உஷா: சரியா அந்த தலையணை பிரியா கைக்கு வந்தது. அவ எடுத்த முதல் சீட்டுல என்னோட பெயர் வந்தது. அவ அதை மாத்தி கீதா னு சொல்லிட்டாள். நீ கீதாவோட தலையை மொட்டை அடிக்கும்போது பிரியா எங்ககிட்ட சொல்லிட்டாள். அப்புறம் ரெண்டாவது ரவுண்டுல தலையணை சுபா கைக்கு வந்தது. அவ எடுத்த சீட்டுல கீதா பெயர் வந்தது. அவ அதை மாத்தி எங்கம்மா பெயர் சொல்லிட்டாள். நீ எங்கம்மாவோட தலையில கத்தியை வைக்கும்போது சுபா அதை என்கிட்ட சொல்லிட்டாள்.
ஜேப்பீ: அடப்பாவிகளா…. எனக்கு தெரியாம இவ்ளோ இருக்கா?
உஷா: நாங்க எதிர் பார்க்காதது மூணாவது ரவுண்டுல கீதா கைக்கு தலையணை போனதுதான்.
ஜேப்பீ: அப்புறம்
உஷா: அப்போ மீதம் இருந்தது அம்மாவோட பெயரும் பிரியா பெயரும் தான். நல்ல வேளையா அதுல பிரியா பெயர் வந்தது. அதுதான் என்னோட லக். அதுனாலதான் பிரியா சந்தோசமா எழுந்து வந்து உன்முன்னாடி உட்கார்ந்து மொட்டை அடிச்சுகிட்டா.
ஜேப்பீ: அப்போ மூணு பேருக்கும் மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் எங்க Guest House போனதும் உங்க எல்லாரோட ப்ளான் தானா?
உஷா: இல்லை. அது என்னோட ப்ளான்.
ஜேப்பீ: புரியல.
உஷா: நாம சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும் நான் பாத்ரூம் ஹீட்டர் ஃப்யூஸ்-ஐ எடுத்துட்டேன். அவங்க மூணு பேரும் மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் குளிக்கபோகும்போது அது கண்டிப்பா வேலை செய்யாதுனு எனக்கு தெரியும். அதுனாலதான் இப்போ அவங்கெல்லாம் உங்க Guest house-க்கு போயிருக்காங்க.
ஜேப்பீ: அக்கா… நீங்க பெரிய கில்லாடிதான்.
உஷா: பொண்ணுங்க நினைச்சா அவங்க நினைச்சதை எப்படியும் நடத்துவாங்க. அதெல்லாம் உனக்கு இப்போ புரியாது.
சரி…. இப்போ எனக்கு எப்படி மொட்டை அடிக்கப்போற? அதை சொல்லு.
ஜேப்பீ: உங்களுக்கு எப்படி அடிக்கணும்னு சொல்லுங்க.
உஷா: உண்மையை சொல்லனும்னா…உனக்கு எப்படி தோணுதோ அப்படியே மொட்டை அடிச்சு விடு. ஆனால் என்னோட முடியை கத்தரிக்க வேண்டாம். சாமிக்கு காணிக்கையா கொடுக்கிற முடி. நான் இங்க உன்னோட ஸ்டூல்-ல உட்காருறேன். உனக்கு எப்படி மொட்டை அடிச்சா பிடிக்குமோ அது மாதிரியே மொட்டை அடிச்சுவிடு.
ஜேப்பீ: சரிக்கா…. உட்காருங்க.
உஷா: இந்தா என்னோட முடியை எடுத்துக்கோ.
ஜேப்பீ அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான். உஷா அவன் முன்னால் மண்டியிட்டு அமர்ந்தாள். உஷா தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டாள். அவளுடைய ஜடை தவழ்ந்து மடியில் விழுந்து நின்றது. ஜேப்பீ அவளுடைய ஜடையை கைகளில் ஏந்தினான். அவள் முன்னர் நின்று அவளுடைய ஜடையை எடுத்து அவள் ஜடையிலிருந்து ரப்பர்பாண்டை கழட்டிவிட்டு அவளுடைய ஜடையை அவிழ்த்துவிட ஆரம்பித்தான். இந்தமுறை விளையாட்டாக இல்லாமல் உண்மையிலேயே அவளுடைய தலையை மொட்டை அடிக்க தயாரானான். அவளுடைய அடர்த்தியான முடி மெல்ல விடுபட ஆரம்பித்தது. ஜேப்பீ உஷாவின் ஜடையை அவிழ்த்துவிட்டு மெல்ல அவள் தலைமுடியை கோதிவிட ஆரம்பித்தான். ஜேப்பீயின் கைவிரல்கள் அவள் தலைமுடிக்குள் நுழைந்து அவள் உணர்ச்சிகளை எழுப்பிவிட்டுக்கொண்டிருந்தது. மெல்ல உஷாவை தான் மடியில் கிடத்தினான். பின்னர் உஷாவின் கூந்தலை கையில் எடுத்து முத்தம் கொடுத்தான். அதன்பின் குனிந்து அவளுடைய தலையில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். உஷா கண்களை மூடி அனுபவித்துக்கொண்டிருந்தாள். உஷாவின் தலைமுடி இப்போது முழுவதுமாக ஜேப்பீயின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. ஆனால் அவனுடைய உணர்ச்சிகள் அவனுடைய கட்டுப்பாட்டிற்குள் இல்லை. அவனுடைய ஆண்குறி மெல்ல எழுந்துநிற்க ஆரம்பித்தது. ஏதோ வித்தியாசமாக தோன்றியவுடன் உஷா ஜேப்பீயை கவனித்தாள். ஜேப்பீயும் அவளைப்போலவே கண்களை மூடி அவளுடைய தலைமுடியை அனுபவித்துக்கொண்டிருந்தான். அவனுடைய ஆண்குறி அடக்கிவைக்கமுடியாமல் திணறிக்கொண்டிருந்தது. கண்ணை திறந்து பார்த்தபோது உஷா ஜேப்பீயை பார்த்துக்கொண்டிருந்தாள். அவனுக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை.
