CLOSE

Thursday, 4 January 2018

என் அக்கா தேன்மொழி - பகுதி - 14


அந்த பெண் அம்மா வடிவுக்கரசியின் சிறு வயது சிநேகிதி சுவாதி தான் அவள்.
ரவி மனதில் " இவளா..??? இருக்காது! !! " என கேள்வி கேட்டு பதிலலித்து கொண்டிருந்தான். சுவாதி அருகில் வர வர அவனுக்கு பயமாகவே இருந்தது , குமார் கூறிய பெண்ணாக இருக்க கூடாது என மனதிற்குள் வேண்டிக்கொண்டான். அந்த பேருந்து நிலையத்தில் மற்றவர்கள் யாரும் இல்லாததால் சுவாதி போலிஸ் அருகே சென்றாள். ரவியை பார்த்து " ஹாய் ரவி. .. எப்டி இருக்க... அம்மா அக்கா எல்லாம் நல்லா இருக்காங்களா??" என சாதாரணமாக விசாரித்தாள்.
ரவிக்கு சுவாதியின் இந்த பேச்சு கண்டிப்பாக அந்த பெண் இவளாக இருக்க மாடடால் என ஆறுதலை தந்தது.. இருந்தும் அமைதியாக இருந்தான்.
போலிஸ் சுவாதி யை விழுங்குவது போல் பார்த்து ரசித்துகொண்டே திக்கியவாரே " மேடம். .. நீங்க யாரு... எங்க தங்கிருக்கிங்க?" என்றதும்.
சுவாதி அவளின் பெயரையும் தங்கியுள்ள விலாசத்தையும் கூறினாள்.
போலிஸ் " ஓகே மேடம்.. தம்பி... தனியா இங்க இருந்தாரு அதான் சந்தேக பட்டுட்டேன்... நீங்க கூட்டிட்டு போலாம் " என வழிந்து கொண்டே பதிலலித்து கிளம்பினார்.
சுவாதி " ரவி காருல ஏறுபா.."
ரவி தயங்கி கொண்டே ஓட்டுநர் அருகில் அமர பார்த்தான்.
" ரவி..... பின்னாடி வா...பா..." என உத்தரவிட்டாள்.
"சரி ஆண்டி" என்றவாறே பின் இருக்கையில் அமர்ந்தான்.
"அப்பரம். ..நீ அம்மா அக்கா எப்டி இருக்காங்கனு சொல்லவே இலலையே பா"
" எல்லாரும் நல்லா இருக்காங்க ஆண்டி " என்றான். . இப்போதும் கூட அவனுக்கு சந்தேகம் இருந்தது.
கார் அமைதியாக சென்றுகொண்டிருந்தது. . அதன் பிறகு இருவரும் பேசிகொள்ள வில்லை.. 5 நிமிட பயணத்தின் பிறகு கார் கடற்கரை க்கு மிக அருகில் உள்ள தங்கும் விடுதிக்குள் நுழைந்து நின்றது.
ரவியும் சுவாதி பின்னாடியே சென்றான் .. வரவேற்பு அறையில் இருந்த பெண்ணிடம் சாவியை வாங்கிக்கொண்டு நடந்தாள். ரவி அவள் நடக்கும் போது ஆடும் சூத்தை பார்த்தான்.. இருந்தாலும் நம் அக்காவின் அழகு வட்டமான சூத்து யாருக்கும் இருக்காது என எண்ணி பெருமை பட்டுகொண்டான்.. திடிரென இல்லை இல்லை அம்மாவின் சூத்துதான் அழகு என தோன்றியது..அவனுக்கு.....* இப்படியாக மூன்று பெண்களின் புட்டத்தை நினைத்தபடியே சுவாதியின் சூத்தை பார்த்த படியே நடத்தான்.
சுவாதி " இதான்.. நான் தங்கியிருக்....." என கூறி திரும்பி பார்த்தவள்.அங்கே தன் புட்டத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ரவியை.. " ரவி. ... " என உறக்க கத்தினாள்.
இப்போது சுயநினைவு க்கு வந்தவன் " ம்... ஆண்ட்டி" என சமாளித்தான்.
சுவாதி " உள்ள வா...பா.. " என முறைத்துக்கொண்டே கூறிவிட்டு.. அறையில் நுழைந்தாள். பின் சுவாதி மெத்தையிலும் , ரவி அருகில் இருந்த நாற்காலியிலும் அமர்ந்தனர்.
