தேன்மொழி,.. அமைதியாக ரவியிடம் "போர்வையை நீயா போர்த்தி விட்ட " என்றாள்.
ரவியோ,... ஆமா"கா" நீ ரொம்ப குளிர்ள நடுங் .... என சொல்லி முடிக்கும் முன்பே,.
.... ..."சப்"........ இந்தமுறை சத்தம் ஜன்னல் கதவிலிருந்து இல்லை ரவி கன்னத்திலிருந்து, ஆம் "தேன் " தான் ரவியை அறைந்திருந்தால் , அந்த ஒலி அறை முழுவதும் எதிரொலித்தது.
.... ..."சப்"........ இந்தமுறை சத்தம் ஜன்னல் கதவிலிருந்து இல்லை ரவி கன்னத்திலிருந்து, ஆம் "தேன் " தான் ரவியை அறைந்திருந்தால் , அந்த ஒலி அறை முழுவதும் எதிரொலித்தது.
* ரவிக்கோ பொறி கலங்கியிருந்தது,, தேனே பேச்சை தொடர்ந்தாள்,
ஏன்டா நாயே, சாயுங்காலத்திலுருந்து பாக்கிறேன், """என்னமோ சாப்டியானு கேக்குற, தண்ணி எடுத்துட்டு வந்து கொடுக்குற, தலையில வேற கை வைக்குற,
இப்ப என் "ரூமுக்கே" வந்துருக்க., """"
*என மீண்டும் ஒரு அறை "சப்" இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே அடி அவன் கன்னத்தில் இறங்கியது. ரவியோ நிலை தடுமாறி கீழே விழுந்தான்.
.
ஏன்டா நாயே, சாயுங்காலத்திலுருந்து பாக்கிறேன், """என்னமோ சாப்டியானு கேக்குற, தண்ணி எடுத்துட்டு வந்து கொடுக்குற, தலையில வேற கை வைக்குற,
இப்ப என் "ரூமுக்கே" வந்துருக்க., """"
*என மீண்டும் ஒரு அறை "சப்" இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே அடி அவன் கன்னத்தில் இறங்கியது. ரவியோ நிலை தடுமாறி கீழே விழுந்தான்.
.
*விடுவதாய் இல்லை அவள்,

.
.
.
"யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய "?
சொல்லு யாருடா நி"
"உனக்கு என்ன உரிமை இருக்கு" சொல்லுடா
என்ன உரிமை இருக்கு என்மேல " என கத்தினாள்.
.
.
*ரவியோ, இன்னும் எழுந்திருக்கவே இல்லை கீழேயே இருந்து அவளின் கண்களை பார்த்தான் , அழகாய் இருந்த, "அதே கண்கள்"* இப்போது கொலைவெறியில் கொடுரமாய் இருந்தது.
* மெதுவாய் எழ முயச்சி செய்து எழுந்தான் ,
அவளோ, கதவை திறந்து கொண்டே " இனிமே இந்த மாதிரி செஞ்சிடு இருந்த நான் கொலைகாரியா மாறிடுவேன்" என வெருப்பை உமிழ்ந்தாள்.
ரவி இன்னமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை , அனைத்து வலிகளையும், வேதனையையும் உள்ளுக்குள் அடக்கி கொண்டான்.
** தலை குனிந்து கொண்டே வெளியே சென்றான், அவன் அந்த அறை வாசலை தான்டியதும், அவள் கதவை வேகமாக சாத்தி தாழிட்டாள்.
.
.
.
"யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய "?
சொல்லு யாருடா நி"
"உனக்கு என்ன உரிமை இருக்கு" சொல்லுடா
என்ன உரிமை இருக்கு என்மேல " என கத்தினாள்.
.
.
*ரவியோ, இன்னும் எழுந்திருக்கவே இல்லை கீழேயே இருந்து அவளின் கண்களை பார்த்தான் , அழகாய் இருந்த, "அதே கண்கள்"* இப்போது கொலைவெறியில் கொடுரமாய் இருந்தது.
* மெதுவாய் எழ முயச்சி செய்து எழுந்தான் ,
அவளோ, கதவை திறந்து கொண்டே " இனிமே இந்த மாதிரி செஞ்சிடு இருந்த நான் கொலைகாரியா மாறிடுவேன்" என வெருப்பை உமிழ்ந்தாள்.
ரவி இன்னமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை , அனைத்து வலிகளையும், வேதனையையும் உள்ளுக்குள் அடக்கி கொண்டான்.
