CLOSE

Thursday, 4 January 2018

என் அக்கா தேன்மொழி - பகுதி - 13



ரவி " சரி டா. .. வீட்ல எப்டி. . பர்மிஷன் வாங்குறது?"
செல்வம் " ஸ்கூல்...ல. டூர் கூட்டிட்டு போறாங்கனு சொல்லுவோம்.."
குமார் " ஆமான்டா செல்வம். .. இதான் சூப்பர் ஐடியா. . ஸ்கூல் டூர்..னே சொல்லி பர்மிஷன் வாங்கனும்"
ரவி " ஓகே டா... வியாழக்கிழம குள்ள.. நானும் பர்மிஷன் வாங்குறேன். ." என கூறி விடை பெற்று வீட்டுக்கு நடந்தான்..
வீட்டில் தேன்மொழியும் அம்மாவும் இரண்டு மணிநேரம் முன்பாகவே வந்திருந்தனர். .
அம்மா " ஏன்டி.... தேனு. ..... " என இழுத்து கூப்பிட்டாள்
தேன் " என்னம்மா.. எதுக்கு கூப்ட" என சமையலறைக்கு ஓடி வந்தாள்.
அம்மா " இல்ல. ... நேத்து ராத்திரி ரவி என்னைய எங்க தொட்டானு உனக்கு தெரியும்ல??"
தேன் " ம்... தெரியும்..மா.."
அம்மா " அப்பரம் ஏன்டி... அத பத்தி என்கிட்ட கேக்கல...?"
தேன் " கண்டிப்பா உன் முழு மனசோட நீ அங்க நின்னுட்டு இருந்திருக்க மாட்ட... அதான் கேக்கல ... சபோஸ் கேட்டுருந்தால் உன் மனசு கஸ்டபட்டிருக்கும் "
அம்மா ஒரு நிமிடம் தன்னை முழுமையாக புரிந்துகொண்ட தேன்மொழியை தாயாக பார்க்க தொடங்கினாள்.. அப்படியே கட்டிபிடித்து கொண்டாள்
அம்மா " உனக்கு என் மேல சின்ன கோவம் கூட வரலையாடி"
தேன் " மா... மறுபடியும் சொல்றேன். . ரவி எனக்கு தம்பி ஆவதற்கு முன்னாடி உனக்கு மகன். ..... அவன் மேல """"""""உனக்கும் உரிமை உண்டு""""""" போதுமா " என இருக்கி அனைத்துக்கொண்டாள்
அந்த நேரம் ரவி உள்ளே நுழைந்ததும் .. இருவரும் பிரிந்தனர் .. பின்பு மெதுவாக ரவி பாண்டிச்சேரி டூர் விசயத்தை கூறினான்.. ஆரம்பத்தில் அம்மாவும் அக்காவும் முடியவே முடியாது என்று கூறினார்கள். .ரவியும் எப்படி எப்படியோ "ஸ்கூல் டூரில் நிறைய அறியலாம்" என புரிய வைக்க மன்றாடினான்..* பின் ரவிக்கு வெளியுலகம் பழக இருவரும் சம்மதித்தனர்.. பல கனவுகளுடன் வியாழக்கிழமை க்கு காத்திருந்தான். . அந்த வியாழக்கிழமையும் வந்தது.. மாலை 6 மணிக்கு காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் மூவரும் பாண்டிச்சேரி பேருந்துக்கு காத்திருந்தனர்...
பாவம் அம்மா வடிவுக்கரசிக்கு அப்போது தெரியவில்லை பாண்டிச்சேரியில் இருந்து ஸ்ரீரங்கம்த்திற்கு வெரும் 195 கிலோ மீட்டர் என்று... just travelling time 3:30 hours only.
ரவியும் எப்படி எப்படியோ "ஸ்கூல் டூரில் நிறைய அறியலாம்" என புரிய வைக்க மன்றாடினான்..* பின் ரவிக்கு வெளியுலகம் பழக இருவரும் சம்மதித்தனர்.. பல கனவுகளுடன் வியாழக்கிழமை க்கு காத்திருந்தான். . அந்த வியாழக்கிழமையும் வந்தது.. மாலை 6 மணிக்கு காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் மூவரும் பாண்டிச்சேரி பேருந்துக்கு காத்திருந்தனர்...
