ம்ம் ... அப்ப புதுசா ஒன்னு கிடைச்சதும் என்னை மறந்துட்டீங்க ....
அடியே இவ இவனோட அண்ணி நீ கிளம்பு !!
அண்ணியா ... பாத்தும்மா தம்பி ஊர்ல ஒரு பொண்ண விடாது ...
அப்டியா கார்த்திக் ....
அட அவ சும்மா சொல்றா அண்ணி .... ஹேய் நீ கிளம்பு ....
ம்ம் இரு கார்த்திக் .... என்ன அத்தை உங்க மகன் ஊருக்குள்ள பிளே பாய் போல ...
ம் இந்த சிறுக்கிக அப்டித்தான் சொல்லுவாளுக என் மகன் தங்கம் ...
அதான் நாங்களும் உரசி உரசி பாக்குறோம் ....
கார்த்திக் நீ தங்கமா ? அப்ப நானும் உரசி பாக்குறேன்னு என் மனைவி என் புத்தம் புது மனைவி அவனை என் தம்பியை என் பெரியம்மா அந்த புல்லுக்கட்டு தூக்குனவளுக்கும் முன் வைத்து தோளோடு தோளாக உரச எனக்கு ஜிவ்வுன்னு ஏறிடிச்சி ஆனா கோவம் அதுக்கும் மேல ஏறிடிச்சி ....

வீணா இது என்ன விளையாட்டு போதும் குளிச்சது எவளோ நேரம் தண்ணிலே இருப்ப ?
அட பொண்டாட்டி மேல ரொம்ப தான் அக்கறை .... சரி நீ முங்கி எழும்மா அப்புறம் உன் புருஷன் கோச்சிக்கிட்டு போயிட போறான் ....
வீணா என்னை கோவமாக பார்த்துவிட்டு வேக வேகமாக முங்கி எழ நான் சற்று பயந்துவிட்டேன் ....
கார்த்திக்கும் முங்கி முங்கி எழ .... அந்த புல்லு கட்டுக்காரி வேணும்னே என்னிடம் நெருங்கி .... தம்பி கார்த்திக் கூட இங்க குளிக்க விட்டீங்க சரி ஆனா அந்த மோட்டார் ரூமுக்குள்ள மட்டும் விட்டுறாதீங்க ...
ஏன் எதுக்கு ?
ஹா ஹா ....
அடிங்க ஹே உன் வேலைய பார்த்துட்டு போடி .... கார்த்திக் அவளை கடுபடுச்சு அனுப்ப எனக்கும் அவ போனதும் சிறுது நிம்மதி ஆனது ....
அப்டினா இவளை மாதிரி ஊருக்குள்ள பல பேர இந்த மாதிரி மோட்டார் ரூமுக்குள்ள வச்சி மேட்டர் பண்ணிருக்கான் போல ...
என் மனத்திரைக்குள் வீனா புல்லுக்கட்டுடன் வருவது போலவும் கார்த்திக் அவளை தள்ளிக்கொண்டு மோட்டார் ரூமுக்குள்ள போவது போலவும் காட்சிகள் ஓட .... நான் பக்கத்தில் மண் வெட்டுவது போலவும் .... ஐயோ என் புருஷன் இருக்காரு என்ன எஜமான் இப்படி பண்ணுறீங்க ?
அவன் கிடக்கிறான் நான் பாத்துக்குறேன் வந்து படுடி ...
சட்டென நான் நினைவுக்கு வர அங்கே வீனாவும் கார்த்தியும் மேலே வந்துட்டாங்க ....
சட்டென நான் நினைவுக்கு வர அங்கே வீனாவும் கார்த்தியும் மேலே வந்துட்டாங்க ....
ஈர்ப்பாவாடையுடன் உடலின் வனப்புகளை அப்பட்டமாக காட்டிக்கொண்டு நிற்கும் என் மனைவியை பார்க்க பார்க்க ஆத்திரமாக வந்தது !!
வீனா போ போயி சீக்கிரம் டிரஸ் பண்ணிக்கிட்டு வா ....
ம்ம் போறேன் போறேன் படுத்துறீங்களே .... கார்த்திக் அப்ப மாதிரி உள்ள வரக்கூடாது ....
