முதல் நாள் மாலை தன் தாவணியால் செய்தது போல், இப்போது தன் ரவிக்கையால் என் சுண்ணியையும் தொடைகளையும் சுத்தமாகத் துடைத்தாள். அதே போல் சித்ராவின் மென்மையான முடிகளில் அப்பியிருந்த விந்து நீர் மற்றும் கசிவுகளையும் துடைத்தாள். as usual குளியலறையிலிருந்து ஒரு mugஇல் வெந்நீர் கொண்டு வந்து தன் ரவிக்கையை அதில் முக்கியெடுத்து எங்கள் இருவரின் அந்தரங்கங்களையும் ஈரத்துணியால் துடைத்து சுத்தமாக்கினாள். என் சுண்ணியும் சாந்தியின் காம்புகளும் முழு அட்டென்ஷனில் நின்றன.
“எனக்கு நிறைய வேலையிருக்கு.” என்று சொல்லிக்கொண்டே சித்ரா படுக்கையிலிருந்து நிர்வாணமாக எழுந்தாள். “சாந்தி ஐயாவ நல்லா கவனிச்சிக்கோ.. நான் போய் சமையல் வேலை பாக்குறேன். ஐயாவத் தயார் படுத்திட்டு ரெண்டு பேரும் வாங்க.” என்று கூறிக்கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.
“சாந்தி..”
“ஐயா..” இன்னும் படுக்கையின் அருகே டாப்லெஸ்ஸாக வெறும் பாவாடையுடன் நின்றுகொண்டிருந்தாள்.
“இங்க வா.” கை நீட்டி அவளை அழைத்தேன்.
“மெத்தை மேலேயா? வேண்டாம்யா.”
“மெத்தை மேலே செக்ஸ் பண்ணாம…?? வேற எங்க? வா சாந்தி.” அவள் காம்புகளையும் அக்குள் முடிகளையும் கண்டு என் மனம் பேதலித்துக்கொண்டிருந்தது.
“இல்லய்யா.. வந்து…” தன் எஜமானியக்காவின் படுக்கை மீது தான் படுப்பதில் தயக்கம் போலும். அவள் பார்வை என் தடித்த நீண்ட பூளின் மீதே பதிந்திருந்தாலும் கொஞ்சம் தயக்கம்.
“ஏய்.. வாடின்னா.. வா.. சித்ரா ஒண்ணும் சொல்ல மாட்டா. ” அவள் கை பிடித்து இழுத்தேன். என் மீது விழுந்தாள். சாந்தியை ஒரு புறமாக சாய வைத்து அவள் மடியில் தலைவைத்துப் படுத்தேன். காம்புகளைத் தடவினேன்.
“ம்ம்ம்.. ஐயா.. அஹ்.”
அவள் இடது கையைத் தூக்க செய்து என் மூக்கை அக்குளில் நுழைத்தேன். ம்ம்ம்.. சுகந்தம். அப்போது தான் சுத்தமாகக் கழுவி சோப் போட்டுத் துடைத்திருந்தாள் போல. கமகமவென்றிருந்தன அவள் அடர்ந்த முடிகள்.
“அஹ்.. வேண்டாம்யா..ம்ம்ம்..”
“எதுக்குடி.. வேண்டாம்..”
“ஆஆ.. இல்ல.. கூச்சமா இருக்குய்யா..”
“என் முன்னாலே அம்மணக்குண்டியா நின்னா மட்டும் கூச்சமில்லையா?”
“அதில்லேங்கய்யா.. அங்கேயெல்லாம் போய்.. சீ.. ரொம்ப முடி இருக்கு அதுனாலே தான்.”
“அப்போ முடிய ஷேவ் செஞ்சி எடுத்துடலாமில்லே?”
“ம்ஹும்.. அது இருந்தாத் தான் எனக்குப் பிடிக்குது.”
“எனக்கும் அது தாண்டி பிடிக்குது செல்லம்.” என்றபடி நான் அவள் அக்குளை நக்கினேன். இரு கைகளாலும் இரு காம்புகளையும் பிடித்து ரப்பர் போல் இழுத்தேன்.
“ஆனா நீங்க இங்கே முடியில்லாம இருக்குறதும் எனக்குப் பிடிக்குது.” என்று என் சுத்தமாக ஷேவ் செய்யப்பட்ட கொட்டைகளைப் பிடித்தாள். உருவினாள். அக்குள்களை நான் மாற்றி மாற்றி நக்கி, ஒவ்வொரு காம்பையும் சுவைத்துக் கடித்து, இழுத்து கசக்கி, அமுக்கி – அவளும் ஆசையாக என் சுண்ணியை ஆட்டி ஆட்டி கியர் போட்டாள். வழுவழுப்பான மயிரில்லாத சுண்ணியுடன் ஆசையுடன் விளையாடினாள். சிறு குழந்தை பொம்மையுடன் ஆடுவது போல் நிர்மலமாகச் சிரித்துக்கொண்டே விளையாடினாள்.
“ஐயா.. சப்பிவிடட்டுமா?” கண்களில் காம ஆசை அப்பட்டமாகத் தெரிந்தது.
“சப்பினால் மட்டும் போதாது.”
“ம்ம்??” அழகான விரித்த கண்பார்வையிலேயே கேள்விக்கணையை வினவினாள்.
“உன்ன நாயடி அடிச்சி ஓழ்க்கணும்.”
“அப்போ.. முதல்ல அதச் செய்யுங்கய்யா.” மறுபேச்சுப் பேசவில்லை. அப்படியே நான்கு கால்களில் கவிழ்ந்தாள். பாவாடையை இடுப்புக்கு மேல் தூக்கி, மிருதுவான, வழுவழுப்பான வாழைத்தண்டு தொடைகளையும்; வயதுக்கு மீறி பருத்த, உருண்டு திரண்ட வெண்மையான புட்டங்களையும், தொடைகளுக்கிடையே கருகருவென்ற நீண்ட அடர்த்தியான முடிகளையும் காட்டினாள். அவள் பின்னால் வந்தேன். தொடைகளுக்கிடயே விரல் விட்டு முடிகளை விலக்கி அவள் பருப்பைக் கண்டு பிடித்து நோண்டினேன். முதலில் இரண்டு விரல் விட்டு ஆட்டி, ஈரமாக இருக்கின்றாளா என்று சோதனை செய்தேன். சோதனையே தேவையில்லை!!! நயாகரா அருவி போல் கொட்டிக்கொண்டிருந்தது. 18 வயது பருவச்சிட்டு என்றால் சும்மாவா? சுரப்பிகள் மிக அதிகமாக ஓவர்டைம் செய்யும் வயதல்லவா?
