விக்கி அஜயை எல்லாம் பார்க்க போக வில்லை ,அவன் நேராக டேவிட் வீட்டிற்கு சென்றான் ,அவன் மனைவி கதவை திறந்தாள் ,அவன் டேவிட்டிடம் தனியாக பேச வேண்டும் என்றான் ,இருவரும் மாடிக்கு சென்றனர் .
தேங்க்ஸ்டா எங்க நீ என்னைய பாக்க கூட முடியாதுன்னு சொல்வாயோன்னு நினைச்சேன் என்றான் விக்கி ,டேவிட் சிறிது நேரம் அமைதியாக இருந்தான் .சரி சொல்லு
தேங்க்ஸ்டா எங்க நீ என்னைய பாக்க கூட முடியாதுன்னு சொல்வாயோன்னு நினைச்சேன் என்றான் விக்கி ,டேவிட் சிறிது நேரம் அமைதியாக இருந்தான் .சரி சொல்லு
இங்க பாரு டேவ் நீ என் மேல கோபமா இருக்கேன்னு தெரியும் பட் உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இதலாம் வேணும்னு நடக்கலைன்னு சரி டேவிட் எனக்கு நேரம் கம்மியா இருக்கு நான் இத எப்பயோ சொல்லனும்னு நினைச்சேன் ஆனா முடியல .
நான் சுவாதிய விரும்புறேன் ,இத நான் உன் கிட்ட அவ மேல லவ் வந்தப்பாயே சொல்லி இருக்கணும் என்றான் விக்கி ,உடனே டேவிட் திரும்பி முறைக்க ,
ம்ம் பயபடாத நான் ஒன்னும் நீ லவ் பண்ணப்பையே அவள விரும்பல எப்ப அவ என் பிள்ளைய அவ வயித்துல சுமந்து வாந்தி எடுத்தாலோ அப்ப தான் காதலிச்சேன் ,அண்ட் அவ ஒன்னும் உன் காதலி கிடையாது ,எப்ப நீ வேற ஒரு கல்யாணம் பண்ணியோ அப்பவே அவ உனக்கு சொந்தம் இல்ல அண்ட் நானும் அவளும் இத வேணும்னு பண்ணல .எங்களுக்குள்ள ஒரு பீலிங்க்ஸ் ஒரு உண்மையான பீலிங்க்ஸ் அதான் .
சரி டேவிட் நான் இதுக்கு மேல பேச தெரியல சோ நான் வரேன் அண்ட் முக்கியமான விஷயம் ஒன்னு சொல்ல மறந்துட்டென் ,நாங்க இருக்கிறது உனக்கு எப்படியும் ஒரு அன்நிசியான விசயமா தான் இருக்கும் நீ அத நினைச்சு கவலை படாத நாங்க நாளைக்கே சென்னை போறோம் சோ நீ நல்ல படியா இரு நான் வரேன் என்றான் ,
ஒரு நிமிஷம் என்றான் டேவிட் ,விக்கி நின்றான் .நல்லபடியா போயிட்டு வாடா குடும்பத்த நல்லா பாத்துக்கோ என்றான் டேவிட் .ஓகே தேங்க்ஸ்டா என்று சொல்லி விட்டு விக்கி கிளம்பினான் ,என்ன தான் டேவிட்டை பார்த்து சொன்னாலும் அவனுக்குள் பழைய எண்ணங்கள் தோன்றி சிறிது நேரம் அவன் மனதை இறுக்கமாக்கியது ,அதே போல் மும்பை விட்டு போ போவதும் அவனுக்கு வருத்தமாக இருந்தது ,
வீட்டிற்கு வந்தான் விக்கி ,ஹ என்னப்பா எல்லாத்தையும் பாத்தாச்சா என்றாள் சுவாதி புன்னகையோடு ,சே இந்த சிரிப்பும் முகமும் போதும் எல்லாத்தையும் மறக்க என்று நினைத்து கொண்டு கதவை சாத்தி விட்டு அவள் முகத்தை பிடித்து தன் மன பாரத்தை குறைப்பது போல் அவள் உதடுகளில் முத்தமிட்டான் ,அவளும் அவனை இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டாள் .பின் இருவரும் உதடுகளை விடமால் கவ்வி விட்டு பிரிய
என்ன சார் முத்தம் பயங்கராம இருக்கு ஆனா உங்க முகம் கொஞ்சம் சோகமா இருக்கு என்றாள் .அப்படி எல்லாம் இல்லையே என்று சொல்லி விட்டு அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்தான் ,அவன் நெஞ்சை சுரண்டி கொண்டே ஹ எனக்கு தெரியும் என்றாள் ,என்ன உனக்கு தெரியும் என்றான் ,நீ ஏன் சோகமா இருக்கேன்னு
ஏன்
ஏன்னா மும்பை மிஸ் பண்ற அதானே என்றாள் ,அவள் தலையில் முத்தமிட்டு விட்டு அப்படி எல்லாம் இல்ல குழந்த என்றான் ,ஓகே சார் போயி குளிச்சுட்டு வாங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்றாள் .ஓகே குட்டி சார் தூங்கிட்டாரா என்றான் ,ம்ம் அவர் எப்பயோ தூங்கிட்டாரு நீ குளிச்சுட்டு வா என்றாள் .
பிறகு விக்கி சவரில் நன்கு மனதை லேசாக்குவது போல் நீண்ட நேரம் குளித்து விட்டு வெளியே வந்தான் ,ஹாலில் சுவாதி இல்லை .சுவாதி சுவாதி என்றான் .பதில் இல்லை .அவன் ரூமிர்கு போனான் ,அங்கு முழுதும் டிம் லைட்டுகளால் ஏதோ பப் போல காட்சி அளித்தது .விக்கி லைட்டை போட்டான் ,அங்கு சுவாதி ஒரு மார்டர்ன் டிரஸ் போட்டு நின்று கொண்டு இருந்தாள் ,
ஹ ஹேண்ட்சம் கென் யு டான்ஸ் வித் மீ என்றாள் .என்னடி இது என்று சொல்லி கொண்டு அவள் அருகே வந்தான் ,ஹ எனக்கு தெரியும் நீ மும்பை விட்டு போறதால கொஞ்சம் ஆப்செட் ஆகிருக்கன்னு அதான் இப்படி ஒரு ஏற்பாடு உனக்கு பப் பிடிக்கும்ல அதான் இப்படி என்றான் ,
யே இதலாம் வேணாம்டி என்றான் .ஹ சும்மா வாடா பப் தான நம்ம 2 பேரையும் ஒன்னாக்குச்சு அதுனால வா என்றாள் ,வேணாம்டி என்றான் ,ஓகே நான் உன் கூட அற்கியு பண்ணி சண்ட போட விரும்பல நீ தான் ஒரு நல்ல சோவ மிஸ் பண்ற என்று சொல்லி கொண்டு கதவு வரை போனவளை கூப்பிட்டான் ,ஹ சுவாதி என்றான் ,
சொல்லு என்றாள் .தூங்கிட்டான்ல எந்திரிக்க மாட்டன்ல சத்தம் கேட்டு என்றான் ,சவுண்டு குறைச்சு வச்சுக்கிருவோம் என்றாள் ,சரி என்றான் ,ஹ அப்படி எடுத்த உடனே ஆரம்பிக்க முடியாது இந்த நொடில இருந்து நான் யாரோ நீ யாரோ நீ என்னைய கன்வின்ஸ் பண்ணி டான்ஸ் ஆட வச்சு காரெக்ட் பண்ற ஓகே வா என்றாள் .
