாதி அழுது கொண்டே ,
அப்ப இவன் உன்னைய கடத்தி வைக்கலையா என்று சுவாதி அப்பா மெல்ல கேட்க .சுவாதி அவள் அப்பாவிடம் ஒன்றும் பேசமால் முறைத்து கொண்டு மட்டும் இருந்தாள் ,மேடம் சும்மா சொல்லுங்க மேடம் என்று இன்ஸ்பெக்டர் கேட்க ஐயோ போங்க சார் இவர் ஏன் என்னைய கடத்தணும் இவர் என் லவ்வர் சார் என் புருஷன் என்று விக்கியின் முகத்தில் இருந்த ரத்தத்தை துடைத்து கொண்டு அழுதாள் .
நீங்களும் என்னைய நேசிக்க மாட்டிங்கிரிங்க என்னைய நேசிக்கிரவனையும் இப்படியா பண்ணுவிங்க என்று தன் அப்பாவை பார்க்கமால் சுவாதி திட்ட சுவாதியின் அப்பா ஐயோ சுவாதியம்மா நான் அப்படி எல்லாம் இல்ல என்று அவளை சமாதனப்படுத்த வர தயவு செஞ்சு போயிடுங்க எனக்குன்னு இருக்கிறது இப்ப இந்த ரெண்டு ஜீவன்கள் மட்டும் தான் அதுகளையாச்சும் என் கூட இருக்க வைங்க என்று சுவாதி பயங்கரமாக கத்தி அழுக சில வினாடிகள் அங்கேயே இருந்து விட்டு எல்லாரும் கிளம்பினார்கள் .விக்கி இப்போது முழுதுமாக மயங்கி கிடந்தான் .அவன் வாயில் இருந்து ரத்தம் ஒழுகி கொண்டு இருந்தது .சுவாதி அதை துடைத்து கொண்டே அழுதாள் என்னைய மன்னிச்சுடுடா என்னால தானே எல்லாம் சாரிடா என்று சொல்லி அவனை தன் நெஞ்சோடு தன் குழந்தையை போல் இறுக்கமாக அனைத்து கொண்டு அழுதாள் .அழுது கொண்டே அவன் தலையில் சின்ன முத்தம் கொடுத்து விட்டு என்னைய மன்னிச்சுடுடா என்று அழுது கொண்டு இருந்தாள் .ஆனால் விக்கி மயங்கி இருந்தாதால் அவள் சொன்ன எதுவும் கேட்கவில்லை
சுவாதி அழுது கொண்டே இருந்தாள் .பின் அஞ்சலிக்கு போன் செய்து வர வைத்தனர் ,இருவரும் விக்கியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் ,சுவாதி அழுது கொண்டே இருக்கும் தெய்வங்களை எல்லாம் வேண்டினாள் .அஞ்சலி அவளை சமாதனப்படுத்தினாள் .சுவாதி அவள் தோளில் சாய்ந்து கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள் .
இதுக்கு தான் நான் யார் கிட்டயும் பாசம் வைக்கிறது இல்ல பாத்திங்களா என்ன ஆச்சுனு அன்னைக்கு நான் சொன்னப்ப நான் நம்பள என்றாள் சுவாதி ,சரி விடுடி அழுகாத முதல அவனக்கு என்ன ஆச்சுன்னு கேப்போம் என்று சொல்ல உடனே சுவாதி எழுந்து அங்கு வந்த டாக்டரிடிம் டாக்டர் என்ன ஆச்சு அவருக்கு என்றாள் பயந்து கொண்டே ,
கொஞ்சம் டிபிகல்ட் தான் அவர் வயித்துல பலமா ஏத்தி இருக்காங்க அதுனால அவருக்கு வாய் வழியா ரத்தம் வந்து கிட்டே இருக்கு நல்ல வேல அவர் o பாசிடிவ்நாள ரத்தம் கிடைக்குது இல்லாட்டி கஷ்டமாகிருக்கும் இனி அவர் நாளைக்கு காலைல வரைக்கும் மயக்கமா இருப்பாரு அதுக்கு அப்புறம் நார்மல் ஆகிடுவாரு என்று டாக்டர் சொல்ல 
சுவாதி கண்ணாடி வழியே எட்டி பார்க்க அங்கு விக்கி இருமி இருமி ரத்தத்தை துப்பி கொண்டு இருந்தான் ,அதை பார்த்து சுவாதி தலையில் அடித்து கொண்டு ஏண்டி சுவாதி இப்படி எல்லாரையும் கஷ்டப்படுத்துற எதுக்குடி நீயாலம் பிறந்த என்று சொல்லி அழுது கொண்டு இருந்தாள் .அஞ்சலி அவளை தேற்றி கொண்டே சரி உன் அப்பாவுக்கு எப்படி நீ இங்க இருக்கிறது தெரியும் என்று கேட்க சுவாதி கண்களை துடைத்து கொண்டாள் .
