CLOSE

Monday, 15 January 2018

நந்தினி பூத்திருக்கிறாள் - பகுதி - 1



காலை நேரம் நான் சோபாவில் சரிந்து படுத்து டிவியை பார்த்துக் கொண்டிருந்த போது.. என் மொபைல் பாடியது. எடுத்துப் பார்த்தேன்.!
என் சித்தப்பாவின் மனைவி..!!
கால் பிக்கப் செய்து காதில் வைத்தேன்.
'' ஹலோ ?''
'ஆ ஹலோ. '
'சொல்லுங்க? '
'நான்தான்ப்பா.. உன் சித்தி பேசறேன் '
'ஆ. சொல்லுங்க.. சித்தி ?'
' இப்ப எங்கப்பா இருக்க? வீட்லதான? '
'ஆமா.. சித்தி '
'கொஞ்சம் வீட்டுக்கு வரியா ?'
'ம்.!'
'இப்பவே வந்தேன்னா.. கொஞ்சம் நல்லாருககும் '
'வரேன். சித்தப்பா இல்லிங்களா ?'
'இல்லப்பா.. அவரு டூட்டிக்கு போய்ட்டாரு.. ! உன்னால எனக்கு ஒரு உதவி ஆகனும். !'
'என்ன உதவி சித்தி ?'
'நீ வீட்டுக்கு வா சொல்றேன் !'
'சரி.. வரேன்.. !'
நான் உடைகூட மாற்றவில்லை. சார்ட்ஸ் பனியனுடன் தலையை மட்டும் வாரிக் கொண்டு கிளம்பிப் போனேன். !!
நான் நிருதி !! காலேஜ் முடித்து விட்டேன். வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். !! இப்போது போனில் அழைத்தது என் சித்தப்பாவின் மனைவி. !!
வீட்டின் முன் பைக்கை நிறுத்தி இறங்கினேன். நான் கேட்டைத் திறக்க.. கதவை திறந்து என்னைப் பார்த்துச் சிரித்தாள் என் சித்தப்பாவின் மனைவி !!
'வாப்பா. !'
'எப்படி இருக்கீங்க? ' கேட்டுக் கொண்டே நான் உள்ளே போனேன்.
'நல்லாருக்கேன்ப்பா நீ நல்லாருக்கியா ?'
'ம்ம்! '
'உக்காரு !' எனக்கு சோபாவைக் காட்டினாள். 
சோபாவில் உட்கார்ந்து அவளைப் பார்த்தேன். எனக்கு எதிர் சோபாவில் உட்கார்ந்த அவளது அழகு முகம் மிகவும் இறுக்கமாக இருந்தது.
' என்னாச்சு சித்தி ?'
என்னை ஆழமாகப் பார்த்தாள்.
'இன்னிக்கு நீ ப்ரீதானே ? நிரு ?'
'ம்ம் !'
' நந்தினி வீட்டு வரைக்கும் கொஞ்சம் போய்ட்டு வாயேன்.. எனக்காக.. ப்ளீஸ் !' தயக்கத்துடன் என்னைப் பார்த்தாள்.
'நந்தினி வீட்டுக்கா ?' எனக்கு திகைப்பாக இருந்தது.
'ஆமாப்பா.. ப்ளீஸ்.. எனக்காக நிரு.. ' மிகவும் கெஞ்சினாள். 
அவளது கண்களை பார்த்த என்னால் மறுக்க முடியவில்லை.. !!
' ஏன் சித்தி.. என்னத்துக்கு.. ?'
நான் கேட்க.. எதுவும் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டாள் என் சித்தப்பாவின் இளைய மனைவி..!!
ஆம் இவள் என் சித்தப்பாவின் இரண்டாம் தாரம். ! இரண்டாம் தாரம் என்றாலே.. எல்லோருக்கும் ஒரு இளக்காரம்தான்..! ஆனால். .இவள் அப்படிப் பட்டவள் அல்ல. இவளைப் போலத்தான் எனக்கும் ஒரு மனைவீ வேண்டும் என நான் நினைக்கும் அளவுக்கு இவள் மிகவும் நல்லவள்..!!
