அனைவரும் மறுபடி வட்டமாக அமர்ந்தனர். கீதா தன் கையில் தலையணையை தயாராக வைத்திருந்தாள். சுபா பாடலை துவங்கியதும் அந்த தலையணை ஒவ்வொருவர் கையாக மாறி பயணித்தது. பாடல் முடியும் தருவாயில் மீண்டும் ஒரு பரப்புரப்பு நிலவியது. பாடல் முடிந்தபோது தலையணை சுபாவின் கைகளில் வந்து நின்றது. சுபா சிரித்துக்கொண்டே எழுந்து சென்று ஒரு சீட்டை எடுத்தாள். சுபா சீட்டை பிறிது பார்த்துவிட்டு உஷாவையும் பிரியாவையும் மாறி மாறி பார்த்தாள். அனைவரும் அவளோடு பார்த்துக்கொண்டிருக்க “ஜெயந்தி” என்று கூறினாள். மீண்டும் ஒருமுறை எல்லோரும் “ஓ”வென்று கத்தினர். ஜெயந்தி சிரிப்புடன் எழுத்தாள்.மெல்ல தன்னுடைய ஜடையை அவிழ்த்துவிட்டுக்கொண்டே நடந்து வந்து பலகையியல் அமர்ந்தாள். ஜடையை முழுவதுமாக அவிழ்த்துவிட்டபின் தலைமுடியை உதறிவிட்டு குனிந்தாள். அப்போது கீதாவும் பிரியாவும் ஒருவரையொருவர் பார்த்து கண்ணாடித்தனர். பின்னர் மெல்ல அவர்களும் ஜெயந்தியின் அருகில் வந்தனர்.
கீதா: அம்மா… உங்களோட தலைமுடியில நாங்க தண்ணி ஊத்தவா?
ஜெயந்தி: ஏன்டி…. இந்தபையனுக்கு அதெல்லாம் தெரியாதா? உனக்கு அவன்தான மொட்டை அடிச்சான்.
பிரியா: அதெல்லாம் சரிதான்… ஆனாலும் ஒரு சின்ன ஆசைதான்.
ஜெயந்தி: நீயுமா பிரியா?
பிரியா: சும்மாதான்…..
ஜெயந்தி: எனக்கு ஒண்ணும் இல்ல. அவன்கிட்ட கேட்டுக்கோ.
கீதா: ஜேப்பீ… நாங்க அம்மாவோட தலைமுடியில தண்ணி ஊத்துறதுல உனக்கு எதுவும் இல்லையே?
ஜேப்பீ: அதெல்லாம் ஒண்ணும் இல்ல. ஆனால் நிறைய தண்ணி ஊத்துங்க…. அப்போதான் எனக்கு மொட்டை அடிக்க கொஞ்சம் ஈஸீயா இருக்கும்.
பிரியா: அப்போ நீயும் இங்க வா. நாங்க சரியா பண்றோமானு பாரு….
ஜேப்பீ: சரி.
சொல்லிவிட்டு கீதாவும் பிரியாவும் அழுக்கு ஒரு பக்கம் குனிந்து முழங்காலிட்டு அமர்ந்தனர். பிரியா தண்னுடைய ஜடையை முன்னால் எடுத்து போட்டு அமர்ந்தாள். ஜேப்பீ ஜெயந்தியின் முன் ஸ்டூல்-ல் அமர்ந்தான். அவனுக்கு முன்னால் ஜெயந்தி இடுப்பளவு தலைமுடியை விரித்துவிட்டு தலையை குனிந்து அமர்ந்திருந்தாள். ஜெயந்தியின் இடதுபுறத்தில் பிரியா நீளமான ஜடையை முன்னாடி எடுத்து போட்டவாறு இருந்தாள், வலதுபுறத்தில் கீதா மொட்டை தலையுடன் இருந்தாள். பிரியாவும் கீதாவும் ஆளுக்கு ஒரு பக்கம் தண்ணீரை எடுத்து ஜெயந்தியின் தலைமுடியில் ஊற்றி தடவிக்கொண்டிருந்தனர். ஜேப்பீ அந்த நேரத்தில் கத்தியை எடுத்து அதில் வேறு ஒரு பிளேடை சொருகினான். பின்னர் கத்தியை மடக்கிவிட்டு நிமிர்ந்தபோது சுபாவும் உஷாவும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஜெயந்தி: உஷா…. எனக்கு மொட்டை அடிக்கிறதுல எவ்ளோ ஆர்வமா இருக்காளுங்க பாரு.
உஷா: (சிரித்துக்கொண்டே) நீங்க எங்க எல்லாரோட தலையையும் மொட்டை அடிக்க சொன்னீங்கல. அதுமாதிரிதான்.
ஜெயந்தி: அப்போ இதெல்லாம் உங்க ப்ளானா?