“இன்னுமா காத்துகிட்டு இருக்கீங்கய்யா?” ஏக்கத்துடன் சாந்தியின் குரல் கேட்டது.
இளம் சிட்டைக் காக்க வைக்க விரும்பவில்லை. உடனடியாக உள்ளே ஏற்றினேன். அப்ப்ப்பாஅ… என்ன டைட் புண்டை. நூற்றுக்கணக்கான ஆண்கள் நுழைந்த வெள்ளைக்காரிகளின் புண்டைக்கே பழக்கப்பட்ட நான் சித்ராவின் புண்டை இறுக்கத்திலேயே மதி மயங்கியிருந்தேன். முக்கொம்பில் மீன்காரியை ஓழ்ந்த போது நான் கண்ட புண்டை இறுக்க சுகத்தை அதன் பின்னர் சித்ராவிடம் தான் அனுபவித்தேன். ஆனால் இளம் சாந்தியுடையதோ அதற்கும் மேல். மிகச் சிறிய புண்டை போலும். பழக்கப்படாத புண்டையா? ஆனால் நிச்சயமாக கன்னித்திரை இல்லை. தங்குதடையின்று உள்ளே ஏறினேன்.
“ஐயோ.. எவ்வளவு ஆழம் வரைக்கும் போகுதுய்யா.. ம்ம்ம்.”
அவளுடைய யோனிக்குழாயின் இளம் தசைகள் என் சுண்ணிக்கு சுகமான மசாஜ் செய்ய, காலை நேரத்து முதல் விந்தை சாந்தியின் கருப்பைக்குள் பீய்ச்சி அடித்தேன்.
————————-
பின்னர், சாந்தியின் பாவாடையைக் கழற்றி முழு நிர்வாணம் ஆக்கி, மீண்டும் ஒரு முறை அவசரமின்றி நிதானமாக எல்லா பொஸிஷன்களிலும் ஏறிவிட்டு இறுதியாக இரண்டாவது முறையாக நான் சாந்திக்குள் தண்ணீர் பாய்ச்சுவதற்குள், பாவம் பேதை பல முறை உச்சம் வந்துவிட்டாள். சில நிமிடங்கள் துவண்டு போனாள்.
“அப்ப்பா.. என்ன அருமையா வேலை பாத்தீங்கய்யா.. அது தான்.. அக்கா உங்க மேலேயே பைத்தியமா இருக்காங்க!!!”
“நீங்க ரெண்டு பேரும் தாண்டி என்ன இப்பிடி பைத்தியமா ஆக்கியிருக்கீங்க.” என்றபடி நான் மீண்டும் அவள் மீது பாய, சாமர்த்தியமாய் ஒதுங்கிவிட்டு, சிரித்துக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்தாள்.
“போதும் போதும்ம்.. கொஞ்சம் அக்காவுக்காக மிச்சம் வச்சிக்கோங்க.. இப்போ வாங்க பல் விளக்கி, குளிச்சி ரெடியாகலாம் ஐயா.”
இருவரும் குளியலறைக்குள் சென்றோம். அவள் முன்னால் நான் வெட்கமின்றி காலைக் கடன்களைக் கழிக்க, அவள் அழகாக மூக்கைச் சுழித்து, அதே நேரம் ஆர்வத்துடன் பார்த்தாள். என் குண்டியைக் கழுவிக்கொள்ள உதவினாள். பல்தேய்த்தவுடன் முகம் கழுவி விட்டாள். ஷவரில் குளிக்கும் போது என் உடம்பெல்லாம் தேய்த்துவிட்டாள். சோப் போட்டாள். எல்லா பாகங்களையும் சுத்தமாக்கினாள். முதலில் அவள் உடலை நான் கழுவ அவள் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் நான் வலுக்கட்டாயமாக அவளிடமிருந்து சோப்பைப் பிடுங்கி அவள் அந்தரங்க பாகங்கள்/ முடிக்கற்றைகள், அருமையான கொழுகொழுப்பான புட்டங்கள், தடித்த காம்புகள் எல்லாவற்றிலும் சோப் நுரை தேய்த்து கழுவிவிட்டேன். ஷவரிலேயே ஒரு ஷாட் அடிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் முழுமையாக மறுத்துவிட்டாள். சித்ரா அக்காவிற்கு சேமித்து வைக்கவேண்டும் என்றும், அதற்கு போக மீதி இருந்தால் தான் தனக்கு என்பதில் தெளிவாக இருந்தாள். நானும் வற்புறுத்தவில்லை.
துடைத்துக்கொண்டு வெளியே வந்தவுடன் இரண்டே நிமிடங்களில் தன் ஒப்பனையை முடித்தாள். முதலில் தன் பின்னலை அவிழ்த்து வேகமாக இரட்டை ஜடை போட்டுக்கொண்டாள். காதில் ஒரு சிறிய தங்கக் கம்மல், கரங்களில் சில ப்ளாஸ்டிக் வளையல்கள். அவ்வளவுதான். அவள் தங்க நிற மேனிக்கு பவுடர் தேவையில்லை. நெற்றியில் ஒரு சிறிய ஸ்டிக்கர் திலகம் வைத்தால் பளிச்சென்ற சாந்தி தயார். இருவரும் அப்படியே வெளியே வந்தோம். (பொட்டுத் துணி இல்லாமல்)
சாப்பாட்டு மேஜையில் காலைச் சிற்றுண்டிகளைத் தயாராக எடுத்து வைத்திருந்தாள் சித்ரா. அவளும் குளித்து, கூந்தலை நீண்ட போனிடெயிலாக விட்டுக்கொண்டு, சிறு சிறு அலங்காரங்களோடு, ஆடைகள் இன்றி காணப்பட்டாள்.
“ஹாய்.. அசோக்.. எப்பிடி? சாந்தி எப்பிடி?”
“சீ.. போங்கக்கா.” சாந்தி வெட்கத்தில் என் கையை விட்டுவிட்டு சித்ராவின் பின்னால் ஒளிந்துகொண்டாள்.
“என்னடி வெக்கம். நல்லா..சூடா.. ஒரு லிட்டர் தண்ணி உள்ளே ஏத்திவிட்டாரு இல்ல? அப்போ இல்லாத வெக்கம் இப்போ என்னடி?”
“ஐயோ… அக்கா…” நாணம் மேலிட தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டாள். முகத்தை மூடினால் என்ன? உடல் முழுதும் அம்மணமாய் திறந்துள்ளதே!! இருந்தாலும் நாணம் என்பது தமிழ் பெண்களின் பண்பாடல்லவா? அப்போது தான் திருட்டு ஓழ் முடித்திருந்தாலும், தமிழ்நாட்டுக் கன்னி(!)ப் பெண்ணின் நாணம் தான் அவள் அழகிற்கு மேலும் அழகூட்டுவது!!