அன்பானவள்.. பாசமானவள்.. குடும்ப உறவுகளையும்.. நல்ல மனிதர்களையும் மதிக்கத் தெரிந்தவள் !! எங்கள் உறவினர்கள் யாரும் இவளை குறை சொல்லாதவாறு.. எல்லோருக்கும் பிடித்த மாதிரி நடந்து கொள்பவள்.. !!
எனக்கு என் சித்தப்பாவை விட இவளை மிகவும் பிடிக்கும். என் பக்கத்தில் அவள் நெருக்கமாக உட்காரும் தருணங்களில் அவளிடமிருந்து வெளிப்படும் புடவை வாசம் என்னைக் கிறங்கடிக்கும்.. !!
அளவான உயரம்தான். சிவந்த நிறம். வட்ட முகம் ! அகல கண்கள். சின்ன அழ்கான மூக்கு. மெல்லிய இளஞ் சிவப்பு உதடுகளைக் கொண்ட வாய்.
அவள் உயரத்துக்கு ஏற்றார் போல அளவான உடம்பு. அடக்கமான.. கொஞ்சம் திரண்ட மார்புகள். மடிப்பு விழும் இடுப்பு. அசைந்து ஆடும் அம்சமான புட்டங்கள்.. என சிக்கனமாக சிக்கென இருப்பாள் என் சித்தப்பாவின் மனைவி.. !!
எனக்கு பதில் சொல்லாமல் குனிந்து கொண்டவள்.. டார்க் மெரூன் நெயில் பாலிஸ் பூசிய அவளது வெண்டை விரல்களை வருடினாள். நகத்தை சுரண்டினாள்.. !!
இவளுக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள்தான் நந்தினி. அவள் என் சித்தப்பாவுக்கு பிறந்தவள் அல்ல. இவளது முதல் கணவனுக்கு பிறந்தவள். அவளை பள்ளி போகும் காலத்திலிருந்தே எனக்கு தெரியும். அப்போது என் சித்தப்பாவுக்கு எந்த உறவும் கிடையாது. !!
இப்போது அவள் காலேஜ் முடியும் முன்பே.. அவளது அப்பா வகை உறவில் ஒருவனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டாள். அவளது உறவினர்களின் நல்லாசியுடன். !! இது என் சித்தப்பாவுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவள் கல்யாணத்துக்கு சித்தியும் போகவில்லை !!
நந்தினி திருமணம் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. இங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவுக்குள்தான் கணவனுடன் வாழ்கிறாள்.. !!
சித்தி குனிந்தே இருக்க.. நான் அவளது கழுத்துக்கு கீழே விம்மிக் கொண்டிருந்த அவளின் பூரித்த கனி மேடுகளில் என் பார்வையை வீசினேன். எடுப்பான அவள் கனிகளை இளநீல நிற புடவை.. ரவிக்கைக்குள் மறைத்திருந்தாள்.
இடது பக்கத்தில் முந்தானை சற்று விலகி.. இடது முலை.. குட்டிக் குழந்தை போல எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. அதை ரசித்து பார்த்து விட்டு மீண்டும் கேட்டேன். 
' என்னாச்சு சித்தி ... ஏதாவது.... ?'
என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்கள் கண்ணீரில் தளும்பிக் கொண்டிருந்தன. அந்த கண்ணீரை முந்தானையால் துடைத்த போது அவளின் இடது முலையின் முழு வடிவமும் என் கண்களுக்கு விருந்தானது.!!
அவள் ரவிக்கையின் முனையில் நன்றாக புடைத்திருந்தது. அந்த முலைக்கு கீழே இருந்த இடுப்பின் மடிப்பு என்னைச் சுண்டி இழுத்தது.
