CLOSE

Friday, 19 January 2018

நெஞ்சில் வைத்த முத்தம் ! - பகுதி - 2


என் வீடு உள்ளே இருளாக இருந்தது. சத்யா உள்ளே பார்த்துவிட்டுச் சொன்னாள்.
'' உள்ள இருட்டா இருக்கு.! நில்லுங்க நானே போய் லைட் போடறேன். இருட்ல போய் எது மேலயாவது மோதி விழுந்துட போறிங்க..''
'' ஹே.. சத்யா எனக்கு அவ்ளோ மப்பெல்லாம் இல்ல..''
'' தெரியும். பேசாம நில்லுங்க..!!'' சில நொடிகளில் விளக்குகள் பளிச்சென எரிந்தது.
சத்யா இப்போது நைட்டியில் இருந்தாள். அதிலும் அவள் அழகாகவே இருந்தாள். அவளை நான் பார்க்கும் பார்வை தவறாகப் போய் விடக் கூடாது என்று மிகுந்த கவனத்துடன் இருந்தேன்.!
'' தேங்க்ஸ் சத்யா..!!''
'' சாப்பிட்டிங்களா..?''
'' சாப்பிட்டேனா..? நானா..? ம்ம்ம்ம்... இரு.. யோசிக்கறேன்..!! ம்ம்ம்ம்.. தெரியலை சத்யா..! என்னை பாத்தா சாப்பிட்ட மாதிரி ஏதாவது தெரியுதா..?'' நான் கேட்க அவள் வாய் விட்டுச் சிரித்தாள்.
'' இல்ல..சாப்பிட்ட மாதிரி தெரியல.! குடிக்க போறதுக்கு முன்ன சாப்பிட்டிங்களா.. ??''
'' ஹே.. சாப்பிட்டு யாராவது போய் சரக்கடிப்பாங்களா..? நெவர்..!!''
'' அப்போ நீங்க சாப்பிடலை.! ஓகே... ட்ரஸ் சேஞ்ச் பண்ணுங்க நான் போய் சாப்பிட கொண்டு வரேன்..!!'' என்று விட்டு அவள் வெளியே போக.. அவளுக்குப் பின்னால் நானும் போனேன்.
சத்யா திரும்பி என்னைப் பார்த்தாள்.
''எங்க வரீங்க? ''
'' நீ போ..''
'' பாத்ரூம்க்கா.. ? கொடை புடிச்சிட்டு போலாமில்ல.?''
ஆனால் நான் பாத்ரூம் போகவில்லை. நடு வாசலில் போய் நின்றேன். அன்னாந்து வானம் பார்த்தேன். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் மழைத் துளிகள் என் முகத்தில் அறைந்தன. வேகமாக வந்து முகத்தில் அறையும் மழைத் துளிகளை ரசித்தவாறு கண்களை மூடிக்கொண்டு கைகளை விரித்தேன்.
'' நிரு.. என்ன பண்றிங்க..??'' சத்யா கத்திக் கேட்டாள்.
வானம் பார்த்து நீட்டிய கைகளை சட்டென அவளை நோக்கி நீட்டினேன்.
''மண்ணில் சொர்க்கம் மீளுவாய்..'' பாடினேன்.
சத்யா வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்.
'' மழைல நனையாதிங்க நிரு..! வாங்க பேசாம..!!''
அவள் சொன்னதை நான் கேட்கவில்லை.
'' மழைல நனைய ரொம்ப பிடிச்சிருக்கு.. ''
'' நிரு.. பைத்தியமா உங்களுக்கு..?''
'' அதும் பிடிச்சிருக்கு..''
'' இப்ப நீங்க வரப் போறிங்களா இல்லையா ??''
'' நான்.. நல்லா... மனாசார நனையனும் சத்யா.. !!''
'' அட ஆண்டவா..! குடிச்சிட்டு வந்து ஏன் நிரு இப்படி அலும்பு பண்றிங்க..?'' நிஜமாகவே கவலைப் பட்டாள்.
'' இது அலும்பு இல்ல சத்யா. அசிங்கம்.! அதான் கழுவறேன்..!!''
'' அசிங்கமா..? என்ன ஒளர்றிங்க. ?''