** தலை குனிந்து கொண்டே வெளியே சென்றான், அவன் அந்த அறை வாசலை தான்டியதும், அவள் கதவை வேகமாக சாத்தி தாழிட்டாள்.
அவனுக்கு கன்னத்தில் பயங்கர வலி, உடம்பு முழுக்க வியர்வையில் நனைந்திருந்தது. என்ன நினைத்தானோ தெரியவில்லை , கொள்ளை புரத்து கதவை திறந்து வெளியே சென்றான். நேராக கிணற்றுக்கு அருகில் அமர்ந்தான். வியர்வையில் நனைந்த உடம்பினால் , சில்லென்று காற்று வீசுவதினால் , உடம்பு குளிர தொடங்கியது.
*ஆனால், அவன் மனதோ "அவள் " பேசிய வார்த்தையில் மிக வேதனையில் துடித்துக் கொண்டிருந்தது. திரும்பதிரும்ப அந்த வார்த்தை அவன் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது,* " "உனக்கு என்ன உரிமை இருக்கு"
"உனக்கு என்ன உரிமை இருக்கு"
"உனக்கு என்ன உரிமை இருக்கு"
"உனக்கு என்ன உரிமை இருக்கு"
:
.
.
ஆம் அவள் மேல் " எனக்கு என்ன உரிமை இருக்கிறது" என தனக்குள் முனுமுனுத்தான் ...
*ஆனால், அவன் மனதோ "அவள் " பேசிய வார்த்தையில் மிக வேதனையில் துடித்துக் கொண்டிருந்தது. திரும்பதிரும்ப அந்த வார்த்தை அவன் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது,* " "உனக்கு என்ன உரிமை இருக்கு"
"உனக்கு என்ன உரிமை இருக்கு"
"உனக்கு என்ன உரிமை இருக்கு"
"உனக்கு என்ன உரிமை இருக்கு"
:
.
.
ஆம் அவள் மேல் " எனக்கு என்ன உரிமை இருக்கிறது" என தனக்குள் முனுமுனுத்தான் ...
கண்ணில் நீர் தாரை தாரையாய் வழிந்துக் கொண்டிருந்தது, விசும்பி விசும்பி அழத் தொடங்கினான். "உனக்கு என்ன உரிமை இருக்கு" என மீண்டும் அவள் சொன்னதையே நினைத்துக் கொண்டுருந்தான்.
*""" சாப்டியானு கேக்குறதும், தண்ணி எடுத்துட்டு வந்து கொடுக்குறதும், குளிர்ல போத்தி விடுரதும் """* எல்லாம் நான் பாசத்திற்கு தானே செய்தேன். வேரேதும் தவறாய் செய்யலையே என அழுது கொண்டிருந்தான், கண்ணில் நீர் நின்றதாய் தெரியவில்லை .
"அந்த பாசம் இனிமேல் எனக்கு தேவை இல்லை என முடிவெடுத்து "
*உடனே எழுந்தான் கிணற்றில் வாளியை போட்டு நீர் இறைத்து அப்படியே அவன் மேல் உளற்றினான். மனதில் இருந்த வேதனையில் குளிர் அவனுக்கு சுத்தமாக தெரியவில்லை.
* மூன்று வாளி நீரை ஊற்றி விட்டு, அப்படியே நீர் சொட்ட,சொட்ட வீட்டிற்குள் நுழைந்தான் . அவன் அறையில் கட்டிலுக்கு கிழே தரையில் படுத்தான். ரவி முகத்தில் ஏதோ ஒரு "மாற்றம்" தெரிந்தது . உடல் வலியினாலும். மன வலியினாலும் உடனே உறங்கினான்.
"அந்த பாசம் இனிமேல் எனக்கு தேவை இல்லை என முடிவெடுத்து "
*உடனே எழுந்தான் கிணற்றில் வாளியை போட்டு நீர் இறைத்து அப்படியே அவன் மேல் உளற்றினான். மனதில் இருந்த வேதனையில் குளிர் அவனுக்கு சுத்தமாக தெரியவில்லை.
* மூன்று வாளி நீரை ஊற்றி விட்டு, அப்படியே நீர் சொட்ட,சொட்ட வீட்டிற்குள் நுழைந்தான் . அவன் அறையில் கட்டிலுக்கு கிழே தரையில் படுத்தான். ரவி முகத்தில் ஏதோ ஒரு "மாற்றம்" தெரிந்தது . உடல் வலியினாலும். மன வலியினாலும் உடனே உறங்கினான்.