'ஹ்ம்ம்ம்ம். 'நான் பெரு மூச்செறிந்தேன். என் சித்தப்பா அதிர்ஷ்ட சாலி என்பதற்கு இவள்தான் ஒரே எடுத்துக் காட்டு.
கண்களை துடைத்து மூக்கை உறிஞ்சியவள்.. மிகவும் மெல்லிய குரலில் சொன்னாள்! 
'அவள நீ பாக்க போறது நம்ம ரெண்டு பேரையும் தவிற வேற யாருக்கும் தெரியக் கூடாது நிரு. குறிப்பா உன் சித்தப்பாக்கு மட்டும் தெரியவே கூடாது !'
'ம்ம் சரி சித்தி '
'சொல்ல மாட்ட இல்ல? '
'என் மேல நம்பிக்கை இல்லேன்னா அப்பறம் ஏன்.. என்னை கூப்பிறனும் ?'
'அய்யோ நிரு.. உன் மேல நம்பிக்கை இருக்கப் போய்தான உன்னை கூப்பிட்டேன். ! ஒரு சின்ன பயம்.. ஸாரி.. ஸாரி !' முன்னால் வந்து என் கைகளை பிடித்துக் கொண்டாள்.
' பரவால்ல.. விடுங்க.. '
' ஒரு நிமிசம்.. !'
என் கைகளை விட்டு எழுந்து போனாள். பீரோவை திறந்து அவளது புடவைகளுக்கு இடையில் இருந்து ஒரு நகைக்கடை பர்ஸை எடுத்து வந்தாள். என் பக்கத்தில் வந்து என்னை ஒட்டி உட்கார்ந்தாள். என் தொடையில் அவள் தொடை உரச.. என் தோளில் அவள் தோள் பட.. பர்ஸ் ஜிப் திறந்து ஒரு செயினை எடுத்து காட்டினாள். !!
' இது அவளுக்கு சேர வேண்டியது. நான் போய் குடுக்க முடியாது. அதான் உன்னை அனுப்பறேன். யாருக்கும் தெரியாம குடுத்துட்டு வந்துரு.. !! ப்ளீஸ் !! எனக்காக.. !!'
'ம்ம். !'
' இத நம்ம ரெண்டு பேருக்குள்ள.. நம்ம சைடுல நமக்குள்ள இருக்கட்டும் உன் சித்தப்பாக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் நான் தொலைஞ்சேன்.! நான் உன்ன தான் நம்பியிருக்கேன்..' என குரல் நெகிழச் சொன்னாள்! 
' நோ வொர்ரி சித்தி. ஏது இது.. ?'
' அவளுக்காக நான் சேத்து வெச்ச காசுல வாங்கினது. இப்ப காலைலதான் போய் டிசைன் செலக்சன் பண்ணி வாங்கிட்டு வந்தேன். நான் உன் சித்தப்பாவை குறை சொல்ல மாட்டேன். ! ஆனா அவளையும் விட முடியாது. ! எப்படியோ அவளுக்கு புடிச்சவனோட அவ வாழ்க்கய வாழ ஆரம்பிச்சிட்டா. எங்கியோ நல்லாருக்கட்டும்.. அதுக்காக நான் அவளை பெத்த கடமைல இருந்து தவற முடியாது !'
' சரி சித்தி.. நான் குடுத்தர்றேன். பயப்படாதிங்க.. இது நமக்குள்ளதான் இருக்கும்..! அவளுக்கு சொல்லிட்டிங்களா ?'
' ம்ம் சொல்லிட்டேன்ப்பா.. கொஞ்சம் முன்னால கூட போன் பண்ணேன். எங்கயோ வெளிய போய்ட்டு இப்பதான் வந்தேன்னா. வீட்ல அவ மட்டும்தான் இருப்பா. குடுத்துட்டு வந்துரு.. !'
' சரி சித்தி !'
நான் எழுந்தேன். என் சித்தியும் எழுந்தாள்.
'பெட்ரோல் காசு வேணுமா ?'