அண்ணி லைட் போட்டு விடத்தான் வந்தேன்னு அப்பவே சொன்னேன் !!
அப்படின்னா அவ டிரஸ் அவுக்கும்போது உள்ளே போயிட்டானா ??????
ஹா ஹா ஓகே ஓகே ... நாட் அண்ணி ஒன்லி வீணா ....
ஓகே வீணா ....
அவள் உள்ளே சென்று ஆடை மாற்றி தலையில் ஒரு துண்டு கட்டிக்கொண்டு வந்தாள் .... அப்பாடா முடிஞ்சது ...
ம்ம் பம்ப் செட்ல குளிச்சது செம ஃபிரஷ்ஷா இருக்கு !!
ம் பம்ப் செட்டுக்கே இப்படி சொல்றியே நாளைக்கு அருவில குளிக்க போற ....
ஐயோ சூப்பர் அத்தை நாளை வரை எப்படி வெயிட் பண்ணப்போறேனோ ?
ஹா ஹா ...
சரி சரி வாங்க கோவிலுக்கு போலாம் ....
இவன் ஒருத்தன் .... கொஞ்சம் இருடா தலை காயட்டும் ....
ம்ம் ...
அத்தை இது நாவல் பழ மரம் தான ?
ஆமாம்மா ....
அத்தை எனக்கு வேணும் அத்தை எனக்கு நவாப்பழம்னா உயிரு ....
அட அவ்ளோதான டேய் கார்த்தி அதை கொஞ்சம் பறிச்சி குடுடா ....
அவன் பாட்டுக்கு ஜட்டியோட வந்து எக்கி எக்கி பறிக்க அவன் சுன்னி விறைச்சிகிட்டு நிக்குது .... வீணா அதை ஓரக்கண்ணால் பார்த்தபடி நாவல் பழம் எட்டுதான்னு பார்க்க நான் என்ன பண்றதுன்னே தெரியாம முழிச்சிகிட்டு நின்னேன் !!
அவனுக்கு எட்டவே இல்லை ... டேய் எட்டலடா ஏறி பறின்னு நான் சிரிக்க ...
ஆமாம் எட்டலைன்னு விடக்கூடாது ஏறி பறிக்கனும் அதான் ஆம்பள ...
வீணா இப்படி சொல்லவும் எனக்கு லேசாக வேர்க்க ஆரம்பித்தது ... சற்று முன் அவ பன்னதுக்கெல்லாம் சேர்ந்து வீட்ல வச்சி திட்டலாம்னு நினைச்சதுக்கு இப்படி ஒரு கேட் லாக் போட்டாளே ....
ஏறலாம் ஏறலாம்னு அவன் மேலும் எக்க.... ஏங்க நீங்களும் பரிங்க ...
நானும் ஜம்ப் பண்ண பார்க்க ...
ம்க்கும் இவன் உசரத்துக்கே எட்டல நீ எப்பிடிடா தம்பி பறிப்பன்னு என் பெரியம்மா கிண்டல் பண்ண ...
ச்சை நம்ம உயரத்தை வச்சும் கிண்டல் பண்றங்களே ....
வீணாவோ அவ பங்குக்கு துள்ளி குதிக்க ... நவா பழம் அவளுக்கு எட்டுதோ இல்லையோ அவள் கனிகள் துள்ளி குதிப்பதை கார்த்திக்கின் கண்கள் கண்டு ரசிக்க ...
நான் எரிச்சலாகி டேய் மேல ஏறி பறிடா ...
அவனும் வேகமாக மரத்தில் ஏறி சில பழங்களை பறித்து போட நான் அதை பொருக்கி பொறுக்கி குடுக்க ... ம்ம் மண்ணுல விழுந்தது நீங்களே சாப்புடுங்க ...
டேய் கைல போடுடா மண்ணுல விழுந்ததை இவ சாப்பிட மாட்டேங்குறா ....
அவனும் என் கைலே போட நான் கீழே விட ... ம்க்கும் ஒரு கேட்ச் கூட பிடிக்க முடியல ...
அண்ணி பேசாம நீங்களும் மேல வாங்க இங்கே பறிச்சி சாப்பிடலாம் ...