ஜேப்பீ: மொட்டை அடிக்கலாமா?
உஷா: சரி.. அடிக்கலாம். ஆனால் உன்னோட மடியிலயே வைச்சு எனக்கு மொட்டை அடிச்சுவிடு
ஜேப்பீ: சரி… ஆனால் தண்ணி ஊத்தும் போது என்னோட பேண்ட்-ம் நனையுமே.
உஷா: அப்போ உன்னோட பேண்ட்-ஐ கழட்டிவை… மொட்டை அடிச்சு முடிச்சதுக்கு அப்புறம் எடுத்து போட்டுக்கோ.
ஜேப்பீ: (சிரித்துக்கொண்டே) கொஞ்சம் கூச்சமா இருக்கு. நான் மட்டுமா?
உஷா: இல்ல நானும்தான். ஆனால் அவசரப்படாத… எல்லா ட்ரெஸ்-ஐயும் கழட்டவேணாம். உன்னோட ஜட்டி மட்டும் இருக்கட்டும். நானும் என்னோட inner wears மட்டும் போட்டுக்கிறேன்.
ஜேப்பீ: சரி.
ஜேப்பீ எழுந்து தன்னுடைய சட்டையையும் பேண்ட்-ஐ யும் கழத்தினான். வெறும் ஜட்டியுடன் நின்றான். உஷா எழுந்து முதலில் தன்னுடைய பேண்ட்-ஐ முதலில் கழத்தினாள். அவளுடைய முழங்கால்கள் முதலில் தெரிந்தன. பின்னர் தன் மேலாடையை மெல்ல கழத்தினாள். ஜேப்பீயின் கண்களுக்கு முதலில் அவளுடைய வழவழப்பான தொடைகள் தென்பட்டது. பின்னர் அவளுடைய ஜட்டி தெரிந்தது. பின்னர் அவளின் அழகான இடை தெரிந்தது. பின்னர் அவளுடைய எடுப்பன மார்புகள் அடக்கிவைக்கப்பட்டிருந்த பிரா தெரிந்தது. அதன்பின் கழுத்துவழியாக மேலாடையை முழுவதுமாக கழத்தினாள். அவளுடைய நீண்ட தலைமுடி மேலாடையிலிருந்து விடுபட்டு விரிந்துவந்து அவளுடைய தொடைவரை நீண்டு தொங்கியது. உஷாவை அந்த கோலத்தில் பார்த்துவிட்டு அவனால் பிரமிக்காமல் இருக்கமுடியவில்லை. அவளுடைய உடல்வாகு கவர்ந்து இழுக்கும் தன்மையாக இருந்தது. வெறும் ஜட்டி மற்றும் பிராவுடன் அவளுடைய நீளமான தலைமுடியை விரித்துப்போட்டு நின்றது அவனுக்கு மேலும் உணர்ச்சிகளை தூண்டியது. அவனுடைய ஆண்குறி சற்று விடைப்பாகவே நின்றது. ஜேப்பீ சேரில் உட்கார்ந்தான். வெறும் ஜட்டியுடன் சற்று தயக்கதுடன் அமர்ந்தான்.