*காலையில் வழக்கம் போல் உடற்பயிற்சி செய்து, குளித்து விட்டு , சாப்பிட அமர்ந்தான். .. அம்மா சாப்பிட்டு வேலைக்கு புறப்பட்டதும்.
* தேன், அப்போதுதான் கவனித்தாள் , ரவி இரவு ஏதும் நடக்காதது போல் சகஜமாக அமர்ந்திருந்தான். ஆனால் அவன் கண்களில் இரவு அழுததும், கன்னத்தில் அவள் அறைந்ததால் 4 விரல்களும் பதிந்திருந்தன. அப்போதும் கூட , அவளுக்கு தன் தம்பியை அடித்ததில் எவ்வித குற்ற உணர்வும், பரிதாபமும் வரவில்லை.
* தேன், அப்போதுதான் கவனித்தாள் , ரவி இரவு ஏதும் நடக்காதது போல் சகஜமாக அமர்ந்திருந்தான். ஆனால் அவன் கண்களில் இரவு அழுததும், கன்னத்தில் அவள் அறைந்ததால் 4 விரல்களும் பதிந்திருந்தன. அப்போதும் கூட , அவளுக்கு தன் தம்பியை அடித்ததில் எவ்வித குற்ற உணர்வும், பரிதாபமும் வரவில்லை.
ரவியோ, இரவு நடந்த சம்பவத்தினால் வாழ்க்கையே வெருத்திருந்தான். அமைதியாக புத்தகத்தை விரித்து வைத்து அமர்ந்திருந்தான்.
வீடே அமைதியாக இருந்தது, அமைதியை உடைக்கும் விதமாக தேனோ,
*"என்னடா இன்னைக்கு கிளாஸ்ல டெஸ்ட் எதாவது சொன்னாங்களா" என வினாவினாள்.
...............................ரவியிடமிருந்து பதிலில்லை.
'" டேய் கேக்குறேன் ல" என்றாள்,
........................ மீண்டும் பதிலில்லை அவனிடம்...
:
.
இது அவளுக்கு புதிது "ஆம்" இதுவரை தான் கேள்வி கேட்டு ரவி பதிலளிக்காமல் இருந்ததில்லை.
வீடே அமைதியாக இருந்தது, அமைதியை உடைக்கும் விதமாக தேனோ,
*"என்னடா இன்னைக்கு கிளாஸ்ல டெஸ்ட் எதாவது சொன்னாங்களா" என வினாவினாள்.
...............................ரவியிடமிருந்து பதிலில்லை.
'" டேய் கேக்குறேன் ல" என்றாள்,
........................ மீண்டும் பதிலில்லை அவனிடம்...
:
.
இது அவளுக்கு புதிது "ஆம்" இதுவரை தான் கேள்வி கேட்டு ரவி பதிலளிக்காமல் இருந்ததில்லை.
இரவு நடந்த சம்பவத்தான் இவளிடம் நிகழ்ந்த ஒரே மாற்றம் " தன் தம்பியை திட்ட தோன்றவில்லை தேனுக்கு,
*
*மீண்டும் அவள் கொஞ்சம் உரக்கமாக "டேய்".... என்றாள்,
" மெதுவாக தன் கண்களை புத்தகத்திலுந்து எடுத்து அவளை ஒரிரு நொடிகள் பார்த்தான் .ரவியின் அந்த பார்வையின் அர்த்தம்,
*" என்னை விட்டுடு , உன்னை பார்க்க பிடிக்கவில்லை"
*என்பது போல் இருந்தது.
ரவி , உடனே தன் அறைக்கு சென்று கதவை தாழிட்டான். இவள் அந்த சாத்திய கதவையே பார்த்திருந்தாள். இப்போது தான் அவள் மனது எதோ செய்ய ஆரம்பித்தது, அவளுக்கு இது என்ன என தெரியவில்லை.
*கல்லுரிக்கு நேரம் ஆவதால் அவளும் கிளம்பினாள்.
*மீண்டும் அவள் கொஞ்சம் உரக்கமாக "டேய்".... என்றாள்,
" மெதுவாக தன் கண்களை புத்தகத்திலுந்து எடுத்து அவளை ஒரிரு நொடிகள் பார்த்தான் .ரவியின் அந்த பார்வையின் அர்த்தம்,
*" என்னை விட்டுடு , உன்னை பார்க்க பிடிக்கவில்லை"
*என்பது போல் இருந்தது.