பாவம் அம்மா வடிவுக்கரசிக்கு அப்போது தெரியவில்லை பாண்டிச்சேரியில் இருந்து ஸ்ரீரங்கம்த்திற்கு வெரும் 195 கிலோ மீட்டர் என்று... just travelling time 3:30 hours only..
வீட்டில் வடிவுக்கரசி சோகத்துடன் அவளின் அறையில் அமர்ந்திருந்தாள்.
தேன் " என்னம்மா சோகமா இருக்க " என கூறி மடியில் படுத்துக்கொண்டாள்
அம்மா " ரவி நம்ம கிட்ட முதல் முறையா பொய் சொல்ல ஆரமிச்சிருக்கான்" என தேனின் தலையை வருடினாள்
தேன் " என்னம்..மா.. சொல்ர.. புரியிர மாதிரி சொல்லேன்" என எழுந்து அமர்ந்து கொண்டாள்.
அம்மா " இல்லடி. .. ரவி டூருனு.. சொன்னானே.."
தேன் " ஆமா... ஸ்கூல்ல கூட்டிட்டு போறாங்க.."
அம்மா " இல்ல தேனு. . அவன் பொய் சொல்லிருக்கான்"
தேன் " மா... நீ எப்டி சொல்ற "
அம்மா " ரவிய ஸ்கூல்ல சேக்கும் போதே .. அங்கெல்லாம் ஸ்கூல் நிர்வாகம் சார்பா எந்த டூரும், வெளியூர் ப்ரோகிராமும் இருக்காதுன்னு சொன்னாங்க "
தேன் " அப்படியா. .. சார். . நம்ம கிட்டியே பொய் சொல்ற அளவுக்கு போய்ட்டானா... நீ தெரிஞ்சும்.. எதுக்குமா பர்மிஷன் கொடுத்த"
அம்மா " பர்ஸ்ட் டைம் என்கிட்ட கேட்டுருக்கான். .. அதான்..."
தேன் " அப்பரம் ஏன்மா சோகமா இருக்க "
அம்மா " இருந்தாலும் மனசு ஒரு மாதிரி இருக்குடி"
தேன் " அப்படியா. . சரி என்கூட கிளம்பு"
அம்மா " எங்கடி"
தேன் " எதுவும் பேசகூடாது. . வா என்கூட"
இருவரும் வீட்டை பூட்டி விட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு நடந்தனர்.. 7 நிமிடம் பயணம்தான். .
மாலை 6:15 மணி:
குமார் " என்னடா ஒரு பாண்டிச்சேரி பஸ்ஸ கூட கானும். . மத்த டைம்ல இங்க எவ்வளவு பஸ் இருக்கும் ...சே " என சலித்துகொண்டான்.
ரவி " டேய் குமாரு டென்சன் ஆகாத டா"
செல்வம் " ஆமா குமாரு... கூல்டா... சூப்பரா ப்ளான் போட்டு .. சக்ஸஸ் பன்னிருக்கோம் .. இன்னும் கொஞ்ச நேரத்துல செம என்ஜாய் தான்" என குதுகளித்தான்
15 நிமிடம் கழிந்தது.. மூவரும் புதுச்சேரி பேருந்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர். . அப்போது ரவி பின்னால் இருந்து " இன்னும் பஸ்ஸு வரலையாடா.." இது தேன்மொழி தான்..
ரவியும் மற்ற இருவரும் திரும்பி பார்த்ததும் அதிர்ந்தனர். அங்கே தேன்மொழியும் அம்மாவும் இருந்தனர்.. ரவிக்கு பொய் கூறி மாட்டி கொண்டோம் என தலைகுந்து அமைதியாக இருந்தான்.. மற்ற இருவரும்.. போட்ட திட்டம் தோல்வியில் முடிந்ததில் வேறுப்பில் இருந்தனர்.