அக்கா குழந்தைய கொஞ்ச நேரம் பாத்துங்கோங்க நான் இப்ப வந்துடுறேன் என்றாள் சுவாதி .எங்கடி போற என்று அஞ்சலி கேட்க இந்தா வந்துறேன் அக்கா அரை மணி நேரத்துல என்று சொல்லி விட்டு சுவாதி சோகத்தை மறந்து இப்போது கோபமாக நடந்தாள் .
சுவாதி நேராக மணி வீட்டிற்கு சென்றாள் .பலமாக கதவை தட்டினாள் வள்ளி கதவை திறந்தால் .ஹ என்ன ஆச்சுடி இன்னேரம் வந்து இருக்க ரொம்ப ஒரு மாதிரி வேற இருக்க என்றாள் .மணிய எங்க கூப்பிடுடி என்றாள் சுவாதி .என்னடி என்ன ஆச்சு என்றாள் வள்ளி .கூப்பிடு என்று கத்தவும்
வாடி எதுவா இருந்தாலும் உள்ள போயி பேசிக்கிருவோம் என்றாள் வள்ளி ,நீ முதல மணிய கூப்பிடு என்றாள் சுவாதி .என்னக என்னக என்று வள்ளி கத்த உள்ளே இருந்து ஒன்றும் பதில் வரமால் இருக்கவே தூங்கி இருப்பார் பொறு நான் போயி பாக்குறேன் என்று உள்ளே போயி பார்த்தாள் .
என்னங்க என்னங்க என்றாள் .மணி முதலில் தூங்குவது போல் நடித்தான் ,வள்ளி அவனை அதிகமாக உலுக்கவும் என்னடி என்றான் மெல்ல ,சுவாதி எதுக்கோ உங்கள கூப்பிடுரா என்றாள் .நான் நல்லா தூங்கிட்டென் சொல்லு என்றான் ,என்னங்க பண்ணிங்க நீங்க ஏன் இப்ப அவ உங்கள தேடுறா நீங்க ஏன் அவளுக்கு பயந்து இப்படி நடிக்கிரிங்க என்று வள்ளி கேட்க
யே சொன்னத மட்டும் செய் அவள சீக்கிரம் வெளிய அனுப்பு என்றான் கோபத்தோடு .இல்லங்க எதுனாலும் என்று வள்ளி சொல்ல ஹ சொன்னா கேக்க மாட்ட போடி போயி சொல்றத செய்டி என்று கோபமாக கத்த அது வெளியே நின்ற சுவாதிக்கு மெல்ல கேட்டது ,
அவளே கத்தினாள் ,நீ வர வேணாம் மணி எனக்கும் உன்னைய பாக்க பிடிக்கல மணி ஆனா ஏன் இப்படி பண்ண மணி ம்ம் அத மட்டும் சொல்லு ஏன் இப்படி பண்ண என்று சுவாதி அழுது கொண்டே கத்த வள்ளி வந்து என்னடி ஆச்சு என்றாள் ,நீ பேசாம இருடி
அவன் எப்பயுமே உங்கள நல்லா பிரண்ட்சா தாண்டா நினைச்சான் இன்னைக்கு வரைக்கும் நீங்க பேசாததல தினமும் அழுகுராண்டா .எங்க போனாலும் உங்களுக்குன்னு எதாச்சும் வாங்கிட்டு வருவான்டா அவன போயி ஏண்டா இப்படி பண்ணிங்க