ஏண்டி விட்டு போனத மறுபடியும் பண்ண சொல்ற என்றான் .ஹ சும்மா ஒரு பன்க்கு தான் நீ வேற சோகமா இருக்கேளே அதான் என்றாள் .பின் சுவாதி பாடலை போட்டு விட்டு அங்கே போயி உக்கார விக்கி சிறிது நேரம் ஒன்றும் செய்யமால் நின்று இருந்தான் ,பின் ஓகே என்று சொல்லி விட்டு சுவாதியிடம் சென்றான் ,
ஹ மேம் கென் யு டான்ஸ் வித் மீ என்றான் ,இல்ல அது நான் இல்ல முடியாது என்றாள் ,ஜஸ்ட் ஒன டான்ஸ் ப்ளிஸ் என்றான் .ஓகே என்று அவனுக்கு கையை நீட்ட பாடலுக்கு ஏற்றவாறு அவளை ஒரு சுற்று சுற்றினான் ,பிறகு வேகமான பாடல் என்பதால் அவளை பிடித்து கொண்டு வேகமாக சுற்றி கொண்டே நடனமாடினான் ,பிறகு மெலடி பாடல் ஒலிக்க மெல்ல அவள் இடுப்பை பிடித்து கொண்டு அங்கும் இங்கும் அவளோடு அசைந்து ஆடினான் ,
பிறகு அவளை பின்னால் திருப்பி இசைக்கு ஏற்ப மெல்ல அவள் கழுத்தில் விரல்கால் கோலமிட்டான் ,பின் அவளை விளக்கி விட்டு அவள் கைகளை பிடித்து மீண்டும் மெல்ல ஆடி கொண்டே சொன்னான் .என் பேர் விக்னேஷ் உங்க நேம் என்றான் .சுவாதி என்றாள் .ம்ம் சுவாதி வாட் எ சுவிட் நேம் என்று சொல்லி கொண்டு மெல்ல சுற்றி அவளை நெஞ்சில் சாய்த்து நடனமாடினான் ,
பின் மெல்ல அவள் கைகளை தடவி கொண்டு அவள் காதில் சொன்னான் ஓகேவா என்றான் ,என்னது ஓகேவா என்றாள் ,அதான் அதுக்கு என்று கண்ணடித்தான் ,சுவாதி அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தால் ,அதுக்கு வேற ஆள பாரு நான் கல்யாணம் ஆணவ என்றாள் ,
அடி பாவி ஒரு விளையாட்டுக்கு பண்ண நீ சிரியாசா அடிச்சுட்டியேடி என்றான் .சாரிடா கண்ணா வலிக்குதா என்று அவன் கன்னத்தை தடவ போனாள் ,போடி என்று தட்டி விட்டான் ,சாரிடா நான் ரொம்ப கேறேக்டரோட இன்வலாவ் ஆகிட்டேன் என்று சொல்ல விக்கி சிரித்தான் சுவாதியும் சிரித்தாள் .பின் அவன் கன்னத்தில் முத்தமிட்டு இப்ப வலி குறைஞ்சுடுச்சா என்றாள் ,இப்படி மருந்து போடுவேன்னா ஓயாம அடிடி என்றான் விக்கி சிரித்து கொண்டே ,
சீ போடா என்று அவனை மெல்ல அடித்து விட்டு ஓட பார்த்தாள் ,அவளை பிடித்து இருடி ஆரம்பிசத முடிச்சுட்டு போ என்றான் ,எத என்றாள் ,ஏண்டி நீ மட்டும் கேறேக்டரோட இன்வலாவ் பண்ணுவ நானும் அதே மாதிரி பண்ண கூடாதா என்றான் ,
என்ன பண்ண போற என்றாள் ,நீ என்னைய அடிச்சேலே அதுனால உன்னைய ரேப் பண்ண போறேன் என்று அவளை பின்னால் இருந்து இறுக்கமாக கட்டி பிடித்தான் .டேய் என் புருஷன் வந்தா அப்புறம் அவளவு தான் நடக்கிறதே வேற விடுடா என்னைய பொருக்கி என்றாள் .யாருடி உன் புருஷன் என்றான் ,இங்க வா என்று அவனை கூப்பிட்டு போயி கண்ணாடி முன்னே நிற்க வைத்தாள் .
இவர் தான் என் புருஷன் என்றாள் ,விக்கி மறுபடியும் அவளை செல்லமாக கட்டி பிடித்து அவள் கன்னங்களை சப்பி கொண்டு காதில் சொன்னான் ,என்னடி உன் புருஷன் பாக்க ரொம்ப சுமாரா இருக்கான் ,நீ எவளவு அழகா இருக்க ஆனா அவன பாரு என்று கண்ணாடியில் தன் உருவத்தை தானே காட்டினான் ,அப்படி எல்லாம் இல்ல அவர் ஹென்ட்சாம் தான் என்றாள் ,விக்கி அப்படியா என்றான் ,
அப்படிதான் போடா பொறுக்கி என்றாள் ,உன்னைய இருடின்னு சொல்லி கொண்டே அவள் இடுப்பில் கிச்சு கிச்சு மூட்டினான் ,அவள் ஹா ஹா என்று பலமாக சிரித்து கொண்டே போதும் விக்கி விடு விக்கி என்று சொல்லி கொண்டே இருந்தாள் ,அவளை கிச்சு கிச்சு மூட்டி கொண்டே கட்டிலில் படுக்க வைத்தான் ,அவள் மீது ஏறி படுத்து அவளை பார்க்க அவள் சிரித்து சிரித்து மூச்சு வாங்கி கொண்டு இருந்தாள் .அவளுக்கு மூச்சு கொடுப்பது போல் அவள் உதடுகளை கவ்வினான் .