ரவி , உடனே தன் அறைக்கு சென்று கதவை தாழிட்டான். இவள் அந்த சாத்திய கதவையே பார்த்திருந்தாள். இப்போது தான் அவள் மனது எதோ செய்ய ஆரம்பித்தது, அவளுக்கு இது என்ன என தெரியவில்லை.
*கல்லுரிக்கு நேரம் ஆவதால் அவளும் கிளம்பினாள்.
*ரவி கதவை திறந்து வெளியே வந்தான், "நடை, உடை, பார்வை, பேச்சு, சிந்தனை" இவையனைத்திலும் """மாற்றத்துடன்""" பள்ளிக்கு செல்ல தயாரானான். .
ரவி கதவை திறந்து வெளியே வந்தான், "நடை, உடை, பார்வை, பேச்சு, சிந்தனை" இவையனைத்திலும் """மாற்றத்துடன்""" பள்ளிக்கு செல்ல தயாரானான். . . .
மணி 9:15 ஆனதும் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு நடந்தான், போகும் வழியில் அக்கா தேன்மொழி ஏறும் பஸ் ஸ்டாப்பை கடக்கும் போது "தன் கன்னத்தை தடவியபடி "ராச்சசி "" என அக்காவை நினைத்து முனுமுனுத்தான்.
* பள்ளியில் அவன் வகுப்பில் அனைவரும் ரவியை ஆச்சிரியத்துடன் பார்த்தனர், இதுவரை தலையில் அதிக எண்னெய் தேய்த்து, முடியை வகுடெடுத்து வாரி, சட்டையில் உள்ள அனைத்து பட்டன்களையும் போட்டு, நெற்றியில் பெரிதாக குங்கும பொட்டு வைத்திருந்த அவன்.,,
*இன்றோ,,
* பள்ளியில் அவன் வகுப்பில் அனைவரும் ரவியை ஆச்சிரியத்துடன் பார்த்தனர், இதுவரை தலையில் அதிக எண்னெய் தேய்த்து, முடியை வகுடெடுத்து வாரி, சட்டையில் உள்ள அனைத்து பட்டன்களையும் போட்டு, நெற்றியில் பெரிதாக குங்கும பொட்டு வைத்திருந்த அவன்.,,
*இன்றோ,,

தலையில் எண்ணெய் பட்டும் படாமல் தேய்த்து, அழகாக தலை சீவியிருந்தான். சட்டையில் கழுத்துக்கு கீழே உள்ள பட்டனை கழட்டிவிட்டு, இரண்டு கை பகுதியில் இரண்டு மடிப்பு மடித்துவிட்டிருந்தான், நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக சிறிய அளவில் திருநீர் வைத்திருந்தான்.
** அருகில் அமரும் சக மாணவர்கள் இவனை பார்த்து "ரவி இன்னைக்கு தான்டா அழகா இருக்க " என கூறிக் கொண்டிருந்தார்கள்.
*எப்போதும் போல ,ரவி முதல் வரிசையில், முதல் ஆளாக அமர்ந்து இருக்க, அனைத்து ஆசிரியர்களும் இவனை வித்தியாசமாக பார்த்து கொண்டே பாடம் நடத்திவிட்டு சென்றார்கள்.
*எப்போதும் போல ,ரவி முதல் வரிசையில், முதல் ஆளாக அமர்ந்து இருக்க, அனைத்து ஆசிரியர்களும் இவனை வித்தியாசமாக பார்த்து கொண்டே பாடம் நடத்திவிட்டு சென்றார்கள்.
*மாலையில் தேன்மொழி நாற்காலியில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். ரவி உள்ளே வந்து கொண்டிருப்பதை இவள் பிரம்மிப்புடன் "என்னடா இவன் ஒரே நாளில் இப்படி மாறிட்டானே" என பார்த்தாள்.
... ஆம் ,,,
*அம்மாவுடைய கல்யான ஆல்பத்தில், அவள் பார்த்த அப்பாவின் "அம்மாஞ்சி " தோற்றத்தில் தான் இவ்வளவு நாளும் இருந்தான் ரவி,. ஆனால் இன்று அவன் தோற்றமே மாறியிருந்தது.