“அது சரி.. அது என்னதாண்டி வெக்கம்… போகட்டும்.. அசோக்.. சூடா இட்லி, குழியாப்பம் ரெடியா இருக்கு. வாங்க உக்காருங்க.”
“வாவ்.. சூப்பர் தமிழ் டிஷ்ஷஸ். எனக்கு கும்கும்னு ரெண்டு இட்லி.” சித்ராவின் இரண்டு முலைகளையும் அமுக்கிக்காட்டினேன். “பிறகு சூடான ஒரு ஆப்பக்குழி. தட் இஸ்.. சூடான குழியாப்பம்.” சித்ராவின் காலிடுக்கில் இருந்த சூடான ஆப்பக்குழியில் விரல் விட்டு ஆட்டினேன்.
“ஏய்ய்ய்ஏய்ய்.. வேற வேலையே இல்லையா?” சித்ரா துள்ளிக் குதித்து விலகினாள். இருமுலைகளும் துள்ளிக்குதித்து களியாட்டம் போட்டன.
“ஒரு ஆப்பக்குழி போதுமாய்யா?” இட்லியை என் தட்டில் வைத்துக்கொண்டே கேட்டாள் சாந்தி.
“இந்த ஆப்பக்குழிய காலைல எழுந்து ரெண்டு தடவை மாவு ஊத்தியாச்சே.” சாந்தியின் காலிடுக்கில் மயிர்க்காட்டிற்கிடையே தடவி அவள் யோனியைத் தேடிப் பிடித்து ஒரு விரலை உள்ளே விட்டு ஆட்டினேன்.
இப்படியாக வேடிக்கையாகப் பேசிக்கொண்டே நானும் சித்ராவும் உண்ண, சாந்தி பரிமாறினாள். சிற்றுண்டிக்குப் பின்னர் நான் கைகழுவி, ஹாலில் சோஃபாவில் அமர்ந்து அன்றைய செய்தித்தாள்களைப் படிப்பதும், தொலைகாட்சியில் செய்திகளைப் பார்ப்பதிலும் சில மணிநேரம் கழித்தேன். அதற்குள் சாந்தியும் சித்ராவும் வீட்டு வேலைகளை முடித்துவிட்டனர். ஒரு துவாலையில் கை துடைத்துக்கொண்டே வந்தாள் சித்ரா. துடைத்தத் துணியை சாந்தியின் கையில் கொடுத்துவிட்டு, அள்ளிக் கொண்டையாய் முடிந்திருந்த தன் கூந்தலை அவிழ்ந்து அலை பாய விட்டாள். இருவரும் இன்னும் ஒரு துணியும் அணியவில்லை என்பதை நான் கூறவேண்டிய தேவையில்லை. அவர்கள் வீட்டு வேலைகளை நிர்வாணமாகவே செய்து பழக்கம் போல. என் வலது புறம் உள்ள சோஃபாவில் தொம் என்று சித்ரா அமர்ந்து தன் விரிந்த கூந்தலை சோஃபாவின் பின்னால் வழிய விட்டாள்.
சாந்தி அவள் பின்னால் சீப்புடன் வந்து சீராக வாரிவிட்டாள். சிறு துளிகள் ஹேர் ஆயில் எடுத்து சித்ராவின் கருங்கூந்தலில் தடவி, மசாஜ் செய்து மீண்டும் வாரினாள். தன் எஜமானியின் நீண்ட கூந்தலை ஒற்றைப் பின்னல் போட்டுவிட்டாள்.
கும்மென்று எழுந்து ஒய்யாரமாக நின்றாள் “வாங்க அசோக். மணி பன்னெண்டு ஆகல்ல. லஞ்சுக்கு முன்னாலே…” கை நீட்டினாள். நானும் கை நீட்டினேன். “ம்ஹூம்.. உங்க கையில்ல.. இது வேணும்.” என் சுண்ணியைப் பற்றி இழுத்தாள். ஓரளவுக்குத் துவண்டிருந்த சுண்ணி உயிர் பெற்று எழுந்தது. “வாங்க.. ஒரு ரவுண்ட்.”
இருவரும் கைகோர்த்தபடி கணவன்-மனைவி போல் படுக்கையறை நோக்கி நடந்தோம்.
“சாந்தி.. நான் சொன்னதை எல்லாம் எடுத்துட்டு 10 நிமிஷம் கழிச்சி வாடி.”
“சரிக்கா.”
படுக்கையில் நானும் சித்ராவும் சரிந்து விழுந்தோம். பாசத்துடன் தழுவினோம். அங்குலம் அங்குலமாக என் தோழனின் மனைவியை ரசித்தேன். ம்ம்ம்.. இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இந்த சுகம் இருக்கப்போகின்றது!!! சிவா ஊரில் இல்லாததால் எனக்கு அவன் மனைவியை ருசிக்கும் யோகம். வந்த பின்னர்?? கிட்டுமா இந்த அனுபவம்?? ம்ம்ம் கிடைக்கின்றவரை அனுபவிக்கலாம். அவள் மென்மையான உடலை அணுஅணுவாக ரசித்து அனுபவித்தேன். ஒவ்வொரு அங்குலமும் முத்தமிட்டேன், தடவினேன். நீண்ட நேரம் முத்தத்திலும் தழுவலிலும் கழித்தோம். சாந்தியும் வந்தாள். நன்றாக என் சுண்ணியை ஊம்பிவிட்டாள். சித்ராவின் கூதியையும் நக்கித் தயார்படுத்தினாள். மலையாள முறையில் என் மீது ஏறினாள் சித்ரா. அவள் தோள்களை நான் பற்றிக்கொள்ள அவள் மாங்கனிகள் என் முகத்தில் உரச, நான் ஒரு காம்பை உதடுகளால் கவ்விப் பிடித்தேன்.
மெதுவாக இயங்கினாள்.
நான் ஓரக்கண்ணால் பார்த்தபொழுது, சாந்தி ஒரு கிண்ணத்தில் ஏதோ எண்ணை போன்ற பிசுபிசுப்பான திரவத்தை எடுத்து தன் விரல்களை அதில் முக்கியது தெரிந்தது. என்ன செய்யப் போகின்றாள்?? சித்ராவின் பின்னால் வந்து குனிந்து அவள் புட்டத்தை விரித்து அவள் ஆசனவாயிலில் எண்ணையைத் தேய்த்தாள். சித்ரா என் மீது குதிரை ஏறிக்கொண்டிருக்கும் போதே சாந்தி தன் விரலை சித்ராவின் ஆசனவாயிலுக்குள் நுழைத்து எண்ணை தடவுவதை நான் உணர்ந்தேன். அடுத்து குண்டிப் புணர்ச்சியா? ஐயோ.. இந்தப் பிசாசுப் பெண்கள் இன்னும் ஏதெல்லாம் செய்வார்களோ??
