CLOSE

Monday, 15 January 2018

நந்தினி பூத்திருக்கிறாள் - பகுதி - 6


நந்தினியின் கண்களில் வழிந்த கண்ணீரை பார்த்த என்.. இயத்தின் எங்கோ ஒரு மூலையில்.. இடி ஒன்று விழுந்ததை போல் இருந்தது. !! அவள் ஏன் அழ வேண்டும் என்கிற கேள்வியை விட.. அவள் கண்ணீர் ஏன் என்னை பாதிக்க வேண்டும் என்கிற கேள்வியே எனக்குள் பெரியதாக எழுந்தது. !!
சுவற்றில் சாய்ந்து.. சரிந்து உட்கார்ந்த நந்தினியின் கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை. முகத்தை தன் இரண்டு கைகளாலும் மூடிக்கொண்டு அழுதாள். அவள் வெடிக்கும் விம்மலில் அவளது உடம்பு மெல்லக் குலுங்கியது..!!
சில நொடிகள் நான்.. அதிர்ந்த நிலையில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். நந்தினி நிமிர்வதாக இல்லை. !!
அவள் பக்கத்தில் போய் மெதுவாக அவள் தலை மீது கை வைத்தேன்.
'ஸாரி நந்து.. இதான் லாஸ்ட். உன்னை இனி எந்த வகைலயும் தொந்தரவு பண்ண மாட்டேன். என்னை மன்னிச்சிரு.. நான் போறேன்.. !!' எனச் சொன்ன என் குரல் சுத்தமாக சுருதி இழந்து போயிருந்தது.
நானும் கலங்கி அழுது விடுவேனோ என்று எனக்கே தோன்றியது.
அவளது உடம்பின் குலுங்கள் மெல்ல அடங்கியது. கைகள் கண்களையும்.. கண்ணீரையும் துடைத்துக் கொண்டன. சர்ரென அழுத்தமாக மூக்கை உறிஞ்சும் சத்தம்.. !!
நான் நகராமல் அவளையே வெறித்துக் கொண்டிருக்க.. மெதுவாக முகம் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். நீரில் நனைந்த அவள் விழிகளை முத்தமிட வேண்டும் போல் இருந்தது. 
' ஸாரி நந்து.. '
'எதுக்கு. ?'கரகர குரல். அழுத சுருதியுடன் ஒலித்தது.
'உன்ன.. ரொம்ப வேதனை படுத்திட்டேன்... வெரி வெரி ஸாரி..'
'ம்ம்.. !'
' நான் போறேன்.. பை... !'
' நில்லு.. '
'என்ன. ?'
' அவ்ளோதான் இல்ல... ?'
' என்ன.. ?'
' என்னை வெறுத்துருவ.. ?'
உண்மைதான் என்று தோன்றியது என்னைப் பற்றி மிக நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறாள். என் வெறுப்பு ஒரு புறம் இருக்க.. இந்த ஜென்மத்தில் இனி இவள் முகத்தில் விழிக்கவே கூடாது என்கிற ஒரு வேதனை என்னை வதைத்துக் கொண்டிருந்தது..!!
நான் பேசாமல்.. அவளை வெறித்துப் பார்த்த படி நின்றிருந்தேன்..!!
' ஆனா என்னால அப்படி இருக்க முடியாதுடா.. ' மூக்கை உறிஞ்சி மீண்டும் கன்னங்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு சொன்னாள்.
'நான் இப்ப அழுதது நீ என்னை இப்படி பண்ணிட்டேன்னு இல்ல.. '
நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் பார்வை இப்போது அவள் கண்களின் மீது மட்டும்தான் இருந்தது. அவளும் என்னை தயக்கம் இல்லாமல் பார்த்துக் கொண்டு சொன்னாள்.
'இவ்ளோ தூரம் வந்துட்ட.. இனி என்ன இருக்கு.. உன்கிட்ட மறைக்க..? உன் ஆசை என்ன என்னை என்ஜாய் பண்ணனும் அவ்ளோதான.. ?? பண்ணிக்க... !!'