'' என் பீலிங்க்ஸ் எல்லாம் உனக்கு புரியாது சத்யா..! சொன்னா நம்ப மாட்ட.. இப்ப மட்டும் ஒரு இடி வந்து அப்படியே என் நடு மண்டைல எறங்குச்சுனு வையேன்.. அப்படியே சொர்க்கத்துக்கு போயிருவேன்.. அப்படி ஒரு... ஒரு... இதுல இருக்கேன்.. !!''
'' ஹையோ நிரு..? என்ன ஒளர்றீங்க.? எல்லாம் செரியா போகும்.. ! நனைஞ்சது போதும் வாங்க வீட்டுக்குள்ள.. ''
'' அது உனக்குலாம் புரியாது சத்யா..! நீ போய் தூங்கு போ...!!''
'' உங்க பீலிங்க்ஸ எல்லாம் என் கிட்ட சொல்லுங்க வாங்க..!!''
''போ.. போ.. ! நீ போ.! கல்யாணமாகப் போற பொண்ணு.. !!'' சொல்லி விட்டு நான் முகம் அன்னாந்து கண்களை மூடினேன்.
சில நொடிகளில் என் கை தொடப் படுவதை உணர்ந்து நான் கண் திறந்து பார்த்த போது.. சத்யாவும் என் பக்கத்தில் நின்று என்னுடன் சேர்ந்து மழையில் நனைந்து கொண்டிருந்தாள்.. !!
'' ஏய்.. சத்யா.. ! நீ எதுக்கு நனையுற..??''
'' ஏன் நீங்க மட்டும்தான் மழைல நனையனும்னு ஏதாச்சும் ரூலா..?''
'' ஏய்.. நீ போ இங்கிருந்து. நீலாம் நனையாத''
'' அப்ப நீங்களும் வாங்க..! ரெண்டு பேரும் போவோம் !!'' அவள் என் கையைப் பிடித்தாள்.
'' போ சத்யா விளையாடாதே. நான் மழையை ரசிக்கனும் ''
'' ஏன் நாங்க ரசிச்சா என்னவாம்..? நானும் ரசிக்கறேன்..! சேந்து ரசிப்போம்.. !!''
'' சத்யா.. போ நீ ''
'' நான் ஏன் போகனும் ?''
'' சரி.. சரி..! பேசாத நட..!'' அவளை தள்ளிக் கொண்டு என் வீட்டு கதவருகே போனேன். ''உனக்குமா நான் சந்தோசமா இருக்கறது புடிக்கல.? என்ன கொடுமைடா.. ஆண்டவா.. !!'' 
நான் உண்மையாக வருந்திச் சொன்னேன். இந்த'ஆண்டவா ' இப்போதெல்லாம் நான் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தையாகிப் போனது..!!
சத்யா உள்ளே போய் ஒரு துண்டை எடுத்து வந்து கொடுத்தாள்.
'' தொடைங்க..''
'' ஏன் சத்யா நீயும் இப்படி பண்ற..?''
'' என்ன கவலை உங்களுக்கு என்கிட்ட சொல்லுங்க.?''
'' உனக்கு தெரியாதா.? என் வீட்டு நிலவரம்.. ??''
'' இதுக்கெல்லாமா இப்படி பீல் பண்ணுவாங்க.. ??''
'' வேற எதுக்கெல்லாம் சத்யா பீல் பண்ணுவாங்க.? எனக்கு தெரியலை. சொல்லேன்.. ?''
'' சரி.. சரி.. ஈரத்த தொடைங்க மொதல்ல.. ''
'' நீயும் நனைஞ்சிருக்க.. இந்த நீ தொடை முதல்ல.. ''
அவள் வாங்கி ஈரம் துடைத்தாள். அதன் பின் நான் வாங்கித் துடைத்தேன்.
'' உனக்கென்ன தலையெழுத்தா சத்யா ''
ஈரம் மினுக்கும் இதழ்கள் மலரப் புன்னகைத்தாள்.
'' மப்பு ஓவரானா என்ன பண்றோம்னு கூட தெரியாதா ?''