... ஆம் ,,,
*அம்மாவுடைய கல்யான ஆல்பத்தில், அவள் பார்த்த அப்பாவின் "அம்மாஞ்சி " தோற்றத்தில் தான் இவ்வளவு நாளும் இருந்தான் ரவி,. ஆனால் இன்று அவன் தோற்றமே மாறியிருந்தது.
இப்போது அவளின் கண்களுக்கு தன் அப்பாவும், ரவியும் வேறு வேறு போல் உணர தொடங்க ஆரம்பித்தாள்..
ரவியோ இவள் அமர்ந்திருப்பதை கொஞ்சம்கூட கண்டு கொள்ளாமல், சினிமா பாட்டை ஹம்மிங் செய்து கொண்டே, நெஞ்சை நிமிர்த்தி அழகாக, கம்பீரமாக நடந்து அவன் அறைக்கு சென்றான்.
*இன்னும் நாற்காலிலியில்தான் அர்மந்திருந்தால் பிரம்மிப்புடன்.
*இன்னும் நாற்காலிலியில்தான் அர்மந்திருந்தால் பிரம்மிப்புடன்.
அம்மா வடிவுக்கரசி, செருப்பை வாசலில் கழட்டிவிட்டு உள்ளே நுளைந்தாள், தேனை பார்த்து விட்டு ரவி இல்லாததால், " ரவி எங்கடி " என கேட்டாள். அதற்கு அவளோ கண்களாளேயே "உள்ளே என " சாத்தியிருந்த கதவை காண்பித்தாள். கதவு அருகில் சென்று வேகமாக தட்டிவிட்டு "டேய் என்னடா இது பழக்கம் கதவை கொண்டி போடுறது " என கத்திவிட்டு சமையல் அறைக்கு சென்றாள்.
*அம்மா சென்றதும் ரவி கதவை திறந்து மட்டும் வைத்து விட்டு உள்ளேயே இருந்தான். இரவு சாப்பாடு சாப்பிட அம்மாவும்,தேனும் அமர்ந்திருந்தார்கள்.
அம்மா "ரவி..........."* என கத்தினாள்.
.
.
*பள்ளி உடையில் இருந்து வேறு உடைக்கு மாற்றிருந்தான் ரவி. எனினும், தலைமுடியை புதிய தோற்றதிலேயே சீவியிருந்தான் . ரவி தயங்கிக் கொண்டே வெளியே வந்தான்.
*அம்மாவோ, " இவ்வளவு நேரமா " என கத்த வாயெடுத்தவள் , அவன் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிய அப்படியே வாயை மூடினாள். தொடர்ந்து அம்மாவின் பார்வை ரவியின் தலையை பார்த்தபடி இருந்தது. எப்போதும் தன் கனவன் போல் இருக்கும் முடியை இப்போது, அவன் வேறு விதமாக அழகாக வாரியிருப்பது , அவளுக்கு தன் கனவன் போல் "இவன்" இல்லை என ஒரு ஆறுதலை தந்தது.
*அம்மாவோ, " இவ்வளவு நேரமா " என கத்த வாயெடுத்தவள் , அவன் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிய அப்படியே வாயை மூடினாள். தொடர்ந்து அம்மாவின் பார்வை ரவியின் தலையை பார்த்தபடி இருந்தது. எப்போதும் தன் கனவன் போல் இருக்கும் முடியை இப்போது, அவன் வேறு விதமாக அழகாக வாரியிருப்பது , அவளுக்கு தன் கனவன் போல் "இவன்" இல்லை என ஒரு ஆறுதலை தந்தது.
*"ரவி உக்காந்து சாப்பிடுடா" என மெதுவாக கூறினாள்.
அம்மா ஆச்சிரியத்துடன் பார்ப்பதை தேன்மொழியும் உணர்ந்தாள். மனதிற்குள் "நான் சாயுங்காளமே பாத்தாச்சி" என கூறிக்கொண்டாள்.
*எப்போதும் ரவியை குறைக்கூறிக்கொண்டே சாப்பிடும் "அக்காவும், அம்மாவும் " இன்று அமைதியாக சாப்பிட்டார்கள். ரவியும் யாரிடமும் பேசவில்லை,...
*எப்போதும் ரவியை குறைக்கூறிக்கொண்டே சாப்பிடும் "அக்காவும், அம்மாவும் " இன்று அமைதியாக சாப்பிட்டார்கள். ரவியும் யாரிடமும் பேசவில்லை,...