பின் ஓரிரு நொடிகள் அவள் உதட்டை கவ்வி விட்டு எப்படி உன்னைய காரெக்ட் பண்ணிட்டேனா என்றான் சிரித்து கொண்டே .போடா போதும் இந்த கன்செப்ட் என்றாள் சுவாதி ,ஓகே கன்செப்ட் வேணாம் இது என்று சொல்லி கொண்டு அவள் உதடுகளை மீண்டும் கவ்வ ம்ம் இது ஓகே எப்பயுமே நான் என் புருசனுக்கு மட்டும் தான் என்று சொல்லி கொண்டு அவனை இறுக்கமாக கட்டி கொண்டாள் .பின் அவள் முடிகளை விலக்கி அவள் முகத்தை பார்த்து ஐ லவ் யு சுவாதி என்று சொல்லி முத்தமிட்டான் ,அவளும் முத்தமிட்டு கொண்டே அவனுக்கு தன்னை கொடுத்தாள்
பிறகு அடுத்த நாள் சுவாதி சீக்கிரமே எழுந்து எல்லாத்தையும் ரெடி செய்து கொண்டு இருந்தாள் .விக்கி எழுந்து கட்டிலில் அவள் இல்லாததை பார்த்து ஹாலுக்கு வந்தான் .ஹே குட் மானிர்ங்க்டா என்று சொல்லி கொண்டு துணியை மடித்து வைத்து கொண்டு இருந்தாள் ,ஏண்டி சாயங்காலம் தானே பிளைட் எதுக்கு இப்பவே எல்லாம் பண்ணி கிட்டு இருக்க என்றான் .
அதுக்கு இல்ல விக்கி எல்லாத்தையும் கொஞ்சம் எரளியரா பண்ணிட்டா நல்லது தானே அதான் என்றாள் ,அப்போது குழந்தை அழ சுவாதி எழ பார்க்க இரு நான் போறேன் என்றான் .ஹ பாத்து தூக்குடா என்றாள் .சரிடி
தூக்கி என் கிட்ட கொண்டு வா பிட் பண்ணனும் என்றாள் ,ம்ம்
பின் குழந்தையை மெல்ல தூக்கினான் ,குழந்தை அவனையே பார்த்தது என்னடா செல்லம் என்ன என்னைய அப்படி பாக்குறிங்க அப்பா உங்கள சரியாவே கவனிக்கலேன்னா ம்ம் சொல்லுங்க
குழந்தை வழக்கம் போல் அவன் விரலை பிடித்து கொண்டு பார்க்க அப்பாவ மன்னிச்சுடு உன்னைய மாதிரி சின்ன பிள்ளைக எல்லாம் பாத்தா அப்பா கொஞ்சம் நடுங்குவேன் அதான் ,ஆனா இனி அப்படி இல்ல நாம நம்ம ஊருக்கு போனதுக்கு அப்புறம் அப்பா முழுக்க முழுக்க உன் கூடவெ இருக்கேன் ,
அதை எல்லாம் ஹாலில் இருந்து பார்த்து கொண்டு சுவாதி ரசித்தாள் ,ம்ம் அழுகைய நிப்பாட்டிட்டான் ,பேசாம அழுதா இனி மேல் பால் கொடுக்குறதுக்கு பதிலா உன் கையல கொடுத்துடலாம் போல அப்பாவும் மகனும் ரொம்ப ராசியா இருக்கீங்க என்றாள் .
ஹ அப்படி எல்லாம் இல்ல ஒழுங்கா பால் கொடுடி பாவம் பசிக்கும் என்றான் ,அவனுக்கு பசிக்குதோ இல்லையோ நீ என் புப்ஸ் பாக்க ஆச பட்டு சொல்ற என்று சொல்லி சிரித்தாள்.
விக்கி அவள் கிட்ட வந்து அவளுடைய மார்பை அழுத்தி பிடித்தான் ,ஹ விடுடா வலிக்குது என்றாள் ,ஏண்டி எப்ப நீ எனக்கு சொந்தமானையோ அப்பவே இது எல்லாமே என் சொத்து சோ இத பாக்க எனக்கு உன் அனுமதி தேவை இல்லடி என்று சொல்லி கொண்டே அவள் முலையை கிள்ளினான் ,போதும்டா பொறுக்கி வலிக்குது என்றாள் .
வலிக்குதா அப்ப நீ என் கன்னத்துல மருந்து கொடுத்தேலே அதே மாதிரி இப்ப நான் மருந்து கொடுக்குறேன் என்று சொல்லி அவள் மார்பில் முத்தம் கொடுத்தான் ,தள்ளுடா முதல பிள்ள பசிய ஆத்திக்கிறேன் என்று சொல்லி அவனை தள்ளி விட அவன் சிரித்து கொண்டே அவள் காம்பில் சின்ன முத்தம் கொடுத்து எழுந்தான் .
பின் சுவாதி குழந்தைக்கு பால் கொடுக்க விக்கி வழக்கம் போல் சிரித்து கொண்டே அதை பார்த்து ரசித்தான் ,போடா எப்ப பாத்த்தாலும் இப்படியே பாக்குறது எனக்கு வெட்கமா இருக்கு என்றாள் .ஓகே நான் திரும்பிக்கிறேன் என்று அவன் திரும்ப ஹ ஹ சும்மா சொன்னேன் இங்க வாடா என்று அவனை கை நீட்டி அழைத்தாள் .
என்ன மேடம் இப்ப தான் போ சொன்னிங்க அப்புறம் என்ன என்றான் ,அது சும்மா ஒரு இதுக்கு
எதுக்கு என்றான் ,விக்கி ஒரு பொண்ணுக்கு சந்தோசம் என்ன தெரியுமா என்றாள் ,ம்ம் நீயே சொல்லு என்றான் ,பால் கொடுக்குறப்ப புருஷன் பாக்குறது தான் என்று சொல்லி கொண்டே அவனை கிட்ட அழைத்து அவன் உதட்டில் சின்ன முத்தமிட்டாள் .விக்கியும் மெல்ல முத்தமிட்டு விட்டு ஓகே அவனுக்கு பால் கொடுத்துட்டு வா என்றான் .
பின் அவள் பால் கொடுத்து விட்டு குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு வந்தாள் .வந்து அவன் தோளில் ஒரு பெரு மூச்சு விட்டு கொண்டே சாய்ந்தாள் ,என்ன ஆச்சு என் குழந்தைக்கு என்று விக்கி சுவாதியின் நாடியை கொஞ்சி கொண்டு கேட்க எனக்கு ரொம்ப நர்வசா இருக்கு என்றாள் .எதுக்கு நர்வாஸ் என்றான் ,உன் பேமிலிய மீட் பண்றதுக்கு என்றாள் ,அதுக்கு ஏன் பயப்படனும் என்றான் ,
ஒரு வேல அவங்க யாருக்குமே என்னைய பிடிக்கலன்னு சொல்லிட்டா என்றாள் ,நல்லது அதுகள விட்டுட்டு உன்னய மட்டும் கூப்பிட்டு நான் எங்கயாச்சும் போயிடுவேன் என்றான் ,ஏண்டா என்றாள் .எனக்கு என் குடும்பமே பிடிக்கல இன்னொரு தடவ அதுகளுக்காக நான் எனக்கு பிடிச்ச ஒன்ன இழக்க மாட்டேன் என்றான் ,
டேய் அதான் அன்னிக்கு உங்க அப்பா அவளவு தூரம் சொல்லியுமா உன் குடும்பத்து மேல கோபம் குறையல என்றாள் .நான் அவளவு சீக்கிரம் அதுகள நம்ப எல்லாம் மாட்டேன் இங்க பாரு குழந்தை அதுக நம்மள பிடிக்கலைன்னு சொன்னா உடனே கிளம்பிடுவோம் என்றான் ,
அப்படி எல்லாம் சொல்ல மாட்டாங்க சரி உங்க அம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு நான் அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கிறேன் என்றாள் ,ம்ம் எங்க அம்மாவுக்கு என்னைய தான் பிடிக்கும் சோ கிட்ட வாடி என்று சொல்லி இறுக்கமாக அவளை அணைத்தான் ,டேய் விளையாடாத சொல்லு என்ன பிடிக்கும்னு என்றாள் .