உஷா மெல்ல அவன் அருகில் வந்து அவனுடைய மடியில் தன்னுடைய தலையை கிடத்தினாள். அவளுடைய நீளமான தலைமுடி ஜேப்பீயின் மடியில் வந்து தவழ்ந்துகொண்டிருந்தது. ஜேப்பீ மறுபடி அவளுடைய தலைமுடியை கோதி விட்டான். பின்னர் அருகிலிருந்த பாத்திரத்திலிருந்து தண்ணீர் எடுத்து உஷாவின் தலையில் ஊற்றினான். அவளுடைய அடர்த்தியான முடியில் இறங்கி வழிந்த தண்ணீர் ஜேப்பீயின் தொடையில் வழிந்தது. மேலும் தண்ணீர் எடுத்து உஷாவின் தலைமுடி முழுவதுமாக நனையும்வரை ஊற்றினான். பின்னர் அவளுடைய தலையை நன்றாக மசாஜ் செய்தான். உஷா கண்களை மூடி ஜேப்பீ செய்த மசாஜை அனுபவித்தாள். சிறிது நேரம் மசாஜ் செய்தபின் ஜேப்பீ சவரக்கத்தியை எடுத்தான். கத்தியை விரித்து ஆதி ஒரு புதிய பிளேடை சொருகினான்.
ஜேப்பீ கத்தியில் பிளேடை சொருகுவதை உஷா நிமிர்ந்து பார்த்தாள். ஜேப்பீ உஷாவை பார்த்து சிரித்ததும் உஷா சிரித்துக்கொண்டே மறுபடி அவன் மடியில் தலையை வைத்து படுத்துக்கொண்டாள். இந்தமுறை அவன் உண்மையிலேயே அவளுடைய தலையில் கத்தியை வைக்கப்போகிறான் என்பதை உணர்ந்தாள். ஜேப்பீ சவரக்கத்தியை உஷாவின் நெற்றியின் பக்கவாட்டில் வைத்து சிரைக்க ஆரம்பித்தான். கத்தி உஷாவின் தலையிலிருந்து அவளுடைய கூந்தலை மழிக்கத்தொடங்கியிருந்தது. ஒவ்வொருமுறை சிரைக்கும்போதும் “சரக்.. சரக்” என்ற சத்தத்தோடு அவளுடைய தலைமுடி தலையிலிருந்து பிரிந்து வந்துகொண்டிருந்தது. உஷா அவளுடைய தலைமுடியை மழிக்கப்பட்ட இடங்களில் ஒருவித எரிச்சலையும் கூடவே ஒருவித குளிர்ச்சியையும் அனுபவித்தாள். நீளமான தலைமுடியை மொட்டை அடிக்கும் அனுபவத்தை உணர ஆரம்பித்தாள். ஜேப்பீ மெல்ல அவளுடைய நெற்றியிலிருந்து காது மடல்களின் மேல் உள்ள முடியை சிரைக்க ஆரம்பித்தான். உஷாவின் அடர்த்தியான தலைமுடி கற்றை கற்றையாக அவன் மடியில் விழுந்து.. வழிந்து கீழே விழுந்தது.
ஜேப்பீ அதன்பின் கத்தியை முன் நெற்றியில் வைத்து சிறைக்க ஆரம்பித்தான். நெற்றியின் வகிடுகளில் இருந்த முடியை மழித்தான். உஷா தினமும் தலைவாரும்போது வகிது எடுப்பதை நினைத்துப்பார்த்தாள். மொட்டை அடித்தபின் இன்னும் சில மாதங்களுக்கு இதுபோல் வகிது எடுத்து சீவமுடியாதது நினைவிற்கு வந்தது. இந்த எண்ணங்கள் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் ஜேப்பீயின் கையிலிருந்த கத்தி அவள் தலையை மொட்டை அடித்துக்கொண்டிருந்தது. அவளுடைய அழகிய நீளமான தலைமுடி அவள் கண்முன்னால் வழிந்து தரையில் விழுந்துகொண்டிருந்தது. திடீரென அவளுடைய சிந்தனையை கலைப்பதுபோல “அக்கா.. இந்தபக்கம் திரும்பிக்கோங்க” என்றான் ஜேப்பீ.
உஷா ஒருபுறம் மொட்டை அடிக்கப்பட்ட தலையோடு திரும்பி மறுபக்கத்தை மொட்டை அடிக்க வசதியாக அவன் மடியில் தலையை கிடத்தினாள். ஜேப்பீ மறுபடி உஷாவின் தலையை சிரைக்க ஆரம்பித்தான். பிரியாவின் தலைமுடியைவிட உஷாவின் முடி நல்ல அடர்த்தியாக இருப்பதுபோல தோன்றியது. அவன் உஷாவிடம் “அக்கா. உங்களோட தலைமுடி.. பிரியா அக்காவோட தலைமுடியைவிட நல்லா.. அடர்த்தியா இருக்கு” என்றான். “ஏண்டா அப்படி சொல்லுற?” என உஷா வினவினாள். “அவங்களுக்கு மொட்டை அடிக்கும்போது இவ்ளோ முடி தரையில இல்ல.. ஆனால் உங்களோட தாளாயை பாதிதான் மொட்டை அடிச்சு இருக்கேன். இப்போவே இவ்ளோ முடி கீழ இருக்கு பாருங்க” என்றான். உஷா சிரித்துக்கொண்டே “ஆமா.. உண்மைதான்… எனக்கு அவளைவிட கொஞ்சம் அடர்த்தியான முடித்தான். ஆனால் அவளுக்கும் நல்லா அடர்த்தியான முடி… நீ அவளோட தலைமுடியை ஜடையோட மொட்டை அடிச்சதால உனக்கு அவ முடியோட அடர்த்தி தெரியல..” என்றாள். உடனே ஜேப்பீ “அட.. ஆமா…. அவங்களுக்கு ஜடை போட்டமாதிரியே மொட்டை அடிச்சேன்ல… மறந்துட்டேன்” என்றான். பதிலுக்கு உஷா ” அடர்த்தியா இருந்து என்ன பண்றது… உன்னோட கையால நாங்க எல்லோரும் மொட்டை அடிச்சுக்கணும்னு இருக்கே” என்றாள். “அது என்னோட அதிர்ஷ்டம்” என்றான் ஜேப்பீ.