சத்தியமா அவள் இந்த வார்த்தையை.. இன்னும் சில நிமிடங்களுக்கு முன்பாக சொல்லியிருந்தால் அதைக் கேட்டு அகமகிழ்ந்து துள்ளிக் குதித்து என் மகிழ்ச்சியைக் கொண்டாடியிருப்பேன். !! ஆனால் இப்போது என்னால் அப்படி மகிழ முடியவில்லை. !! காரணம் என்னுள் ஏற்பட்ட ஒரு அதிர்வு.. அவள் கண்ணீர் கொடுத்த அதிர்ச்சி... என்னை இறுக்கமான மன நிலைக்கு தள்ளியிருந்தது.. !!
' எனக்கு தெரியும் நிரு.. நீ என்னை எந்த அளவுக்கு விரும்பறேனு.. ஆனா என்னால காயப் பட்டு நீ எந்தளவுக்கு என்னை வெறுப்பேனும் எனக்கு தெரியும். !!'
நான் அவளையே வெறித்துக் கொண்டிருந்தேன். அவள் பார்வை மெல்ல என் விழிகளுக்குள் தன் ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியது. இறுகிய என் உணர்வுகளை மெல்ல மெல்ல.. இளக்கமடையச் செய்யும் பணியில் இறங்கியது..!!
' நான் அழுதது உன்ன அப்செட்டாக்கிருச்சு இல்ல..? நான் அழுதா உன்னால அத தாங்க முடியல இல்ல. ? தேங்க்ஸ்..!'
'..... '
'ம்ம்.. வா.. ! என்னை முழுசா தரேன்.. எடுத்துக்கோ.. ! உன் ஆசை தீர என்னை என்ஜாய் பண்ணிக்கோ.. !'
மெல்ல அவள் கை நீட்டி என் கையை பிடித்தாள்.
'ஹ்ம்ம்ம்ம்..!' என் நெஞ்சில் இருந்து ஆழமாக ஒரு பெருமூச்சு வெடித்துக் கிளம்பியது. என் கையைத் தொட்ட அவள் விரல்களின் தாக்கம்.. என்னை ஏக்கத்தில் தள்ளியது.
' ஸாரி நந்துமா.. !! நான் ஏன் இப்படி அகிட்டேனு எனக்கே தெரியல.. ஸாரி...ஸாரி. ..!! என்னை மன்னிச்சிரு.. நான் போறேன்.. !!'
' நான் அழுததுக்கு காரணம் நீ இல்லடா.. ! வேற.. ! நீ அப்செட் ஆகாதா.. என்னை என்ஜாய் பண்ணிக்கோ . !'
என் கையை கீழ் நோக்கி.. அவள் மீது இழுத்தாள்.
நான் சாய்ந்தேன். ஆனால் சரியவில்லை. !
' இல்ல நந்து .. பரவால்ல.. எனக்கு உன்மேல கோபம் இல்ல.. வேண்டாம் விடு..!'
' அப்ப நான் வேண்டாமா.. ?'
' ப்ச்ச்.. '
' சொல்லுடா.. ?'
' என்ன சொல்றது.. ?'
'நான் வேணுமா..வேண்டாமா.. ? நீ ஏன் வேண்டாம்னு சொல்றேனு எனக்கு தெரியும்..! நான் உனக்காக அழல... கோவிச்சிக்காத..!'
என் கையை பிடித்தபடி மெதுவாக எழுந்தாள். நான் இறக்கி விட்ட அவள் லெக்கின்ஸை மேலே இழுத்து இடுப்பில் உட்கார வைத்துக் கொண்டாள்.
'வா..!!'
' எ.. எங்க.. ?''
' பெட்ரூம்.. !!' என் கையை பிடித்து இழுத்துப் போனாள் நந்தினி..!!
' நந்து.. '
'வா.. !'
'ஏய்ய் நந்து. ..'
' உன்னோட ஆசையை தீத்துக்கோ.. இப்ப நான் எதுவும் சொல்லப் போறதில்லை..'
'ஏய்ய் நில்லு... '
' இவ்ளோதான உன் ஆசை.. ?? அனுபவிச்சிக்கோ.. '
' ச்ச.. '
' நீ சொன்ன இல்ல... அந்த மாதிரி.. என் ஹஸ்பண்ட் கூட இருந்ததா நினைச்சிக்கறேன். !'
'இ.. இது கோபத்துல எடுத்த முடிவா.. ?'
' எதுல எடுத்தா உனக்கென்ன.. உன் ஆசை நிறைவேறுதா இல்லையா.. ?'