உஷா: ப்ளான்-லாம் ஒண்ணும் இல்ல. ஏதோ ஆசையா செய்றாங்க… விடுங்க.
ஜெயந்தி: அதுவும் சரிதான். என்னோட பொண்ணுங்கதான…. என்னோட முடியில நல்லா தண்ணி ஊத்தட்டும்.
உஷா: கவலைப்படாம இருங்க.
ஜெயந்தி: (கீதா, பிரியாவிடம்) போதும்டி தண்ணி ஊத்துறது. சீக்கிரம் ரெண்டுபக்கமும் கொண்டா போட்டு விடுங்க. நேரமாச்சு…. மொட்டை அடிக்கலாம். இந்த தம்பி வெயிட் பண்ணுது.
கீதா: அம்மா… கொண்டையெல்லாம் வேணாம். அப்படியே மொட்டை அடிக்கலாம்.
ஜெயந்தி: விளையாடாத கீதா. மொட்டை அடிக்க கஷ்டமா இருக்கும். அதுவும் இல்லாம முடியெல்லாம் கீழ அதிகமா விழும்.
பிரியா: ஜேப்பீ…. கொண்டை போடாம மொட்டை அடிக்க உனக்கு கஷ்டமா இருக்குமா?
ஜேப்பீ: அதெல்லாம் உண்ணும் இல்லை. ஈஸீதான்.
கீதா: அப்புறம் என்னமா… அப்படியே மொட்டை அடிக்கலாம்.
ஜெயந்தி: உங்க விளையாட்டுக்கு ஒரு அளவே இல்ல. ஏதோ பண்ணுங்க. சீக்கிரமா மொட்டை அடிச்சா ரெடி.
பிரியா: ஜேப்பீ… இந்த ரவுண்டு எங்கம்மாஉக்கு மொட்டை அடிக்கணும். என்னோட தலையில கத்தியை வைச்சுறாத..
ஜேப்பீ: ஹாஹா…. அப்போ ரொம்ப உங்கம்மா பக்கத்துல உங்களோட தலையை கொண்டுவராதீங்க. அப்புறம் ஒரே டைம்ல ரெண்டு மொட்டை ஆயிடும்.
பிரியா: அப்போ நான்கொஞ்சம் தள்ளியே இருக்கேன்.
ஜேப்பீ: (ஜெயந்தியிடம்) அம்மா.. நீங்க குனிங்க.
ஜேப்பீ ஜெயந்தியின் தலையில் கைவைத்து குனியவைத்தான். கத்தியை ஜெயந்தியின் உச்சந்தலையில் வைத்து சிரைக்க ஆரம்பித்தான். பிரீயாவைன் கண்கள் ஆர்வமாக அவள் அம்மாவின் தலையை கவனித்துக்கொண்டிருந்தாள். கீதா எழுந்து வந்து ஜேப்பீயின் பின்பக்கம் நின்று பார்த்தாள். நல்ல வேளையாக யாரும் மொபைல் காமிராவை மறைக்கவில்லை. ஜேப்பீயின் கத்தி ஜெயந்தியின் தலையில் கபடி ஆடிக்கொண்டிருந்தது. அவளுடைய ஒவ்வொரு வீச்சுக்கும் ஜெயந்தியின் தலைமுடி அவளுடைய தலையிலிருந்து விடுதலையாகிக்கொண்டிருந்தது. ஜெயந்தியின் தலைமுடி கற்றை கற்றையாக வந்து தரையில் விழுந்தது. பிரியாவின் கைகள் அவளருகே வந்து விழுந்த முடிக்கற்றைகளை எடுக்க முயற்சி செய்தது. கீதா “இப்போ எடுக்காத… மொத்தமா மொட்டை அடிக்கட்டும்” என்று சொல்லி பிரியாவின் கையை தட்டிவிட்டாள். ஜேப்பீ-க்கு இப்போது மொட்டை அடிப்பது பழகிவிட்டது. மிகவும் அநாயாசமாக அவனுடைய கத்தி ஜெயந்தியின் தலையில் விளையாடியது. சில நேரங்களில் அவளுடைய முடியை மழித்துவிட்டு தன்னுடைய கையாலேயே அந்த முடியை எடுத்து கீழே போட்டான். அவன் மொட்டை அடித்து விளையாடுவதை சுபா ரசித்துக்கொண்டிருந்தாள். ஜேப்பீ ஜெயந்தியின் முன்தலையை மொட்டை அடித்தபின் அவளை திரும்பி உட்கார சொன்னான். அவள் திரும்பி உட்கார்ந்த பின் மறுபடி சிரைக்க ஆரம்பித்தான். மேலும் 3-4 நிமிடங்களில் ஜெயந்தியின் தலை முழுவதுமாக மொட்டையானது. அவள் தோள்பட்டை முழுவதும் ஈரமாக இருந்தது. கீதா அம்மாவின் முதுகில் ஒட்டி இருந்த முடியை எடுத்து விட்டாள். ஜெயந்தி கண்களை மூடி பெருமாளுக்கு நன்றி சொல்லிவிட்டு எழுந்தாள். பிரியா கீழே சிதறி இருந்த ஜெயந்தியின் தலைமுடியை அள்ளினாள். உஷா ஒரு துணியை கொடுக்கவும் அதில் ஜெயந்தியின் மொட்டை அடிக்கப்பட்ட முடியை முடிந்துவைத்தாள். உஷா அம்மாவின் மொட்டை தலையை தடவி ரசித்தாள். பிரியா கீதாவின் முடியோடு ஜெயந்தியின் முடியையும் வைத்தாள்.