'இல்ல சித்தி இருக்கு..!'
'இரு.. இந்தா வெச்சிக்கோ. செலவுக்கு..!'
சொன்னவள் சட்டென அவளது முந்தானையை லேசாக ஒதுக்கினாள். ஜாக்கெட் பிளவில் விரல் விட்டு அங்கிருந்து ஒரு குட்டி பர்ஸை எடுத்தாள். அதிலிருந்து ஐநூறு ரூபாயை எடுத்து என்னிடம் கொடுத்தாள்..!
'சித்தி கிட்ட என்ன வேணுமோ.. எப்ப வேணா வந்து கேளு.. !' என் கை பிடித்து சிரித்தாள்.
' என்ன கேட்டாலும் குடுப்பிங்களா ?'
' நீ கேட்டு நான் மாட்டேன்னு சொல்லுவனா நிரு.. ?'
' எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை சித்தி !'
' என்னப்பா . ?'
' உங்ககிட்ட இருந்து ஒரு முத்தம் வாங்கனும் !'
' ஹ்ஹா..!' உடனே சிரித்து விட்டாள்.
'இவ்ளோதானா ? நீயும் என் புள்ளை மாதிரிதான் உனக்கு முத்தம் தர மாட்டனா ?'
' ப்ளீஸ் !!'
என் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தாள்.
நான் குளிர்ந்து
'தேங்க்ஸ் சித்தி !' சொல்ல.. என் முகத்தை திருப்பி மறு கன்னத்திலும் முத்தம் கொடுத்தாள்.!
' ரொம்ப தேங்க்ஸ் சித்தி. ! நான் உங்களுக்கு குடுத்துக்கட்டுமா சித்தி ?'
' ம்ம் !'
அவள் எனக்கு கொடுத்ததை போலவே அவளின் இரண்டு கன்னங்களிலும் முத்தம் கொடுத்தேன். அப்பறம் இறுதியாக.. அவளது சிவந்த உதட்டில் என் உதட்டைப் பதித்து அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்து விட்டு..
' பை ' சித்தி சொல்லி விட்டு அவளை திரும்பிக் கூடப் பார்க்காமல் வெளியே ஓடினேன் ... !!!!
வாசல் கதவை விரிய திறந்து வைத்து காத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் நந்தினி. !!
நான் பைக்கை நிறுத்தியதும் சட்டென எழுந்து வெளியே ஓடி வந்தாள்.. !! ஆவல் பொங்கும் கண்களால் என்னை கண் நிறைய பார்த்து.. கை பிடித்து உள்ளே அழைத்துப் போனாள். !!
இள நீல நிற டாப்சும்.. வெள்ளை லெக்கின்ஸ்ம் போட்டிருந்தாள். ஹேர் ஸ்டைல் மாற்றி.. அழகாக வாரி விட்டிருந்தாள். நெற்றியில் பொட்டுக்கு மேல் சின்னதாக சந்தனமும் குங்குமமும் வைத்திருந்தாள்..!!
'அப்பறம்.. மேடம் எப்படி இருக்கீங்க .?'
'சூப்பரா இருக்கேன். நீ எப்படி இருக்க. ?'
'ம்ம் !'
'என்னை பாக்க வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். உக்காரு என்ன குடிக்கற. காபி.. டீ.. ?'
என்னை ப் பார்த்து சிரித்தபடி கேட்டாள் நந்தினி. 
அவள் சிரிப்பின் அழகில்.. என் உள்ளம் கொள்ளை போனது. சில நாட்களாக.. அவளை வெறுக்கக் கற்றுக் கொண்டிருந்த என் மனம் சட்டென ஒரே நொடியில் பாலைக் கண்டுவிட்ட பூனையாக குழையத் தொடங்கியது !!
அவளது புட்டுக் கன்னத்தை மெதுவாக கிள்ளினேன்.
'உனக்கே தெரியுமே.. நான் என்ன குடிப்பேனு.. ?'