' அய்யோ .. அதுக்காக உன்னை ரேப் பண்ற மாதிரிலாம் நடந்துக்க முடியாது என்னால.. '
' இல்லையே.. நீ ஏன் என்னை ரேப் பண்ணனும்..? நான்தான் ஓகே சொல்லிட்டேனே.. ?'
பெட்ரூம்க்கு உள்ளே போகாமல் நான் நின்றிருந்தேன். என் கையை பிடித்திருந்த அவளும்..என்னைப் பார்த்து திரும்பி நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கொஞ்சம் தெளிவடைந்திருந்தது. அவள் பார்வை.. நிற்கும் தோற்றம்.. திடமான பேச்சு எல்லாம் பார்த்தால்.. அவள் துணிந்து விட்டால் என்பது உறுதியாக தெரிந்தது. !!
ஆனால் இப்போது என் ஈகோதான் பரிதாபமான நிலையில் இருந்தது..!!
நான் சட்டென எடுத்த முடிவை அவள் இப்போது உடைத்து விட்டாள்.!! இவ்வளவு நாட்களாக.. நான் அவளை கெஞ்சியதும்.. கொஞ்சியதும்.. அவளுக்காக உறுகியதும்.. மறுகியதும்.. ஏங்கியதும்.. தவித்ததும்.. என எல்லாவற்றுககுமான தீர்வு.. இதோ.. இந்த நொடியில் கைக்கெட்டும் தூரத்தில்... இந்த நொடியை தவற விட்டு.. என் ஈகோ பெரியதென நான் கொண்டாடினால்... என் உடலை விட்டு உயிர் பிரியும்வரை.. இந்த ஏக்கம் நிரந்தரமாக தங்கி விடும்.. !!
ஆனால்.. சுருண்டு அடங்கிய என் காமம் உடனே கிளர்ந்து எழும் திறனை.. இப்போது நான் இழந்திருந்தேன்..!! நான் போராடும் போதெலலாம் என்னை புறம் தள்ளிய இந்த காதல்.. இன்று தன் அசிங்கத்தை உணர்ந்து.. தன்னைத்தானே நொந்து.. கசந்து.. இடிந்து.. வெறுத்து ஒதுங்கும் வேளையில்.. என் மடியில் வந்து விழுகிறது.. !!
என்ன கொடுமையடா இது...??
எதிர்க்கும் சக்தி... ஏற்கும் சக்தி... இரண்டையும் இழந்த நிலையில்.. மிகவும் பரிதாபமாக.. நந்தினியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன் நான்... !!
என்றும் இல்லாத அளவு.. இன்று என் கைகள் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது. என் கால்களில் கூட.. ஒரு பலமின்மை ஏற்பட்டிருப்பதை போல நான் உணரத் தொடங்கினேன். !!
ஆனால் நந்தினி...
' ம்ம்.. வா.. !!' என என்னை அழைத்தாள்.!
'அட்லாஸ்ட்.. நந்தினி எனக்கு கிடைத்து விட்டாள். அவள் மீது நான் கொண்டிருந்த என் ஆசை.. சாதாரனமானது அல்ல... எனக்கு மீசை முளைக்கும் முன்பே அவள் மீது முளைத்த ஆசை இது..! இன்று இது காதலா.. காமமா என்று நான் யோசிப்பதை போல அன்று எனக்கு யோசிக்கத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் அவளை நான் அடைய வேண்டும் ' என்பதே..!!
இதோ அந்த இனிய தருணம்.. இதை நான் இப்போது தவற விட்டால்.. இனி என் வாழ் நாள் முழுவதும் என் நெஞ்சு அடங்கப் போவதில்லை.!! 
எனக்குள் ஏற்பட்ட நடுக்கத்தை மறைக்க.. நான் அவள் கையை மெல்ல இறுக்கிப் பிடித்தேன். என் இறுக்கத்தை அவள்.. அவளது பார்வையில் புரிந்து கொண்டாள்.!!
' ம்ம்.. வா..!!' என.. என்னை பெட்டுக்கு அழைத்துப் போனாள். 
மதில் மேல் பூனையாக இருந்த என் மனது.. அவள் பின்னால் சென்றது.. !!