இப்போது உஷாவின் தலையின் மேலும் பக்கவாட்டிலும் முழுவதுமாக மொட்டையாக இருந்தது. ஜேப்பீ உஷாவை திரும்பி உட்கார வைத்து அவளுடைய பின்னந்தலையை மொட்டை அடிக்க ஆரம்பித்தான். இடையில் மீண்டும் கொஞ்சம் தண்ணீர் எடுத்து அவளுடைய தலைமுடியில் ஊற்றி சிரைக்க ஆரம்பித்தான். அவன் கத்தியின் ஒவ்வொரு வீச்சிலும் உஷாவின் கூந்தல் கற்றைகள் தரையில் விழுந்து அவன் பாதங்களில் சரணடைந்து கொண்டிருந்தன. அவளுடைய நீளமான தலைமுடி ஈரத்துடன் அவன் கால்களில் விழுந்தது. ஜேப்பீ அனுபவித்துக்கொண்டிருந்தான். சீறீரு நேரத்தில் உஷாவின் தலைமுடி அனைத்தும் மொத்தமாக மழிக்கப்பட்டு அவளை சுற்றி படர்ந்துகிடந்தது. அவள் மேல் ஒட்டியிருந்த முடிகளை ஜேப்பீ எடுத்து விட்டான். பின்னர் கத்தியை மடக்கிவிட்டு சேரில் இருந்து எழுந்தான். உஷாவும் மெல்ல எழுந்தாள். தன்னை சுற்றி இருந்த தன்னுடைய தலைமுடியை பார்த்தாள். ஒருகணம் அவளுக்கே அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு அடர்த்தியான முடியை இழந்து மொட்டை தலையுடன் இருப்பது சிறிது கடினமானது. மெல்ல நடந்து சென்று அருகில் இருந்த கண்ணாடியில் தன்னுடைய மொட்டை அடிக்கப்பட்ட தலையை பார்த்தாள். அவளுக்கே மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஆனாலும் அவள் அழகாகவே தெரிந்தாள். அதே நேரத்தில் ஜேப்பீ சென்று இவ்வளவு நேரமாக அவனுடைய மொபைலில் ரெகார்ட் ஆவதை நிறுத்தினான். சுருக்கமாக ஒருமுறை பார்த்தான். மாலை மொட்டை அடிப்பதற்காக விளையாட ஆரம்பித்ததிலிருந்து, பின்னர் ஒவ்வொருவராக கீதாவிற்கு மொட்டை அடித்தது, பின்னர் அவள் அம்மாவுக்கு தலைமுடியை விரித்தபடி மொட்டை அடித்தது, பிரியாவின் நீளமான தலைமுடியை ஜடையோடு மொட்டை அடித்தது, கடைசியில் உஷாவின் அடர்த்தியான தலைமுடியை வெறும் உள்ளாடையோடு உட்காரவைத்து மடியில் கிடத்தி மொட்டை அடித்தது என அனை
உஷா: உனக்கும்தான் நான் தாங்க்ஸ் சொல்லணும். வேற வழியே இல்லாத நேரத்தில எங்க எல்லாருக்கும் நீதானா மொட்டை அடிச்சுவிட்ட. எவ்ளோ பெரிய உதவி தெரியுமா.
ஜேப்பீ: இருக்கலாம்… ஆனாலும் உங்க வீட்டில யாருக்கும் தெரியாம இதெல்லாம் ரெகார்ட் பண்ண ஹெல்ப் பண்ணி இருக்கீங்க. அதான் சொன்னேன்.
உஷா: நீ தைரியமான பையன் அதனாலதான் உன்கிட்ட நானும் தைரியமா மொட்டை அடிக்க சொன்னேன். நீயும் கூச்சப்படாம எங்க எல்லோருக்கும் மொட்டை அடிச்சுட்ட…
ஜேப்பீ: இவ்ளோ அழகான தலைமுடியோட இருக்கிற நாலு பேரு ஒரே நேரத்துல மொட்டை அடிக்கணும்னு சொன்னா… யாருதான் மாட்டேன்னு சொல்லுவாங்க.