ஹ சுவாதி இங்க பாரு நீ நீயாவே இரு அது போதும் என்றான் ,டேய் சும்மா இருடா எனக்கு மாமியா கிட்ட நல்ல பேர் எடுக்கனும்னு ஆச அப்புறம் கூட்டு குடும்பமா இருக்கணும்னு ஆச என்றாள் ,யாரடா இவ இந்த காலத்துல பொண்ணுக கல்யாணம் முடிக்கும் போதே தனி குடித்தனம் வேணும்னு சொல்றாலுக அப்புறம் மாமியாவ வரவே விட மாட்டிங்கிராளுக
இவளவு ஏன் என் அக்காவே அது மாமியார் கிட்ட இருந்து பிரிச்சு புருஷன் கூட வந்து தனியா இருக்குது நீ என்னன்னா என்றான் ,
எனக்கு குடும்பம் வேணும் ஏன்னா
போதும் போதும் ஏற்கனவே சொல்லிட்ட நீ ரொம்ப பயப்படுற போயி தூங்கு சாயங்காலம் 4 மணிக்கு தான் பிளைட் நான் 2 மணிக்கு எழுப்பி விடுறேன் என்றான் ,வேணாம் எனக்கு தூக்கம் வராது எனக்கு பயமாவே இருக்கு என்றாள் ,
ம்ம் ஒரு நிமிஷம் என்று உள்ளே சென்று விக்கி அமெரிக்காவில் அவளுக்கு என்று வாங்கிய கிறிஸ்டின் திருமண உடையை எடுத்து வந்தான் ,சுவாதியின் முன் மண்டி போட்டு அவள் கைகளை பிடித்து சுவாதி இத ஏதோ இங்கிலிஸ் படத்துல பாத்தேன் மோதிரத்த காம்பிச்சு மண்டி போட்டு ஹீரோயின் கிட்ட வில் யு மேரி மீன்னு கேப்பாங்கே
என் கிட்ட மோதிரம் இல்ல பட் உனக்காக வாங்குன இந்த ட்ரெஸ் இருக்கு சோ என்னைய கல்யாணம் பண்ணிக்கிறியா என்றான் ,
எஸ் என்றாள் ,உடனே எழுந்து அவள் உதட்டை கவ்வி ஐ லவ் யு என்றான் ,அவனை விலக்கி பொறுடா நீ என்ன சொல்ல வர எப்ப கல்யாணம் பண்ண கேக்குற என்றாள் .அதாவது இப்ப தான் என்றான் ,என்னது இப்பயா இங்கயா என்றாள் .
இங்கயே கல்யாணம் பண்ண நாம என்ன கள்ள காதலர்களா வா இப்பயே சர்ச்க்கு போயி கல்யாணம் பண்ணுவோம் என்ன சொல்ற
இங்கயே கல்யாணம் பண்ண நாம என்ன கள்ள காதலர்களா வா இப்பயே சர்ச்க்கு போயி கல்யாணம் பண்ணுவோம் என்ன சொல்ற
சும்மா எதாச்சும் உளறாத விக்கி என்றாள் சுவாதி ,
நான் உளறல உண்மையாதான் சொல்றேன் அன்னைக்கு வள்ளி கிட்ட சொன்னேளே உன்னைய நான் கிறிஸ்டின் முறைப்படி கல்யாணம் பண்ண போறேன்னு என்றான் ,நான் ஏதோ அன்னைக்கு நீ சும்மா அவ கிட்ட விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைச்சேன் என்றாள் ,
ஏண்டி விளையாட்டுக்கு சொன்னா நான் ஏன்டி அந்த கிறிஸ்டின் ப்ரைட் ட்ரெஸ் உனக்கு அமெரிக்கால இருந்து வாங்கிட்டு வந்து இருப்பேன் என்றான் ,இல்லடா அதலாம் ஓகே ஆனா நம்ம ஹிந்துவாச்சே என்றாள் .ஹ நம்ம மனுசங்கடி அவளவு தான் சரியா இப்ப நீ என்ன சொல்ற மேரேஜ் பண்ணுவோமா வேணாமா என்றான் ,டேய் மணி 1 ஆச்சு பிளைட் 4 மணிக்குடா என்றாள் .
4 மணிக்கு தானே வா இப்பவே போவோம் உடனே முடிச்சுடுவோம் என்றான் ,இல்லடா அது வந்து என்று அவள் சொல்லும் முன் அவள் உதட்டில் சின்ன முத்தம் கொடுத்து சுவாதி அங்க போயி என் பேரெண்ட்ஸ் கிட்ட உன்னைய என் பொண்டாட்டியா தான் காட்டனும்ன்னு நினைக்கிறேன் ப்ளிஸ் என்றான் ,ஓகேடா என்று அவனை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள் .தேங்க்ஸ் என்றான் ,
பிறகு சரி சரி கிளம்புவோம் இப்பவே லேட் ஆகிடுச்சு என்றாள் சுவாதி.ஆமா என்று இருவரும் முத்தமிட்டு கொண்டனர் .பிறகு வேக வேகமாக கிளம்பினார்கள் ,விக்கி சிமிக்கு போன் செய்து ஏற்பாடு செய்ய சொன்னான் .ஓகே சுவாதி இப்பதைக்கு இது போதும் அப்புறம் இந்த பர்னிச்சர்ஸ் எல்லாம் வருண்கிட்ட சொல்லிருக்கேன் அவன் வித்து காசாக்கி அனுப்புறேன்ன்னு சொல்லி இருக்கான் .போவோமா என்றான் ,
ஹ ப்ளிஸ் எங்க ஹாஸ்டல் போயிட்டு போவோம்டா என்றாள் ,அதான் நேத்தே எல்லார்கிட்டயும் சொல்லிட்டாலே அப்புறம் என்ன என்றான் ,அது இல்ல எனக்கு ஒரு நல்லது நடக்கனும்னு ஆச பட்டது அஞ்சலி அக்கா அவங்க பாத்துக்கிரட்டுமே என்றாள் .ம்ம்ம் மணி இப்ப 2.30 இப்ப கிளம்பினா சரி பரவல இன்னும் கொஞ்ச நேரத்துல என் பொண்டாட்டி ஆக போரவ சொன்னா கேக்காம இருப்பேனா இருந்தாலும் சீக்கிரம் வா என்றான் ,
பிறகு இருவரும் வேக வேகமாக வீட்டை பூட்டி விட்டு கிளம்பினார்கள் .விக்கி வண்டியை வேகமாக ஓட்ட பாத்து ஒட்டு விக்கி என்றாள் .விக்கி சீக்கிரமாகவே லேடிஸ் ஹாஸ்டல் முன்பு போயி நின்றான் .சீக்கிரம் வா சூவிட்டி என்றான் விக்கி .ஓகே ஓகே என்று சொல்லி விட்டு வேகமாக ஓடினால் .