பிரெண்ட்ஷிப்க்கு எப்பவுமே மரியாதை கொடுக்குறவன்டா இன்னும் வெக்கத்த விட்டு வெளிப்படையா சொல்ல போனா அன்னைக்கு நைட்டு நடந்ததுக்கு நான் தான் முழு காரணம் விக்கி நான் டேவிட் லவ்வரா இருந்த காலத்துல என்னைக்குமே என்னைய திரும்பி கூட பாத்தது இல்லடா இன்னைக்கும் உங்களால தாண்டா அவன் என் கிட்ட ஒழுங்கா பேச கூட மாட்டின்கிறான் அவன போயி எப்படிடா உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லடா
என்ன தாண்டி ஆச்சு என்று வள்ளி கத்த சுவாதி அவளை கண்டுகொள்ள வில்லை ,ஆனா ஒன்னு மணி உனக்கு சொல்லி கொடுத்தவன் இப்படி சொல்லி இருப்பன் அவன உன் வீட்டுக்குள்ள விட்ட உன் பொண்டாட்டியவும் தொட்டுடுவான்ன்னு ஆனா நான் சொல்றேன் அவன் தான் அப்படி ஆள் என் விக்கி பொறுக்கியா இருந்தாலும் இது வரைக்கும் அடுத்தவன் லவ்வரன்னு தெரிஞ்சா அவள தொட கூட மாட்டான் ,
அப்புறம் ஏன் என்னைய தொட்டான்னு நீயும் உன் நண்பனும் நினைக்காலம் நான் ஒன்னும் விக்கியோட நண்பனின் முன்னால் காதலி இல்ல ,நான் எப்பவுமே விக்கியோட காதலி தான் நான் முத தடவ இந்த மும்பைல விக்கிய பாத்ததுல இருந்து அவன் தான் என் மனசுல இருக்கான் ,கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன் மணி அவனுக்கு மட்டும் எதுவும் ஆச்சு உன்னைய அந்த நாய அப்புறம் என் அப்பன 3 பேரையும் நான் சும்மா விட மாட்டேன் என்று சொல்லி விட்டு வேகமாக நடந்தாள் .
என்னடி ஆச்சு விக்கிக்கு சொல்லுடி என்று வள்ளி கேட்க ம்ம் போடி போயி உன் புருசன கேளு என்று சொல்லி விட்டு வேகமாக சுவாதி போனாள் ,
எங்க என்ன தாங்க பண்ணிங்க சொல்லுங்க என்று வள்ளி கேட்க போடி எனக்கு வர கோபத்துக்கு எதாச்சும் பண்ணிட போறேன் என்றான் மணி ,கொல்லுங்க அப்படியாச்சும் போயி தொலையுறேன் ஒரு நல்லவர கல்யாணம் பண்ணேன்னு நினைச்சேன் இப்ப தான் தெரியுது என்று சொல்ல மணி போடி வெளிய என்று கத்தினான் ,
3 நாட்களுக்கு முன்
அதுக சந்தோசமா இருக்கிறத நான் எப்படி இது பண்றேன் பாரு என்று டேவிட் சொல்லி விட்டு சரக்கை குடித்து விட்டு இங்க வாடா நாளைக்கு நான் சொல்ற மாதிரி பண்ணு என்று அவன் சொல்ல