உஷா: உண்மைதான். இந்த நாளை நீ உன்னோட வாழ்க்கையில மறக்கவே முடியாது.
ஜேப்பீ: சரிதான். கண்டிப்பா மறக்கமாட்டேன்.
உஷா ஜேப்பீயின் அருகில் வந்து அவனை ஒருமுறை கட்டி அனைத்துக்கொண்டாள். அவனை அனைத்துக்கொள்ளும்போது அவளுடைய திடமான மார்புகள் அவனை என்னவோ செய்தது. கஷ்டப்பட்டு அவனுடைய உணர்ச்சிகளை அடக்கினான். பின்னர் அவளை அருகிலிருந்த சேரில் உட்காரவைத்து அவளுடைய மொட்டை தலையை தடவினான். அவளுடைய கைகள் அவளுடைய மொட்டை தலையின் மேல் அங்குலம் அங்குலமாக தடவின. பின்னர் அவள் மொட்டை தலையில் முத்தமிட ஆரம்பித்தான். அவள் என்ன செய்கிறான் என சுதாரிப்பதற்கு முன்னர் அவன் நிறைய முத்தங்களை உஷாவின் தலையில் பதித்திருந்தான். ஆனால் உஷா ஒன்றும் சொல்லாமல் அவன் செய்கையை ரசித்தாள். ஜேப்பீ ஆசை தீர அவளுக்கு மொட்டை தலையில் முத்தம் கொடுத்தான்.
பின்னர் எழுந்து தன்னுடைய ஆடைகளை மாட்டினான். உஷாவும் களைந்த தன்னுடைய ஆடைகளை எடுத்து மாட்டினாள். தரையில் படர்ந்துகிடந்த உஷாவின் தலைமுடியை எடுக்க ஆரம்பித்தான். உஷாவும் அவனுடன் சேர்ந்து தன்னுடைய (உயிரிழந்த) அழகிய தலைமுடியை அள்ளினாள். மொட்டை தலையுடன் இனிமேல் அலுவலகம் செல்லப்போவதை என்னை முதல்முறையாக தயக்கமாக இருந்தது. அவளுடைய நீளமான தலைமுடியை அடர்த்தியாக ஜடை பின்னி அலுவலகத்திற்குள் நுழைந்தால் அனைவரின் கண்களும் அவளுடைய தலைமுடிமீதுதான் இருக்கும். இனிமேல் அந்த கண்கள் எல்லாம் இந்த மொட்டை தலையின்மேல் தான் இருக்கும் என மனத்திற்குள் நினைத்துக்கொண்டாள். அவளுடைய நீளமான முடியை கண்டு பொறாமை கொள்ளும் சில பெண்கள் இப்போது உஷாவின் மொட்டை தலையை பார்த்து சிறிது மனத்திற்குள் சந்தோசப்படுவார்கள். அவளுடைய கூந்தலுக்காகவே பின்தொடரும் சில ஆண்கள் இப்போது ஏக்கப்பெருமூச்சு விடுவார்கள். இதுபோல பல சிந்தனைகளையும் மொட்டை அடிக்கப்பட்ட தன்னுடைய தலைமுடியுடன் சேர்த்து கட்டி வைத்துவிட்டு புன்னகையுடன் எழுந்தாள்.
ஏற்கனவே மொட்டை அடித்து வைக்கப்பட்டிருந்த மூவரின் தலைமுடியொடு சேர்த்து இப்போது உஷாவின் முடியையும் சேர்த்து வைத்துவிட்டு ஜேப்பீயும் உஷாவும் பக்கத்து காட்டேஜுக்கு சென்றனர். அங்கு அனைவரும் உஷாவை மொட்டை தலையோடு பார்த்ததும் சற்று அச்சர்யத்துடன் பார்த்தனர். பின்னர் இது எதிர்பார்த்ததுதான் என்பதுபோல சகஜமாகினர். முதலில் உஷாவின் அம்மா வந்து உஷவின் மொட்டை தலையை தடவிப்பார்த்தாள். பின்னர் அவளுடைய மொட்டை தலையை தடவி கண்களில் ஒத்திவைத்துக்கொண்டு கடவுளை வணங்கினாள். பின்னர் கீதா வந்து உஷாவின் தலையை தடவினாள். உஷா குளித்துவிட்டு வருவதற்காக பாத்ரூம் செல்ல தயாரானாள். பிரியா அவளை அழைத்துக்கொண்டு ஒரு தனியறைக்கு சென்றாள். பின்னர் மொட்டை அடித்த அனுபவம் பற்றி கேட்டாள். உஷா சொல்ல ஆரம்பிக்கும்முன் சுபாவும் அந்த அறைக்குள் வந்தாள். உஷா அங்கு நடந்த அனைத்தையும் இருவரிடமும் சொன்னாள். ஒவ்வொரு விஷயமாக கேட்கும்போது இருவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. மூவரும் சில்மிஷமாக பார்த்து சிரித்துக்கொண்டனர். ஆனால் உஷா ஜேப்பீயின் போனில் ரெக்கார்ட் செய்த விஷயத்தை மட்டும் சொல்லவில்லை. பிரியாவும் சுபாவும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். பின்னர் உஷா குளிப்பதற்காக பாத்ரூம் சென்றாள். பிரியா அறையைவிட்டு வெளியே வந்தபோது ஜேப்பீ மாடிக்கு செல்வதை பார்த்தாள். சுபாவிடம் சொல்லிவிட்டு அவளும் மாடிக்கு சென்றாள். ஜேப்பீ மாடிக்கு வந்ததும் தன்னுடைய மொபைலை எடுத்து மாலை ரெக்கார்ட் செய்த வீடியோவை பார்க்க ஆரம்பித்தான். யாரோ வருவதுபோல தோன்றவும் மொபைலை ஆஃப் செய்துவிட்டு திரும்பிப்பார்த்தான். பிரியா அவனை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.