" சரி டா. ... சாப்டியா... " என்றாள்.
இதுவரை "பா" போட்டு அழைத்தவள் திடிரென "டா" போட்டு அழைப்பது அவனுக்கு வித்தியாசத்தை நினைத்து அமைதியாக யோசித்து கொண்டிருந்தான்.
"டேய். ... உன்ன தான்டா. .. சாப்டியா டா" என்று எரிச்சலாக கூறினாள்.
"சாப்பிடல ஆண்ட்டி... " என சற்று நடுக்கத்துடன் கூறினான்.. சற்று நாழிகை முன்பு பேசிய சுவாதி க்கும் இப்போது பேசும் சுவாதிக்கும் உள்ள வித்தியாசம் அதிகமாக இருந்தது.
" பசிக்குதா டா " என்றாள்
"இல்ல ஆண்டி" என பொய் கூறினான்
"அதானே. ... எப்டி பசிக்கும்.. நைட் புல்லா விருந்து சாப்புடலாம்னு இருந்துப்ப.." என ரவியை எரிச்சலாக பார்த்தாள்.
ரவிக்கு இவள் சாதாரணமாக பேசுகிறாளா இல்லை உள்ளர்த்தத்தில் பேசுகிறாளா?? என குழம்பி இருந்தான்.
"டேய்.... நான் இங்க கேட்டுட்டு இருக்கேன்... வாய்ல என்னத்த வச்சிருக்க" என அதட்டினாள்.
ரவி ஒரு நொடி அதிர்ந்து " என்ன ஆண்டி சொன்னிங்க" என்றான்.
" சரி.. அத விடு... நீ... எதுக்கு என்ன வேலயா பாண்டிச்சேரி வந்த?"
இந்த கேள்வியினால் கண்டிப்பாக குமார் கூறிய அந்த விலை மாது பெண்* இவள் இல்லை என்று கணித்து "பீச்ச பாக்க வந்தேன் ஆண்டி..." எனறான் .. ஆனால் அவன் கணிப்பு தவறு என சுவாதியின் அடுத்து கேள்வியில் உணர்ந்தான்..
"ஓஓஓ. .. பீச்ச பாக்க வந்தியா இல்ல பீச் ஹவுஸ்க்கு வந்து உன் சபலத்த தீக்க வந்தியா" என கத்தி கூறி அவன் அருகில் வந்து சட்டையை பிடித்தாள்..
இது ரவி கொஞ்சமும் எதிர்பார்க்காதது... மனதில் " இவளுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்குனா.. இவள்தான் அந்த பெண்ணா???... அன்று கோயிலில் அம்மாவிடம் பேசிய போது குடும்பபொண்ணு மாதிரி இருந்தால்... ஆனா இப்ப இப்டி காசுக்காக படுக்கும் தாசியா இருக்காலே..." என நினைத்தான்....* " அப்போ குமார் கூறிய கால்கேர்ல் " இவள்தான் என அவனின் மூளை கணித்தது எனவே அவளிடம் " ஆண்ட்டி பொண்ணுமேல ஆசைபட்டு பாண்டிச்சேரிக்கு வந்துட்டேன் ஆனா.. சத்தியமா அந்த பொண்ணு நீங்கனு நான் எதிர்பாக்கல... "என்றான். ஆனால் அவன் கணிப்பு மீண்டும் ஒருமுறை தவறு என்று தெரிந்தது.
அது வரை ரவியின் சட்டையை மட்டும் பிடிததவள்.. அவனின் இந்த பேச்சை கேட்டதும் "சப்..... " என அவனின் கன்னத்தில் அறைத்தாள். ரவி இதையும் எதிர்பார்க்கவில்லை. . சுவாதியையே பயத்துடன் பார்த்து கொண்டிருந்தான்..
சுவாதி " ஏன்டா நாயே. .. என்னைய அந்த மாதிரி பொண்ணுணு நெனச்சிட்டியா.. கொண்ணுடுவேன் பாத்துக்கோ.." கத்தினாள்.
ரவி "என்னது... இவள் குமார் சொன்ன பொண்ணு இல்லியா.. அப்போ இவளுக்கு எப்டி... நான் எதுக்கு வந்தேனு தெரிஞ்சது." என சிந்தித்து கொண்டிருந்தான்...