*சாப்பிட்டு முடித்துவிட்டு ரவி தன் அறைக்கு சென்று, கட்டிலில் படுத்தான். அவன் மனமோ நேற்றை விட இன்று லேசானது போல் உணர்ந்தான், உடனே உறங்கினான்.
தேன்மொழிக்கோ உறக்கம் அவ்வளவு எளிதாக வருவதாக தெரியவில்லை, "மனம்" கனமாக இருப்பது போல் உணர்ந்தாள். ஆனால், எதற்கு என தெரியாமல் சிந்தித்துக்கொண்டிருந்தாள் . கடைசியில் ரவி தன்னிடம் பேசாததே காரணம் என அறிய தொடங்கினாள்.
* ..................ஆமாம் "அவரு பெரிய இவரு " அவன் பேசலனா எனக்கின்ன. .. என்றது "ஒரு மனது"
*"இன்னொரு மனதோ" .......... அப்போ எதுக்குடி இன்னும் தூங்காம தவிச்சிகிட்டு இருக்க.. என்றது.
* எப்படி எப்போது உறங்கினாள் என அவளுக்கே தெரியவில்லை.
*.
.
காலையில் ரவி உடற்பயிற்சி செய்து கொண்டும், அம்மா காலை உணவு தயார் செய்து கொண்டிருந்தார்கள்.
*"இன்னொரு மனதோ" .......... அப்போ எதுக்குடி இன்னும் தூங்காம தவிச்சிகிட்டு இருக்க.. என்றது.
* எப்படி எப்போது உறங்கினாள் என அவளுக்கே தெரியவில்லை.
*.
.
காலையில் ரவி உடற்பயிற்சி செய்து கொண்டும், அம்மா காலை உணவு தயார் செய்து கொண்டிருந்தார்கள்.
தேன்மொழி அதிகாலையிலே குளிக்கும் பழக்கம் உடையவள், தலையை காயவைப்பதற்க்கு மின்விசிறி காற்றிலோ அல்லது தலையில் துண்டை கட்டிக் கொல்வதோ வழக்கம். ஆனால் இன்று மேலே மாடிக்கு செல்ல வெளியே நடந்தாள்,..
*...அம்மா, உடனே " எங்கடி போற " என்றாள்,
தேன்மொழி " தல காயவைக்கம்மா "
அம்மா. "எப்பையும் அவன் மேல இருக்கும் போது நீ போக மாட்டியே "
தேன்னோ "இன்னைக்கு குளுருது மா அதான் மேல வெயில்ல நிக்கலாம்னு" என கூறினாள்.
அம்மா "சரி போ" என்றதும் அவள் படி ஏறி மாடியை அடைந்தாள். அங்கு ரவி உடம்பில் வேர்வை வழிய "தண்டால்" எடுத்து கொண்டு இருந்தான்.
.
.
.
ரவி, இவளை பார்த்ததும்!!!!!
.
.
.
ரவி, இவளை பார்த்ததும்!!!!!
ரவி, இவளை பார்த்ததும், அமைதியாக எழுந்து,துண்டை எடுத்து தன் வியர்வையை துடைத்தான். தேன்மொழி, அவனை கண்டும் காணாதது போல் தன் தலைமுடியை வெயிலில் காட்டிக் கொண்டே உலர்த்தி கொண்டிருந்தாள்.
*** அவனோ,பக்கவாட்டு கைப்பிடிசுவர் மீது இரு கைகள் ஊன்றி நின்றுக்கொண்டே, கிழேயுள்ள மாமரத்தையும், கிணற்றையும் வெரித்து பார்த்து கொண்டிருந்தான். மரத்தை பார்த்ததும் மீண்டும் பழைய "இனிமையான" நினைவுகள் வரத்துடங்கியது.
*ஆனால் ,
*சில நிமிடங்களில் அந்த கிணற்றை கண்டதும் அவன் மனதை காயப்படுத்திய நேற்றுமுன்தினம் இரவு நடந்த கசப்பான நினைவே ரவியை மிகவும் வேதனையளித்தது. அதை நினைக்க நினைக்க மனது வலிக்க ஆரம்பிக்க, கண்களில் நீர் வழிய தொடங்கியது.
*ஆனால் ,
*சில நிமிடங்களில் அந்த கிணற்றை கண்டதும் அவன் மனதை காயப்படுத்திய நேற்றுமுன்தினம் இரவு நடந்த கசப்பான நினைவே ரவியை மிகவும் வேதனையளித்தது. அதை நினைக்க நினைக்க மனது வலிக்க ஆரம்பிக்க, கண்களில் நீர் வழிய தொடங்கியது.