பிரியா: என்ன ஜேப்பீ… தனியா இருக்க… இங்க என்ன பண்ற?
ஜேப்பீ: சும்மா வந்தேன். நீங்க என்ன பண்றீங்க இங்க.
பிரியா: உன்கிட்ட பேசலாம்னுதான்
ஜேப்பீ: சொல்லுங்க.
பிரியா: நான் சொன்னதை ட்ரை பண்ணியா?
ஜேப்பீ: ஆமா…
பிரியா: எப்படி இருந்தது எங்க உஷா அக்காவோட தலைமுடிவாசம்.
ஜேப்பீ: அய்யோ… சூப்பரா இருந்தது. உங்களோட தலைமுடியில வந்த வாசனை மாதிரியே அவங்களோட தலைமுடியும் செம வாசனை.
பிரியா: அப்போ எனக்கு மொட்டை அடிச்சமாதிரி உஷா அக்காவுக்கும் அவளோட தலைமுடியை ஜடையோட மொட்டை அடிச்சியா?
ஜேப்பீ: இல்ல…. அவங்களோட தலைமுடியை அவிழ்த்துவிட்டு அப்புறமாதான் மூட்டை அடிச்சேன்.
பிரியா: ஓ… எங்கம்மாவுக்கு மொட்டை அடிச்சமாதிரிதான் என்னோட அக்காவுக்கும் மொட்டை அடிச்சியா?
ஜேப்பீ: இல்ல…. கொஞ்சம் வித்தியாசம். உஷா அக்காவோட தலையை என்னோட மடியில் வைச்சு மொட்டை அடிச்சேன்.
பிரியா: மடியில வைச்சா… சூப்பர்டா…. ஆனா கொஞ்சம் இடிக்குதே….
ஜேப்பீ: என்ன?
பிரியா: இல்ல… நாங்கெல்லாம் மொட்டை அடிச்சுகிட்டப்போ… எங்க தலையில தண்ணி ஊத்தி மொட்டை அடிச்சுவிட்ட. எங்க மேல எல்லாம் நல்லா ஈரமாயிருச்சு…. ஆனா உஷா அக்கவோட தலையை உன்னோட மடியில வைச்சு மொட்டை அடிச்சேன்னு சொல்ற… உன்னோட ட்ரெஸ்-ம் நனையல…. உஷா அக்கா ட்ரெஸ்-ம் நனையல… அதான் பார்த்தேன்.
ஜேப்பீ: உண்மையை சொல்லுங்க…. உஷா அக்கா அங்க நடந்ததை சொல்லிட்டாங்களா?
பிரியா: (சிரித்துக்கொண்டே) ஆமா… இப்போதான் என்கிட்டயும் சுபாகிட்டயும் சொன்னாங்க.
ஜேப்பீ: ஹஹா…. அப்புறம் எதுக்கு இப்படி என்னை கலாய்க்கிறீங்க?
பிரியா: சும்மா.. உன்னை வம்பு இழுக்கலாம்னு கேட்டேன். சரி சொல்லு… உஷா அக்காவுக்கு மொட்டை அடிக்கும்போது எப்படி இருந்தது.
ஜேப்பீ: அய்யோ… சூப்பரா இருந்தது. உங்களுக்கு தெரியாததா…. அவங்களுக்கு நல்லா அடர்த்தியான முடி…. அதுவும் அவங்களோட முடியை அவிழ்த்துவிட்டதும் தொடைவரை நீளமா இருந்தது. இவ்வளவு அடர்த்தியான, நீளமான தலைமுடியை என்னோட மடியில வைச்சு மொட்டை அடிச்சுவிட்டது என்னால மறக்க முடியாது.
பிரியா: அப்புறம்.
ஜேப்பீ: இது எல்லாத்தையும் தாண்டி மொட்டை அடிச்சு முடிச்சதுக்கு அப்புறம் அவங்களோட மொட்டை தலையில நிறைய முத்தம் கொடுத்தேன். அதையும் என்னால மறக்க முடியாது.