•▪●○ ,,,,,, சரியாக 28 நிமிடங்களுக்கு முன் இங்கு நடத்தவை,,,,,,,,,□¤▪•
சுவாதி " ஏங்க. .. இவ்வளவு தூரம் வந்துட்டு இப்ப இப்டி சொல்லுரிங்க..." என அவனின் கணவனிடம் சோகமாக கூறினாள்.
சுவாதியின் கணவன் " அதான் சொன்னேன்ல.டி ஆபிஸ்ல இருந்து பாஸ் கால் பன்னாருனு... இப்ப போகலனா இந்த இயர் எனக்கு வர வேன்டிய இன்கிரிம்டும் ப்ரோமோஷனும் கிடைக்காது.. அதனால சொன்னா கேலு... நாம* கிளம்புனும்" என கட்டிபிடித்து சமாதான முயற்சியில் இறங்கினார்.
"எனக்கு அதெல்லாம் தெரியாது..* வருஷம் வருஷம் கல்யாண நாளுக்கு இங்க வந்து இருப்போம் .. இன்னைக்கும் இங்கதான் இருக்கனும்.." என அடம்பிடித்து அழுதாள்
" கல்யாண நாள் அதுவுமா இப்டி யாராவது அழுவாங்களா... என்னம்மா.. பன்றது... அதான் நம்ம கிட்ட காரு இருக்கே .. நாளைக்கு நைட்டே மறுபடியும் இங்க வந்துடலாம்.. இப்ப கிளம்பு.. சுவாதி..மா..." என முத்தமிட்டார்
" அப்படிதான்... சொல்லுவீங்க.. ஆனா கூட்டிட்டு வரமாட்டிங்க..."
"இல்ல.... பட்டு... கண்டிப்பா நாளைக்கு நாம வறோம்.. சீக்கிரம் கிலம்பு இப்பவே டைம் ஆச்சி.."
"அப்படினா நான் இங்கியே இருக்கேன் நீங்க போய்ட்டு வேலய முடிசிட்டு நாளைக்கு வாங்க" என்றாள்
"ஏன்டி என்ன நம்ப மாட்ற.. கிலம்புடி"
"ம்ஹூம். ... வரமுடியாது. ..உங்கள எப்ப நம்பனும் எப்ப நம்பகூடாதுனு எனக்கு தெரியும்... நான் இங்கதான் இருப்பேன்.." என்றாள்.
"சரி சரி... உன் இஷ்டம்... பாத்து பத்திரமா இருந்துக்கோடி.. எதுவா இருந்தாலும் ஃபோன் பன்னு " என கூறி அவர் காரில் கிலம்ப... சுவாதி அவள் கணவரை வழி அனுப்பிவிட்டு உள்ளே வந்தாள்.. அவள் அறை கதவை திறக்கும் போது.. பக்கத்து அறை கதவு திறந்து " பொத்" என சத்தம்... சுவாதி சத்தம் கேட்டு திரும்பி பார்த்தால் அங்கே உள்ளே இருந்து ஒரு பெண் கீழே குப்புற விழுந்து கிடந்தாள் யாரேன தெரியவில்லை..
சுவாதி அருகே சென்றாள்... ஒரே.. பிராந்தி வாசனை... மனதில் " ச்சி... குடிச்சிருக்கா... போல... அதான் தடுமாறி கீழே விழுந்து கிடக்கா " என நினைத்தாள்.. பின்பு அவளை எழுப்ப மல்லாக்கா திருப்பினாள். . அப்போது தான் அவளின் முகத்தை பார்த்தாள். . முதலில் அடையாலம் தெரியவில்லை பின்பு சுவாதிக்கு நியாபகம் வந்தது அது ரூபி.... அவளுடன் கல்லுரியில் படித்த சக மாணவி...
சுவாதி " ஏய்...ரூபி.... ஏய்.... ஏய்... " என தட்டி எழுப்பினாள்.
ரூபி நல்ல போதையில் இருந்தாள்.. கண்ணை மட்டும் திறந்தாள்..
சுவாதி " ஏய். ... ரூபி.... எழுந்துருடி.."