தேன்மொழி சிறிது நேரம் ரவியை பார்த்தவாறு தலையை உலர்த்தி விட்டு படி இறங்க தொடங்க தொடங்கினாள்.
*அவள் மனது " இப்ப எதுக்குடி நீ மேல போன " என கேள்வி கேட்டது . அவளாள் பதில் சொல்ல முடியவில்லை.
* தேன்மொழி கடைசி படிகட்டு இறங்கும் போது, அப்போதான் அவளுக்கு நினைவு வந்தது, அடடே "ரப்பர் பேன்டு " மேலேயே வைத்துவிட்டோமே என மீண்டும் மேலே ஏறினாள்.
*அங்கு ரவி, அழுது கொண்டே திருப்பி கண்ணீரை கையால் துடைக்க முற்ப்படும் போது, தேன்மொழி மேலே வந்து அவன் கண்ணீர் வழியும் முகத்தை நேருக்குநேர் பார்த்தாள். இருவரது கண்களும் மற்றவரது கண்களை 5 வினாடிகள் பார்த்து கொண்டே இருந்தன.
* .:..... " "ச்சே" நிம்மதியாய் அழுககூட விடமாட்டாள் போல இவள் "ராட்ச்சசி"" என எரிச்சலடைந்து கொண்டே ரவி கிழே இரங்கினான்..
*அவள் மனது " இப்ப எதுக்குடி நீ மேல போன " என கேள்வி கேட்டது . அவளாள் பதில் சொல்ல முடியவில்லை.
* தேன்மொழி கடைசி படிகட்டு இறங்கும் போது, அப்போதான் அவளுக்கு நினைவு வந்தது, அடடே "ரப்பர் பேன்டு " மேலேயே வைத்துவிட்டோமே என மீண்டும் மேலே ஏறினாள்.
*அங்கு ரவி, அழுது கொண்டே திருப்பி கண்ணீரை கையால் துடைக்க முற்ப்படும் போது, தேன்மொழி மேலே வந்து அவன் கண்ணீர் வழியும் முகத்தை நேருக்குநேர் பார்த்தாள். இருவரது கண்களும் மற்றவரது கண்களை 5 வினாடிகள் பார்த்து கொண்டே இருந்தன.
* .:..... " "ச்சே" நிம்மதியாய் அழுககூட விடமாட்டாள் போல இவள் "ராட்ச்சசி"" என எரிச்சலடைந்து கொண்டே ரவி கிழே இரங்கினான்..
தேன்மொழியோ அதிர்ச்சியாய் நின்று கொண்டிருந்தாள்.
*அவள் மனதில்* ஏன் , எதற்க்காக அழுதான் என பல கேள்விகள் எழும்ப தொடங்கின. ஒருவேளை நான் அன்று அடித்ததற்க்குதான் இப்போது அழுகிறானோ என சிந்தித்து கொண்டிருந்தாள்.
*அவள் மனதில்* ஏன் , எதற்க்காக அழுதான் என பல கேள்விகள் எழும்ப தொடங்கின. ஒருவேளை நான் அன்று அடித்ததற்க்குதான் இப்போது அழுகிறானோ என சிந்தித்து கொண்டிருந்தாள்.
*தன் "கடுஞ்சொல்லால்" தான் அவன் அழுதான் என்று கடைசி வரை ஏனோ அவளுக்கு தெரியவில்லை
"""* தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு """
நாவினாற் சுட்ட வடு """
இந்த குறள் தெரியாது போல தேனுக்கு ..... பாவம்....
.
.
ரவி , வீட்டில் யாரிடமும் பேசுவதில்லை .. அக்கா தேன்மொழி தன் வாழ்வில் ஏதோ ஒரு குறை இருப்பது போல் உணர்ந்தாள்..
.
ரவி , வீட்டில் யாரிடமும் பேசுவதில்லை .. அக்கா தேன்மொழி தன் வாழ்வில் ஏதோ ஒரு குறை இருப்பது போல் உணர்ந்தாள்..
.
இப்படியே இரண்டு வாரம் சென்றது...
.
.
ஒரு நாள் மாலை ரவி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். பேருந்து நிறுத்தத்தில் மக்கள் பரபரப்புடன் சத்தமாக கத்திக்கொண்டு கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். ரவிக்கு ஏதோ பிரச்சனை என தோன்றியது, மெதுவாக கூட்டதில் நுழைந்தான் .