அக்கா சீக்கிரம் வாங்க என்றாள் சுவாதி ,எங்கடி என்றாள் அஞ்சலி .அதலாம் கார்ல போகும் போது சொல்றேன் என்று சொல்லி வேகமாக கூப்பிட்டு சென்றாள் .காரில் ஏறிய பிறகு இப்பாவது சொல்லுடி எங்க போறோம்ன்னு என்று அஞ்சலி கேட்க சஸ்பென்ஸ் என்று சொல்லி சிரித்தாள் .ஐயோ புருசனும் பொண்டாட்டியும் எங்க கடத்திட்டு போகுதுகன்னு தெரியலையே ஏ குட்டி பையா நீயாச்சும் சொல்லுடா எங்க போறோம்ன்னு என்று குழந்தையை பார்த்து குழப்பத்தோடு கேட்க சுவாதி சிரித்தாள் .
பிறகு வேகமாக சர்ச் போக இங்க எதுக்குடி வந்து இருக்கோம் என்றாள் அஞ்சலி ,அட வாங்க அக்கா இந்த ட்ரெஸ் போட ஹெல்ப் பண்ணுங்க என்று அந்த திருமண உடையை காட்ட சுவாதி சூப்பர்டி எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில என்று கட்டி பிடித்தாள் ,ஆனா எதுக்கு இவளவு அவசரமா என்று கேட்க அக்கா அதுக்கு எல்லாம் நேரம் இல்ல வாங்க அக்கா என்று உள்ளே கூப்பிட்டு போனாள்.
உள்ளே சிமியும் ராக்கியும் இருந்தனர் ,எல்லாம் ரெடியா என்றான் விக்கி ,ம்ம் ரெடி என்றாள் ,பாதர் ஒன்னும் சொல்ல மாட்டார்ல நாங்க ஹிந்துஸ்நாலா என்றான் விக்கி ,ஒன்னும் சொல்ல மாட்டாங்க நாங்க எல்லாம் பேசிட்டோம் நீ போயி கோர்ட் போட்டு வா என்றாள் ,இல்ல எனக்கு இதுவே போதும் நீ போயி சுவாதிய ரெடி பண்ணு என்றான் ,
பிறகு ஒரு அரை மணி நேரமாக விக்கியே சென்று சுவாதி இருக்கும் அறையை தட்டினான் ,சீக்கிரம் பிளைட் போயிட போகுது என்றான் ,இருடா செல்லம் இந்த வந்துடுறேன் என்று உள்ளே இருந்து சுவாதியின் குரல் மட்டும் கேட்டது ,
சரி என்று சொல்லி விட்டு அவன் மேடைக்கு போயி நின்றான் .பிறகு அஞ்சலியும் சிமியும் மட்டும் சுவாதியின் அந்த உடையை தோழிகளாக பிடித்து கொண்டு வர சுவாதி அந்த வெள்ளை உடையில் ஏஞ்சல் போல் இருந்தாள் ,
சரி என்று சொல்லி விட்டு அவன் மேடைக்கு போயி நின்றான் .பிறகு அஞ்சலியும் சிமியும் மட்டும் சுவாதியின் அந்த உடையை தோழிகளாக பிடித்து கொண்டு வர சுவாதி அந்த வெள்ளை உடையில் ஏஞ்சல் போல் இருந்தாள் ,
பின்னர் அவள் வந்து நேரே நிற்க விக்கி அவளை காதலோடு பார்க்க சுவாதி வெட்கப்பட்டு சிரித்து கொண்டு இருந்தாள் .பின்னர் பாதர் அந்த உறுதி மொழிகளை வாசித்து விட்டு ரிங்க்ஸ் மாத்திங்கோங்க என்றார் பாதர் .ஐயோ நான் ரிங் வாங்கலையே என்றான் விக்கி ,பதாராத என் கிட்ட இருக்கு என்று சொல்லி இரண்டு ரிங்கை கொடுத்தாள் .இது எப்படி என்று விக்கி கேட்கும் முன் பிளைட்ல போகும் போது சொல்றேன் என்றாள் .
ஓகே ரெண்டு பேரும் மாத்திகோங்க என்றார் ,ஒருவரை ஒருவர் பார்த்து மோதிரம் மாற்றி கொள்ள அங்கு இருக்கும் 4 பேரும் கை தட்டினார்கள்.பிறகு உங்கள் இருவரையும் கணவன் மனைவியாக அங்கிகிரிக்கிரென் நவ் யு மே கிஸ் தி ப்ரைட் என்று சொல்லி முடிக்கும் முன் விக்கி சுவாதியை இழுத்து அவள் உதட்டில் அழுத்தமாக முத்தமிட பாதர் உட்பட அங்கு எல்லாரும் அதிர்ச்சி ஆகினர் ,பாஸ் போதும் நியாமா கன்னத்துல தான் கொடுக்கணும் என்று ராக்கி அவனை பிரித்து விட்டான் ,இல்ல பாரின்ல பாத்தேன் இப்படி தான் நடந்துச்சு என்றான் ,அது பாரின் இது இந்தியா என்றான் ராக்கி ,
ஓகே இப்ப நாங்க 2 பேரும் புருஷன் பொண்டாட்டி ஆகிட்டமா என்று பாதரை பாத்து கேட்க எஸ் நீங்க 2 பேரும் ஹாஸ்பண்ட் அண்ட் வோயிப் என்றார் ,சுவாதி கண்களில் ஆனந்த கண்ணீர் ஓடி கொண்டு இருந்தது ,வேகமாக அவனை கட்டி பிடித்தாள் தேங்க்ஸ் விக்கி இந்த அனாதைய பொண்டாட்டியா எத்துகிட்டதுக்கு என்றாள் ,ஹ நீ அநாதை இல்ல நீ எப்பயுமே எனக்கு இன்னொரு குழந்தை ஓகே செண்டிமெண்ட்ஸ் அப்புறம் இன்னும் முக்கால் மணி நேரம் தான் இருக்கு வா போவோம் என்றான் .