ரூபி எழுந்து அமர்ந்து திருதிருவென முழித்து " ஐ....ஐ..யம்.* ஸ்...ஸ்..டெ..டி.. ஆல்வேஸ் .... ஸ்...டெடி... " என வாய் குலறி பேசி தட்டு தடுமாறி எழுந்து நின்றாள்...
சுவாதி " ஏய்... ரூபி. .. நான் சுவாதி.டி "
ரூபி " சு...வா...தி.... எப்...டி..டி இருக்க "
சுவாதி " ரொ*ம்ப முக்கியம்... நீ எப்டி டி இங்க.."
ருபி " அ.து...வா... என்னை...ய*** த்ரீ டேஸ்..க்கு... புக் பன்னிருக்கா..ங்கடி " என குடிபோதையில் உண்மையை உளறினாள்
இதை கேட்டும்கூட சுவாதி எந்தவித அதிர்ச்சியும் அடையவில்லை. . ஏனெனில் அனாதையான ரூபி... கல்லூரி காலத்திலேயே இப்படி தான்.. தன் பணத்தேவைக்காக இவள் இந்த மாதிரி செய்கிறாள் என்று அப்போதே கல்லூரி முழுவதும் பரவியிருந்தது..ஆனால் அதை பற்றி ரூபி கொஞ்சமும் கவலை பட மாட்டால். வாழ்க்கை வாழ்வதற்கே என்பது இவளில் பாலிஸி...* "சரி டி அதுக்கா..என்னடி இப்படி குடிச்சிருக்க.. வா.. உள்ள.. போலாம்.."என அவளின் அறைக்கு இழுத்தாள்.
"ஏஏஏஏ..ய்ய்* சு..வா...தி* நான் பஸ் ஸ்டாண்..ட்க்கு போ..னும்...டி விடு.."
" இந்த நெலமையில உன்னால போக முடியாது..டி.. சொன்னா கேலு"
"அப்...டி....யா.... ஆமா.... ஐ..ம் ...புல் .. டைட் .... " என தன் கைபேசியை நோண்டினாள்..
"தெரிதுல்ல... வா உள்ள... " என சுவாதி கூறினாள்
"இந்த ஃபோட்டா....ல* இருக்....குற ஆள நீ... கூட்டிட்டு.. வா..டி... ப்ளீ...ஸ்.டி." என தன் கைபேசியில் இருந்த ரவியின் புகைபடத்தை காட்டினாள். குமார் ஏற்கனவே மூன்று பேரின் புகை படம் மற்றும் பெயர்களை அனுப்பிருந்தான்.. 
"ஏய்.....என்ன.. விளையாடுரியா.... உன்க்கு போய்... எல்ப் பன்ன பாத்தேனே... ச்சி.. " என ரூபியை விட்டு விலகி நடந்தாள்.... திடிரென நின்றாள்... அந்த புகைப்படத்தில் உள்ள உருவத்தை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. . ரூபியிடம் சென்று "அந்த ஃபோட்டாவ காட்டுடி.." என்றாள்
ரூபி தன் வாட்ஸாப்ல இருந்து எடுத்து காட்டினாள்.
சுவாதி புகைப்படத்தையே பார்த்துகொண்டிருந்து யோசித்து கொண்டிருந்தாள்.
"ஏ..ய்.... சு..வாதி.. போய்..ட்டு வாடி.."
"இவன் பேரு என்னடி.."
"ரவி...டி.... சீக்கி..ரமா.. போடி.."
" எந்த ஊருடி..இவன்.."
"காஞ்சி..புரம்... டி... அவ.ன் வெயிட் பன்னு...வான் கிளம்பு...டி."
இப்போது சுவாதிக்கு சந்தேகம் தீர்ந்தது இது... வடிவுக்கரசி யின் மகன்.. ரவி.. தான்... ... ""ஸ்கூல் போற உனக்கு பொம்பல கேக்குதா இருடா அங்க வறேன்" என ரவியின் ஃபோட்டோ பார்த்து நினைத்து கொண்டாள்.. உடனே பேருந்து நிலையத்திற்க்கு விரைந்தாள்...
•¤○●இப்போது இரவு மணி 10:45■□¤▪
இவ்வளவையும் ரவியிடம் சுவாதி கூறினாள். ..