என்னது சுவாதி என் பாசொட பொண்ணா என்றான் மணி ,அட ஆமாடா என்றான் டேவிட் ,நிஜமாத்தான் சொல்றியா என்றான் மணி ,அட ஆமாடா இது எனக்கு இப்ப தான் தெரியும் ஆனா அந்த விக்கி நாய்க்கு ஒரு வருசத்துக்கு முன்னாடியே தெரியும் அதான் சுவாதிய எப்படியோ மயக்கி அவள கற்பழிச்சு அவளுக்கு குழந்தையும் கொடுத்து மிரட்டி வச்சு இருக்கான் என்றான் டேவிட் ,
ஏண்டா என்றான் மணி ,அப்ப தானே அவன் பெரிய பணக்காரன் ஆக முடியும் அது மட்டும் இல்லாம அந்த பொம்பிள பொருக்கி என்னைக்குடா லவ் எல்லாம் பண்ணி இருக்கான் என்றான் டேவிட் ,ஆமடா நீ சொல்றதும் சரி தாண்டா என்றான் மணி ,ம்ம் நான் என்னைக்குமே சுவாதி பணத்துக்கு ஆச பட்டதே இல்ல இப்ப வரைக்கும் அவள என் கூட பழகுன அநாதை ஏழை சுவாதிய தான் நினைக்கிறேன் என்றான் டேவிட் ,
சரி விடுடா இப்ப என்ன பண்ண முடியும் என்றான் மணி ,முடியும் நீ நினைச்சா முடியும் என்றான் டேவிட் ,என்னடா சொல்ற புரியல என்றான் மணி ,இங்க வா சொல்றேன் நான் சொல்ற மாதிரி நீ நாளைக்கு போயி உன் ஆபிஸ்ல சொல்லு என்று டேவிட் சொல்ல டேய் இதலாம் நல்ல யோசனைய படலடா என்றான் மணி ,அந்த நாய இப்படியே விட்டா அப்புறம் அவளவு தான் உன் பொண்டாட்டியவும் என் போண்டாட்டியவும் கூட தொட்டுடுவான் நாய குளிப்பாட்டி நடு வீட்ல வச்சாலும் அது வேலைய தான் கட்டும் புரிஞ்சுக்கோ என்றான் டேவிட் ,
அடுத்த நாள் மணி பயத்தோடு ஆபிசில் பாஸ் இருந்த ரூமிர்குல் செல்ல யாருயா இது இப்படி உள்ள நுழையுறது என்று பிரகாஸ் கத்த சார் நான் உங்க பொண்ண பத்தி பேசணும் என்றான் மணி ,
எல்லாரும் வெளிய போங்க என்றார் ,சரி சொல்லு என்றார் ,
சார் இங்க வேலை பாக்குற விக்கிங்கிறவன் தான் உங்க பொண்ண கடத்தி 1 வருசமா வச்சு இருக்கான் என்றான் மணி ,வாட் யூ மீன் விக்னேஷ் என்றார் ,எஸ் சார் அவன் எதுக்கு என் பொண்ண கடத்தணும் என்று அவர் கேட்க எல்லாம் பணத்துக்கு தான் சார் என்று மணி மேலும் நிறைய சொல்ல
சரி எல்லாம் இருக்கட்டும் சுவாதி தான் என் பொண்ணுன்னு உனக்கு எப்படி தெரியும்னு கேட்க எல்லாம் என் பிரண்ட் டேவிட் தான் சார் சொன்னான் என்றான் மணி ,சரி முதல அவன வர சொல்லு என்றார் ,
பிறகு ஒரு மணி நேரம் கழித்து டேவிட் வந்தான் ,டேய் ஒட்ட வாயா நான் என்னடா சொன்னேன் எந்த காரனத்த கொண்டும் என்னைய மாட்டி விடாதன்னு சொன்னேளே என்று சொல்லி விட்டு உள்ளே போனான் .