கட்டிலை நெருங்கிய நந்தினி அதன் பக்கத்தில் போய் நின்றாள். எனக்கு நேராக நின்று என்னைப் பார்த்துச் சொன்னாள்.
'ம்ம்.. எடுத்துக்கோ..!'
அவள் கண்களை நான் ஒரு நொடிதான் பார்த்தேன். அந்தக் கண்களில் நிச்சயமாக என் மேல் காதல் இல்லை. ஏன் பாசம் கூட இல்லை.!! அவள் நெஞ்சில் இருந்த வலியைத்தான் அவள் பார்வை பிரதிபலித்துக் கொண்டிருந்தது..!!
அவள் கண்களில் இருக்கும் வலியின் வேதனையை நான் தான் போக்க வேண்டும். !! அவள் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். என் நடுக்கத்தை மறைத்துக் கொண்டு.. என் முகத்தை அவள் முகத்துக்கு பக்கத்தில் கொண்டு போனேன்.!!
நான் முத்தமிடப் போகிறேன் என்பதை உணர்ந்து.. சட்டென அவள் முகத்தை எனக்கு காட்டாமல் வலப் பக்கம் திருப்பினாள். எனக்கு அது ஏமாற்றம்தான். ஆனால்.. ஒரு வகையில் அது என்னை இலகுவான மன நிலைக்கு தள்ளியது.! அவள் கண்களைப் பார்த்துக் கொண்டு இப்போது என்னால் அவளை முத்தமிட முடியாது. !!
என் கைகளை விரித்து.. அவள் இடுப்பை வளைத்தேன். என் உடம்பை அவளுக்கு நெருக்கமாக நகர்த்தி.. அவளை என்னுடன் சேர்த்து அணைத்தேன். மென்மையான அவளின் பருவ வீக்கங்கள் என் நெஞ்சில் இணைய.. என் முகத்தை அவள் கழுத்துச் சரிவில் புதைத்தேன். அவளை அணைத்த என் கைகளுக்கு மெதுவாக அழுத்தம் கொடுத்தபடி.. அவள் கழுத்தில் என உதடுகளைப் பதித்து முத்தம் கொடுத்தேன்.. !!
என் உடம்பில் இருந்த நடுக்கம் மெல்ல மெல்ல மறைந்து.. எனக்குள் மீண்டும் காமம் தலை தூக்கத் தொடங்கியது. !!
நந்தினியின் கழுத்தில்.. அவள் போட்டிருந்த பவுடர் மணம்.. என் நாசிக்குள் ஏறி.. என்னைக் கிறங்கடித்தது. அவளது மேனியின் இனிய மணத்துடன் கலந்த.. பவுடர் மணத்தை ஆழமாக சுவாசித்தேன். என் கைகள் அவளை இறுக்க மட்டுமே செய்தன. !! அவளின் கழுத்தில் இருந்த என் முகத்தை மெதுவாக கீழே கொண்டு வந்தேன்.!!
அவளது டாப்சுக்கு மேலாக.. அவளின் இளமைக் கனி மேடுகளில் என் முகத்தை.. புதைத்துக் கொண்டு... சில நொடிகளுக்கு அப்படியே அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன் ..!!
என் பதட்டம்.. படபடபடப்பு.. தயக்கம் எல்லாம் என்னை விட்டு விலகுவதற்கு.. எனக்கு அது மிகப் பெரும் உதவியாக இருந்தது.. !!
நான்.. அவள் இளமைக் கனிகளின் மேல்.. அப்படி முகம் புதைத்துக் கொண்டு நின்றிருந்த போதும்.. எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அப்படியே ஒரு சிலை போல நின்றிருந்தாள் நந்தினி.. !!
'நந்து. ' அவள் மார்புக்கு இடைவெளியில் இருந்து மெதுவாக முனகினேன்.
'ம்ம். ?'
ஹப்பா.. உயிர்ப்புடன்தான் இருக்கிறாள்.!
'லவ் யூ.. !'
' தயவு செய்து அந்த வார்த்தையை மட்டும் சொல்லாத.. ' என மெல்லிய வேதனையுடன் சொன்னாள். 
'ஸாரி. !!'
அவள் மார்புக்கு முத்தம் கொடுத்து.. மெல்ல முகம் தூக்கினேன். இப்போது அவள் முகம் எனக்கு நேராக வந்திருந்தது. என்னைப் பார்த்த அவள் விழிகளில்.. மீண்டும் லேசான நீர் கோர்த்திருந்தது.