அதுவும் சரி தான் என்று சொல்லி குழந்தையை வாங்கி கொண்டு கிளம்ப போக விக்கி நீ நான் நம்ம குழந்தையோட ஒரே ஒரு போட்டோடா என்றாள் ,ஓகே சீக்கிரம் என்று சொல்ல
சுவாதி குழந்தையை தன் கைகளில் வைத்து கொண்டு இன்னொரு கைகளில் விக்கியின் தோளை பிடித்து கொள்ள சிமி போட்டோ எடுத்தாள் .பின்னர் அவர்கள் எல்லாம் விக்கி சுவாதியோடு நிற்க பாதர் போட்டோ எடுத்தார் ,பின்னர் வேக வேகமாக எல்லாருக்கும் குட் பாய்ம் தேங்க்ஸ்ம் சொல்லி விட்டு ஏர்போர்ட் போனார்கள் ஒரு வழியாக 5 நிமிடத்திற்கு முன்பாக சென்று பிளைட்டை பிடித்தார்கள் ,
பிளைட் கிளம்பியது ,சுவாதி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் .ஹ பொண்டாட்டி என்றான் ,ம்ம் என்று சிரித்தாள் ,பொண்டாட்டி என்றான் மீண்டும் செல்லமாக ,
சொல்லுங்க என்றாள் .சாரிடி என்றான் ,எதுக்கு என்றாள் ,இப்படி அவசர அவசராம கல்யாணம் பண்ணதுக்கு என்றான் ,எனக்கு இதான் பிடிச்சு இருந்துச்சு என்றாள் .இல்ல நீ எவளவு பெரிய இடத்து பொண்ணு உனக்குன்னு நிறைய ஆச இருந்து இருக்கும்
ஸ்ஸ் நான் ஒன்னும் பெரிய இடத்து பொண்ணு இல்ல நான் சாதறான ஹாவுஸ் வோயிப் உனக்கு மட்டும் அப்புறம் எனக்கு இதுவே போதும் உன் கருவ நான் வயித்துல சுமந்தப்பையே உனக்கு பொண்டாட்டி ஆகிட்டேன் அப்புறம் ஏன் தனியா வேற நமக்கு கல்யாணம் என்றாள் ,
இல்லடா செல்லம் எனக்கு ஏதோ ஒரு குற்ற உணர்வா இருக்கு என்று வருத்ததோடு சொன்னான் .அவன் முகத்தை திருப்பி குட்டி எனக்கு இது போதும்டா உனக்கு ஞாபகம் இருக்கா இந்த ஏர்போர்ட் தான் 10 நாளைக்கு முன்னாடி நம்மள சேத்து வச்சது என்றாள் .அவளவு சீக்கிரம் மறப்பேனா நான் என் லைப்ல ரொம்ப முக்கியமான அண்ட் பெஸ்ட் மூவ்மென்ட் என்றான் ,சரி அந்த ரிங்க்ஸ் எப்ப வாங்குன என்றான் ,அது என் தாத்தா பாட்டியோடது எனக்கு கல்யாணம் ஆகுரப்ப நீயும் உன் புருசனும் போட்டுகோங்கன்னு கொடுத்தாங்க அது இப்ப யூஸ் ஆகுது என்றாள் ,ம்ம் குட் என்றான் ,
ஓகேடா எனக்கு இன்னும் நர்வசா தான் இருக்கு சென்னை போறத நினைச்சு என்றாள் ,ஹ அங்க யாரும் உன்னைய ஒன்னும் சொல்ல மாட்டாங்க என்றான் ,ஏன் என்றாள் ,என்னா நீ என் பொண்டாட்டி இது நம்ம குழந்தை என்று சொல்லி கன்னத்தில் செல்லமாக முத்தமிட்டான் ,
ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்தனர் .எனக்கு ரொம்ப பயமா இருக்குடா என்றாள் சுவாதி ,எனக்கு உனக்கு மேல பயமா இருக்கு என்றான் மெல்ல ,என்னது என்றாள் ,அது சரி நீ எப்படி ட்ரெஸ் மாத்துன நாம கல்யாண ட்றேசொட தான பிளைட்ல இருந்த இல்ல சும்மா தான் சரி சார் என்ன பண்றாரு அவரு அவங்க அப்பாவோட ஊர முழிச்சு முழிச்சு பாக்குறாரு என்றாள், ஒ இங்க வாங்க சார் என்று குழந்தையை தூக்கி உம்மா என்று கொஞ்சினான் ,
சரி போவோமா தாத்தா பாட்டிய பாக்க என்று கொஞ்சி கொண்டே கேட்டான் விக்கி ,சுவாதிக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது ,குழந்தையை தூக்க பயமாக இருக்கிறது குழந்தை என்றாலே பயம் என்று சொன்னவன் இப்போது குழந்தையை இப்படி தூக்கி தூக்கி கொஞ்சுகிரனே இதற்கு பேர் தான் இயற்கையா இதான் சொந்த ரத்த பாசமா என்று நினைத்து சந்தோஷ பட்டு கொண்டே வந்தாள் ,அதே நேரத்தில் புது சொந்தங்களை நினைத்தும் பயந்தாள் .
காரை பிடித்து இருவரும் போயி கொண்டு இருந்தனர் ,அப்போது விக்கி சென்னையின் ஒவ்வொன்றாக மகனுக்கு காட்டி கொண்டு இருந்தான் ,இதான் கோயம்பேடு மார்கெட் ,இதான் ஏவி எம் ஸ்டுடியோ என்று அவன் காட்டி கொண்டு இருக்க அது அதை பார்க்கமால் விக்கியையே பார்த்து கொண்டு இருந்தது ,அத பாருடா செல்லம் ஏன் அப்பாவே பாக்குற என்ன என்னடா என் செல்லம் அப்பாவ பிடிச்சு இருக்கா என்று கொஞ்சினான் ,
ம்ம் அப்ப அவன் அப்பா செல்லம் ஆகிட்டான் இனி மேல் என்னைய எங்க பாக்க போறான் என்று சும்மா பொய்க்கு சலித்து கொண்டாள் சுவாதி ,சரி சரி பொறமைபடாதடி இந்த அம்மா கிட்ட போ என்று குழந்தையை கொடுக்க அவன் போக மாட்டேன் எனபது போல் கை கால்களை அசைக்க
இவன பாரேன் 5 நாள்ல அப்பா செல்லம் ஆனத என்று சுவாதி கோபிக்க விக்கி குழந்தையை நெஞ்சோடு அழுத்தி கொண்டு கொஞ்சினான் ,இருடி உங்க அப்பா வேலைக்கு போனதுக்கு அப்புறம் எங்கிட்ட தான இருக்கணும் அப்ப பாத்துக்கிறேன் என்று செல்ல கோபத்தோடு சொன்னாள் .