தேன் " . .. சேன்ஸே இல்ல. . எப்டி சூப்பரா எங்கள எமாத்திட்ட"
ரவி மெதுவாக " அக்கா. . நான் பன்னது தப்புதான்..கா.... எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம் வாங்க " முன்னே நடந்தான்.
அம்மா " ரவி. .. " என அவனை அழைத்தாள்
ரவி " சாரி...ம்மா என்ன மன்னிசிடுங்க.." என முகத்தை பார்க்காமல் கூறினான்
அம்மா அவனருகில் சென்று கையை பிடித்து " ம்... அப்பரம்... ரவி... டூரு.. மூனு நாளுதானே...* பத்திரமா போய்ட்டு வரனும்.. னெ... " என கையில் மூனாயிரம் ரூபாய்வை தினித்தாள்
ரவிக்கு நம்ப முடியவில்லை இது கனவா இல்லை நினைவா என்று..
தேன்மொழி மற்ற இருவரை பார்த்து " பயப்படாதிங்க டா... நீங்க பாண்டிச்சேரிக்கு போலாம்.. அந்த கடையில போய் தண்ணி பாட்டிலும் நைட்டுக்கு உங்க மூனு பேருக்கும் சாப்பிட வாங்கிங்கோங்க... இந்தா.." இரண்டு நூரு ரூபாய் நோட்டை நீட்டினாள்..
செல்வம் " இருக்கட்டும். ..கா... என்கிட்ட காசு இருக்க நான் வாங்கிட்டு வரேன்"
தேன் " டேய். .. காச வாங்குடா.. " என மிரட்டினாள்
செல்வம் " சரி...கா... சரி...கா.." என பயந்து பணத்தை வாங்கிக் கொண்டு கடைக்கு குமாரை கூட்டிக்கொண்டு சென்றான் .. பின்பு தேன்மொழியும் ரவி அருகில் வந்தாள்.
தேன் " டேய் அம்மாக்கு... மொதல்லையே நீ பொய் சொல்றனு..தெரிஞ்சும் உனக்கு டூருக்கு பர்மிஷன் கொடுத்திருக்காங்க.. அதனால பாத்து பத்திரமா இருக்கனும் புரிதா.."
ரவி அமைதியாக " ம்... " என கூறினான்.. இருந்தாலும் அவன் மனது பொய்கூயிவிட்டோமே என வருத்தப்பட்டு திடீரென அம்மாவை " சாரி மா. ..இனிமே சத்தியமா பொய் சொல்ல மாட்டேன்..மா" கட்டி பிடித்து கொண்டான்
அங்கே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்ததை பற்றி கவலைப்படாமல் ரவி.. இருக்கமாக அம்மாவை கட்டிபிடித்து கொண்டிருந்தான்.
தேன் " டேய். ..ரவி. . இது வீடு இல்ல டா.. பஸ் ஸ்டாண்ட்.. அம்மா வ விடுடா.. எல்லாரும் பாக்குறாங்க.. " அவர்கள் இருவரையும் பிரிக்கும் முயற்சியில் அக்கா ஈடுபட்டாள்
அம்மா " யேய். . தேனு.. விடுடி.. என் புள்ள.. என்ன கட்டி புடிக்கிறான்.. யாரு இருந்தா எனக்கேன்ன" என ரவியின் தலையை வருடினாள்
ரவி அம்மாவின் இந்த பேச்சை கேட்டதும் இன்னும் பாசத்தில் இருக்கி கொண்டான்.. இரண்டு நிமிடம் கழித்தே அம்மாவை விடுவித்தான். . அவன் மனது " இவ்வளவு பசம் வச்சிருக்க அம்மா,அக்கா.வ ஏமாத்திட்டு... பாண்டிச்சேரிக்கு போய் ஒரு பொண்ணு கூட அனுபவிக்கனுமா???" என கேள்வி கேட்டது.. உடனே அம்மாவிடம் " மா. .. நான் டூருக்கு போலம்மா.. வீட்டுக்கே வந்துடுறேனே.." என கூறினான்
அந்த சமயத்தில் வந்த குமாரும் செல்வமும் ரவியின் இந்த பேச்சை கேட்டு " அடடா... வெண்ணை தெரண்டு வரும்போது பானைய ஒடச்சிடுவான் போல... " என நினைத்து... செல்வம் ரவியிடம் " டேய் ரவி அதான் அம்மாவே பர்மிஷன் குடுத்துட்டாங்கல... வா.. போலாம் " என்றான்
அம்மா " ரவி...மா... அம்மா ஒன்னும் நெனக்கில. . நீ.. ஹேப்பியா போய்ட்டு வா. . "
காதை பிளக்கும் ஒலியுடன் புதுச்சேரி செல்லும் பேருந்து வந்து நின்றது ... பேருந்தின் இரண்டு வாசலின் கதவுகளில் பின் கதவு பழுதாகி மூடியபடியே இருந்தது.. உள்ளே இருந்தவர்கள் கடின பட்டு இறங்கி கொண்டிருந்தனர். கீழே இருந்தவர்கள் பேருந்தில் இடம் பிடிக்க காத்திருந்தனர்..