சுபா: அப்போ அடுத்த ரவுண்ட் கேம்-க்கு போலாமா?
உஷா: போலாம்….
பிரியா: அக்கா.. இன்னும் நீயும் நானும்தான் மொட்டை அடிக்கணும்.
உஷா: யாருக்கு அடுத்த வாய்ப்புனு பார்க்கலாம்.
சுபா: தலையணை எடுங்க.
கீதா: அம்மா… இப்போ நீங்கதான் ஸ்டார்ட் பண்ணனும்.
ஜெயந்தி: நான் எதுக்குடி. வேற யாராச்சும் ஸ்டார்ட் பண்ணுங்க.
பிரியா: அதெல்லாம் முடியாது.
ஜெயந்தி: சரி… நானே ஸ்டார்ட் பண்ணுறேன்…
மறுபடி சுபா பாடலை துவங்கியதும் தலையணை சுற்றிவர ஆரம்பித்தது. பாடல் முடியும்போது எல்லோரும் ஆவலாக பார்த்துக்கொண்டிருக்க பாடல் முடிந்ததும் தலையணை கீதாவின் கைகளில் வந்து நின்றது. கீதா எழுந்து சென்று ஒரு சீட்டை எடுத்தாள். புன்முறுவலுடன் உஷாவை நோக்கி நடந்தாள். உஷாவின் அருகில் சென்று அவளுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டாள். அவளுடைய ஜடையை பிடித்துக்கொண்டு “உன்னோட ஜடைக்கு இன்னும் நேரம் இருக்கு” என்று சொல்லி சீட்டை பிரித்துக்காண்பித்தாள். “பிரியா” என எழுதியிருந்தது. பிரியா சற்று ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு எழுந்துவந்து கீதாவின் மொட்டை தலையில் செல்லமாக ஒரு குட்டு வைத்தாள். கீதா பிரியாவின் ஜடையை இழுத்து “போய் சீக்கிரமா உட்காரு… அடுத்த மொட்டை உனக்குதான்” என்றாள். பிரியா எழுந்து மொட்டை அடிக்க வைத்திருந்த பலகை அருகே சென்றாள். ஜேப்பீயும் அவளருகே வந்தான்.
கீதா: பிரியா… உன்னோட ஜடையை நான் பிரிச்சுவிடவா?
பிரியா: வேண்டாம்.
ஜேப்பீ: அப்போ நீங்களே உங்க ஜடையை அவிழ்த்து விடுங்க.
பிரியா: இல்ல ஜேப்பீ… ஜடையை அவிழ்க்க வேண்டாம். அப்பிடியே மொட்டை அடிக்கிறயா?
ஜேப்பீ: சரி.
ஜெயந்தி: அப்படியே மொட்டை அடிக்க கஷ்டமா இருக்காதா?
ஜேப்பீ: இல்லமா. இவங்க நடுவகிடு எடுத்துதான ஜடை பின்னி இருக்காங்க. அதுனால கஷ்டமா இருக்காது.
உஷா: அதுவும் சரிதான். அவ என்னைமாதிரி வகிடு இல்லாம தலைமுடியை தூக்கிவாரி தலைசீவமாட்டாள். அதுனால அவளுக்கு ஜடையோட மொட்டை அடிக்கிறது கஷ்டம் இல்ல.
கீதா: மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் ரொம்ப ஈஸீயா இருக்கும். ஜஸ்ட் இவ ஜடையை அப்படியே எடுத்து துணியில கட்டை வைக்கலாம்.
ஜெயந்தி: ஏதோ ஒண்ணு… சீக்கிரமா மொட்டை அடிங்க…. பிரியா… நீ உட்காருடி.