டேய் பேசாம அவ கைல பழத்தை பறிச்சி போடு அவ கேட்ச் புடிச்சிக்குவா அவளால மேலலாம் ஏற முடியாது ...
யாரு என்னால ஏற முடியாதா ?
இப்ப பாருங்கன்னு அவ பாட்டுக்கு ஏற ஆரம்பிச்சிட்டா ...
போயி கார்த்தி பக்கத்துலே உக்காந்துகிட்டு என்னை பழிப்பு காட்டி சிரிக்க ...
ஒரு அழகான ராட்சசிய தான் நான் கல்யாணம் பண்ணிருக்கேன்னு தெள்ள தெளிவா புரியுது ...
அதோட சும்மா இல்லாம சில பழங்களை பறித்து என் மேல வேற வீசினா ... ம் சாப்புடுங்க சாப்புடுங்க ...
நான் வெறுப்பில் அதை தொடவே இல்லை .... சரி சரி போதும் வா
அடடா கொஞ்சம் நேரம் நிம்மதியா விடுடா பழம் தான சாப்புடுறா ...
அதுக்கில்லை பெரியம்மா வந்து ....
ம்க்கும் நீ மூடு ...
நானும் எதுவும் பேச முடியாம பேசாம நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்தபடி நின்றேன் !!
பிறகு அவளே இறங்கப்பார்க்க ... அய்யயோ எப்படியோ ஏறிட்டேன் ஆனா இறங்க முடியலையே ....
இதுக்குதான் வேண்டாம்னு சொல்றது இப்ப எப்படி இறங்குவ ?
அட நீங்க புடிங்க நான் இறங்குறேன் ...
என்னால எப்படி உன் வெயிட்ட தாங்க முடியும் ?
ம்க்கும் எது தான் உங்களால முடியும் ....
உடனே கார்த்திக் அவளை தாண்டி இறங்கி வந்து ... வீணா நீங்க குதிங்க நான் புடிச்சிக்கிறேன்னு கைய நீட்ட ....
அவளும் அப்டியே கீழே குதிக்க டர்ர்னு ஒரு சத்தம் ...
நான் என்ன ஏதுன்னு பார்க்க அங்கே வீணா இடுப்பை பிடித்து கார்த்திக் அழகா இறக்கி விட அவ போட்டிருந்த லெக்கிங்ஸ் மரத்திலேயே இருந்தது !!

மரக்கிளையில் மாட்டிக்கொண்டு கிழிந்து விட்டது நல்லவேளை டாப்ஸ் கிழியல ....
ஐயோ போச்சி போச்சி என் லெக்கிங்ஸ் போச்சி !!
கீழ முட்டி வரை நீளமான டாப்ஸ் போட்டதால தப்பிச்சா ....
மாட்டி இருந்த லெக்கிங்க்ஸை நானே கழட்டி எடுக்க அது போடவே முடியாதபடி முழுதும் கிழிஞ்சிருக்க ...
ம்க்கும் இதை இனிமே எப்படி போடுவ? சொன்னா கேக்குறியா ?
அத்தை இப்ப என்ன பண்றது ?
ம் நீ வேணா தச்சு போட்டுக்க .... யார்ரா இவன் வேற வாங்கிட்டா போச்சு ...
இப்ப என்ன பண்றது ? அதை சொல்லுங்க ...
மணி இப்ப மூனாகுது எனக்கு பசிக்குது ... பேசாம ஒன்னு பண்ணுவோம்
கடைல போயி எல்லாருக்கும் மீல்ஸ் வாங்கிட்டு வந்துட்டா சாப்பிட்டு இங்கே ஒரு தூக்கத்தை போட்டு போலாம் .... அப்டியே வரும்போது இவளுக்கு ஒரு ட்ரஸ் வாங்கிட்டு வந்தா அதை போட்டுக்கிட்டு கிளம்பலாம் ...
அம்மா டிரஸ் வாங்கணும்னா தென்காசி போகணும் இங்க குற்றாலத்துல என்ன இருக்கும் சொல்லு ...
ஆமாம் அதுவும் சரி தான் ... சரி முதல்ல போயி சாப்பாடு வாங்கிட்டு வா சாப்பிட்டு பேசிக்கலாம் ....