“ம்ம்.. நல்லா எண்ணை தடவுடி.. ம்ம்… ஆஹ்.. அப்பிடித்தான்.” சித்ரா என் மீது முழுமையாகக் குனிந்து தன் குண்டிகளை விரித்துக் காட்டினாள். என் பூள் இன்னும் பிஸ்டன் போல் இயங்கிக்கொண்டிருக்க, என் மீது படர்ந்து, அவள் முலைகளை என் நெஞ்சில் அழுத்தி என் மீது முகம் பதித்து என் வாய்க்குள் நாக்கைப் புகுத்தி ஆழமாக முத்தமிட்டாள். இருவரும் கண்மூடி லயித்து முத்தத்திலிருந்தபடியே மலையாள ஓழ் செய்துகொண்டிருந்தோம். சில நிமிடங்கள் குண்டியில் எண்ணை தேய்த்துவிட்டு சாந்தி அறையிலிருந்து வெளியே செல்லும் ஓசை கேட்டது. ஆனால் நாங்கள் இடைவிடாமல் ஓழைத் தொடர்ந்தோம்.
மறுபடியும் கதவு திறக்கும் ஓசை கேட்டது. ஆனால் அப்போது தான் சித்ரா தன் ஓழ் வேகத்தைக் கூட்டியிருந்தாள். என் உதடோ டு உதடு சேர்த்து ஆவேசமாக என் வாய்க்குள் தன் நாக்கை நுழைத்து என் எச்சிலை உறிஞ்சிக்கொண்டிருந்தாள். சாந்தி ஏன் வெளியே சென்றாள்; ஏன் மீண்டும் உள்ளே வந்தாள் என்று புரியவில்லை. கண் திறந்து பார்க்கவும் இயலவில்லை.
“ஆஆஹாஆஆஆஹ்ஹ்ஹ்ர்ர்ர்ஹ்ஹ்ஹ்..” வலியும் சுகமும் கலந்த ஒரு அலறல் கொடுத்தபடி சித்ராவின் முகம் என் வாயிலிருந்து அகன்றது?? ஐயோ.. ஏதாவது காய்கறியோ அல்லது செயற்கைப் பூளையோ சாந்தி சித்ராவின் ஆசனவாயிலுக்குள் முரட்டுத் தனமாக நுழைத்துவிட்டாளா?
கண் திறந்து பார்த்தேன்.
—————————–
திருச்சியில் வளர்ந்த அனாதை அசோக் டொரொண்டோ வில் வேலை பார்க்கின்றான். விடுமுறைக்கு சென்னை வருகின்றான். அவன் ஆருயிர் நண்பன் சிவகுமார் அங்கில்லை. அவன் இளம் மனைவி சித்ரா அசோக்கை வரவேற்கின்றான். சாந்தி என்ற இளம் 18 வயது வேலைக்காரிப் பெண்ணைப் பார்க்கின்றான். இரு பேரிளம் பெண்களின் பார்வையில் பட்டு தவியாய் தவிக்கும் அசோக் இறுதியில் சித்ராவிடம் தன் வசம் இழக்கின்றான். சாந்தியும் கலக்குகின்றாள். பின்னர் இருவரும் கணவன்-மனைவி போல் கோவில் சென்று, ரொமாண்டிக்காக கடற்கரையில் உலாவி, பார் சென்று தண்ணி அடித்து, உடம்பெல்லாம் சூடாகி இரவு வீடு திரும்புகின்றனர். வீட்டில் ஹாலிலேயே முக்கலவி. இரவில் மீண்டும் சித்ராவுடன் கூடு சேர்தல்.. மறுநாள் காலை சாந்தியின் அணைப்பில் பொன்னான காலைப்பொழுது துவங்க, அந்த இளம் சிட்டை அசோக் ஓழ்க்கின்றான். அன்று மதியம் படுக்கையறையில் சித்ரா அசோக்கின் மீதேறி குதிரை ஓட்ட, அவள் ஆசன ஓட்டையில் சாந்தி எண்ணை தடவிவிடுகின்றாள். ஏன்?
தோழன் மனைவியைத் தொட்டுப் பார்க்கலாமா? – 9
மறுபடியும் கதவு திறக்கும் ஓசை கேட்டது. ஆனால் அப்போது தான் சித்ரா தன் ஓழ் வேகத்தைக் கூட்டியிருந்தாள். என் உதடோ டு உதடு சேர்த்து ஆவேசமாக என் வாய்க்குள் தன் நாக்கை நுழைத்து என் எச்சிலை உறிஞ்சிக்கொண்டிருந்தாள். சாந்தி ஏன் வெளியே சென்றாள்; ஏன் மீண்டும் உள்ளே வந்தாள் என்று புரியவில்லை. கண் திறந்து பார்க்கவும் இயலவில்லை.
“ஆஆஹாஆஆஆஹ்ஹ்ஹ்ர்ர்ர்ஹ்ஹ்ஹ்..” வலியும் சுகமும் கலந்த ஒரு அலறல் கொடுத்தபடி சித்ராவின் முகம் என் வாயிலிருந்து அகன்றது?? ஐயோ.. ஏதாவது காய்கறியோ அல்லது செயற்கைப் பூளையோ சாந்தி சித்ராவின் ஆசனவாயிலுக்குள் முரட்டுத் தனமாக நுழைத்துவிட்டாளா?
கண் திறந்து பார்த்தேன்.
—————————–
“என்ன சித்ரா? என்ன ஆச்சு?”
“ஹாஅ..ம்ம்ம்..” சித்ராவின் முதுகை வில்லாக வளைத்தாள். என் சுண்ணி ஆழமாக உள்ளே நுழைந்தது. அவள் தொங்குமாங்கனிகள் என் முகத்தில் அறைந்தன.
“ஓ…மை காட்.” அதிர்ந்தேன். சித்ராவின் பின்னால்.. ஐயோ.. என்ன இது. சிவா.. என் நண்பன் சிவகுமார். சித்ராவின் கணவன் சிவகுமார். அவன் மனைவியை நான் ஒழ்க்கும்போது வந்துவிட்டானே!!! ஐயகோ.. என்ன இது!!! ச்சேஎ.. என் நிலமை இப்படி ஆகிவிட்டதே! என் ஆருயிர் நண்பன் சிவா.. பாவம். இந்த நிலமையில்…. என் உடம்பு படபடத்தது. ஆனால் சித்ராவோ
“ம்ம்… அசோக்.. குத்துங்க..ம்ம்.. நீங்களும் தான் சிவா..”