ரவி மனதில் " அடிப்பாவி ரூபி..... நான் ஃபோன்ல பேசும் போதே ஒலறிருனியே.... நான்தான் தூக்க கலக்கத்தில இருக்கேனு.. தப்பா நெனச்சிடேன்... ச்சே... அனியாயமா என்ன மாட்டி விட்டுடீயே குடிகாரி சிருக்கி " என மனதில் ரூபியை திட்டிகொண்டு இருந்தான்.
சுவாதி " என்னடா.... யோசிக்குற..... இப்ப உங்க அம்மாக்கு கால் பன்னா அவங்க பதறுவாங்க நைட் டைம் வேற.. காலையில ஃபோன் பன்னி வரசொல்றேன்.. மாட்னடா மவனே..." என பயமுறுத்தினாள்.
ரவி இப்போது மிகவும் பயந்தான்... "அம்மாக்கும் அக்காக்கும்.. தெரிந்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்" என வருந்தினான்.
சுவாதி " என்ன பேச்சு மூச்சியே காணும். .."
ரவி " ப்ளீஸ். ..ஆண்ட்டி. .. என்னைய மன்னிச்சுடுங்க ... அம்மா கிட்ட சொல்லிடாதிங்க. . " என கண்ணீர் வழிய கூறினான்.
சுவாதி " ஓ... அப்படியா... ஏன்டா... இந்த வயசுலேயே படுக்கை சுகம் தேடுனுல .. அப்ப இதையும் அனுபவி... நாளைக்கு கண்டிப்பா உன் அம்மா கிட்ட சொல்லுவேன்.. மாட்டுனடா நீயி.." என்றாள்
ரவி " அப்ப அம்மாகிட்ட சொல்லுவீங்க. ...."
சுவாதி " ஆமா கன்டிப்பா சொல்லுவேன்" என்றாள் தீர்க்கமாக..
ரவி " உங்க முடிவ மாத்திக்க மாட்டீங்களே "
சுவாதி " நெவர்... "
ரவி " சரி. .. ஆண்ட்டி. .. தப்பு பன்னாம தண்டன அனுபவிக்கிரத விட சந்தோஷமா தப்பு பன்னிட்டு தண்டனைய ஏத்துக்கலாம்"
சுவாதி " வாட் யு மீன்"
ரவி " நான் ரூபி. .. ரூம்மு போக போறேன்... " என கூறி வெளியே வந்து ரூபியின் அறை கதவை தள்ளினான்.. அது பூட்டியிருந்தது. . பின்னாடி யே சுவாதி வந்தாள்.
சுவாதி " இரு. .. டா... அவ .. மப்புல இருந்ததால நான்தான் பூட்டினேன் " என்று சாவியை வைத்து திறந்தாள்
ரவி உள்ளே சென்று ரூபியின் கட்டிலுக்கு அருகில் சென்று பார்த்தான்.. அவள் நன்றாக போதையில் குப்புற விழுந்து குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தாள்... ஒரு பேச்சுக்கு தான் தப்பு பன்னுவேன் என்று சுவாதியிடம் கூறினானே தவிர இப்போது அவன் மனதில் சுத்தமாக காம ஆசை இல்லை..
ரவி " ஹலோ ஆண்ட்டி. .. ஹலோ.." ரூபியை எழுப்பினான்.. எழவில்லை. . முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினான். . இப்போது கண்ணை திறந்து பார்த்தாள்.. போதை கொஞ்சம் குறைந்திருந்தது..
ரூபி " ஹோய். .. யாரு மேன் நீ.. என் ரூம்புல. .. கெட்டவுட். .. " என சீறினாள்
"ஹ.ஹ.ஹ..ஹ " என பின்னாடிருந்து சிரிப்பு சத்தம் கேட்டு ரவி திரும்பினான்.. அங்கே சுவாதி நின்றிருந்தாள்..
ரவி " நீங்க எதுக்கு இப்ப இங்க வந்தீங்க.."
சுவாதி " என் ஃப்ரெண்ட பாக்க நான் வந்தேன். .உனக்கென்ன. ." என்றாள் சிரித்து கொண்டே..
ரூபி " ஏ.. சுவாதி.. யாருடி இவன்.. வெயிட்டர்ரா... வெளிய அனுப்புடி அவன."
மீண்டும் சுவாதி சிரிக்க ஆரம்பித்தாள்..