அவள் முகம் புன்னகையை அகலமாக்கியது. கண்களின் ஆவலில் அவள் அதை மறந்து விட்டதை போல் தெரிந்தது ! பின் மெல்லச் சொன்னாள் !!
'நீ இன்னும் மாறவே இல்ல.. !'
'நான் எப்படி மாறுவேன்.. ? நான்.. நான்தானே.. ?' 
புன்னகையில் மலர்ந்த அவள் உதடுகளையும். . பூரிப்பில் புடைத்த கன்னங்களையும் என் கண்கள் ஆவலாக விழுங்கியது . அந்த உதட்டிலும்.. கன்னங்களிலும் எத்தனை முத்தங்களை பதித்திருப்பேன் நான் ?? ஆனால் அதன் சுவடுகள்கூட இப்போது தெரியவில்லையே..? அவள் கணவன் இப்போது எவ்வாறு மேய்ந்து கொண்டிருப்பான் இவளை..? ஓ மை காட்.. ! என்ன இது..? பொறாமை பொங்குகிறதே..? அடங்கு மனமே அடங்கு.. ! நீ வந்த வேலை என்னவோ.. அதை மட்டும் கவனி.. !!
'ஹா.. அதானே. நீ எப்படி மாறுவ? நீ.. நீதானே. ?'
'ம்ம் !'
'நீ மாறவே மாட்ட..'
' அப்போ நீ மாறிட்டியா.?'
'நானா?'
'ம்ம் !'
'என்ன கேக்கற..?'
'நான் என்ன கேக்கறேனு புரியலியா உனக்கு ?'
புருவத்தை தூக்கி கண்களை சுருக்கினாள். உதட்டில் மட்டும் அதே புன்னகை. என்னை கொல்லும் மென்னகை !!
'ம்கூம்.. தெரியல?'
'நெஜமா தெரியல? '
'ஹையோ.. ப்ரிமிசா தெரியல. சொல்லேன். என்ன? '
'சரி. உனக்கு புரியலேன்னா பரவால்ல.. விடு ' என்று சமாளித்தேன்.
'போ பையா.. நீ என்ன சொல்றேனே எனக்கு புரியல. உனக்கு புரூ காபியே கலக்கிறவா ?' என குழப்பம் நீங்காமலே கேட்டாள்.
'ம்ம். கலக்கிரு.. !' நான் பெருமூச்சு விட்டேன். 'நல்ல வேள.. என்னைவாவது மறக்காம இருக்கியே.. தேங்க்ஸ் எ லாட்..!'
அப்படியே உறைந்த மாதிரி பார்த்தாள்.
'நீ வேற ஏதோ மீனிங் வெச்சி பேசற..? உக்காரு. ! காபி கலக்கிட்டு வரேன்..!'
என்று விட்டு கிச்சனுக்கு போய் விட்டாள்.
நான் சோபாவில் உட்கார்ந்தேன். ஓடிக் கொண்டிருந்த டிவியை பார்த்தேன்.!!
நந்தினி.. அழகானவள். இளமையானவள்..!! வசீகரமும்.. ஈர்ப்பும் கொண்ட புன்னகைக்கு சொந்தக் காரி.!! அவளது அம்மா முகத்தை அதிக அளவு.. பிரதி எடுத்து வைத்திருப்பவள். !!
இந்த அழகான நந்தினி மீது எனக்கு அப்படி ஒரு பைத்தியம்.! பள்ளியிலிருந்தே அவளை தெரியும் என்றாலும். . என் சித்தப்பாவுக்கு மகளாக வந்த பின்பு.. அவளே என் உலகமாகிப் போனாள் !! நான் வீட்டில் இருக்கும் நாட்களில் எல்லாம் என் பொழுது அவளுடன்தான் கழியும். !! அவளுடன் நெருங்கிப் பழக.. எனக்கு அண்ணன் தங்கை என்கிற ஆயுதம் கிடைத்திருந்தாலும்.. அவளை நான் உளமார நேசித்துக் கொண்டிருந்தேன். நான் அவளை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது அவளுக்கும் தெரியும் !! ஆனாலும் நான் அவளிடம் என் காதலைச் சொன்ன போது ஏற்க மறுத்து விட்டாள்.. !!