நீ ஏற்கனவே என்னைய பாத்து இருக்கேளே என்றார் ,ஆமா சார் கேரளாலால என்றான் ,
சரி சொல்லு என்றார் ,சார் இந்த விக்கி இருக்கானே சரியான பொருக்கி சார் பணக்கார பொண்ணுகள மயக்கி பணம் பறிக்கிறதே அவன் வேலை சார் பல பொண்ணுகளோட கற்ப சூறையாடி இருக்கான் சார் ,சுவாதிய நான் காதளிச்ப்ப எனக்கு அவ பெரிய பணக்காரின்னு எல்லாம் தெரியாது சார் ,ஆனா இவன் எப்படியோ தெரிஞ்சு கிட்டு அவளுக்கு மை வச்சு கடத்தி 1 வருசமா அவன் கூட வச்சு கொடுமை படுத்துறான் சார் ,சொத்து கைக்கு வரணும்னு ஒரு குழந்தை வேற கொடுத்துட்டான் சார் என்று சொல்லி கொண்டே போக
போதும் அந்த ராஸ்கல் இத்தன வேலை பாத்து இருக்கனா அவன் அட்ரஸ் கொடு என்று அவர் சென்றார் ,
இனி நிகழ் காலத்தில்
சுவாதி இரவு எல்லாம் தூங்கமால் இருந்தாள் .காலையில் மணியும் வள்ளியும் வந்தனர் ,எப்படி இருக்கான் என்று வள்ளி கேட்க சுவாதி ஒன்றும் பதில் சொல்லவில்லை ,கோபமாக நின்றாள் சுவாதி நான் இவளவு தூரம் சீரியஸ் ஆகும்னு நினைக்கவே இல்ல என்றான் .சுவாதி அவனை முறைத்து பார்த்து விட்டு தனியாக போயி உக்காந்த்தாள் .அவர்களும் சிறிது நேரம் இருந்து விட்டு செல்ல அடுத்த நாள் காலையில் டாக்டர் அவர் எந்திரிசுட்டாரா என்றாள் சுவாதி ,இல்ல நாங்க நேத்து வலி தெரியாம இருக்க கொஞ்சம் ஸ்லிப்பிங் பில் வேற கொடுத்தோம் அதுனால அவர் எப்படியும் 11 இல்ல 12 மணிக்கு தான் எந்திரிப்பார் .ஓகே டாக்டர் நான் உள்ள போயி பாக்கலாமா என்றாள் ,டாக்டர் யோசித்து விட்டு ஓகே பாத்து உள்ள அவருக்கு மருந்து ஏறிகிட்டு இருக்கு தட்டி விட்டுடாதிங்க என்று சொல்லி விட்டு செல்ல சுவாதி உள்ளே சென்றாள் ,
அவனை பார்த்தாள் அவன் உடலில் அங்கே அங்கே ரத்த கரைகள் இருந்தன அதை எல்லாம் அவள் மெல்ல தொட்டாள் .குழந்தை மெல்ல சிணுங்க ஸ் அழுக கூடாது அப்பா தூங்குராருல என்று மெல்ல சொல்லி விட்டு அவள் மெல்ல குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள் ,பின் எழும் போது குழந்தையின் விரல்கள் விக்கியின் விரலை பற்றி இருக்க அதை பார்த்த சுவாதி கடவுளே என்னைய ஏன் இப்படி சோதிக்கிற என்று நினைத்து கொண்டு அவன் விரலை விடுவித்தாள் .பின் வெளியே சென்று கண்களை துடைத்து கொண்டு அஞ்சலியிடம் சென்றாள்
அக்கா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவிங்களா என்றாள் .என்ன ஹெல்ப்டி சொல்லு என்றாள் அஞ்சலி ,அக்கா இனிமேல் விக்கி அங்க வேலை பாக்க மாட்டான் அதுனால உங்க புருஷன் தான் டெல்லில கமிசனர் ஆச்சே அங்க ஏதாவது வேலை வாங்கி தர முடியுமா என்றாள் .அதோட எனக்கு இன்னொரு ஹெல்ப் பண்ண முடியுமா என்றாள் .சொல்லு என்றாள் அஞ்சலி ,
சுவாதி சொன்னதை கேட்டு வேணாம்டி நீ தப்பான முடிவா எடுக்குற சொன்னா கேளு என்றாள் அஞ்சலி ,இல்ல அக்கா இத விட்டா வேற வழி இல்ல ,போதும் அவன் என்னால கஷ்டப்பட்டது அவன் பாட்டுக்கு நிம்மதியா பேச்சிலர் லைப் வாழ்ந்து கிட்டு இருந்தான் ,
நான் தான் கெடுத்துட்டேன் .போதும் என்னால இத்தன பேர் கஷ்டப்பட்டது என்று சொல்லி விட்டு சுவாதி குழந்தையை எடுத்து கொண்டு நடந்தாள் .