அப்படியென்றால்???
“டேய் அசோக்.. என்ன அருமையான சந்தர்ப்பத்துல உன்ன மீட் பண்றேன் பாரு? சித்ரா உன் மேலே குதிரை ஏறியிருக்கா போல இருக்கே?”
“ஆஆஹ்.. சிவா.. ” அதிர்ச்சி.. என்ன நடக்கின்றது?
“ஷ்ஷ்ஷ்.. பிறகு பேசிக்கலாம். முதல்ல என் பொண்டாட்டிக்குள்ள உன் பூளக் குத்துடா.. சித்ரா முதல்ல அவன் வாய மூடுடி.”
“சரி சிவா.” சித்ரா மீண்டும் என் வாய் மீது தன் உதடுகள் வைத்து பூட்டினாள்.
“முக்கொம்பு மீன்காரி ஞாபகம் இருக்காடா அசோக்.. ம்ம் இப்போ என் பொண்டாட்டிதான் மீன்காரி. நாம ரெண்டு பேரும் ஒரே நேரத்துல ஓக்கலாம். நான் இவ குண்டில; நீ அவ கூதில.. ம்ம்ம்.. அஹ்..”
“ஆஆஆஅ…சிவா.. மெதுவா.. ஆ… ஏய் பெரிய சுண்ணி.. மெதுவா..” என் வாயிலிருந்து வாய் எடுத்து சித்ரா அலறினாள். ஒரு சில நிமிடங்கள் அவள் நிதானமாக என் பூள் மீது அமர்ந்திருக்க, சிவாவின் சுண்ணி மெதுவாக அவள் ஆசனவாயிலுக்குள் நுழைந்தது போலும்.
“டேய்.. சிவா இது என்னடா?” இன்னும் ஆச்சரியம் விலகவில்லை. அவன் மனைவியை என்னுடன் பகிர்ந்துகொள்கின்றானா?
“இதுவா? என்னோட பூள என் பொண்டாட்டியோட குண்டிக்குள்ள ஏத்திகிட்டு இருக்கேண்டா.”
“ஆ… ம்ம்ம்.. அஹ்.. ம்ம்.. சரியா ஏறியிருச்சா.. ஆம்ம்ம்ம்…” சித்ரா முனகினாள். அவளுடைய உள்பாகங்கள் விரிவடைவதை என் சுண்ணி மூலமாக உணர்ந்தேன். உள்ளே பயங்கரமான ஆயுதம் பின்னாலிலிருந்து முரட்டுத்தனமாக முன்னேறி அவள் குண்டியைக் கிழிப்பதை உணர்ந்தேன். என் சுண்ணி மீதும் அழுத்தம் உணர்ந்தேன்.
“ம்ம்ம்.. ஆஹா.. ரெண்டு பேரும் ஓழுங்க.” சித்ரா சிக்னல் கொடுத்தாள். சிவா மெதுவாகக் குத்த ஆரம்பித்தான். அவன் சூத்தடிக்கும் வேகத்திற்கேற்ப சித்ரா மேலும் கீழும் நகரத் தொடங்கினாள். அவள் கூதிக்குள் என் சுண்ணி உள்ளே வெளியே போகத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக தாளகதி செட் ஆனது. நானும் என் இடுப்பைத் தூக்கிக் கொடுக்கத் தொடங்கினேன். சித்ராவின் கொங்கைகளைப் பற்றிக் கசக்கினேன். அவள் காம்பு என் மார்பின் மீது உரசியது. சூடாக உரசியது. காம்புகளை இழுத்தேன். வேகம் வேகமாக இடுப்பைத் தூக்கினேன்.
“வாவ்… ம்ம்ம்..க்ரே.ட்.ட்ட்… ம்ம்.. ரெண்டு பேரும் சூப்பர்டா.. ஆஹ்.” சித்ராவின் தலை எல்லா பக்கமும் ஆடியது. உதடுகள் சுழிந்தன. காமமும் உழைப்பும் சேர்ந்து அவள் உடம்பு வியர்க்கத் தொடங்கியது. ஏஸியையும் மீறி அவள் நெற்றியில் வியர்வை அரும்பியது. அக்குள்களிலிருக்கும் மென்மையான முடிகள் வியர்வையில் நனைந்தன. மார்பகங்கள் இடையே வியர்வை வழிந்தது.
“சித்ரா. தாங்க முடியல்ல சித்ர….ஆஹ்.. வருது.. ம்ம்.” என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
“ம்ம்ம்.. அசோக்.. ஆஹ்.. ஆஆஆஆஆஅ…….” சித்ராவின் சூடான திரவம் என் லிங்கத்தின் மீது வழிந்தது. ஆனாலும் குபுக் குபுக் என்று குத்தினேன். அவள் சில நொடிகள் துவண்டாலும் மேலும் துள்ளினாள், குதித்தாள்.
“ம்ம்ம்.. சிவா..ஆஹ்… மெது…ஆ.. ம்ம்ம்.. ஓழு…”
“ஓக்குறேண்டி… என் செல்லச் சிறுக்கியே… நான் ஊர்ல இல்லேன்னா என் ஃப்ரெண்டையே மடக்கிட்டியாடி, பிட்ச்.. இந்தோ வாங்கிக்கோடி..”
“ஆஆ… ரெண்டுபேரும்ம்.. ம்ம்ம்.. அய்ய்ய்.. ஹொ…. ம்ம்ம்.. முரட்டுப் பசங்களா…”
நான் ஆவேசமாக அவள் மார்பகங்களைக் கசக்கினேன். பிடித்து இழுத்து அவள் காம்பு ஒன்றைக் கடித்தேன்.
“இந்தாடி..ம்ம்.. உன் குண்டிய ரொப்புறேன் பாருடி..”
“ஓ.. சித்ர…ஆஆஅ.. முடியல்ல்..”
“ஆ.. ரெண்டு பேரும் குடுங்கடா..ம்ம்ம்.. என் கூதி… என் குண்டி..ஆஹா….ஹாஅ…….” முற்றிலும் துவண்டு போய் சித்ரா என் மீது விழுந்தாள்; படர்ந்தாள்.
“ஹேய்ய்ய்ய்ய்ய்ய்” என்று கூவிக்கொண்டே சிவா, தன் மனைவியின் குண்டிக்குள் சர்ரென்று பீய்ச்சி அடிக்கத் தொடங்கினான். அப்படியே வெளியே உருவி எடுத்து அவள் முதுகில் விந்து சிந்தினான். விந்து சித்ராவின் முதுகுத் தண்டு வழியாக வழிந்து குண்டிப்பிளவில் நுழைந்தது. அப்படியே மேலும் வழிந்து கீழே வந்து என் கொட்டைகளை நனைத்தது. என் மீது படுத்தாள். முற்றிலும் துவண்டு தான் படுத்தாள். பெரிய பெரிய திண்மையான மார்பகங்கள் என் நெஞ்சின் மீது நசுங்கின. சிவா அவன் மனைவியின் குண்டியிலிருந்து வெளியே வந்துவிட்டான். எங்கள் அருகே வந்து அமர்ந்தான்.