' ஏய்.. நந்து...ப்ளீஸ..'
அவள் கண்ணீர் என்னை மீண்டும் பலவீனப் படுத்தி விடும் என்று உணர்ந்து.. உடனே அவள் கண்ணீரை துடைத்து விட்டேன்.
மூக்கை உறிஞ்சினாள்.
'பாவி...'
என் இரண்டு கைகளாலும் அவள் கன்னங்களை தடவினேன். மீண்டும் மெதுவாக..
'ஸாரி நந்து.. ப்ளீஸ்.. !' எனக் கெஞ்சி.. அவளின் புட்டுக் கன்னத்தில் என் உதடுகளை அழுத்தி முத்தம் கொடுத்தேன்.
அவளது கண்ணீர் சுவையில் என் நாக்கு உவர்ப்பை உணர்ந்தது. என் நாக்கால் மெதுவாக அவள் கன்னத்தில் கோலமிட்டேன். என் நாக்கை மேலே நகர்த்தி அவள் கண்களவரை வருடினேன். கண்களை மூடிக்கொண்டாள் நந்தினி. ! அவள் மூக்கு விகசிக்க.. சட்டென ஒரு பெருமூச்சு எழுந்து அடங்கியது.!!
அவள் கண்கள் இரண்டின் ஓரத்திலும் என் நுணி நாக்கால் வருடி கோலமிட்டேன். மூடிய இமைகளின் மேல் மென்மையாக முத்தம் கொடுத்தேன். !!
நந்தினிக்கு மூக்கு மட்டும்.. அழகான குட்டி ரோஜா மொக்கு போல இருக்கும்..!! அந்த மூக்கை என் மூக்கால் தேய்த்தேன். மெல்ல உரசினேன். அவள் மூக்கில் இருந்து வந்த இளம் வெதுவெதுப்பான மூச்சுக் காற்றை முகர்ந்தேன். அவள் மூக்கின் முனையில் முத்தம் கொடுத்தேன். என் வாயை மெல்ல விரித்து.. அவள் மூக்கை என் வாய்க்குள் விட்டு கவ்வினேன் ! அவளுக்கு சிரமம் கொடுக்காமல்.. அவள் மூக்கை நான் எச்சில் வழிய சப்பினேன்.!!
'ஹ்ம்ம்ம்ம்.. ஹ்ம்ம்ம்ம்.. !' தன் முகத்தை விலக்கிக் கொள்ளாமல்.. மெல்லிய சிணுங்கலை வெளிப் படுத்தினாள் நந்தினி. !
என் வாய்க்குள் இருந்த அவள் மூக்கைச் சப்பிச் சுவைத்த எனக்கு.. துவண்டு போயிருந்த காமம் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியது. என் ஆண்மை எழுச்சியடைய... என் உடம்பில் புது ரத்தம் பாய்ந்தது.. !!
நந்தினி கண்களை இறுக்க மூடி.. மூக்கை விடைத்துக் காட்டினாள். நான் அவள் மூக்கைச் சுவைப்பது அவளுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. என் சுவைப்பு.. அவள் இளமை உணர்ச்சியையும் தூண்டியிருக்க வேண்டும். !!
அவள் மூக்கின் துவாரத்தில் எல்லாம் என் நுணி நாக்கை விட்டு.. துலாவி அவளை சிலிர்க்க வைத்தேன். அவள் மூக்கின் மீதான என் வாயின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்க.. அவள் மூக்கு வழியாக மூச்சு விட முடியாமல்.. வாயை பிளந்து வாய் வழியாக மூச்சு விட்டாள்.. !!
என் வாய்க்குள் இருந்த போதே அவள் மூக்கை உறிஞ்சினாள். அப்போது அவள் விட்ட மூச்சுக் காற்று என் தொண்டையில் போய் சூடாக மோதியது.. !!
என் காமம் கிளர்ந்து.. மீண்டும் நான் உற்சாகமாகி.. அவள் முகத்தை அசைய விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவள் மூக்கை சப்பு சப்பென்று சப்பி எடுத்து விட்டேன்..!!