gnb மல்டி நேசனல் கம்பெனிக்கு சென்றாள் .அங்கு அவள் குழந்தையை வைத்து கொண்டு அழுக்கு உடையிலும் அழுது அழுது வீங்கி போன்ற முகத்திற்கும் அவள் தோற்றத்தை பார்த்த வாச் மென் அவளை உள்ளே விட வில்லை ,யாரும்மா நீ எதுக்கு நீ இங்க வர என்று கேட்க அண்ணே நான் இந்த கம்பெனி பாஸ ஒரு 10 நிமஷம் பாத்துட்டு கிளம்பிறேன் என்று சுவாதி சொல்ல சொல்ல அவன் விடமால் கத்தும் சத்தத்தை கேட்டு உள்ளே இருந்து மேனஜர் சிங் வந்து என்னையா இங்க சத்தம் யார் இவங்க என்றார் ,அதான் சார் நானும் கேக்குறேன் சொல்ல மாட்டிங்கிரங்க ஆனா பாஸ பாக்கணும்னு சொல்லி கிட்டு இருக்காங்க என்றான் ,
யார் மேடம் நீங்க உங்களுக்கு என்ன வேணும் எதுக்கு நீங்க பாச பாக்கணும் என்று கேட்க உள்ள போயி பாஸ் கிட்ட சுவாதி வந்து இருக்கேன்னு சொல்லுங்க என்றாள் .அப்படி எல்லாம் உடனே பாத்துட முடியாது சார் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கணும் அதுக்கு அப்புறம் தான் பாக்க முடியும் என்றான் ,சரி நான் வெயிட் பண்றேன் உள்ள போயி கேட்டுட்டு வாங்கலே என்றாள் .
சரி கேக்குறேன் என்று சுவாதியிடம் சொல்லி விட்டு வாட்ச்மேனை தனியாக அழைத்து இவள பாத்தா ஏதோ டொனேசன் கேக்க வந்தவ மாதிரி இருக்கா ஒரு அரை மணி நேரம் இல்ல ஒரு மணி நேரம் பொறுத்து பாத்துட்டு அவளே போயிடுவா என்று மெல்ல அவனிடிம் சொல்லி விட்டு உள்ளே சென்றாள் .சுவாதி வெளியேவே ஒரு மணி நேரம் இருந்தாள் .குழந்தை அழுதது அவள் பால் பாட்டிலை எடுத்து பால் உட்டினால் .இருந்தும் அடுத்த அரை மணி நேரத்தில் குழந்தை மீண்டும் வெயிலின் தாக்கத்தால் அழுக
அவள் ரே ரே செல்ல குட்டி அழுகாதம்மா என்று தோளில் போட்டு தட்டி கொண்டு இருந்தாள் ,அப்போது அந்நேரம் ஆபிஸின் நடுவே வந்து எல்லாரிடமும் பிரகாஸ் மேனன் ஏதோ சொல்ல அப்போது குழந்தையின் குரல் கேட்க யோவ் என்னையா சத்தம் அது என்றார் ,யாருன்னே தெரியல சார் குழந்தையோட வந்து இருக்கு ஏதோ டொனேசன் இல்ல பணம் எதுவும் கேட்டு வந்து இருக்கும் போல என்றான் ,
இந்த மாதிரி ஆள்கள உடனே அனுப்பி இருக்க வேணாமா என்றார் பிரகாஸ் ,சாரி சார் ஆனா அந்த பொண்ணு பேர் சொல்லி உங்கள தெரியும்னு சொல்லுச்சு இருந்தாலும் எனக்கு சந்தேகம் அதான் கொஞ்ச நேரம் இருக்க வச்சேன் உங்க கிட்ட அது போனதுக்கு அப்புறம் சொல்லலாம்ன்னு பாத்தேன் என்றான் சிங் ,என்ன பேர் சொல்லுச்சு என்றார் ,ஏதோ சுவாதின்னு சொல்லுச்சு என்றான் ,