சார் வேளச்சேரி வந்துடுச்சு என்றார் கார் டிரைவர் .ஓகே சரி என் செல்லங்கள வாங்க எப்படி இருக்கும் இங்கன்னு பாத்துடுவோம் என்று சொல்லி கொண்டு இறங்க ஓகே சுவாதி என் குடும்பம் மிடில் கிளாஸ் தான் அதுனால பெருசா எதுவும் எதிர் பார்க்காத என்றான் ,ஹ முதல எனக்கு பயமா இருக்கு என்றாள் ,
பயப்புடாத ஹ ஒரு முக்கியமான விஷயம் ஒரு வேல நம்மள ஏத்துகிட்டா நான் அதுக முன்னாடி உன்னையே எப்பயுமே திட்டி கிட்டே இருக்க மாதிரி காட்டிகிருவேன் பாசமா இருக்க மாதிரி இல்லாம ஓகேவா புரிஞ்சுச்சா என்றான் ,ஒன்னும் புரியல பயத்துல வா என்றாள் ,
பின் இருவரும் காரை விட்டு கிழே இறங்க அங்கே ஒரு கூட்டமெ இருந்தது அவன் அக்கா மாமா அக்கா பிள்ளைகள் மற்றும் தம்பி மேலும் விக்கியின் சில நண்பர்கள் விக்கி கீழே இறங்கியதும் எல்லாரும் வந்தார்கள் ,வந்தவர்கள் விக்கியை பார்த்ததை விட சுவாதியை தான் பார்த்தார்கள் ,
பாட்டி விக்கி மாமா வந்துட்டாரு என்று அக்கா பையன் கத்தி கொண்டு ஓட உள்ளே இருந்த விக்கியின் அம்மா வேகமாக வந்தார் ,வந்தவர் விக்கியை பார்த்ததும் ஒன்றும் சொல்லமால் அழுதார் ,பக்கத்தில் அப்பா இருந்தார் .அவர் விக்கியை வாப்பா என்றார் ,அம்மா விக்கி மீது சாய்ந்து அழுதார் ,ஏன்யா இப்படி அம்மாவ பாக்க வராம 5 வருசமா இருந்துட்ட அப்படி நாங்க என்ன பாவம் செஞ்சோம் சொல்லுயா
ஐயோ அம்மா அதான் வந்துட்டேன்லே அப்புறம் என்ன சரி இதான் என் பொண்டாட்டி என்று சுவாதியை காண்பித்தான் ,சுவாதி பயந்து கொண்டே நிற்க வாம்மா கூச்ச்ப்படாம உள்ள வாம்மா முதல குழந்தைய காட்டும்மா என்றார் .சுவாதி குழந்தையை காட்ட அவர் மெல்ல கை நீட்டி குழந்தையை வாங்கி பார்த்தார் ,எதுவும் சொல்லமால் அவர் அழுக குழந்தை பயந்து போயி அழுக அழுகாதிங்க சாமி நான் தான் உங்க அப்பத்தா இப்ப தான் உங்களுக்கு அப்பத்தாவ பாக்கனும்னு தோணுச்சா என்று அவர் அழுதார் ,
யே பிள்ளைகள முதல உள்ள கூப்பிடு என்றார் விக்கியின் அப்பா ,ஆமா ஆமா நான் ஒரு கிருக்கச்சி வெளியவே நிக்க வச்சு இருக்கேன் பாரு ,இரு இரு ஹே லீலா அந்த ஆர்த்தி எடுத்துட்டு வா என்றார் .
இதான் அக்கா என்று தன் அக்காவை அறிமுக படுத்தி வைத்தான் ,அவர் வந்து சிரித்து கொண்டே ஆர்த்தி எடுத்தார் .பிறகு உள்ளே போன உடன் எல்லாரும் குழந்தையை சுற்றி வந்து மொய்த்து கொண்டனர் ,
ஆனால் குழந்தை பாட்டியிடம் தான் இருந்தது ,இங்க பாருங்க இந்த பயலுக்கு அப்படியே நம்ம கணேசன் கண்ணு என்று சொல்ல ஆமா அப்படியே தான் இருக்கான் என்று விக்கி அக்காவும் அவன் சொந்தாகர தங்கசிகளும் சில கிழவிகளும் சொன்னார்கள்
சுவாதி விக்கியிடம் திரும்பி யாரு கணேசன் என்று மெல்ல கேட்க அது அங்கு இருப்பவர்கள் எல்லாருக்கும் கேட்க லீலா சொன்னாள் .அது உன் புருஷன் தான் அம்மா நாங்க எல்லாரும் அப்படி தான் கூப்பிடுவொம் ,ஆனா பள்ளிகுடதுக்குன்னு அவர் அப்பா கிட்ட சொல்லி ஸ்டைலா விக்னேஷ் அப்புறம் அதையும் சுருக்கி விக்கின்னு மாத்திகிடுச்சு இந்த பக்கி என்றார் .அங்கு உள்ள எல்லாரும் சிரித்தார்கள் .
அவன பத்தி இன்னும் சொல்றோம் வா என்றார் .அக்கா அவ மலையாளி தமிழ் அவளவா தெரியாது என்றான் ,அவர் சுவாதியை பார்க்க இல்ல எனக்கு நல்லா தமிழ் தெரியும் ,
ம்ம் பிராடு எனக்கு தெரியும் நீ வாம்மா என்று உள்ளே அழைத்து செல்ல குழந்தை என்றாள் சுவாதி ,அட பயப்படாத வாம்மா என்றார் விக்கி அக்கா .