'' ஏய்.. இப்ப என்ன பண்ணிட்டேன்..?'' என் உடைகளை பார்த்துக் கொண்டேன். எல்லாம் சரியாகத்தான் இருந்தது.
'' மழைல போய் நனைஞ்சிங்களே..?''
'' ஹே.. அதுலாம் தெரிஞ்சே நனைஞ்சதுதான். எனக்கு மப்பெல்லாம் இல்ல. தெளிவாத்தான் இருக்கேன்.. !!''
'' ஆமாமா...ரொம்ப தெளிவா இருக்கிங்க.. '' சிரித்தாள். ''ஏன் பணம் ஆகலையா ??''
'' ப்ச்ச்.. வண்டிய வித்துரலாம்னு இருக்கேன்..''
'' வண்டிய விக்கறிங்களா..?'' திகைத்தாள்.
'' வேற வழி இல்ல சத்யா.. !! இதனால சுத்தமா நிம்மிதியே இல்ல. எங்கயாவது போய் செத்துரலாம் போலருக்கு..'' எனச் சொன்னபோது என்னையும் மீறி என் குரல் கரகரத்து விட்டது.
'' சீ.. '' சட்டென என் கையை இறுக்கிப் பிடித்தாள் ''என்ன பேசறிங்க..? உங்களுக்கு இப்ப எவ்வளவு வேணும்..?''
'' ஏன் நீ தரப் போறியா..??''
'' ஆமா.. !!''
''எவ்வளவு தருவ.. ??''
'' அம்பது..''
'' அம்பது ரூபாயா ?'' சிரித்தேன்.
'' அம்பதாயிரம்.. ''
'' என்னது.. விளையாடறியா..? நீ எப்படி அவ்ளோ பணம் தருவ.. ?''
'' என் அக்கௌண்ட்ல பணம் இருக்கு. அது எங்க வீட்டுக்கே தெரியாது.! என்னோட தனி பணம் அது..! பத்தலேன்னா கேளுங்க. இன்னும் தரேன்.. !!''
'' ஏய்...நெஜமாவா சொல்ற நீ.. ??''
'' ஏன்.. என் மேல நம்பிக்கை இல்லையா.. ?''
'' இல்ல.. நீ... திடீர்னு... உன் வீட்ல எப்படி.... ''
'' அது என் பிரச்சினை. மேனேஜ் பண்ண எனக்குத் தெரியும்.. !! காலைல பணம் எடுத்து தரேன். அவசரப்பட்டு வண்டிய வித்துராதிங்க..! நீங்க எனக்கு பணம் திருப்பி தரவரை அது என் வண்டி..! ஓகே வா.. ??''
''சத்யா... '' அவள் கையை இறுக்கினேன். அவளுக்கு நன்றி சொல்ல முடியாமல் தவித்தேன் ''உனக்கு.. உன்னை... என்ன சொல்றதுனே தெரியல சத்யா...!!''
'' நான் ஓபனா ஒண்ணு கேக்கவா நிரு..?''
'' கேளு சத்யா..??''
'' என்னை புடிச்சிருக்கா.. ??''
'' என்னது.. ??''
'' என்னை கல்யாணம் பண்ணிப்பிங்களா.. ??''
'' சத்யா... ??'' திகைத்தேன்.
''எனக்கு உங்களை பிடிச்சிருக்கு..! கல்யாணம் பண்ணிக்கவும் ஆசை இருக்கு..! வெக்கத்தை விட்டு கேக்கறேன்..? சொல்லுங்க.. உங்களுக்கு என்னை புடிச்சிருக்கா..??''
'' உன்ன பொண்ணு பாத்துட்டு போனது.. ??''
'' பாத்துட்டு மட்டும்தான போனாங்க..?? முடிவாகிடலையே.. ?? அதை விடுங்க.. எனக்கு உங்க பதில்தான் முக்கியம்.. !!''
''புடிச்சிருக்கு சத்யா.. !!''
''தட்ஸ் ஆல்.. !!'' சட்டென என்னை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டாள். என் முகம் எங்கும் 'மொச்.. மொச' சென முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள் சத்யா.. !!