என்ன சொன்ன என்றார் .ஏதோ சுவாதியாம் என்று மறுபடியும் சொல்ல பிரகாஸ் ஓங்கி சிங் கன்னத்தில் அறைந்து ஏண்டா அவ இந்த மொத்த சொத்துக்கும் அதிபதிடா அவள போயி பிச்சைக்காரி டொனேசன் வாங்க வந்தவன்னு சொல்ற தள்ளுடா என்று வேகமாக வெளியே ஓடினார் பிரகாஸ் ,
அண்ணே ஒரு பத்து நிமிசம்ன்னே அவர் சாய்ங்காலம் வீட்டுக்கு போகும் போது கூட பாத்துக்கிறேன் ப்ளிஸ் என்று சுவாதி வாச் மேனிடிம் கெஞ்ச அதை பார்த்து ஓடி வந்த பிரகாஸ் மேனன் வந்து வாட்ச் மேன் கன்னத்திலும் ஒரு அரை விட்டு வாடா அம்மா சாரிம்மா இவங்களுக்கு எல்லாம் நீ யாருன்னு தெரியாதா அதான் இப்படி பண்ணிட்டாங்கே நீ ம்ம்ன்னு சொல்லு இவங்கள வேலைய விட்டே தூக்கிடுரென் ,
சுவாதி ஒன்றும் சொல்லவில்லை ,இன்னும் உனக்கு கோபம் குறையலன்னு நினைக்கிறேன் நான் வேணா விக்கி கிட்ட வந்து மன்னிப்பு கேக்கவா என்று அவர் சொல்ல சுவாதி முறைத்தாள் ,சரி உள்ள வாம்மா ஏன் இந்த ஹீட்ல நிக்குற வா உன்னைய நான் எல்லாருக்கும் அறிமுகபடுத்தி வைக்கிறேன் என்றார் ,இல்ல நான் இங்கயே இருக்கேன் இது வரைக்கும் நான் உங்க கிட்ட எதுவுமே கேட்டது இல்ல இப்ப ஒன்னு கேக்குறேன் செய்விங்களா என்றாள் .
என்ன வேணும்னாலும் கேளுடா இந்த மும்பையவே கூட கேளு என்றார் .இந்தாங்க இந்த பேப்பர்ல ஒரு சைன் போடுங்க என்று பேப்பரை கொடுக்க அதை வாங்கி வசித்து பார்த்தார் ,என்னடா இது இப்படி இருக்கு உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமே இல்லன்னு போட்ருக்கு என்றார் ,
ஆமா அதே தான் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்ல நான் செத்தா கூட என்னைய பாக்க வர கூடாது அண்ட் அப்கோர்ஸ் என் குழந்தைய நீங்க பாக்க கூடாதுன்னு போடல ஏன்னா என்னையவே பாக்க வராதவாறு எப்படி என் குழந்தைய பாக்க போறீங்க என்றாள் .ஐயோ அப்படி எல்லாம் இல்லடா கொடு குழந்தைய பாப்போம் என்றார் .
அவள் குழந்தையை அவர் பார்க்கதாவரு தோளில் போட்டு கொண்டு வேணாம் தயவு செஞ்சு கையலேத்து போட்ருங்க என்றாள் .அவர் ஐயோ எல்லாம் என் தப்பு தான் நான் வேணாம் உன் புருஷன் கால்ல விழுகுவா இல்ல வர சொல்லு இதே ஆபிஸ்ல கூட கால்ல விழுந்து அவர நம்ம கம்பெனி மொத்தத்துக்கும் பாஸ் ஆக்குறேன் என்றார் .ப்ளிஸ் நான் சொல்றத மட்டும் செய்யுங்க என்றாள் ,அவர் அப்படியே வருத்தத்தில் நிற்க சரி அத கூட நான் இன்னும் 2 நாள் கழிச்சு வாங்கிக்கிறேன் இப்பதைக்கு உள்ள இருக்க என் புருஷன் திங்க்ஸ் எல்லாம் எடுத்து கொடுங்க என்றால் .