தேன் " ரவி. .. பஸ்.. வந்துருச்சி பாரு.. போய்.. சீட்.. புடிங்கடா.. " என்றாள்
குமார் ஓடி சென்றான்.. ஒல்லியாக இருப்பதால்..பேருந்தின் கூட்டத்தில் புகுந்து பின் இருக்கையில் மூன்று இடத்தை பிடித்தான்..
ரவி குழம்பியபடியே " அம்மா. .. சொல்லுங்க.மா.. நான் போகட்டுமா.. வேனாமா.. " என கூறினான்
அம்மா " சீ... போய்ட்டு..வா.. " என்றாள்
செல்வம் மனதில் " இதற்கு மேல் இங்கிருந்தால் ரவி மாரிடுவான் " என நினைத்து வடிவுக்கரசி..யிடம் " அம்மா. .. பஸ் கிளம்ப போது.. நாங்க போய்ட்டு வரோம் " என ரவியின் கையை பிடித்து இழுத்து சென்று பேருந்தில் ஏறினான்..
ரவி ஜன்னல் அருகில் அமர்ந்தான். .. அம்மாவும் அக்காவும் வெளியே இருந்து ரவிக்கு அறிவுரைகள் வழங்கிவிட்டு வீட்டுக்கு சென்றனர்.. சிறிது நேரத்திற்க்கு ரவி அமைதியாக குற்றவுணர்வுடன் இருந்தான் பிறகு குமாரும் செல்வமும் ரவியை பழைய நிலைக்கு மாற்றினார்கள்.. பேருந்து இன்னும் கிளம்பவில்லை.
மூவரும் இன்று பாண்டிச்சேரியில் அனுபவிக்கும் இன்பத்தை நினைத்து* ஒருவருக்கொருவர் கைகளை தட்டிக்கொண்டும் சந்தோஷமாக கத்திக்கொண்டும் இருந்தனர்.
மூவர் இருந்த பேருந்து அருகே மற்றொரு பாண்டிச்சேரி பேருந்து வந்து நின்றது. அந்த பேருந்தின் நடத்துனர் " பாண்டிச்சேரி..பாண்டிச்சேரி..பாண்டிச்சேரி... இரண்டு நிமிஷதுல கிளம்பிடும்... வாங்க..வாங்க.." என்றதும் ரவி இருந்த பேருந்திலிருந்து நிறைய பயணிகள் இறங்கி அதில் ஏறி அமர்ந்தனர். இப்போது ரவி இருந்த பேருந்தில் கூட்டம் இல்லாமல் காலியாக இருந்தது.
ரவி " குமாரு.. வாடா.. இந்த பஸ்ஸு கிளம்ப டைம் ஆகும்போல .. நாம.. அந்த பஸ்ல போலாம்"
குமார் " அது.. புல்லா ஆயிச்சி.டா.. இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த பஸ்ஸ எடுத்துடுவாங்க கவல படாத.."