'நாம ரெண்டு பேரும் சிஸ்டர் அன் பிரதர்ஸ். நாம லவ் பண்ண கூடாது !' என திட்டவட்டமாக சொல்லி விட்டாள்.!
ஆனாலும் நான் அவள் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. விடுமுறை நாட்களில் நான் நண்பர்களைத் தவிர்த்தேன். நாள் முழுக்க அவளுடனேயே இருந்தேன். இரண்டு பேரும் மிக நெருக்கமாகவே இருந்து வந்தோம். அவள் என் மேல் சாய்ந்து உட்கார்வது.. என் மடியில் சாய்வது.. என அதிக உரிமையுடன் பழகி வந்தாள். நானும் அதேபோல அவளிடம் நடந்து கொள்வேன். இதுவே ஒரு ஸ்டேஜில் எல்லை மீறத் தொடங்கியது..! என் தொடுகையில் அதிக சில்மிசம் இருப்பதைக் கண்டு.. கொஞ்சம் விலகத் தொடங்கினாள். அது எனக்கு ஏமாற்றத்தைக் கொடுக்க.. நான் அவளைக் கட்டிப்பிடித்து விளையாடத் தொடங்கினேன். அது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நிறைய திட்டுவாள். அதையும் மீறி.. நான் அவளை கிஸ்ஸடிக்கும் அளவுக்கு போய் விட்டேன்.!
அப்படி ஒரு முறை அவளை மடக்கி பிடித்து அவள் உதட்டுடன் என் உதட்டை வைத்து அழுத்தி முத்தம் கொடுத்த போது.. பளீரென என்னை அறைந்து விட்டாள். அவள் அம்மாவிடம் சொல்லப் போவதாகச் சொல்லி என்னை மிரட்டினாள்.!
அப்போது பயந்து போன நான் இரண்டு மாதங்களுக்கு அவளுடன் பேசவே இல்லை. அந்த இரண்டு மாதங்களும் எனக்கு நரக வேதனையாகத்தான் இருந்தது. காரணமில்லாமல் கண்கள் கலங்கி.. எனக்கு கண்ணீர் வரும்.. !!
அவள் அதை அவளது அம்மாவிடம் சொல்லவில்லை.!!
இரண்டு மாதங்களுக்கு பிறகு.. ஒரு பண்டிகை நாளில் வந்து அவளே என்னிடம் பேசினாள். இயல்பாகத்தான் பேசினாள். நான் கிஸ்ஸடித்ததை பற்றி ஒரு வார்த்தை கூட அவள் பேசவே இல்லை. ஆனாலும் எங்களுக்குள் எதார்த்தமான அந்த பழைய நெருக்கம் இருக்கவில்லை. அவள் என்னிடமிருந்து விலகி.. கவனமாகவே பழகி வந்தாள்.!!
அப்பறம் அதன் பின் வந்த அவளது பிறந்த நாள் அன்று.. தனிமையில்.. அவள் கொஞ்சம் அசந்த நேரம் பார்த்து.. அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தேன். அதற்காக என்னை அடிக்க.. அவள் கையில் ஒரு சின்ன கம்பியையும் கொடுத்தேன்.
'அடிச்சிக்கோ. !'
அடித்தாள். ஆனால் எனக்கு வலிக்கும் என்பதை போல மெதுவாக அடித்தாள். திட்டவில்லையே தவிற.. கடிந்து கொண்டாள்.. !!
' எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்லேன்ற பீலிங்க நான் உன் மூலமா தீர்த்துகிட்டு இருக்கேன். அது தப்புன்னு என்னை பீல் பண்ண வெச்சிராத ப்ளீஸ்...!!''

No comments:

Post a Comment