“என்னடா… இந்தியாவுக்கு வந்ததிலே இருந்து சூப்பர் வரவேற்பா?”
“என்னடா இது சிவா? இப்பிடி….” உண்மையிலேயே சங்கடத்தில் இருந்தேன். என் நிலமையை நினைத்துப் பாருங்களேன்.
“என் பொண்டாட்டியோட புண்டை உன்னக் கசக்கி எடுத்துருக்குமே?” மனைவியின் கலைந்த கூந்தலை செல்லமாக மேலும் கலைத்தான். என் நெஞ்சில் முகம் புதைத்திருந்தவள் மெதுவாகத் தலை தூக்கி தன் நிர்வாணக் கணவனைப் பார்த்தாள். கொஞ்சமாவது பதட்டம் இருக்கவேண்டாமோ?? தாலி கட்டிய புருஷன் அருகிலிருக்க, இவள் அம்மணக்குண்டியாக என் மீது படுத்துள்ளாளே!!!
“ம்ம்.. உங்க பொண்டாட்டியாச்சே… உங்க ஃப்ரெண்ட விடுவேனா…?” பெருமையுடன் சிரித்தாள். கண்ணடித்தாள். மெதுவாக என் மீதிருந்து புரண்டாள். ஜிவ்வ்வென்று என் சுண்ணி இழுத்துக்கொண்டே வந்து பின்னர் பொளக்கென்று அவள் புண்டையிலிருந்து வெளியே வந்தது.
“அப்ப்ப்பா.. எவ்வளவு நீளம் பாருங்க சிவா.” என் சுண்ணியைப் பிடித்து தன் கணவனிடம் காட்டினாள்.
“எனக்குத் தெரியாதா சித்ரா… என்னடா… நம்ம பண்ணாததா?”
“ஏய்.. சிவா.. அதெல்லாம் இப்போ என்ன.. எதுக்கு? சித்ரா…வந்து…”
“அவளுக்குத் தெரியாதுன்னு நினைக்கிறியாடா??” கலகலவென்று சிரித்தான்.
“எனக்கு எல்லாம் தெரியும் அசோக். முதல் முதல்ல நீங்க முக்கொம்புல ஒரு மீன்காரியப் பிடிச்சி மாத்தி மாத்தி அவள ஏறி, கடைசில ரெண்டு பக்கத்திலிருந்தும் ஏறிட்டீங்களாமே.. அது தான் உங்களுக்கு முதல் அனுபவமா அசோக்?”
“ஏய்ய்ய்.. என்னடா சிவ…இவ்வளவும் சொல்லிட்டியா?”
என்னருகில் சாய்ந்து படுத்துக்கொண்டாள் சித்ரா. தன் இடது காலை என் தொடை மீது போட்டாள். அவளுடைய இடது மார்பகம் தாராளமாக என் நெஞ்சின் மீது புரண்டது. மற்றொரு மார்பகம் என் தோளுக்கு ஒத்தடம் கொடுத்தது. என் இடது காதை முத்தமிட்டாள். மெல்லிய குரலில் huskyயாக செக்ஸியாகப் பேசினாள்.
“ம்ம்ம்.. எல்லாம் சொல்லியிருக்காரு. காலேஜ் படிக்கும் போது தேவிடியா கிட்டே போனது.. ட்யூஷன் வாத்தியாரோட தங்கச்சிய கணக்கு பண்ணது.. ம்ம்.. அது சரி அசோக்.. அப்போ எல்லாம் எந்த பொண்ணோடு போனாலும் ரெண்டு பேரும் சேர்ந்து மட்டுமே போவீங்களாமே!!” என்னைச் சீண்டினாள். அவள் இடது தொடையைத் தூக்கி என் விரைப்பைகள் மீது தொடையைத் தடவினாள். ஒரு கை என் சுண்ணி மீது பட்டது. குனிந்து பார்த்தேன். சிவாவின் கை.
“நீங்களும் சிவாவும் கூட…ம்ம்ம்.. சேர்ந்து.. ஹோமோவும் உண்டு போல.. என்ன அசோக்?” சித்ராவின் செக்ஸியான குரல் என் காதுகளில் பாய்ந்தது. கேட்டவுடன் சுண்ணி உயர்ந்தது.
“என்ன அசோக் டார்லிங்.. பேச மாட்டீங்களா?” அடிப்பாவி. கணவன் முன்னிலையில் என்னை டார்லிங் என்று விளிக்கின்றாளே??
“அவனுக்கு வெக்கம் என்னடா?” சிவா என் சுண்ணியைப் பிடித்து உருவினான். சித்ராவின் கையும் என் சுண்ணி மீது படர்ந்தது.
“ஐயா…” என்று குரல் கேட்டு எல்லோரும் திரும்பினோம். சாந்தி, எப்போதும் போல் பளிச்சென்று ஃப்ரெஷ்ஷாக அப்போது பூத்த மலர் போல் துடைத்து வைத்தாற்போல் முழு ஆடைகள் ஏதும் இன்றி நின்றிருந்தாள். அவள் கையில் ஒரு மெல்லிய துணி.
“என்ன சாந்தி.” சிவா வினவினான்.
“துடைச்சி விடுறேன்யா.” அட.. அவளும் இதில் கூட்டா? எப்போதும் போல் என் சுண்ணி மற்றும் சுற்றுப்பகுதிகளை ஈரத்துணியால் துடைத்தாள். சிவாவின் சுண்ணியையும். அதே போல் சித்ராவின் புண்டைப் ப்ரதேசத்தை சுத்தப்படுத்தியபின்னர், அவள் குப்புறக்கவிழ்ந்து காட்ட, முதுகில் வழிந்த சிவாவின் விந்துவை முதலில் துடைத்து, பின்னர் நிதானமாக மெதுவாக அவள் குண்டிகள், குண்டிபிளவு, ஆசன வாயில் எல்லாவற்றையும் சுத்தமாக்கினாள். வேறேதும் பேசாமல் திரும்பினாள்.
“சமையல் முடிஞ்சிருச்சா சாந்தி.” சித்ரா கேட்டபோது தான் எனக்கும் பசித்தது.
“ம்ம் ஆச்சுக்கா.”