செல்வம் " வா... குமாரு... வாட்டர் பாட்டில் வாங்க மறந்துட்டோம்.. நம்ம போயி வாங்கிட்டு வந்திடலாம்.. " என குமாரை கூட்டி பேருந்திலிருந்து இறங்கினான். இரண்டு நிமிடம் கழித்து மற்றொரு பேருந்து கிளம்பி சென்றுவிட்டது.
 நல்லதோ ,கெட்டதோ எது நினைத்து நாம் ஒரு திட்டம் போட்டு ஒரு வழியில் சென்றால்.. எப்போதும் ஆண்டவன் வேறுவொரு திட்டம்* போட்டு அவர் வழியில் கொண்டு செல்லுவார்... அதான் உலக நியதி 
ரவி இருந்த பேருந்தில் ஒருவர் ஏறி*முன் வாசலுக்கு பின் இருக்கையில் அமர்ந்தார்.. ரவி எதேச்சையாக அவரை பாரத்ததும் அதிர்ச்சியில் உரைந்தான்.. அது ரவியின் பள்ளி உடற்கல்வி பயிற்சி ஆசிரியர். . மிகவும் கண்டிப்பானவர். . ரவிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பதறிப்படி இருந்தான் .. பின் கதவு பழுதாகி மூடியபடியே இருந்ததால் அவனால் வெளிய வர இயலவில்லை. . முன் வாசல் வழியாக வந்தால் கண்டிப்பாக அவரிடம் மாட்டிக்கொள்வோம் என்பதை ரவி அறிந்திருந்தான்.
இதை எப்டி குமாரிடமும் செல்வமிடமும் தெரிவிப்பது என முழித்து கொண்டிருந்தான். இந்த நேரத்தில் குமாரும் செல்வமும் பேருந்தில் ஏற வந்துகொண்டிருந்தனர். ரவி உடனே பின் ஜன்னல் வழியே சைகை காட்டியதும் அவர்கள் இருவரும் அருகில் வந்தனர்.
குமார் " என்னடா. .. எதுக்கு கூப்ட.. எதாவது வாஙகிட்டு வரனுமா.."
ரவி " டேய்... நாம செமயா... மாட்டுனோம் டா... "
செல்வம் " என்னாச்சி டா... எதுக்கு இந்த மாதிரி சொல்ற"
ரவி " அங்க பாரு டா... வாசலுக்கு பின்னாடி.. நம்ம ஸ்கூல் ..பீட்டி மாஸ்டர் இருக்காரு டா" என நடுங்கி கொண்டே கூறினான். அதிர்ச்சியில் மற்ற இருவரும் புலம்பி கொண்டிருந்தனர்.
ரவி " டேய் பொலம்பாம.. நானு... பஸ்ல இருந்து இறங்க எதாவது ஐடியா சொல்லுடா.. "
குமார் " டேய் ரவி. .. நி இப்ப கிழ இறங்கி ... மாட்டிகிட்டா... மொத்த ப்ளானும் குலோஸ் ... அதனால நான் சொல்லர மாதிரி கேலு.."
ரவி " ம். .. சீக்கிரம் சொல்லுடா... எனக்கு பக்கு பக்குனு இருக்கு"
குமார் " ரவி. .. நீ இந்த பஸ்ஸுலியே பாண்டிச்சேரிக்கு போய் பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பன்னு.. நாங்க பின்னாடியே அடுத்த பஸ்ல வரோம் எதுவாக இருந்தாலும் அங்க போயி எனக்கு கால் பன்னு" என கூறி ரவியிடம் அவன் மொபைல் எண்னை எழுதி ரவியிடம் கொடுத்தான்.
ரவி " நீ.... எப்படா ஃபோன் எடுத்துட்டு வந்த.."
குமார் " ஆமான்டா. . ஸ்கூல் டூருனு சொன்னதும்.. வீட்ல கொடுத்தாங்க... நீ கால் பன்னு.. நாங்க பின்னாடியே வரோம்.... பீட்டி மாஸ்டர் கண்ல மட்டும் பட்டுடாத " என எச்சரித்தான்.