சத்யா கொடுத்த முத்தத்தில் என் ஆண்மை சிலிர்த்து விட்டது. அவள் உதடுகள் என் முகம் முழுவதும் தயக்கமே இல்லாமல்.. தனது ரேகையைப் பதித்து விலகியது..!! 
'' ஐ லவ் யூ நிரு.. ஐ லவ் யூ ஸோ மச்.. !!''
என்னிடம் அவளுக்கு கூச்சம் இல்லை. அல்லது என்னிடம் உண்டாக வேண்டிய கூச்ச உணர்வை.. அவளுக்கு என் மீது இருக்கும் காதல் வென்றிருந்தது..!! ஆனால் எனக்கு அவளிடம் கூச்சம் இருந்தது. அவள் என்னை முத்தத்தால் குளிர்வித்த பிறகும்.. அவளைத் தொட்டு அணைக்க என் கைகளைக்கு தைரியம் பிறக்கவில்லை.. !!
'' எ.. எப்படி சத்யா.. இப்படி.. திடுதிப்னு.. என் மேல லவ் வந்துச்சு உனக்கு.. ??''
'' திடுதிப்னு எல்லாம் ஒண்ணும் வரலைப்பா..! லவ்வெல்லாம் வந்து கொஞ்ச நாளாச்சு. அதை சொல்ல தைரியமும்.. சந்தர்ப்பமும்தான் வரலை.. ! இப்ப ரெண்டும் வந்துச்சு சொல்லிட்டேன்..!!''
மெல்லிய புன்னகையுடன் என் முகம் பார்த்துச் சொல்லியபடி.. அவளது உடலின் முன் பக்கத்தை மெதுவாக என் நெஞ்சின் மீது சாய்த்தாள். நனைந்த நைட்டியில் இருந்த அவளின் மென் சதைப் பந்துகள்.. மெத்தென்று என் நெஞ்சில் பதிய.. என் ஆண்மைக்குள் மின்சாரம் பாய்ந்தது.!!
'' சத்யா.. '' எனக்கு தடுமாற்றமாக இருந்தது. என் உணர்ச்சிகளை சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் தவிப்பாக இருந்தது.
'' என்னை புடிச்சிருக்கு தான நிரு..?''
'' புடிச்சிருக்கு சத்யா..!!''
'' நான் சீரியஸா கேக்குறேன் நிரு..! நான் குடுக்கற பணத்துக்காக.. உங்களை வளைச்சு போடறேனு நினைச்சிக்கலையே..??''
'' ச்ச.. இல்ல சத்யா. ! சத்தியமா அப்படி எல்லாம் நான் நினைக்கல..! இப்பவும்.. உனக்குப் போய் என்னை எப்படி புடிச்சிதுனுதான்... யோசனையா இருக்கு எனக்கு..!!''
'' ஏன் நிரு.. அப்படி நினைக்கறிங்க..? உங்களுக்கு என்ன குறை.. ??'' பேசிக் கொண்டே சத்யா தன் மார்புக் குவியல்களை என் நெஞ்சில் இணைத்து மென்மையாக அழுத்தம் கொடுத்தாள்.
மழையில் நனைந்த என் உடம்புக்கு அவளது பெண்மைச் சூட்டின் கதகதப்பு தேவைப் பட்டது. என் மனம் அவளை என்னுடன் சேர்த்து அணைத்துக் கொள்ள தவித்துக் கொண்டிருந்தது. ஆனால் என் கைகளுக்கு அவ்வளவு தைரியம் இல்லாமல்.. இன்னும் தயக்கத்துடன் பரிதவித்துக் கொண்டிருந்தது.
'' எனக்கு குறைனு நான் சொல்ல வரலை சத்யா.. !! உன் அழகுக்கு.. நான் சூட்டே இல்லே.. நீ என்னையெல்லாம் விரும்புவேனு நான் நினைச்சுக் கூட பாத்ததில்ல..!!''
'' அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை நிரு..!! நீங்க ஒரு நல்ல ஆண்.. எனக்கு புடிச்ச மாதிரி குணம்.. ! குடும்பத்தையும் நல்லா பாத்துக்குவிங்க.! ஆனா உங்க நேரமோ என்னமோ தெரியல.. உங்கம்மாக்கும் உங்க தங்கச்சிக்கும் உங்களோட அருமை தெரியல..! எனக்குலாம் இப்படி ஒரு அண்ணன் இருந்திருந்தா.. அவனை நான் தலைல தூக்கி வச்சு கொண்டாடியிருப்பேன். !! எங்கம்மாகூட உங்கள மாதிரி பையன் கிடைக்கறது ரொம்ப ரேர்னு சொல்லும்..!!''
அவள் என்னுடன் அணைந்து நின்றாள். அவள் வயிறு என் வயிற்றுடன் அழுந்தியது. அவளது ஈர நைட்டி தொடைகள் என் தொடைகளை உரசியது.. !
என் உடம்பில் சுருசுருவென உஷ்ணம் ஏறியது. அவளது பெண்மையின் வாசம் என் ஆண்மையைக் கிளறி விட்டது. எனது தயக்கம்.. சுய கட்டுப்பாடு எல்லாம் மெல்ல மெல்ல தளர ஆரம்பித்தது.
'' சத்யா. ''
'' ம்ம்.. ??''
'' நீ இப்படி நின்னா.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு..''
'' என்ன மாதிரி இருக்கு நிரு..??''
'' உடம்பெல்லாம் சூடாகி.. ஒரு மாதிரி...''
'' ம்ம்.. சூடாகி.. '' அவள் மாங்கனிகளை என் நெஞ்சில் நன்றாக அழுத்தினாள். 
'' வேணாம் சத்யா..! தப்பா போயிரும்..!!''
'' எது தப்பா போயிரும் நிரு.. ?''
'' புரிஞ்சுக்கோ சத்யா..! புரியாத மாதிரி நடிக்காதே..?''
'' சீரியஸ்லி நிரு..! எனக்கு புரியலை.! சொல்லுங்க.. ?''
எமகாதகி. என்னை உசுப்பேத்தி ரணகளப் படுத்தாமல் விட மாட்டாள் போலிருக்கிறது..!!
'' உன்ன கிஸ்ஸடிச்சிருவேன்..!!'' என்றேன்.
'' ஹா.. நான் அடிச்சிட்டேன் ஆல்ரெடி..! என் புருஷன் கிட்ட கிஸ் வாங்க நான் ஒண்ணும் வெக்கப் பட வேண்டிய அவசியமும் இல்லை..!!''
'' பு.. புருஷனா..?''
'' யா.. !! நான் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்டேனே..?''
'' அ...அது ஓகே...!! பட்.. இப்பவே....''
'' என் புருஷன்தான்.. !!'' பட்டெனச் சொல்லி விட்டு என்னை இறுக்கமாகக் கட்டித் தழுவிக் கொண்டாள் சத்யா.. !!
நான் நெருப்பை விழுங்கியவன் போலானேன்.. !!
இளமை பொங்கும் சத்யா ஒரு தேவதை..!! மிகவும் அழகான ஒரு இளம் தேவதை.. !! அவள் என்னை விரும்புகிறாள்..! என்னையே தன் கணவனாக வரிந்து கொள்ளத் துணிந்து விட்டாள்.. !! இவள் எனக்கு கிடைத்திருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்..?? 
சத்யா என்னை இறுக்கி அணைக்க.. நானும் மெதுவாக அவள் தோள்களை வளைத்து.. அவளைத் தழுவினேன்.
'' சத்யா ''
'' ம்ம்.. ?''
'' நிஜமா.. ?''
'' நிஜமா..?''
'' நீ என் பொண்டாட்டி ஆகிட்டியா..?''
'' இன்னும் சந்தேகமா.. ?''
அவள் முகம் உயர்த்தி என் கண்களை மிகக் கிட்டத்தில் நேராகப் பார்த்தாள். பாலில் மிதக்கும் அவளது கருந்திராட்சை விழிகள் என்னை விழுங்கியது. ஈரமான அவளது மெல்லிய பிளந்த உதடுகள் என் உதடுகளை வந்து முத்தமிட்டன. நான் சிலிர்த்துக் கொண்டு நின்றேன்.
'' ஸ்ஸத்த்..''