ரவி ரூபியிடம்* " ஆண்ட்டி. .. நான் ரவி. ... காஞ்சிபுரத்தில் இருந்து வந்துருக்கேன். . குமார் சொல்லிருப்பானே" என்றான்
ரூபி " ஸ்ஸ்ஸ்.. . சாரி.... ரவி... ட்ரிங் கொஞ்சம் ஓவராச்சி.. நவ் கிளையர்.." என ஆடிக்கொண்டே பாத்ரூம் சென்றாள்
ரவி சுவாதியிடம் " ஓகே மேடம். .. உங்க உதவிக்கு நன்றி நீங்க போலாம் " என்றான்
சுவாதி மனதில் " என்ன... மேடம்.மா... இருக்குடா... காலையில உனக்கு.." என நினைத்து அவளறைக்கு சென்று விட்டாள்.
ரூபி வந்ததும் ரவியிடம் " ஓகே நான் ப்ரெஷ் ஆயிட்டேன்..ரவி... ஆரம்பிக்கலாமா.." என்றாள்.
ரவி " இது என்ன. . ஆண்ட்டி" என மேசையில் உள்ள சிறிய பாட்டிலை காண்பித்தான் அதில் பாதிக்கு மேல் மாத்திரைகள் நிறைந்திருந்தன.
ரூபி " அதுவா.... ஸ்லீப்பிங் டேப்லட்... டா.. ஆண்ட்டி எப்போவாது யூஸ் பன்னுவேன்...டா.* சரி வாடா.. ஸ்டார்ட் பன்னலாம். உனக்கு இதுக்கு முன்னாடி எக்ஸ்பிரியன்ஸ் இருக்காடா " என்றவாறே தன் டாப்ஸை கழட்டினாள்.
8 நிமிடம் கழித்து.. சுவாதிக்கு... அவளுடைய கைபேசியில் அவள் கணவனிடம் இருந்து அழைப்பு வந்தது. .
சுவாதி " சொல்லுங்க டார்லிங் "
சுவாதியின் கணவர் " ந்...ந்.....* ப்.....யிடு....** நா...** ப. .."
சுவாதி " ஹலோ. .என்னங்க.. நீங்க பேசுறது கேக்கல. .இருங்க வெளிய வறேன்.." என வெளியே வந்தாள். . அதற்க்குள் அழைப்பு துண்டித்தது. எதேச்சையாக ரூபியின் அறை கதவு திறந்திருப்பதை கண்டாள். உள்ளே சென்றாள்.. அங்கே ரூபி அமர்ந்து யாருடனோ கைபேசியில் பேசி கொண்டுருந்தாள். சுவாதியை கண்டதும் "வா"* தலையசைத்தாள்.
ஒரு நிமிடம் கழித்து " என்ன சுவாதி இன்னும் தூங்கலையா "
சுவாதி " தூங்கிட்டு தான் இருந்தேன் டி.. ஃபோன் வந்துதுனு வெளியே வந்தேன்.... ஆமா.... எங்கடி ரவி..."
ரூபி " ரவி..யா.... அவன் அப்பவே போய்ட்டான்டி... ஒரு நிமிடம் கூட இங்க இருக்கல..."
சுவாதி " என்னடி..சொல்ற...." என்றவாறே கீழே தரையில் சில மாத்திரைகள் சிதறி கிடப்பதை கண்டாள்........ உடனே " ஏய். .... ரூபி.... என்னடி இது" என்றாள் பதற்றமாக.... 
மீண்டும் அவளுடைய கைபேசியில் அவள் கணவனிடம் இருந்து அழைப்பு வந்தது..
சுவாதி " என்னங்க.... நான் அப்பரமா பேசுறேனே"
சுவாதியின் கணவர் " நான் சொல்லுற கேலு.. எங்க பாஸு என்ன டெல்லி போக சொல்லிட்டாரு.. நீ உங்க அம்மா வீட்ல போயி இருடி"
சுவாதி " ஸ்ரீரங்கம் மா...!!"
சுவாதியின் கணவர் " ஆமாடி ... கோச்சிக்காத ... 4 டேஸ்ல வந்துடுறேன் " என அழைப்பு துண்டித்தது.
ரூபி " ஏய். ... இது தூக்க மாத்திரை டி... இது எப்டி.... இங்க. .... ஏய்.... ரவிதான்டி இத பத்தி கேட்டுட்டு இருந்தான்.."