ரவி " சரி டா.. நான் பாத்துக்குறேன்.. " என்றான்...
மாலை 6:20 மணி
பேருந்து புறப்பட்டது. பேருந்து காலியா இருந்ததால் ரவி தன்னை மறைத்து கொள்ள முன்று பேர் அமரும் இருக்கையில் படுத்துக்கொண்டான். அப்படியே தூங்கியும் போனான். இரவு 10 மணிக்கு பேருந்து பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது. ரவி அனைவரும் இறங்கியதும் கடைசியாக சுற்றுமுற்றும் பார்த்து ஜாக்கிரதை யாக இறங்கினான். . அந்த பீட்டி மாஸ்டரை தேடினான்..* ரவி கண்ணில் படவில்லை.. நல்ல வேலை என நினைத்து கொண்டான்.. அருகில் இருந்த ஒருவரிடம் கைபேசி கேட்டு குமாரின் எண்ணிற்க்கு முயற்சித்தான். அவன் எடுக்கவில்லை. . மீண்டும் மீண்டும் முயற்சித்தான் நான்காவது அழைப்பில் குமார் எடுத்தான்.
ரவி " டேய். .. குமாரு. . ஃபோன் எடுக்க ஏன்டா இவ்வளவு நேரம். . நான்.. இங்க வந்துட்டேன். . நீங்க எங்கடா வரீங்க .." என்றான்
குமார் " ரவி. .. இங்க பெரிய விஷயம் நடந்துருச்சிடா. ."
ரவி " என்னடா சொல்ற. .. என்னஆச்சி...அங்க.."
குமார் " நீ பஸ்ல போனதும் .. செல்வம்.. வீட்ல.. கூட்டுகுடும்பமா... இருக்குற அவங்க பெரியப்பா இறந்துட்டார்னு* கால் வந்துது..."
ரவி " ஹய்யோ.. அப்புறம் என்னாச்சி..டா.."
குமார் " அதான் நாங்க கிளம்பி இங்க வந்துட்டோம்... சரி.. நான் சொல்ற நம்பர நோட் பன்னிக்கோ 989*****99 "
ரவி " சரி டா. .. நம்பர நோட்.. பன்னிகிட்டேன்.. நீ.. எப்ப இங்க வர"
குமார் " சாரி..டா... என்னால வரமுடியாது. .அந்த நம்பருக்கு கால் பன்னு அவங்க எல்லாமே பாத்துப்பாங்க.. நீயாவது என்ஜாய் பன்னுடா.. நான் வைக்கிறேன்டா.." அழைப்பை துண்டித்தான்.
ரவி " டேய் டேய் டேய். .. குமாரு " என கத்தினான்.. பாவம் அவனால் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. . இதற்கு முன்பு தனியாக இவ்வளவு தூரம் பயணித்தது இல்லை. . இப்போது குமார் வேறு தனியாக கடற்கரை விடுதியில் தங்க சொல்கிறான் அதுவும் ஒரு பெண்ணுடன். . ரவிக்கு இங்கயே இருக்கலாமா அல்லது காஞ்சிபுரம் த்திற்கும் சென்றுவிடலாமா.. குழம்பி சிந்தித்து கொண்டிருந்தான். . இரவு பத்து மணிக்கு மேல் ஆனதால். . ஆள் நடமாட்டம் குறைய தொடங்கியது. ரவி பாண்டிச்சேரி பேருந்து நிலையத்திலேயே அமர்ந்தான்.. வயிறும் பசியெடுக்க ஆரம்பித்தது சோர்வுடன் கன்னத்திலேயே கை வைத்து தூங்கினான்.. பத்து நிமிடம் கூட இருந்திருக்காது.. ஒரு குரல் அவனை அதட்டி எழுப்பியது " ஹோய் தம்பி.... ஹோய்... எழுந்துரு . .. "