“சரி.. சிவா. ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க. நானும் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன். சித்ரா எழுந்தாள். செல்லும் முன் குனிந்து ஒரு சிறிய peck என் சுண்ணிக்குக் கொடுத்துவிட்டுச் சென்றாள். அழகாக ஆடிச்செல்லும் குண்டிகளைப் பார்த்து பெருமூச்சு விட்டேன்.
“என்னடா…ம்ம் அப்புறம் விஷயம்.” சிவா என் மீது சாய்ந்தான். அவன் தடித்த சுண்ணி என் நீண்ட சுண்ணியை லேசாகத் தொட்டது. சிலிர்த்தது. சுயஇனச் சேர்க்கை செய்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இது வரை வாழ்வில் சிவாவுடன் மட்டும் தான் செய்திருக்கின்றேன். மற்றபடி அது போன்று ஈடுபடும் ஆசை என்றும் வந்ததில்லை. ஆனால் இன்று…
“ஒண்ணும் விஷயம் இல்லடா… நம்ம ஊரை விட்டு எங்கேயோ கண்காணாத இடத்துல. வாழ்க்கை ஓடிகிட்டு இருக்கு.”
“கல்யாணம் பண்ணிக்கல்லியாடா?”
“அங்கேயெல்லாம் பண்ண மனசு வராதுடா. தமிழ்ப்பொண்ணு தான் நமக்கு. எனக்கு வேற யாரு இருக்கா? நீ தான் பாத்துச்சொல்லணும். இப்போ உன் பொண்டாட்டி, சித்ரா. நீங்க ரெண்டு பேரும் தான் எனக்கு.” என் சுண்ணியை சிவா நன்றாகவே உருவினான். நானும் என் கையை அவன் தடி மீது வைத்தேன். ஆஹ்..
“நிச்சயமாடா.. இந்த டிரிப்ல நீ ஊருக்குப் போவதுக்கு முன்னாலே உனக்கு ஒரு பொண்ணு பார்த்திருவோம்டா.”
————————-
“என்ன… ரெண்டு பேரும் வர்ரீங்களா?” சித்ராவின் குரல் கதவிற்கருகே கேட்டது. சட்டென்று இருவரும் எழுந்தோம். “டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” சிரிப்புடன் கேட்டாள். சிரிப்பைத் தவிர வேறு ஒன்றும் மூடாத அவள் நிர்வாண உடம்பை மேலிலிருந்து கீழ் வரைப் பார்த்தேன். அவள் சிவாவுடன் கை கோர்த்தாள்.
“வாங்க.” என்று என்னையும் புன்னகையுடன் அழைத்தாள்.
————————-
திருச்சியில் வளர்ந்த அனாத அசோக் டொரொண்டோ வில் வேலை பார்க்கின்றான். விடுமுறைக்கு சென்னை வருகின்றான். அவன் ஆருயிர் நண்பன் சிவகுமார் அங்கில்லை. அவன் இளம் மனைவி சித்ரா அசோக்கை வரவேற்கின்றான். சாந்தி என்ற இளம் 18 வயது வேலைக்காரிப் பெண்ணைப் பார்க்கின்றான். இரு பேரிளம் பெண்களின் பார்வையில் பட்டு தவியாய் தவிக்கும் அசோக் இறுதியில் சித்ராவிடம் தன் வசம் இழக்கின்றான். சாந்தியும் கலக்குகின்றாள். பின்னர் இருவரும் கணவன்-மனைவி போல் கோவில் சென்று, ரொமாண்டிக்காக கடற்கரையில் உலாவி, பார் சென்று தண்ணி அடித்து, உடம்பெல்லாம் சூடாகி இரவு வீடு திரும்புகின்றனர். வீட்டில் ஹாலிலேயே முக்கலவி. இரவில் மீண்டும் சித்ராவுடன் கூடு சேர்தல்.. மறுநாள் சாந்தியின் கதகதப்பான அணைப்பில் செக்ஸ். அன்று மதியம் படுக்கையறையில் சித்ரா அசோக்கின் மீதேறி குதிரை ஓட்ட, திடீரென்று அவள் கணவன் சிவகுமார் உள்ளே வருகின்றான். ஆனால் தன் மனைவி நண்பனுடன் கலவியில் ஈடுபடுவதைக் கண்டு அவன் வியக்கவில்லை. மாறாக முக்கலவியில் அவனும் கலக்கின்றான்….
தோழன் மனைவியைத் தொட்டுப் பார்க்கலாமா? – 10
மோகனமானப் புன்னகையை மட்டும் அணிந்து சாந்தி எப்போதும் போல் அமைதியான அம்மணத்துடன் சாப்பாட்டு மேசையில் தட்டுக்களை எடுத்து வைத்திருந்தாள். “வாங்க உக்காருங்க.” என்று இரு இருக்கைகளைக் காட்டினாள்.
“நீங்க ரெண்டு பேரும்??” என்று கேட்டேன்.
“பரவாயில்லை ஐயா. உங்களுக்கு பரிமாறிட்டு நாங்க சாப்புடுவோம்.”
90 டிகிரியில் நானும் சிவாவும் அமர்ந்தோம். இரு அழகிய நிர்வாணப் பெண்கள் சுவையான தென்னிந்திய உணவைப் பரிமாற வயிறார உண்டோ ம். ஆஹா.. என்ன கைப்பக்குவம்!!! சுண்ணியை உருவிவிடுவதிலும் சரி, சமையலிலும் சரி, பக்குவமான பெண்கள் தான்.
என் தொடை மீது ஏதோ ஊர்ந்து வருவதைப் போலிருந்தது. என் இடது கையால் பிடித்தேன்… சிவாவின் கை. மேசைக்கு அடியில் என் சுண்ணியை தன் இடது கையில் பிடித்து ஆட்டிக்கொண்டே ஏதும் நடவாதது போல் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். ஆனால் என்னால் அது போல் செய்ய இயலவில்லை. என் வலது புறம் அவன் இருந்ததனால், என் இடது கையை அவன் பூள் மீது எடுத்துச் செல்ல இயலவில்லை. நண்பனின் விரல்கள் என் உறுப்பைத் தடவி விட, இரு ஜோடி இளம் கொங்கைகள் அவ்வப்போது என் தோள்களில் தடவ, இனிமையான வளையோசையும், கலகலப்பான பெண்களின் சிரிப்பொலியும் சேர, ரம்மியமான மதிய உணவு உண்டோ ம்.
“நீங்க ரெண்டு பேரும் போங்க. நான் சாப்பிட்டு, எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு பிறகு வர்ரேன்.” என்று எங்களுக்கு விடையனுப்பினாள் சித்ரா.