பிரியா துப்பட்டாவாய் கழத்தி அருகில் வைத்துவிட்டு ஜேப்பீயின் முன் இருந்த பலகையில் அமர்ந்தாள். அவன் எதுவும் சொல்வதற்கு முன்னாலேயே தலையை குனிந்து கொண்டாள். ஜேப்பீ வலது கையால் பிரியாவின் ஜடையை எடுத்து முன்னால் போட்டான். அவளுடைய ஜடை அவள் மடியில் வந்து விழுந்தது. பிரியா ஜடையை கையில் பிடித்து பின்னலை தடவிக்கொடுத்தாள். ஜேப்பீ தன்னுடைய இடது கையை எடுத்து பிரியாவின் பின்கழுத்தில் ஜடையின் அடியில் கைவிட்டு அவளுடைய கழுத்தை பிடித்தான். அதே நேரத்தில் வலதுகையால் தண்ணீரை எடுத்து அவளுடைய தலைமுடியில் ஊற்றினான். அவன் தலையில் ஊர்திய தண்ணீர் அவள் ஜடை வழியாக தவழ்ந்து வழிந்தது. ஜேப்பீ நிறைய தண்ணீர் எடுத்து பிரியாவின் முடியை அதிக ஈரமாக்கினான். பிரியாவின் முகத்திலும், கழுத்திலும் தண்ணீர் வடிந்துகொண்டு இருந்தது. பிரியாவின் ஜடை பாதி ஈரமாக இருந்தது. ஜடையின் மேல் பகுதி அத்த ஈரத்துடனும், ஜடையின் வால் பகுதி ஈரமில்லாமலும் இருந்தது. ஜேப்பீ பிரியாவின் ஜடையை கைகளில் வாங்கினான். அவள் ஜடையில் இன்னும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி தடவினான். இப்போது பிரியாவின் ஜடை முழுவதுமாக ஈரமாக இருந்தது.
பிரியா நிமிர்ந்து பார்த்தாள். ஜேப்பீ இப்போது கத்தியை எடுத்து பிரியாவின் கண்முன் விரித்தான். அதிலுள்ள பிளேடை எடுத்துவிட்டு புதிய பிளேடை சொருகினான். இந்த முறை பிரீயாவை திரும்பி உட்காரசொல்லி அவளின் இடது புறத்தை முதலில் மொட்டை அடிக்க நினைத்தான். பிரியாவின் நெற்றி வகிடில் கத்தியை வைத்து சிரைக்க ஆரம்பித்தான். பிரியா தன்னையும் அறியாமல் மொபைல் காமிரா-வுக்கு நேராக அமர்ந்திருந்தாள். ஜேப்பீயின் கத்தி பிரியாவின் தலைமுடியை மழித்துக்கொண்டிருந்தது. அவன் இடதுகையை பிரியாவின் தலையின் வலதுபுறம் வைத்திருந்தான். வலது கையால் அவளுக்கு மொட்டை அடித்துக்கொண்டிருந்தான். பிரியாவின் தலைமுடி கொஞ்சம் கொஞ்சமாக சிரைத்து தனியே வந்துகொண்டிருந்தது. கீதா எழுந்து வந்து பிரியாவின் அருகில் நின்று பார்த்தாள். ஜேப்பீ பிரியாவின் காது மடல் அருகே இருந்த முடியை மழித்து விட்டான். பின்னர் மெல்ல பிரியாவின் பின்னால் சென்றான். அவளுடைய உச்சந்தலையில் வைத்து பின்னால் இருந்த தலைமுடியை மொட்டை அடிக்க ஆரம்பித்தான். மேலிருந்து சிரைத்துக்கொண்டே வந்து கழுத்தில் சிரைக்கும்போது பிரியாவின் தலையை மேலும் குனிய வைத்து மொட்டை அடித்தான். “நல்லா குனிஞ்சுக்கோ பிரியா… அப்போதான் ஈஸீயா மொட்டை அடிக்க முடியும்” என்று கீதா கூறினாள். “எனக்கு தெரியும்… நீ போடி” என்று பிரியா சிரித்துக்கொண்டே சொன்னாள். ஜேப்பீ பிரியாவின் தலையை பின்புறம் சிரைத்துவிட்டு வலதுபுறம் வந்தான். இப்போது தன்னுடைய ஜடை கனமாக இருப்பதுபோல பிரியாவுக்கு தோன்றியது. ஜேப்பீ மிகவும் அருகாமையில் இருப்பதை பிரியா கவனித்தாள். ஜேப்பீ பிரியாவின் தலையை மொட்டை அடித்துக்கொண்டே அவள் கூந்தலின் வாசனையை அனுபவித்துக்கொண்டிருந்தான். அவள் சிரித்துக்கொண்டே எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.