ரவி மெதுவாக கண்விழித்து பார்த்தான்.. காக்கி உடையில் ஒருவன் நின்றிருந்தான்.. கண்ணை நன்கு விரித்து பார்த்தான்... அது பாண்டிச்சேரி போலிஸ்.. சிறிது பயத்தில் எழுந்து நின்று. . அவரின் தொப்பியை பார்த்ததும் அவ்வளவு பசியிலும், சோர்விலிலும், குழப்பத்திலும் , பயத்திலும் ரவிக்கு உதட்டோரத்தில் சிரிப்பு வந்து மறைந்தது.. என்ன பாண்டிச்சேரி ல போலிஸ் தொப்பி இப்படி காமெடியா இருக்கு என சிந்தித்தான்.. மீண்டும் அந்த போலிஸின் குரல் " ஏய். .. யாரு நீ.. "
ரவி " சார்.. நானு காஞ்சிபுரத்தில இருந்து வரேன் சார்.. ப்ரெண்டு வரேனு சொன்னான் அதான் வெயிட் பன்றேன் சார்" என பொய் கூறினான்
போலிஸ் " அப்படியா .. உன்ன பாத்தா சந்தேகமா இருக்கு . . சரி. . உன்கூட நானும் வைட் பன்றேன்.. உன் ப்ரெண்டு வரலனு...வை.. அப்பரம் இருக்கு உனக்கு " என கூறி அருகில் அமந்தார்
ரவி மனதில் " போச்சி டா ... இன்னைக்கு நான்.. காலி... " என நினைத்து அடுத்து என்ன செய்து தப்பிக்கலாம் என்று சிந்தித்தான். அவன் மூளை குமார் கொடுத்த எண்ணிற்க்கு அழைக்க கூறியது. உடனே போலிஸிடம் " சார்.. "
போலிஸ் " என்னடா. ."
ரவி "சார் என் ப்ரெண்டுக்கு ஒரு கால் பன்னனும்.. உங்க மொபைல் வேனும்"
போலிஸ் " இந்தா. .. சீக்கிரம் ஃபோன் போட்டு அவன இங்க வரசொல்லு" என ரவியிடம் கைபேசியை கொடுத்தார்
ரவி அந்த எண்ணுக்கு அழைத்தான்.. அந்த பக்கம் தூக்க கலக்கத்தில் ஒரு பெண்ணின் குரல் " ஹலோ. ... யாரு.."
ரவி " நான்.... நானு. ...... நான்.." என என்ன கூறுவது தெரியாமல் முழித்தான்
அந்த பெண் " ஹலோ. .. யாருங்க... நைட் நேரத்துல. .."
ரவி " நான்.. ரவி பேசுறேன்..."
"எந்த ரவி"
"என் ப்ரெண்டு குமார், செல்வம் உங்க நம்பர் கொடுத்தாங்க"
"ஓஓஓ. ... அந்த காஞ்சிபுரம் பார்ட்டியா நீங்க மூனு பேர்... கரைட்?"
" ஆமாங்க... ஆனா. .. குமாரும் செல்வமும் வரல... நான் மட்டும் தான் பாண்டிச்சேரி க்கு வந்துருக்கேன்"
" நீங்க மட்டும்தானா... குட்... நான் சொல்லுற அட்ரஸ்க்கு வந்துடுங்க..."
" ப்ளீஸ். ..ஒரு எல்ப். ... நீங்க பஸ் ஸ்டாண்ட் க்கு வரமுடியுமா.. ப்ளீஸ்.."
" ஓகே. .. ஐ வில் கம் ஜஸ்ட் ஃபை மினிட்ஸ் " என அழைப்பு துண்டித்தாள்
பத்து நிமிடங்கள் கழித்து ஒரு வாடகை* காரில் ஒரு பெண் மேற்கத்திய கலாச்சார உடையில் இறங்கினாள்.. அவளின் முகத்தை ரவி உற்று பார்த்தான்.. அடையாளம் தெரிந்ததும் அதிர்ந்தான்...
ஆம்..... அந்த பெண். ...!!!!

No comments:

Post a Comment