சுவாதி " ஐய்யோ. ... என்னடி சொல்ற..." என்றவாறே பின்னாடி உள்ள கடற்கரைக்கு ஓடினாள்.. 
அங்கே கரையிலிருந்து 15 மீட்டர் தொலைவில் ரவி அரை உயிரோடு கடலில் மிதந்து கொண்டிருந்தான். மயகத்தில் இதயதுடிப்பு குறைந்து கொண்டே இருக்கிறது...
ரூபி " ஏய். ... இது தூக்க மாத்திரை டி... இது எப்டி.... இங்க. .... ஏய்.... ரவிதான்டி இத பத்தி கேட்டுட்டு இருந்தான்.."
சுவாதி " ஐய்யோ. ... என்னடி சொல்ற..." என்றவாறே பின்னாடி உள்ள கடற்கரைக்கு ஓடினாள்.. 
அங்கே கரையிலிருந்து 15 மீட்டர் தொலைவில் ரவி அரை உயிரோடு கடலில் மிதந்து கொண்டிருந்தான். மயகத்தில் இதயதுடிப்பு குறைந்து கொண்டே இருந்தது.
சுவாதி அங்குமிங்கும் அலைந்து " ரவி.... ரவி....." என கத்திக்கொண்டே* தேடிக்கிட்டு இருந்தாள்..
சத்தத்தை கேட்டு இரண்டு ஆண்கள் ஓடி வந்தனர். .
"என்னம்மா. .. ஆச்சி... எதுக்கு கத்துரீங்க??"
சுவாதி " ஒரு 19..20வயிசு பய்யன பாத்தீங்களா சார்"
"ஆள் எப்படி... மா.. இருப்பான்... "
"நல்லா ஹய்ட்டா மாநிறமா இருப்பான்.. ஹொயிட் சர்ட் போட்டு இருந்தான் சார்..."
"ஆமா.... இங்க தான்... 5 நிமிசம் முன்னால மூனு பேர் சண்ட போட்டுகிட்டு இருந்தாங்க.. நான்* லோக்கல் பசங்க மப்புல சண்டபோட்டுகிட்டு இருக்காங்கனு நெனச்சேன். . ஆனா.. நீங்க சொல்ற மாதிரி அடையாலத்துல அதுல ஒருத்தன் இருந்தான் "
"சண்ட போட்டாங்களா..* நான் இப்ப என்ன பன்னுவேன்.. அவனுக்கு என்ன ஆச்சோ.. " என புலம்பிக் கொண்டிருந்தாள்
"மொதல்ல நீங்க.. டேஷன்ல்ல ஒரு கம்ப்ளைன்ட் குடுத்துடுங்க..."
சுவாதி " சரி..ங்க" என கூறி திரும்பி நடந்தவள்.. அவளின் கண்களுக்கு ஏதோ வித்தியாசமாக தெரிந்ததை உணர்ந்து. .. கடல் பக்கம் திரும்பினாள். . அங்கே... இரவினால் கருப்பு நிற கடலலையில்.. வெண்மை நிறத்தில் ஏதோ தெரிந்தது.. பத்து அடி முன்னே சென்றாள். . அருகில் வரவர அது ஒரு ஆணின் தோற்றததை உண்டாக்கியது. ..இன்னும் சில அடிகள் முன்னே வைத்தாள். .* அவளின் மூளை அவன் அணிந்திருக்கும் சட்டை நிறத்தை வைத்து ரவி தான் உறுதி படுத்தியது
உடனே. " ஹய்அய்யொ.... ரவி....." கத்தினாள்..
கதறலை கேட்டு அந்த இரு ஆண்களும் சுவாதியின் பார்வை சென்ற இடத்தை பார்த்து ரவியை கண்டு. .. கடலினுள் இறங்கினர்.. ஆழம் குறைவாக இருந்ததால் விரைவாக கரைக்கு இழுத்து வந்ததனர்.. ரவி நல்ல மயக்கத்தில் இருந்தான்.. ஒரு ஆள் தன் அறைக்கு பக்கத்தில் தங்கியுல்ல மருத்துவரை கூப்பிட சென்றான். அதற்க்குள் அங்கு 10 பேர் கூட்டமாக கூடிவிட்டனர்.