ஜேப்பீ அடுத்த இரண்டு நிமிடங்களில் பிரியாவின் தலையை மொட்டை அடித்து முடித்தான். அவனுடைய கத்தியின் கடைசி வீச்சில் பிரியாவின் ஜடை மொத்தமாக அவள் மடியில் விழுந்தது. ஜேப்பீ பிரியாவின் தலையை ஒருமுறை நன்றாக தடவிப்பார்த்தான். அவன் தன்னுடைய மொட்டை தலையை ரசிக்கிறான் என புரிந்துகொண்டு பிரியா அவனை எதுவும் சொல்லவில்லை. பின்னர் ஒரு கையில் தன்னுடைய ஜடையை எடுத்துக்கொண்டு எழுந்தாள். ஜெயந்தி ஒரு துணியை எடுத்து “பிரியா…உன்னோட முடியை இதுல கட்டு” என்றாள். பிரியா அந்த துணியை வாங்கி ஜேப்பீயின் கைகளில் கொடுத்து “ஜேப்பீ… இந்த என்னோட முடியை இந்த துணியில மடிச்சு காட்டு” என்றாள். ஜேப்பீ பிரீயாவைன் கைகளில் இருந்து அவளுடைய ஜடையை வாங்கினான். அவளுடைய ஜடை ஈரமாகவும் கனமாகவும், நீளமாகவும் இருந்தது. பிரியாவன் அடர்த்தியான ஜடையை ஒரு முறை முழுவதுமாக தடவினான். அவள் ஜடையிலிருந்து நீர் துய்கள் கீழே விழுந்தது. பின்னர் அவளுடைய ஜடையை மெல்ல கொண்டா போடுவதுபோல சுருட்டினான். ஒரு பந்துபோல பிரியாவின் தலைமுடியை உருட்டி அந்த துணியில் வைத்து காட்டினான். பின்னர் அதை கீதா, ஜெயந்தியின் தலைமுடி அருகே வைத்தான்.
கீதா: உஷாக்கா இன்னும் நீ மட்டும்தான் பாக்கி… அடுத்த மொட்டை உனக்குத்தான்.
உஷா: தெரியும்டி… இரு வறேன்.
ஜெயந்தி: கீதா… உஷா மொட்டை அடிக்க உட்காரட்டும். நீ போய் குளிச்சுட்டு வா.
கீதா: அம்மா.. ப்ளீஸ் மா. அக்காவுக்கு மொட்டை அடிக்கிறதை பார்த்துட்டு போறேன்.
ஜெயந்தி: இதுல என்ன டி இருக்கு. போய் குளி.
கீதா: நான் மாட்டேன்.
பிரியா: விடுமா. நான் போய் குளிக்கிறேன்.
ஜெயந்தி: யாராவது போய் முதல்ல குளிங்க.
சுபா: சரி… அப்போ நான் கிளம்புறேன்… போய் நைட்டுக்கு சமைக்கணும்.
ஜெயந்தி: என்னமா… அவசரம். இங்க இரு… நைட்டு சாப்பிட்டு போகலாம்.
சுபா: பரவாயில்லைமா… அதுனால ஓனும் இல்ல.
(பிரியா அவசரமாக வந்தாள்)
பிரியா: அம்மா… பாத்ரூம்ல சுடுதண்ணி வரலை. ரொம்ப சில்லுனு வருது.
ஜெயந்தி: அய்யோ… அப்புறம் எப்படி குளிக்கிறது? உஷா நீ கொஞ்சம் என்னனு பாரு.
உஷா: சரி பார்க்கிறேன்.
(உஷா பாத்ரூம் சென்று பார்த்துவிட்டு வெளியே வந்தாள்)
உஷா: அங்க ஹீட்டர் வேலை செய்யலை.
ஜெயந்தி: இப்போ என்னடி பண்றது.
உஷா: உன்னோட Guest house -ல ஹீட்டர் வேலை செய்யுதா?
சுபா: ஆமா.. வேலை செய்யுதே.
உஷா: அப்போ நீ இவங்களை கூட்டிட்டு உன்னோட Guest House-க்கு போ. இவங்க முதல்ல குளிக்கட்டும். பின்னாடியே நான் மொட்டை போட்டுட்டு வறேன்.
சுபா: சரி.
ஜெயந்தி: (உஷா, ஜேப்பீயை பார்த்து) நீங்க ரெண்டு பேரும் பயப்படாம இருப்பீங்களா?
உஷா: நாங்க என்ன குழந்தையா? நீங்க சீக்கிரம் குளிங்க. நாங்க வறோம்.
கீதா: நான் வேணும்னா உங்களுக்கு துணைக்கு இங்க இருக்கவா?
ஜெயந்தி: (கீதாவின் காதை மெல்ல திருகிவிட்டு) முதல்ல மொட்டை போட்டது நீதான். அதுனால நீதான் முதல்ல குளிக்கணும்.
பிரியா: அப்போ இருங்க நான் நமக்கு தேவையான ட்ரெஸ் எடுத்துட்டு வறேன்.
ஜெயந்தி: சரி.
பிரியா: அந்த ஸூட்கேஸ் ஸிப் கஷ்டமா இருக்கும். ஜேப்பீ நீ கொஞ்சம் என்கூட வா.
ஜேப்பீ: சரி.
இருவரும் உள் அறைக்கு சென்றனர். பிரியா ஒரு பெட்டியை திறந்து துணியை எடுத்து விட்டு பெட்டியை மூடினாள். ஜேப்பீ அதன் ஸிப்பை சற்று சிரமப்பட்டு மூடினான்.