சரி நான் போயிட்டு வரேன் நீங்க போயி கோவிலில் வெயிட் பண்ணுங்க ...
அப்பாடா அவனும் கிளம்பிட்டான் ...
உனக்கு ஏன் வீணா இந்த வேலை ? பேசாம கீழ நின்னுருந்தா அவன் பறிச்சி போட்ருப்பான் நீ சாப்பிட்டுருக்கலாம் ...
உனக்கு ஏன் வீணா இந்த வேலை ? பேசாம கீழ நின்னுருந்தா அவன் பறிச்சி போட்ருப்பான் நீ சாப்பிட்டுருக்கலாம் ...
கீழ நின்னு அவர் போட போட சாப்பிடலாம் தான் ... ஆனா கிட்ட உக்காந்துகிட்டு ஃபிரஷ்ஷா சாப்பிடுறது இன்னும் சூப்பரா இருக்கும் !!
இப்ப பாரு கிழிஞ்சிடுச்சி ...
ஆமா கிழிஞ்சிருச்சி நான் கீழ குதிக்கும்போது பாத்துகிட்டே தான இருந்தீங்க .... ?
பேண்ட் மாட்டிருக்குன்னு சொல்லப்படாதா ?
நான் அதை கவனிக்கல ...
உன் மேல தப்ப வச்சிக்கிட்டு ஏன்டா அவளை குறை சொல்ற ?
என் மேல என்ன தப்பு ?
அவ குதிக்கும் முன்ன பாக்குறதில்லையே ...
நான் குதிக்கவே வேண்டாம்னு சொல்றேன் ...
அப்புறம் எப்படி இறங்குவா ?
ஏறவே வேண்டாம்னு சொல்றேன் ...
அப்புறம் எப்படி ஃபிரஷா டேஸ்ட் பண்ணுவா ?
அதான் அவன் கீழ பறிச்சி போட்டானே அதை சாப்பிட்டா பத்தாதா ?
நீ கேட்ச் பிடிச்சியா ? மண்ணுல போட்ட ... மண்ணுல போட்டதை அவ சாப்பிடணுமா ?
பெரியம்மா உங்ககிட்ட பேச முடியாது ....
இங்க பாரு அவ மேல எந்த தப்பும் இல்லை சும்மா கடந்து குதிக்காத ...
நான் அவளை குதிக்க வேண்டாம்னு சொல்றேன் ...
சரி விடுங்க அத்தை ... நான் எதுவும் பண்ணல நொண்டி மாதிரி சும்மா உக்காந்தே இருக்கேன் என்று என் மனைவி கண்ணீர் சிந்த ...
ஐயோ கல்யாணம் பண்ணி ஒரு வாரத்துல இப்படி அழ வச்சிட்டேனே நான் தான் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேனோ ...
பேசிக்கொண்டே கோவிலுக்கும் வந்து சேர்ந்துட்டோம் ..
சரி இனிமே சண்டை வேண்டாம் பேசாம சமாதானப்படுத்திடுவோம் ...
அப்ப தெரியாது ... இவளை சமாதானப்படுத்துவதே பெரும் பாடாக இருக்க போகிறது என ...
இல்லை வீணா இப்ப உனக்கு தான அசிங்கம் இப்படி பேண்ட் இல்லாம இருக்கியே ...
ம் பொண்டாட்டி மானத்தை காப்பாத்த நீங்க உங்க பேண்ட் கழட்டி குடுங்களேன் ...
ச்சை எனக்கு இது தோணவே இல்லை பாரு ஒரு நிமிஷம் இரு ... நான் அவசரமா கழட்டி அவளிடம் குடுக்க ...
இது எப்படி சார் உங்க தொப்பைக்கும் சேத்து அளவெடுத்து தப்பீங்களா ? எனக்கு வேண்டாம் சாமி ...
சரி நீ கேக்க மாட்ட சாப்பிட்டு போயி நானே டிரஸ் வாங்கிட்டு வரேன் ...
ம்ம் ....
சரி வாங்க சாமி கும்பிடுவோம் !!