ஹ ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் எல்லாரும் கவனிங்க என்றான் விக்கி ,எல்லாரும் விக்கியை பார்த்தனர் ,லீலா நீ உள்ள கூப்பிட்டு போயி அவ என்ன சாதின்னு தான கேக்க போற என்றான் ,இல்லடா என்றாள் லீலா ,சரி அப்படி இல்லாட்டியும் பரவல எல்லாத்துக்கும் ஒன்னு சொல்றேன் என் பொண்டாட்டி சுவாதி ஒரு அனாதை ஆசிரமத்துல வளந்த பொண்ணு அவளுக்கு ஜாதி இல்ல மதம் இல்ல சொந்தம்ன்னா அவளுக்கு புருசனா நான் மட்டும் தான் சோ புரிஞ்சுச்சா எல்லாத்துக்கும் என்றான் ,
சார் இதலாம் ஏற்கனவே தெரியும் நீ ஏன் இப்படி வெளிப்படைய சொல்ற பாவம் அந்த பொண்ணு மனசு என்ன கஷ்ட படும் என்றார் லீலா ,அதானே நீ ஒன்னும் கவலை படாதம்மா உனக்கு நாங்க இருக்கோம் அவன் இப்படி தான் அப்ப அப்ப எதாச்சும் உளறுவான் விடு என்றார் விக்கி அம்மா ,பிறகு பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பேசி ஆரம்பித்து விட்டனர் ,
விக்கி தன் தம்பியோடும் தன் நண்பர்களோடும் பேசி கொண்டு இருந்தான் ,ஒரு வழியாக எல்லாரும் சாயங்காலம் கிளம்ப
அவன் அக்காவும் கிளம்பினர் ,ம்ம் நல்ல பொண்ண தாண்டா கட்டி இருக்க என்றாள் ,தேங்க்ஸ் என்றான் ,என்ன பையன பெத்ததுக்கு பதிலா நீ பொண்ணு பெத்து இருக்கலாம் என் மகன்கே எவானசும் கட்டி இருப்பாங்கே சரி விடு என்றார் ,
பிறகு எல்லாரும் இரவு தூங்க மாடிக்கு போக அதை பார்த்த விக்கி ஏன் மாடிக்கு போறீங்க என்றான் ,விக்கியின் அம்மா அவன் கிட்ட வந்து இல்ல கண்ணு நீங்க தனியா இருக்குனும்னு தான் நாங்க மேல போறோம் என்றார் ,அட நாங்க என்ன இப்பயா கல்யாணம் முடிச்சோம் என்றான் ,
அட அதுக்கு இல்லப்பா அது வந்து என்று விக்கி அம்மா இழுக்க அட நீங்க இருங்க அம்மா நானும் அவளும் போறோம் அது மட்டும் இல்லாம மாடில இருக்கிறது என் ரூம் தானே நாங்களே போயிக்கிறோம் என்றான் .இல்ல குழந்தையோட எதுக்கு மாடிக்கு என்றார் ,
பரவல நாங்க பாத்துக்கிறோம் ரூம் சுத்தமா இருக்குல என்றான் ,ம்ம் நீ வரேன்னு உடனே வேலைக்காரிய வச்சு சுத்தம் பண்ணியாச்சு என்றார் .பிறகு இருவரும் குழந்தையையும் தூக்கி கொண்டு மாடிக்கு சென்றனர் ,மாடி ரூம் போன உடன் விக்கி சுவாதியை இழுத்தான் ,வாடி முதல கொஞ்சம் ஆகிசஜன் கொடு என்று அவள் முகத்தை பிடித்து அவள் உதட்டை உறிஞ்சினான் ,
போதும் விடுடா என்றாள் ,ஏன்டி என்ன ஆச்சு ஏதும் சொன்னாங்களா சொல்லு இப்பவே கிளம்பலாம் என்றான் .அட நீ வேற அப்படி எல்லாம் சொல்லல என்றாள் .வேற என்ன சொன்னங்க என்றான் ,என்ன உங்க அக்கா எந்த ஊர் என்ன படிச்சன்னு கேட்டாங்க
ம்ம் அப்புறம்
அப்புறம் என் முடிய தொட்டு பாத்துட்டு எப்படி இவளவு நீளமா முடி இருக்கு என்ன சாம்பு யூஸ் பண்றிங்கன்னு கேட்டாங்க என்றாள் .
ஐயோ என்றான் ,என்னடா என்றாள் .எங்க அக்கா கிட்ட ரொம்ப நெருங்கி போயிடாத என்றான் ,ஏன் என்றாள் ,ஏன்னா எங்க அக்காவுக்கு கம்மியா முடி இருக்கா அதுனாலே நிறைய முடி இருக்கவங்கள பாத்தா பிடிக்காது ,முடிக்காகவே எனக்கு பாத்த3 பொண்ணுகள முடியாதுன்னு சொல்லிருக்காங்க தெரியுமா என்றான் விக்கி ,
சுவாதி சிரித்தாள் .அவங்கள பாத்தா அப்படி ஒன்னும் தெரியல என்றாள் ,எனக்கு என்ன என்னைக்கு ஆச்சும் நீ தூங்கும் போது உன் முடிய வெட்டி இருப்பாங்க அப்ப தெரியும் உனக்கு என்றான் ,சுவாதி மீண்டும் சிரித்தாள் .அப்புறம் உங்க அம்மா எனக்கு நன்றி சொன்னங்க உன்னய இங்க கொண்டு வந்ததுக்கு என்றாள் .ஒ அப்படியா என்று சொல்லி விட்டு .விக்கி அவளை பின்னல் இருந்து கட்டி பிடித்து கொண்டு அவள் கன்னத்தோடு கன்னம் ஒட்டி சொன்னான் ,
சாரி எல்லார் முன்னாலேயும் உன்னைய அனாதைன்னு சொன்னதுக்கு என்றான் ,அதானே உண்மை என்றாள் ,ஹ நான் ஒன்னும் வேணும்னு சொல்லலபா அது வந்து
சுவாதி அப்படியே திரும்பினாள் அவன் வாயை தன் கைகளால பொத்தி நான் அதுக்கு ஒன்னும் வருத்தப்படல ரொம்ப சந்தோஷ பட்டேன் அதான் உண்மை ,நீ சொன்ன மாதிரி எனக்கு நீங்க மட்டும் தாண்டா சொந்தம் என்றாள் ,இருந்தாலும் உங்க அப்பா அம்மா
போதும் வேணாம் நல்ல மூட கெடுக்காத என்றாள் ,ஒ மூடொட இருக்கியா அப்ப வாடி என்று அவளை தூக்கி கொண்டு கட்டிலுக்கு போனான் .வேணாம் விக்கி பிளைட்ல வந்தது டயர்டா இருக்கு என்று அவள் சொல்ல போடி நான் உன் புருஷன் எனக்கு எப்ப வேணுமோ அப்ப வேணும் என்று அவளை கட்டிலில் போட ஒ அப்படியா புருசா இங்க வாங்கன்னு சொல்லி கொண்டே அவன் கழுத்தை இறுக்கமாக பிடித்து அவன் உதட்டை சப்ப ஆரம்பித்தாள் .
என்னடி இது கொஞ்சம் வில்லத்தனம் பண்ணலாம்ன்னு பாத்தா உடனே அடங்கிட்ட என்றான் ,ஒன்னும் வேணாம் வா என்று அவனை கட்டி பிடித்தாள் ,
காலையில் சுவாதி குளித்து செய்து சமயலறைக்கு செல்ல அங்கு விக்கி அம்மா இருந்தார் ,என்ன அம்மா இன்னும் தூங்க்ரங்கலெ ரெண்டு பேரும் என்றார் ,ஆமா அத்தை என்றாள் ,தூங்கட்டும் நல்லா சரி உங்க 2 பேருக்கும் எப்ப கல்யாணம் ஆச்சு என்றார் ,ஒரு வருஷம் ஆச்சு என்றாள் ,
எங்க வச்சு கல்யாணம் பண்ணான் ரிஜிஸ்டர் ஆபிஸ்லாயா என்றார் ,இல்ல அது வந்து சர்ச்ல என்றாள் ,என்னது சர்ச்சா அவன டேய் கணேசா கணேசா
No comments:
Post a Comment