சுவாதி " ரவி. ... கண்ண தொற டா... ரவி.... கடவுளே இவனுக்கு எதுவும் ஆகக்கூடாது " வேண்டினாள்.. 
டாக்டர் வந்ததும் ரவியின் வயிற்றை அழுத்தி அவன் குடித்த உப்பு நீரை வெளியேற்றினார்.. ரவி மெதுவாக கண்விழித்து பார்த்தான் . .டாக்டர் சுவாதியை பார்த்து "பயப்படாதிங்க... ஹீ ஆல் ரைட்ஸ்... கொஞ்ச ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்" என்றார்.
பின் அனைவரும் அவரவர் அறைக்கு சென்றனர்..
அதிகாலை 4:50 மணி..
சுவாதியின் அறையில் ரவி படுத்து இருக்க... ரூபி அமர்ந்தபடியே உறங்கி கொண்டு இருந்தாள்.. சுவாதியும் அமர்ந்து விழித்து இருந்தாள். ரவி சோம்பல் முறித்த படியே எழுந்தான்..
சுவாதி " ஏன்டா இப்படி பன்ன.. நாங்க எப்டி பயந்துட்டோம் தெரியுமா.."
ரவி பேசாமல் அமைதியாக இருந்தான்
சுவாதி "சொல்லு ரவி.... ஏன் சூசைட் பன்ன பாத்த" என கூறி ரவியை அனைத்தாள்.
ரவி மனதில் " என்னது சூசைடா... " என வாயை பிளந்தான்.
ஆம்..
ரவி நேற்று இரவு சுவாதியிடம் எவ்வளவு கெஞ்சியும் தன் அம்மாவிடம் மாட்டி விடுவேன் என கூறியதாள் .. அவளிடம்* " சரி. .. ஆண்ட்டி. .. தப்பு பன்னாம தண்டன அனுபவிக்கிரத விட சந்தோஷமா தப்பு பன்னிட்டு தண்டனைய ஏத்துக்கலாம்" என்றான்..
அதன் பொருள் சுவாதி நினைத்தது போல்.. ரவி ரூபியை அனுபவிப்பது அல்ல..
ரவி தன்னை தன் அம்மாவிடம் சுவாதி எப்படியும் மாட்டிவிட்டுடுவாள் என நினைத்தான். அந்த நேரத்தில் எல்லா மனிதர்களுக்கும் உள்ளே ஒலித்து இருக்கும் ஒரு கெட்டவனின் கொடூரமான எண்ணம் அவன் மனதில் வந்தது ...
அதாவது ரூபியை அனுபவித்தாலும் தப்புதான், தன்னை மாட்டிவிட்டு தன் மானத்தை கெடுக்க நினைக்கும் சுவாதியை அனுபவித்தாலும் தப்புதான் எனவே சுவாதியை கெடுக்க யோசித்து ரூபி அறைக்கு சென்றான்.. பின் அங்கு தூக்க மாத்திரையை கண்டான். அந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டு வெளியே கடற்கரைக்கு வந்து அமர்தான்..அந்த தூக்க மாத்திரையை வைத்து சுவாதியின் உடலை அனுபவிக்க திட்டம் தீட்டி கொண்டிருந்தான்..
மாத்திரைகளை சட்டை பையில் இருந்து எடுத்தான்.. கூடவே அம்மா கொடுத்தனுப்பிய மூவாயிரம் ரூபாயில் இரண்டாயிரம் ரூபாய் தாளும் கையோடு வந்தது.. மங்கிய நிலவொளியிலும் அந்த பிங் நிற நோட்டின் பளபளப்பு குடிபோதையில் அங்கிருந்த இரண்டு குப்பத்து ரவுடிகளின் கண்ணை இழுத்தது.. அவர்கள் ரவியிடம் வம்பிழுத்து சண்டை போட. . சண்டை முற்றி ஒருவன் ரவியை தள்ளிவிட பாறையில் மோதி மயக்கமானான்.. பின் அந்த இருவரும் ரவியிடம் பணத்தை சுருட்டி விட்டு .. ரவியை இறந்ததாக கருதி கடலில் வீசிவிட்டு ஓடிவிட்டனர்... பின்பு சுவாதி வந்து அவனை காப்பாற்றினாள்.

No comments:

Post a Comment