பிரியா: ஜேப்பீ… என்னோட மொட்டை தலை நல்லா இருக்கா?
ஜேப்பீ: ரொம்ப அழகா இருக்கு. ஏன்?
பிரியா: இல்ல.. மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் நீ என்னோட தலையை தடவிப்பார்த்தயே அப்போவே கவனிச்சதேன்.
ஜேப்பீ: சும்மா.. ஆசையா இருந்தது. அதான்.
பிரியா: இப்போ வேணும்னா நல்ல தடவிப்பாரு… நான் இப்படி உட்கார்ந்துகிறேன்.
ஜேப்பீ: அதெல்லாம் வேணாம்.
பிரியா: அப்புறம் என்னோட முடி நல்ல வாசனையா இருந்ததா?
ஜேப்பீ: ஆமா.
பிரியா: நீ என்னோட தலைமுடியோட வாசனையை அனுபவிக்கிறதையும் கவனிச்சேன்.
ஜேப்பீ: உங்களோட முடி செம்ம வாசனையா இருந்துச்சு.
பிரியா: அது என்னோட ஷாம்பூ அப்படி.
ஜேப்பீ: சூப்பரா இருக்கு.
பிரியா: உஷாக்காவும் அதே ஷாம்பூதான் போடுவா… அவளுக்கு மொட்டை அடிக்கும்போது அவளோட தலைமுடியை நல்ல மோந்துபாரு…. செம்ம வாசனையா இருக்கும்.
ஜேப்பீ: கண்டிப்பா.
இருவரும் அங்கிருந்து வந்தவுடன் சுபா, ஜெயந்தி, கீதா, பிரியா ஆகிய நால்வரும் சுபாவின் Gust house-க்கு கிளம்பினர். அப்போது ஜெயந்தி உஷாவை அழைத்து சீக்கிரமாக மொட்டை அடித்து முடித்துவிட்டு வருமாறு கூறிவிட்டு கதவை சாத்திவிட்டு போனாள். அனைவரும் கிளம்பியவுடன் உஷா தன்னுடைய மொபைலை எடுத்து சுபாவுக்கு “Dont send them come back until i come there. Want to enjoy my smooth head shave alone” என்று மேசேஜ் அனுப்பினாள். உடனடியாக சுபா “Ok. Sure. Enjoy” என்று பதிலனுப்பினாள். உஷா “Thank you” என மேசேஜ் அனுப்பிவிட்டு மொபைலை வைத்தாள். ஜேப்பீ உஷாவை பார்த்துக்கொண்டிருக்க உஷா தன்னுடைய நீளமான ஜடையை முன்னால் எடுத்துப்போட்டுக்கொண்டே நடந்து ஜேப்பீயின் அருகில் வந்தாள். அருகில் வந்ததும் தன்னுடைய ஜடையை எடுத்து ஜேப்பீயிடம் நீட்டினாள். அவன் கைகள் அவனையும் அறியாமல் உஷாவின் ஜடையை ஏந்தியது. உஷாவின் தலைமுடியில், பிரியாவின் தலைமுடியிலிருந்து வந்த அதே வாசம் அவனை தூண்டியது. “மொட்டை அடிக்கலாமா” என உஷா கேட்டபோது ஜேப்பீ சற்று தடுமாறி மெல்லிய குரலில் “சரி” என்றான். உஷா ஜேப்பியிடம் கண்களால் மொட்டை அடிக்கும் பலகையை காட்டினாள். உஷா நடக்க.. அவள் பின்னால் ஜேப்பீ நடந்து சென்றான். உஷா தண்னுடைய ஜடையை எடுத்து பின்னால் போட்டுவிட்டு நடந்தாள். அவளுடைய ஜடை ஜேப்பீயின் மேல் விழுந்தது. ஜேப்பீ உஷாவின் ஜடையை மீண்டும் கையில் பிடித்துக்கொண்டே நடந்தான்.