பிரியா: கண்டிப்பா மறக்க முடியாது…. அப்டியே மறந்தாலும்… உன்னோட மொபைல்ல ரெக்கார்ட் பண்ணியிருக்க வீடியோவை பார்த்தால் மறுபடியும் ஞாபகம் வந்திரும்.. கரெக்டா?
ஜேப்பீ: அய்யோ.. அதுவும் தெரியுமா?
பிரியா: தெரியும்… ஆனா உஷா அக்கா சொல்லல…. நாங்க கிளம்பும்போது உன்னோட மொபைல்ல இருக்கிற சார்ஜர்ரை எடுக்க வந்தேன்…. அதுல வீடியோ ரெக்கார்ட் ஆயிட்டு இருந்தது. உஷா அக்காதான் சார்ஜ் போட்டுவிட்டா… சரி அவளுக்கு தெரிஞ்சுதான் வீடியோ எடுக்குறேனு நினைச்சு விட்டுடேன்.
ஜேப்பீ: ரொம்ப தாங்க்ஸ்.
பிரியா: பரவாயில்ல…. உண்மையிலேயே உன்கிட்ட நான் ஒண்ணு கேட்கணும்.
ஜேப்பீ: கேளுங்க.
பிரியா: உனக்கு என்னோட தலைமுடி பிடிச்சு இருந்ததா… இல்ல இப்போ மொட்டை தலையோட இருக்கிறது பிடிச்சுஇருக்கா?
ஜேப்பீ: ரெண்டும்தான். மொட்டை அடிச்சதுக்கு அப்புறம்தான் உங்களோட முகம் இன்னும் அழகா இருக்கு.
பிரியா: அப்போ என்னோட மொட்டை தலைக்கு முத்தம் கொடுக்கமாட்டியா? உஷா அக்காவுக்கு மட்டும்தானா?
ஜேப்பீ: ஹாஹா… கண்டிப்பா தரேன்….கிட்ட வாங்க.
பிரியா ஜேப்பீயின் அருகில் வந்தாள். ஜேப்பீ அவளை பார்த்து புன்னகைத்துவிட்டு, இரு கைகளையும் அவள் கழுத்து அருகில் கொண்டுவந்து மெல்ல பிடித்து அவளுடைய தலையை முன்புறம் குனிய வைத்தான். பின்னர் அவளின் மொட்டை அடிக்கப்பட்ட தலையில் மெல்ல முத்தமிட்டான். பிரியா சற்று கூச்சமாக உணர்ந்தாள். ஆனால் அவளுக்கு மொட்டை தலையில் ஜேப்பீ முத்தமிட்டது பிடித்தது. ஜேப்பீ பிரியாவின் மொட்டை தலையில் அனைத்து இடங்களிலும் முத்தமிட ஆரம்பித்தான். முதலில் கூச்சமாக இருந்தாலும் பிரியாவிற்கு அது பிடித்தது…. அது அவளுடைய உணர்ச்சிகளை தூண்டுவதுபோல உணர்ந்தாள். பின்னர் ஜேப்பீ முத்தமிட்டு முடித்ததும் நிமிர்ந்து அவனை பார்த்து சிரித்தாள்.
பிரியா: தாங்க்ஸ் டா…. நான் கேட்டவுடனே என்னோட மொட்டை தலையில முத்தம் கொடுத்ததுக்கு.
ஜேப்பீ: பரவாயில்லை… எனக்கும் உங்களோட மொட்டை தலையில முத்தம் கொடுக்க பிடிச்சிருக்கு.
பிரியா: உன்கிட்ட இன்னொரு விஷயம் கேட்கணும்.. தப்பா நினைக்கமாட்டியே?
ஜேப்பீ: சொல்லுங்க.
பிரியா: நாளைக்கு உன்னோட அக்கா சுபாவுக்கு மொட்டை அடிக்கும்போது நானும் உங்ககூட இருக்கலாமா?
ஜேப்பீ: ஏன்.. உங்களுக்கும் மொட்டை அடிக்கிறதை பார்க்கிற ஆர்வம் வந்திருச்சா?
பிரியா: ஆமா…. எங்களமாதிரியே சுபாவுக்கும் நல்லா அடர்த்தியான நீளமான தலைமுடி இருக்கு. அதுனால அவளுக்கு மொட்டை அடிக்கும்போது பக்கத்துல இருந்து பார்க்கணும்னு தோணுது.
ஜேப்பீ: சரி… வாங்க…. அதுல எனக்கு ஒரு உதவி இருக்கு.
பிரியா: என்ன?