இருடா அவன் வரட்டும் சேர்ந்துசாப்பிட்டு அப்புறமா சாமி கும்பிடலாம் இன்னும் பூஜைலாம் போடணும் எனக்கு ஏற்கனவே பசி வயித்த கிள்ளுது ...
வீணா அங்கேயே ஒரு கட்டையில் உக்கார நான் பெரியம்மா பக்கத்துலே உக்காந்துட்டேன் ...
பெரியம்மா என்ன பெரியம்மா இது கல்யாணம் ஆகி ஒரு வாரம் தான் ஆகுது ... அதுக்குள்ள இவ இப்படிலாம் பன்றா ...
டேய் ஏன்டா நீயும் உங்கப்பா மாதிரியே பட்டிக்காடா இருக்க ... என் தங்கை அந்த காலத்துலே டிகிரி படிச்சவ அவளை உங்கப்பனுக்கு கட்டி வச்சி அந்த ஊர்லே அடைச்சு வச்சி அவளை படுத்தி வச்ச மாதிரி இப்ப இவளையும் படுத்தி வைக்க போறியா ?
இல்லை பெரியம்மா இவ ரொம்ப ஓவரா பண்ரா மாதிரி இருக்கு ....
என்ன பெருசா பண்ணிட்டா ? மரம் ஏறினது தப்பா இல்லை உன் தம்பி கூட சகஜமா பழகுறது தப்பா ?
என்ன பெருசா பண்ணிட்டா ? மரம் ஏறினது தப்பா இல்லை உன் தம்பி கூட சகஜமா பழகுறது தப்பா ?
அதுக்கில்லை பெரியம்மா ...
டேய் நீயும் உங்கப்பனாட்டமே இருந்து இவ வாழ்க்கையை கெடுக்காதடா அவளை ஃபிரியா விடு ...
ம்ம் ...
உங்கப்பன் இப்படித்தான் உங்கம்மாவ அங்க போகாத இங்க போகாத பேசாத பழகாத நின்னா குற்றம் நடந்தா குற்றம்னு என் தங்கச்சிய படுத்தி எடுத்தான் இப்பதான் வந்துட்டான் 21ம் நூற்ராண்டுல அதே புத்தியோட ....
அதற்குள் வீணா எங்களிடம் வந்து அம்மாவும் பையனும் என்ன பேசிக்கிறீங்க ?
ஒன்னுமில்லை நீ ரொம்ப அழகா இருக்க ... உன்னை எவனாச்சும் கொத்திகிட்டு போயிடுவானோன்னு பயப்படுறான் போல ...
ஹா ஹா என்னையா எதுக்கு திடீர்னு அப்படி ஒரு பயம் வந்துச்சு ?
நீ ரொம்ப ஃபிரியா பேசுறதை பார்த்து அப்படி நினைக்கிறான் போல ..
பெரியம்மா அதெல்லாம் ஒன்னும் இல்லை நீங்க சும்மா எதுனா கிளப்பி விடாதீங்க .. ஒண்ணுமில்லை வீணா நீ சிட்டில வளந்த பொண்ணு அதான் உனக்கு கிராமம் ரொம்ப பிடிச்சருக்குன்னு சொன்னேன் ....
அத்தை அப்படியா சொன்னாரு ?
பெரியம்மா என்னை பார்க்க நான் அவரை கண்களாலே கெஞ்ச ஆமாமா அதான் சொன்னான்னு நமட்டு சிரிப்பு சிரிக்க நல்லவேளை அந்நேரம் கார்த்திக் வந்து சேர்ந்தான் ...
அப்பாடா ... வாந்துட்டியா ? வா உக்காரு ....
நானும் கார்த்திக்கும் அருகருகே அமர எதிரில் பெரியம்மா அமர வீணா பரிமாறினாள் ...
இப்படி ஆரம்பிக்கும் ஒரு சின்ன விஷயம் இன்னும் என்னல்லாம் கொண்டு வருமோ ...
நீயும் சாப்பிடும்மான்னு பெரியம்மா சொல்ல பசியில் அவளும் சாப்பிட ஆரம்பித்தாள் ...
உண்ட களைப்பு தீர சிறுது நேரம் ஓய்வெடுத்துவிட்டு சாமி கும்பிட தயாராக...