சுபா, ஜெயந்தி, கீதா, பிரியா ஆகிய நால்வரும் சுபாவின் Gust house-க்கு கிளம்பினர். அப்போது ஜெயந்தி உஷாவை அழைத்து சீக்கிரமாக மொட்டை அடித்து முடித்துவிட்டு வருமாறு கூறிவிட்டு கதவை சாத்திவிட்டு போனாள். அனைவரும் கிளம்பியவுடன் உஷா தன்னுடைய மொபைலை எடுத்து சுபாவுக்கு “Dont send them come back until i come there. Want to enjoy my smooth head shave alone” என்று மேசேஜ் அனுப்பினாள். உடனடியாக சுபா “Ok. Sure. Enjoy” என்று பதிலனுப்பினாள். உஷா “Thank you” என மேசேஜ் அனுப்பிவிட்டு மொபைலை வைத்தாள். ஜேப்பீ உஷாவை பார்த்துக்கொண்டிருக்க உஷா தன்னுடைய நீளமான ஜடையை முன்னால் எடுத்துப்போட்டுக்கொண்டே நடந்து ஜேப்பீயின் அருகில் வந்தாள். அருகில் வந்ததும் தன்னுடைய ஜடையை எடுத்து ஜேப்பீயிடம் நீட்டினாள். அவன் கைகள் அவனையும் அறியாமல் உஷாவின் ஜடையை ஏந்தியது. உஷாவின் தலைமுடியில், பிரியாவின் தலைமுடியிலிருந்து வந்த அதே வாசம் அவனை தூண்டியது. “மொட்டை அடிக்கலாமா” என உஷா கேட்டபோது ஜேப்பீ சற்று தடுமாறி மெல்லிய குரலில் “சரி” என்றான். உஷா ஜேப்பியிடம் கண்களால் மொட்டை அடிக்கும் பலகையை காட்டினாள். உஷா நடக்க.. அவள் பின்னால் ஜேப்பீ நடந்து சென்றான். உஷா தண்னுடைய ஜடையை எடுத்து பின்னால் போட்டுவிட்டு நடந்தாள். அவளுடைய ஜடை ஜேப்பீயின் மேல் விழுந்தது. ஜேப்பீ உஷாவின் ஜடையை மீண்டும் கையில் பிடித்துக்கொண்டே நடந்தான்.
ஜேப்பீ: அக்கா…. மொட்டை அடிக்கலாமா?
உஷா: கண்டிப்பா…. நீதான் கத்தி வாங்கின கடையிலயே எனக்கு ஒரு நாலஞ்சு தடவை மொட்டை அடிச்சியே.
ஜேப்பீ: அது சும்மா அடிச்சு பார்த்த மொட்டை. இப்போ நிஜமாவே மொட்டை அடிக்கலாம்.
உஷா: இதுவரைக்கும் மூணுபெருக்கு மொட்டை அடிச்சிருக்க…. உனக்கு யாரோட முடி ரொம்ப பிடிச்சது?
ஜேப்பீ: மூணு பேருக்குமே நல்ல அழகான முடி…. எல்லாருக்குமே மொட்டை அடிக்கும்போது நல்லாத்தான் இருந்தது.
உஷா: இருந்தாலும் அதுல யாருக்கு மொட்டை அடிக்கும்போது நல்லா அனுபவிச்ச?
ஜேப்பீ: பிரியா.
உஷா: ஏன்… அவளோட தலைமுடியில என்ன ஸ்பெசல்?
ஜேப்பீ: அவங்களோட தலைமுடி ரொம்ப வாசனையா இருந்தது.
உஷா: உனக்கு அவளோட தலைமுடியோட வாசனை ரொம்ப பிடிச்சு இருந்ததா?
ஜேப்பீ: ஆமா…. அவங்க தலைமுடியை மொட்டை அடிக்கும்போது என்னைய ரொம்ப சுண்டி இழுத்தது.
உஷா: நானும் பிரியாவும் ஒரே ஷாம்பூதான் யூஸ் பண்ணுவோம் தெரியுமா?
ஜேப்பீ: தெரியுமே.
உஷா: எப்படி?
ஜேப்பீ: நான் உங்களோட வண்டி-ல வரும்போது உங்களோட தலைமுடியிலயும் அதே வாசனை இருந்தது.
உஷா: அப்போவே நீ என்னோட முடியை மோந்து பார்த்திட்டியா?
ஜேப்பீ: ஆமா. அதுனாலதான் நான் உங்களோட முடியை தொட்டுப்பார்க்க கேட்டேன்.
உஷா: அப்புறம்.
ஜேப்பீ: மறுபடியும் உங்களோட முடியை தொட்டு பார்க்கணும்னு தோணுச்சு.
உஷா: ம்ம்
ஜேப்பீ: நான் உங்களோட முடியை தொட்டு பார்க்கிறது உங்களுக்கு பிடிக்கும்னு எனக்கு தெரிஞ்சது. அதுனாலதான் கத்தியை விரிக்கும்போது உங்களை கேட்காம உங்களோட தலையை குனிய வைச்சு அப்படியே உங்க தலைமுடியை தொட்டுப்பார்த்தேன்.
உஷா: எப்போடா என்னோட தலையில கத்தியை வைக்கலாம்னு பார்த்திருக்க… இல்லையா?
ஜேப்பீ: உண்மையை சொல்லுங்க…. உங்களுக்கு நான் உங்க தலையில கத்தியை வைச்சது பிடிக்கலையா?
உஷா: பிடிக்கலைனு சொல்லமாட்டேன். ஆனா நான் திடீர்னு நீ என்னோட தலையை குனியவைச்சு கத்தியை என்னோட தலைமுடில வைச்சு பார்ப்பேனு எதிர்பார்க்கலை.