ஜேப்பீ: என்னோட அக்காவோட பிரண்ட் சுமித்ரா இருக்காங்க… அவங்க என்னோட அக்காவுக்கு மொட்டை போடும்போது என்னை வீடியோ கால் பண்ணசொல்லி இருக்காங்க…. அவங்களுக்கும் எங்கக்காவுக்கு மொட்டை அடிக்கும்போது பார்க்கணும்னு ஆசை இருக்கு. நாளைக்கு நீங்க இருந்தா நீங்க போனை கையில் வைச்சு அவங்களுக்கு வீடியோ கால்-ல காட்ட சரியா இருக்கும்.
பிரியா: சூப்பர்…. சுபாவோட தலையை மொட்டை அடிக்கிறதை பார்க்க இவ்ளோபேரு ஆர்வமா இருக்காங்களா?
ஜேப்பீ: ஆமா… ஊருக்கு போனதுக்கு அப்புறம்.. சுமி அக்காவுக்கு முடி வெட்டி விடுறேன்-னு சொல்லி இருக்கேன்…. அதுக்குதான் இந்த டீல்….
பிரியா: சூப்பர்.. சுத்தி சுத்தி உனக்கு தெரிஞ்ச பொண்ணுங்க தலையில எல்லாம் கைவச்சிட்டு இருக்க…. கலக்குற போ…. அது என்ன சுமிக்கு மட்டும் முடி வெட்டுறது… பேசாம அவளுக்கும் மொட்டை அடிக்கலாம்ல.
ஜேப்பீ: இப்போதைக்கு அவங்களுக்கு முடிவெட்டுறதுதான் ப்ளான்… சம்மதம் சொன்னா மொட்டை அடிக்க வேண்டியதுதான்.
பிரியா: சரி… அப்போ நாளைக்கு பார்க்கலாம்.
ஜேப்பீ: சரி.
இருவரும் மாடியிலிருந்து கீழே வந்ததும் இருவு உணவே தயாராக இருந்தது. அனைவரும் உணவு உண்டபின் ஜேப்பீ, சுபா தவிர்த்து மீதி நால்வரும் அவர்களுடைய காட்டேஜுக்கு சென்றனர். போகும்போது உஷாவும் பிரியாவும் மட்டும் திரும்பி ஜேப்பீயை பார்த்து சிரித்துவிட்டு சென்றனர். அவர்கள் சென்றபின் ஜேப்பீ அங்கு எடுத்த வீடியோவை சுபாவிடம் காட்டினான். சுபா பொறுமையாக பார்த்துவிட்டு மொபைலை அவனிடம் திருப்பி கொடுத்தாள். அக்காவிடம் நாளை அவளுக்கு எப்படி மொட்டை அடிப்பது எனக்கேட்டான். அவள் புன்னகையுடன் அருகிலிருந்த மேஜையை காட்டினாள். அங்கு அவனுக்கு மிகவும் பிடித்த ஒரு ரோஸ்நிற புடவை இருந்தது. ஜேப்பீக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அந்த புடவையை உடுத்திக்கொண்டு மொட்டை அடித்துக்கொள்ளப்போவதாக சுபா கூறினாள். ஜேப்பீக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை… அக்காவை கட்டிப்பிடித்து அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான். “இதேமாதிரி நாளைக்கு என்னோட தலையை மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் என்னோட மொட்டை தலையிலயும் முத்தம் கொடுக்கணும்” என்று கூறிவிட்டு அவனைபார்த்து கண்ணடித்தாள். அவன் புரிந்துகொண்டு சிரித்தான். பின்னர் இருவரும் தூங்கசென்றனர். அங்கு சென்றதும் ஜேப்பீ “அக்கா… இன்னைக்கு நான் உன்கூட படுத்துக்கவா… உன்னோட ஜடையை பிடிச்சுக்கிட்டே தூங்குறேன்” என்றான். சுபாவும் சரி என்றாள். படுப்பதற்குமுன் சுபாவை திரும்பி நிற்கவைத்து அவளுடைய அடர்த்தியான ஜடையை கைகளில் அள்ளி எடுத்து ஆசைதீர முத்தமிட்டான். பின்னர் சுபா படுத்துக்கொண்டு தன்னுடைய ஜடையை எடுத்து பின்னால் போட்டாள். அவளுடைய கனமான ஜடை மெத்தைமேல் பொத்தென்று விழுந்தது. அவள் பின்னால் ஜேப்பீ படுத்துக்கொண்டு அவளுடைய ஜடையை கையில் எடுத்து இறுக்கிப்பிடித்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தான். தன்னுடைய ஜடை தம்பியின் கையில் இறுக்கமாக மாட்டியிருப்பதை சுபா உணர்ந்தாள். புன்னகைத்துவிட்டு கண்களை மூடினாள். சிறிது நேரத்தில் தூங்கிவிட்டாள். ஜேப்பீ மறுநாள் காலை சுபா புடவை அணிந்துகொண்டு உட்கார்ந்து இருக்க… இவன் அவளுடைய ஜடையை பிறிததுவிட்டு மொட்டை அடிப்பதுபோல கனவுகாண தொடங்கினான்….
No comments:
Post a Comment