வெறும் டாப்ஸ் மட்டும் போட்டு என் மனைவி எங்கள் குல தெய்வ கோவிலில் நிப்பான்னு நான் நினைக்கவே இல்லை ...
இங்கேருந்து சீக்கிரம் கிளம்பிடனும் அந்த கார்த்திக் என் மனைவியை கரெக்ட் பன்றானோ இல்லையோ என் பெரியம்மாவே அவனை அவளுக்கு
ஏற்பாடு பண்ணி குடுத்துட்டு அதனால என்னடா உன் தம்பி தானன்னு சொல்லிடுவாங்க போல ...

ஏற்பாடு பண்ணி குடுத்துட்டு அதனால என்னடா உன் தம்பி தானன்னு சொல்லிடுவாங்க போல ...

இப்படி ஊர் அறிந்த பொறுக்கியா இருக்கான் அவனை தங்கம்னு சொல்றாங்க இவளும் உரசிப்பாக்குறா ...
நான் நினைத்து பார்த்து பார்த்து மனதில் நிம்மதி இல்லாமல் பூஜையை முடிக்க ...
சரி கிளம்புவோமா ?
பெரியம்மாவின் குரல் என்னை சுயநினைவுக்கு கொண்டு வர ...
ம்ம் போலாம் போலாம் .... ஆனா கோவிலுக்கு வந்தா கொஞ்ச நேரம் உக்காரனும் வா இப்படி புல் தரைல உக்காரலாம் !!
அப்படியே காலாற உக்காந்து பேசிகிட்டு இருக்க ... பெரியம்மா என்னிடம் சாதாரணமா டேய் அம்மாவை பொறுப்பா பாத்துக்கடா நீயும் உன் தம்பி மாதிரி இருக்காத...
அப்படியே காலாற உக்காந்து பேசிகிட்டு இருக்க ... பெரியம்மா என்னிடம் சாதாரணமா டேய் அம்மாவை பொறுப்பா பாத்துக்கடா நீயும் உன் தம்பி மாதிரி இருக்காத...
ஏன் பெரியம்மா தம்பி என்ன பன்றான் ?
எங்கடா பசங்க கூட சேந்துக்கிட்டு நல்லா சுத்துறான் ....
அதெல்லாம் ஒரு கால் கட்டு போட்டா சரி ஆகிடுவான் ...
யாரு இவனுக்கா நல்ல கதை ...
ஏம்மா ஏம்மா என் பேச்சை இழுக்கிற அப்புறம் நான் போயிடுவேன்னு கார்த்தி எழுந்து அங்கிருந்த பெரிய ஆலமரத்தின் மரத்தின் அந்தப்பக்கம் செல்ல ...
கார்த்தி கார்த்தி ஏன் கோவப்படுறன்னு என் மனைவி அவன் பின்னாடியே செல்ல ...
ஐயோ இவ எதுக்கு போறான்னு நானும் பின்னாடியே எழப்பார்க்க ...
பெரியம்மா சட்டென்று கலவரப்பட்டவராக நீ எங்கடா போற கொஞ்சம் கால் அமுக்கி விடுடா சின்ன வயசுல அருமையா பிடிப்பியே ....
நான் வீணாவை பார்ப்பதா பெரியம்மாவை பார்ப்பதான்னு பெரியம்மாவையே பார்த்தேன் என்ன இருந்தாலும் சென்டிமென்ட்டா டச் பண்ணிட்டாங்க ...
ஆனா மரத்துக்கு அந்த பக்கம் போன வீணாவும் கார்த்திக்கும் என்ன பண்ராங்கன்னு பாத்துகிட்டே இங்க பெரியம்மைக்கு கால் அமுக்கி விட்டேன் !!
நீ ரொம்ப மோசம் கார்த்தின்னு என் மனைவி துள்ளிக்கொண்டு வந்தவள் வாய துடைச்சிகிட்டே வந்தா ...
என்னாச்சி நான் பதறி போயி கேட்க ...
கார்த்தி கரும்பு குடுத்தார் ரொம்ப நல்லா இருந்துச்சு ...
அவள் அப்படி சொன்னதும் பெரியம்மா சிரிக்க ... எனக்கு எதோ உறுத்தலாக இருந்தது
No comments:
Post a Comment