.
.
ஒரு நாள் மாலை ரவி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். பேருந்து நிறுத்தத்தில் மக்கள் பரபரப்புடன் சத்தமாக கத்திக்கொண்டு கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். ரவிக்கு ஏதோ பிரச்சனை என தோன்றியது, மெதுவாக கூட்டதில் நுழைந்தான் .
அங்கே...
* இரண்டு பெண்களை அவர்களுடைய துப்பட்டாவாலேயே அந்த பெண்கள் முகத்தில் மூடி கழுத்தை இருக்கி பிடித்தால்போல் இரண்டு ரவுடிகள் இருந்தனர். ஒரு ரவுடியின் கையில் பாட்டிலில் அமிலமும் (acid) , மற்றொரு ரவுடியின் கையில் சிறிய கத்தி இருந்தது.
* இரண்டு பெண்களின் கழுத்தை இருக்கி பிடித்திருப்பதினால் கத்தகூட முடியவில்லை.
* இரண்டு பெண்களின் கழுத்தை இருக்கி பிடித்திருப்பதினால் கத்தகூட முடியவில்லை.
அமிலம் வைத்திருக்கும் ரவுடியோ " ஏன்டி தெவிடியா முன்ட உனக்கு என்ன பிடிக்கலையாடி ..... எத்தன நாள் உன் பின்னாடி சுத்திருக்கேன் என்ன வேணாம்னு சொன்னேல்ல இப்ப பாருடி உன் மூன்சி என்ன ஆகுதுனு" என்றான்.
*மற்றொரு ரவுடியோ..." உன் ஃபெர்ன்டுக்கும் என் தம்பிக்கும் தான்டி பிரச்சனை நீ ஏண்டி நடுவுல வந்த இப்ப பாரு நீயும் சாகபோற " என்றதும் அப்பெண் அமைதியாதான் இருந்தாள், யாரையோ பார்த்துக்கொண்டு..
* ரவிக்கு அப்பெண்களின் முகத்தில் துப்பட்டா முடியிருப்பதினால் யாரென்று தெரியவில்லை. கூட்டத்தில் உள்ள அனைவரும் அவர்களுக்குள்* "இவங்க தான்பா போன மாசம் "சிக்னல் ஜங்சன்ல " நடு ரோட்ல பட்டபகல்ல ஒருத்தன வெட்னாங்க ... எல்லாம் ஆலும் கட்சி சப்போட்ல தான் " என* பரபரப்புடன் பேசி கொண்டிருந்தனர்.
..ஆம்..
அந்த கொலை வழக்கில் அன்று மாலையே சரண்டர் ஆகி உள்ளே சென்று சிறையிலிருந்து இரண்டு வாரம் முன்பு தான் ஜாமினில் வந்தார்கள் இவர்கள்.. எல்லா கட்சி சப்போட்டும் இவர்களுக்கு உண்டு .
..ஆம்..
அந்த கொலை வழக்கில் அன்று மாலையே சரண்டர் ஆகி உள்ளே சென்று சிறையிலிருந்து இரண்டு வாரம் முன்பு தான் ஜாமினில் வந்தார்கள் இவர்கள்.. எல்லா கட்சி சப்போட்டும் இவர்களுக்கு உண்டு .

சிலரோ காவல் நிலையத்திற்கு கைப்பேசியில் முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
பழைய ரவியாக இருந்திருந்தாள் இங்கு பக்கம் கூட வந்திருக்க மாட்டான் . ஆனால் இன்றோ ரவுடியின் முன் நிற்க்கிறான் .அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
*ரவுடியோ "இன்னைக்கு செத்தடி " என்று அமிலத்தை அப்பெண் முகத்தில் ஊற்ற தயாரானான். இதை கேட்டவுடன் அப்பெண்னுக்கு மரண பயத்தில் கத்த முடியாமல் கை, கால்களை துடிக்க செய்தாள்.
*மற்றொரு பெண்ணோ அமைதியாக கூட்டத்தில் உள்ள ஒருவரை இன்னும் பார்த்துக்கொண்டேதான் இருந்தாள் மரணபயமில்லாமல்...
*மற்றொரு பெண்ணோ அமைதியாக கூட்டத்தில் உள்ள ஒருவரை இன்னும் பார்த்துக்கொண்டேதான் இருந்தாள் மரணபயமில்லாமல்...
No comments:
Post a Comment