நான் முடிக்கும் முன் அவளது ஈரமான இதழ்கள் என் உதடுகளைக் கவ்வியிருந்தன. அவளின் மெல்லிய பூவிதழ்களுக்குள் என் முரட்டு உதடுகள் சிறை பட்டுக் கொண்டன. அவள் இதழ்கள் என் இதழை உறிஞ்சி சுவைக்க.. அவளது மெல்லிய கரங்கள் வலுவான கரங்களாக மாறி என்னை இறுக்கின..!!
என் ஒரு கை அவள் தோளில் இருக்க.. இன்னொரு கை கீழே நழுவச் சென்றது. நைட்டியில் இருந்தாலும் அவளது இடை ஒரு ஸ்பீடு பிரேக்கரை போல.. என் கைக்கு தடையாக இருக்க.. என் கை அங்கேயே நிலைத்து விட்டது.. !!
சத்யா என் உதடுகளை முத்தமிட்டு முகம் விலக்க.. அந்த தாபத்தை தாங்க முடியாதவன் போல நான் உடனே பாய்ந்து அவள் இதழில் என் உதடுகளைப் பொருத்திக் கொண்டேன். அவளது தடித்துச் சிவந்த கீழுதட்டைக் கவ்வி நான் சுவைக்க ஆரம்பித்தேன். சத்யா கண்களை மூடிக்கொண்டு.. தனது இதழ்களை நான் சுவைக்க.. வாட்டமாக விரித்துக் காட்டினாள். அவளின் இதழ் தேன் எனக்குள் அமிர்தமாக இறங்கியது.. !!
நான் சத்யாவை இறுக்கிக் கொண்டேன். அவள் மார்புகள் என் நெஞ்சில் நன்றாக அழுந்தி.. நசுங்கி.. பிதுங்கியது. அதில் எங்கள் இருவரின் நெஞ்சுக்கும் ஏக இன்பம்தான். நான் அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு அவளும் என்னை இறுக்கி அழுத்தம் கொடுத்து தனது நெஞ்சுக் கனிகளை கசங்க வைத்தாள்..!!
எங்கள் இருவரின் உதடுகளும் ஒன்றை ஒன்று பிரிய மனம் இல்லாமல் நீண்ட நேரம் ஒன்றை ஒன்று உறிஞ்சி சுவைத்துக் கொண்டிருந்தது. அப்பறம் பிரிய மனம் இல்லாமலே எங்கள் இதழ்களைப் பிரித்தோம்..!!
'' சத்யா.. ''
'' ம்ம் ..'' கிறக்கமாக முனகினாள் சத்யா. 
'' ஐ லவ் யூ.. சத்யா..!!''
'' மீ டூ ப்ப்பா.. !!''
சில நொடிகள்.. இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு அமைதியாக நின்றிருந்தோம். பின் சத்யா மெதுவாக நகர்ந்து நின்றபடி முனகினாள். 
'' உங்க ட்ரஸ் எல்லாம் ரொம்ப நனைஞ்சு போயிருக்கு.. கழட்டிருங்க நிரு..!!''
'' என் பொண்டாட்டி இருக்கப்ப.. நான் ஏன் மெனக்கெடனும்.. ??'' 
விலகி நின்ற அவளது உதட்டோரம் நான் முத்தமிட்டுச் சிரிக்க.. அவள் கைகளை என் நெஞ்சில் வைத்தாள்.
'' யெஸ்.. ஐ ஆம் யுவர் பொண்... டாட்டி.. !!''
ஈரமாக இருந்த என் சட்டையின் பட்டன்களை ஒவ்வொன்றாக கழற்றினாள் சத்யா. அவளது தொடுகையில் எனக்குள் ஒரு எரிமலை குமுற ஆரம்பித்திருந்தது. அதை வெடிக்க விடாமல் பாதுகாக்க நான் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தேன்.. !! என் சட்டை பட்டன்களைக் கழற்றியவள்.. என் உடம்பில் இருந்து அதை உருவி எடுத்தாள். ஈரமாக இருந்த என் நெஞ்சில் அவளது பட்டுக் கரத்தை வைத்து மெதுவாக தடவினாள். எனக்கு சிலிர்த்தது. என் உடல் மெல்ல நெளிந்தது. அவள் விரல்கள் என் மார்பின் மெல்லிர ரோமங்களை வருடின..!!