ஜேப்பீ: ஹாஹா… நானும் எதிர்பார்க்கலை. ஆனா உங்க தலைமுடில கத்தியை வைச்சா எப்படி இருக்கும்னு தோணுச்சு. அதான் யோசிக்காம உடனே வச்சுட்டேன்.
உஷா: ஆனா… உனக்கு ரொம்ப தைரியம்டா.
ஜேப்பீ: ஏன்க்கா அப்படி சொல்றீங்க?
உஷா: இன்னைக்குதான் என்னைய பார்த்திருக்க. ஆனால் என்னோட முடியை தொட்டு பார்க்கணும்னு கூச்சபடாம கேட்கிற…. என் பின்னால உட்கார்ந்து என்னோட ஜடையை எடுத்து என்னோட தலைமுடியை மோந்துபார்த்து நல்ல வாசனையா இருக்குனு சொல்லுற. திடீர்னு ஒரு கத்தியை எடுத்து என்னோட தலையில வைக்கிற….
ஜேப்பீ: அப்படி பார்த்தா நீங்கதான் என்னைவிட தைரியமானவங்க.
உஷா: எப்படி?
ஜேப்பீ: இன்னைக்கு காலைல பார்த்த என்கிட்ட உங்க அம்மா, தங்கச்சியோட தலைமுடியை கொடுத்து மொட்டை அடிக்க சொல்றீங்க. நான் உங்க தலைமுடியை கேட்டபோது யோசிக்காம எடுத்துக்கோனு சொல்லிட்டீங்க. நான் அந்த கடையில உங்களுக்கு மொட்டை அடிக்கிற மாதிரி கத்தியை எடுத்தா நீங்களே உங்க ஜடையை எடுத்து முன்னாடி போட்டு “இந்த மொட்டை அடிச்சிக்கோ”னு சொல்ற மாதிரி தலையை குனிஞ்சு இருக்கீங்க.
உஷா: உண்மையை சொல்லணும்னா… நீ தைரியமா கேட்டது எனக்கு பிடிச்சது. அதுனாலதான் நீ கத்தியை விரிச்சதும் நானே தலையை குனிஞ்சேன். இன்னும் சொல்லணும்னா நீ கேட்டிருந்தா அந்த கடையிலயே எனக்கு மொட்டை அடிக்கணும்னு சொன்னாகூட சரி சொல்லி என்னோட முடியை உன் கையியல கொடுத்து எடுத்துக்கோனு சொல்லி இருப்பேன்.
ஜேப்பீ: அப்புறம் என் அங்கயே சொல்லலை.
உஷா: எனக்கு ஒரு சின்ன ஆசை வந்தது. உன்கிட்ட இதைபத்தியெல்லாம் கொஞ்சம் பேசணும் அப்புறம் தனியா நீயும் நானும் மட்டும் இருக்கும்போது மொட்டை அடிக்கணும்னு.
ஜேப்பீ: ஆனா ஒருவேளை உங்களோட பேரு முதல்லயே வந்திருந்தா என்ன பண்ணி இருப்பீங்க?
உஷா: நீ இன்னும் சின்ன பையனா இருக்கிறது இந்த விஷயத்துல தெரியுது.
ஜேப்பீ: என்ன சொல்றீங்க.. எனக்கு புரியலை.
உஷா: ஹாஹா… சொல்றேன் கேளு. நான், பிரியா அப்புறம் உங்கக்கா சுபா மூணு பேரும் கேம்னு சொன்னவுடனே ஒரு விஷயம் பேசிக்கிட்டோம்.
ஜேப்பீ: என்ன-னு?
உஷா: கேம் ல எப்படியாவது என்னோட பெயர் கடைசியா வரணும்னு.
ஜேப்பீ: அது எப்படி முடியும்?
உஷா: நீ சரியா கவனிக்கலை. முதல் ரவுண்டுல நானும் சுபாவும் கொஞ்சம் ஸ்லோவா தலையணையை பாஸ் பண்ணினோம். அது சரியா பிரியா கைக்கு வரணும்னு.
ஜேப்பீ: அப்புறம்.
உஷா: சரியா அந்த தலையணை பிரியா கைக்கு வந்தது. அவ எடுத்த முதல் சீட்டுல என்னோட பெயர் வந்தது. அவ அதை மாத்தி கீதா னு சொல்லிட்டாள். நீ கீதாவோட தலையை மொட்டை அடிக்கும்போது பிரியா எங்ககிட்ட சொல்லிட்டாள். அப்புறம் ரெண்டாவது ரவுண்டுல தலையணை சுபா கைக்கு வந்தது. அவ எடுத்த சீட்டுல கீதா பெயர் வந்தது. அவ அதை மாத்தி எங்கம்மா பெயர் சொல்லிட்டாள். நீ எங்கம்மாவோட தலையில கத்தியை வைக்கும்போது சுபா அதை என்கிட்ட சொல்லிட்டாள்.
No comments:
Post a Comment