'ஹ்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்..' என்கிற ஒரு நீளமான முனகலுக்குப் பின் என் வாய்க்குள் சிக்கியிருந்த தனது ரோஜா மொக்கு போன்ற.. அழகிய மூக்கை விடுவித்துக் கொண்டு விலகினாள் நந்தினி. !!
அவள் மூக்கின் சுவையை என் நாக்கில் உணர்ந்து கிறங்கிப் போயிருந்த நான் மீண்டும் அவள் மூக்கைக் கவ்வப் போனேன். என் முகத்தில் அவள் கையை வைத்து என்னை பின்னால் தள்ளி விட்டாள் நந்தினி.
'ச்சீய்.. சூர நாயீ.. '
' ஹ்ஹா.. நந்துமா.. இன்னும் ஒரு தடவ..ப்ளீஸ்.. '
'ச்சீ.. போ.. !' அவள் என்னைத் தள்ளிச் சிரித்து.. விலகிப் போனாள்.
இரண்டு அடிகள் நகர்ந்தவளை கையைப் பிடித்து இழுத்து என்னுடன் சேர்த்து அணைத்தேன்.
'ஏய்.. எங்க ஓடற. ?'
' எங்கயும் ஓடல.. '
'ஓட விட மாட்டேன். !' அவள் கன்னத்தில் என் மூக்கை உரசினேன். அவள் இடுப்பை மெல்ல இறுக்கினேன். லேசாக நெளிந்து என் கைகளை பிடித்தாள்.
'இப்ப யாரு ஓடறா.. ?'
'நீதான்.!' அவள் கன்னத்தை மெதுவாக கவ்வினேன். என் நாக்கால் அவள் கன்னச் சதையில் கோலமிட்டேன். என் வாய்க்குள் இழுத்து அவள் கன்னச் சதையை உறிஞ்சி சுவைத்தேன்.
'நான் ஓடலே.. பெட்டுக்குத்தான் போனேன்.! எனக்கு இப்படி நிக்க கஷ்டமா இருக்கு.. !' என முனகியபடி.. அவள் கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்து.. கன்னத்தை என்னிடமிருந்து வெளியே இழுக்க முயன்றாள்.. !!
நந்தினி என் முகத்தில் கை வைத்து தள்ளி.. அவள் கன்னத்தை என் வாய்க்குள் இருந்து விடுவித்துக் கொண்டாள். அவள் கன்னத்துச் சதையில் அப்பியிருந்த என் எச்சில் ஈரத்தை அழுத்தி துடைத்தாள். !!
அவள் இடுப்பை பிடித்து அலேக்காக தூக்கினேன். சட்டென அவள் என் கழுத்தைக் கட்டிக் கொள்ள அவளை என் கைகளில் அள்ளிப் போய்.. கட்டிலில் ஒரு பூ போல கிடத்தினேன்..!! அப்படியே அவள் மேல் சரிந்து விழுந்தேன். அவளை எனக்கடியில் கிடத்தி அழுத்திக் கொண்டு அவளின் கனிந்து சிவந்த உதடுகளைக் கவ்வினேன். அவள் உதட்டில் இப்போது காமச் சுவை மிக அதிகமாக இருந்தது. அவள் உதட்டு தேன் முழுவதையும் ஒரு தூளி விடாமல் உறிஞ்சி எடுத்தேன். அவளின் உதடுகளை பிளந்து என் நாக்கை அவள் வாய்க்குள் விட்டேன். என் நாக்கை ஆவலாக வந்து வரவேற்ற அவள் நாக்கைக் கவ்வி உறிஞ்சினேன்.!!
நாக்கு சுவைப்பு அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறிப் போயிருந்தது இப்போது. அவள் நாக்கை சூப்பிச் சூப்பி அவள் எச்சிலை சுவைப்பதின் மூலமே.. அவள் மூடை மாற்றி அவளுக்குள் மிகுந்த காம உணர்வை ஊட்டினேன்..!!
தன் வாயை 'ஆ'வென அகலமாக பிளந்து.. நாக்கை தன்னால் முடிந்த அளவு வெளியே நீட்டி எனக்கு சுவைக்கக் கொடுத்தாள் நந்தினி !! மூடிய அவளின் கண் இமை நரம்புகள் நன்றாக துடித்துக் கொண்டிருந்தது..!!

No comments:

Post a Comment