''ஏய்ய்..''
'' ம்ம். ?''
'' சத்யா..''
'' ம்ம்...?''
'' என்ன பண்ற.. ?''
'' உங்க நெஞ்சுல இருக்க முடி.. ரொம்ப அழகா இருக்கு..'' அவளது விரல் என் மார்புக் காம்பை சற்று நிரடி வருடியது. எனக்குள் சட்டென ஒரு மின் அதிர்வு பாய.. என் உடல் விறைத்தது..!!
''ஷ்ஷ்.. ஏய்...சத்யா.. '' என் கைகளால் அவளது பட்டுக் கரங்களைப் பிடித்தேன்.
'' ம்ம்.. '' நான் கொஞ்சம் கூட எதிர் பாராத வகையில் அவள் உதடுகளை என் நெஞ்சில் பதித்து மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தாள்.
'' ஹ்ஹா.. ஹேய்.. என்ன இது.. ?''
'' என்னமோ...'' சிரித்தாள். அவள் விரல் மீண்டும் என் மார்புக் காம்பை வருடியது. 
'' யேய்.. சத்யா..!'' என் கையை அவள் கழுத்தில் வைத்தேன். மென்மையாகத் தடவினேன். ''என்ன பண்ற..?''
'' என்னமோ பண்றேன்..'' முனகியபடி மீண்டும் என் மார்பில் முத்தம் கொடுத்தாள்.
என் காமம் சட்டென கிளர்ந்தது. என் ஆண்மை விடைத்து என்னை பரவசத்தில் ஆழ்த்தியது. அவள் கழுத்தில் வைத்த என் கை விரல்களில் மெலிதான அழுத்தம் கொடுத்தேன். அவளது ஈர உதடுகள் என் மார்பெங்கும் மென்மையாக முத்தம் கொடுக்க ஆரம்பித்தன. அவள் உதடுகள் என் மார்புக் காம்பில் பட்டபோது.. நான்
''ஹ்ஹா. '' என்று அலறி விட்டேன்.''ஷ்ஷ்ஷ்...சத்யா...''
'' ம்ம்ம்ம்..'' முனகிக் கொண்டே என் இடுப்பின் பின்னால் தன் கைகளை விட்டு என்னை அணைத்துக் கொண்டாள். என் மார்பில் தன் முகத்தை அழுத்தி தேய்த்தாள். அங்கங்கே முத்தம் கொடுத்து என்னைக் கிறங்க வைத்தாள்.
'' சத்யா..'' அவளது முதுகில் என் கைகளைப் படர விட்டு.. என் நெஞ்சில் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டேன்.
'' என்ன பண்ற.. சத்யா...''
'' என்னமோ பண்றேன்..! என் புருஷன்.. !!''
''எனக்கு என்னமோ ஆகுது..!!''
'' என்ன ஆகுது..?''
'' அந்த என்னமோ..!!''
'' எந்த என்னமோ.. ??''
'' அதான்..''
'' எதான்.. ?''
'' என் பேண்ட் கூட ஈரமா இருக்கு..''
'' ம்ம்...''
'' அதை கழட்டு.. தெரியும்.. !''
'' அதைக் கூட நான்தான் கழட்டுனுமா.. ??''
'' ஆமா.. அதெல்லாம் என் பொண்டாட்டி கழட்டாம வேற எவ கழட்டுவா.. ?''
'' ம்ம்.. '' என் மார்பில் அழுத்தமாக முத்தம் பதித்து விலகினாள். கொஞ்சம் இடைவெளி விட்டு நின்று.. என் பேண்ட் பெல்ட்டில் கை வைத்து மெதுவாக உருவினாள். என் பேண்ட் பட்டனை விடுவித்து.. ஜிப்பை 'சிவுக் ' கென இறக்கினாள்..!!
ஜட்டிக்குள் முட்டிக் கொண்டு கூடாரமிட்டிருந்த என் உறுப்பைப் பார்த்ததும் அவள் கை அப்படியே தட்டென நின்று விட்டது.. !!
'' ஷ்ஷ்ஷ்..!!''

No comments:

Post a Comment