ஏம்மா நான் அவர நம்ம கம்பெனி பாஸ் ஆக்குறேன் மாப்ள கிட்ட திறமை இருக்குனு நான் அமெரிக்காலே தெரிஞ்சு கிட்டேன் என்றார் ,ப்ளிஸ் அந்த திங்க்ஸ் மட்டும் கொடுங்க என்று சொல்ல அதை எடுத்து வர சொன்னார் ,பின்னர் ஆபிஸ் பாய் எடுத்து வந்து கொடுக்க சுவாதி கிளம்பினாள் ,சரி மணின்னு ஒருத்தர் அன்னைக்கு உங்க கிட்ட சொன்னார்ல என கேட்டாள் ,ஆமா நான் விசாரிச்சேன் இன்னைக்கு லீவாம் அந்த நாய் அதுனால நாளைக்கு அவன் சீட்ட கிளிச்சுடுறேன் ,இல்ல என் புருஷன் என் கிட்ட கெஞ்சி கேட்டது அவர் பிரண்டா நீங்க வேலை விட்டு தூக்க கூடாதுன்னு என்றாள் ,
சரிம்மா ஏன் அம்மா இந்த டேவிட்ன்னு உனக்கு யாரையுமே தெரியுமா என்று கேட்டார் ,தெரியாதுன்னு பொய் சொல்ல மாட்டேன் அவர் தான் என்னைய லவ் பண்ணிட்டு நான் அனாதைன்னு தெரிஞ்சு கலட்டி விட்டவாறு ஆனா அதுவும் நல்லது தான் இல்லாட்டி எனக்கு விக்கி கிடைச்சு இருக்க மாட்டான் ,
ரெண்டு நாளைக்குள்ள அதுல சைன் போட்டு வைங்க
அண்ட் இன்னொரு முக்கியமான விசயம் என் புருஷன் மேல இனி மேல் சின்ன கீரல் பட்டா கூட நான் நீங்க தான் காரணம்னு போலிஸ் கிட்ட எல்லாம் போக மாட்டேன் அதுக்கு பதிலா நீங்க என்னைய உயிரோட பாக்க முடியாது அதான் உங்களுக்கு கொடுக்குற தண்டனை என்று சொல்லி விட்டு அவள் விறுவிறுவென்று கிளம்ப
பிரகாஸ் மேனன் அப்படியே அந்த தரையில் உக்காந்து அழுதார் ,அழுது கொண்டே டேய் மணிய முதல லீவா இருந்தாலும் வர சொல்லு என்று சொல்ல மணி அரை மணி நேரத்தில வராட்டி வேலை காலி என்று சொல்ல அவனும் 10 நிமிடத்தில் வந்தான் .
அங்கு வெளியே பிரகாஸ் மேனன் உக்காந்து இருக்க மணி பயந்து கொண்டே உக்காந்து இருந்தான் .ம்ம் உன் பிரண்டு டேவிட் போன் நம்பர் கொடுத்துட்டு அப்படியே உன் செல்ல சுவிச் ஆப் பண்ணிட்டு போயி உன் வேலைய பாரு எதாச்சும் நீ எனக்கு முன்னாடி அவனுக்கு போன் பண்ண வேலைய விட்டு எல்லாம் தூக்க மாட்டேன் உன்னயவே தூக்கிடுவென் .போடா போயி வேலைய பாரு என்று சொல்ல அவன் உள்ளே குனிந்து கொண்டே போனான் .ஹ எதுக்கும் செல்ல கொடுத்துட்டு போ என்று சொல்ல அவனும் செல்லை கொடுத்து விட்டு சென்றான் ,
பிறகு போன் அடித்தார் ,ஹெலோ மிஸ்டர் டேவிட் உங்கள நான் அவசரமா பாக்கணுமே நீங்க என் ஆபிஸ் வரைக்கும் வர முடியுமா என்று சொல்ல அவனும் சுயர் சார் இப்பவே வரேன் என்று சொல்லி விட்டு கிளம்பினான் ,

No comments:

Post a Comment