நானும் சிவாவும் மீண்டும் எங்கள் அறைக்குள் வந்தோம். அவன் தடிமனான சுண்ணியைப் பார்த்து மிகவும் ஆவலாக இருந்தது. என் சுண்ணியை அருமையாக உருவி விட்டானே… நான் பதிலுக்கு.. சட்டென்று அவன் முன்னால் மண்டியிட்டு அமர்ந்தேன். ஆஹா… எத்தனை நாட்களுக்குப் பின் என் சிவாவின் பூளைச் சப்புகின்றேன். என் சுண்ணி தரையில் உரசிக்கொண்டிருக்க சிவாவின் சுண்ணி என் வாய்க்குள் புகுந்து விளையாட.. பல வருடங்களுக்குப் பின் என் ஆசைத் தோழனுடன் சுய இன உறவு..
—————–
“இங்கப் பாருடி சாந்தி. நம்ம ரெண்டு பேரும் இல்லாட்டாலும், இந்த ரெண்டு ஃப்ரெண்ட்ஸோட சுண்ணியும் சும்மா இருக்காது போலடி.” கதவைத் திறந்து கொண்டு சித்ரா உள்ளே வந்தாள். அவள் கணவன் சிவா படுக்கையில் குப்புறப் படுத்து தன் குண்டியைத் தூக்கிக் காட்ட, நான் பின்னாலிலிருந்து என் நீளச் சுண்ணியை அவன் ஆசனவாயிலுக்குள் நுழைத்து இயக்கிக்கொண்டிருந்தேன்.
“இல்லேக்கா. உங்க வீட்டு அய்யாவோட சுண்ணி சும்மா கீழே தொங்கிக்கிட்டுத் தான் இருக்குக்கா. அத சும்மா விடலாமா?”
“ம்ஹும்.. விடாதேடி.”
உடனே சாந்தி சிவாவின் அடியில் மல்லாக்கப் படுத்துக்கொண்டாள். கெட்டியாக, தடியாக ஊசலாடிக்கொண்டிருந்த சிவாவின் பூளை ஆசை முத்தம் கொடுத்தாள். அவன் கொட்டைகளைக் கசக்கினாள். அதற்கு வெகு அருகே வேகமாக இயங்கிக்கொண்டிருந்த என் கொட்டைகளையும் கசக்கினாள். என் பின்னால் சித்ரா வந்து என்னை அணைத்தாள். அவள் அபாரமான கலசங்களை என் முதுகின் மீது அழுத்தி என் கழுத்துக்கு முத்தம் கொடுத்தவாறு, அவள் கைகளைச் சுற்றி கொண்டு வந்து என் கொட்டைகளை அவளும் பற்றினாள்.
“அங்க வேண்டா…ம்.. சித்ர.. இங்க வா…” முக்கி முனகி நான் என் அருகே வரச் சொன்னேன். என் பின்னால் இருந்தவள், வலது புறம் வந்தாள். என் வலது கையால் அவளை அணைத்து இழுத்தேன். அவள் செவ்விதழ்களுக்கு முத்தம் பதித்தேன். அவள் காலிடுக்கில் விரல் நுழைத்து புண்டையைப் பிளந்து உள்ளே விரல் விட்டு ஆட்டினேன்.
சிவாவும் சாந்தியும் 69ல் இருந்தனர். அத்துடன், சாந்தி நன்றாக தன் கால்களைத் தூக்கி விரித்துக் காட்ட, அவள் குண்டிக்கிடையிலும் அவ்வப்போது சிவா நக்கி விட்டான். நால்வரும் ஒரே நேரத்தில் எல்லோருக்கும் காம சுகம் கொடுத்துக்கொண்டோ ம். சிவாவின் குண்டிக்குள் என் விந்துவைப் பாய்ச்சினேன்.
நால்வரும் சேர்ந்து எல்லா விதத்திலும் காமரசம் பருகினோம். மிகவும் உல்லாசமாக இருந்தது. சிவாவின் முன்னிலையில் அவன் மனைவியை ஓழ்ப்பதில் எல்லாவற்றையும் விட மிக அதிகமான த்ரில் இருந்தது.
——————————-
இரவு 8 மணிக்கு நானும் சிவாவும் சற்று ஓய்வாக சோஃபாவில் அமர்ந்து அளவளாவினோம்.
“சிவா.. ரொம்ப தான்க்ஸ் டா. எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி. உன் பொண்டாட்டி இப்படிப்பட்ட வரவேற்பை எனக்குக் கொடுப்பாள்னு எதிர்பார்க்கவே இல்லைடா.”
“ம்ம். எனக்குத் தெரியும்டா. நீ எவ்வளவு காய்ஞ்சிப் போய் வருவேன்னு. வெள்ளைத் தோல்காரிகள் கிட்டே பாடாய் பட்டு வந்திருப்பே. அழகான நம்ம ஊர் சிட்டு கிடைச்சா எப்பிடிப் பண்ணுவேன்னு கொஞ்சம் இமாஜின் பண்ணிப் பார்த்தேன். சரி… எங்கேயோ யார்கிட்டேயோ போவதற்கு பதிலா நம்ம சித்ராவே உனக்கு வரவேற்பு கொடுத்தா எப்பிடி இருக்கும்னு ப்ளான் பண்ணேன்.”
“ஃபண்டாஸ்டிக்டா..” பியர் குடித்துக்கொண்டே பேசினோம்.
“சரி.. ஒரு வாரத்துக்கு தமிழ்நாடு சுத்திட்டு வரலாம்னு ப்ளான் நெனச்சிகிட்டு இருக்கேன். நீ வந்த உடனே உங்கிட்டே ப்ளான் தெரிஞ்சிக்கணும்னு சித்ரா சொன்னா.” நான் சிவாவிடம் தொடங்கினேன்.
“ம்ம்ம்.. ” அவனும் ஒரு மடக் குடித்தான். “எல்லாம் தெரியும். எல்லா ப்ளானும் ரெடி.” சட்டென்று எழுந்தான். முழு டெம்பரில் அவன் சுண்ணி அவன் முன்னால் பீரங்கி போல் நீட்டிக்கொண்டு செல்ல, அவன் எங்கேயோ சென்றான். மீண்டும் வந்தபோது அவன் கையில் ஒரு டிராவல் ஏஜெண்ட் பெயர் அச்சடித்த ஒரு பெரிய கவர் இருந்தது.
“இந்தா.. நானே எல்லா ஐடினெரியும் போட்டுட்டேன். எல்லா ஊருக்கும் ரயில் டிக்கெட் ரிசர்வ் செஞ்சாச்சு..” என் கையில் அந்தக் கவரைக் கொடுத்தான். “ஹோட்டல் ரூம்ஸ் புக் பண்ணியாச்சு. எங்கேயெல்லாம் கார் தேவைப்படுமோ.. அங்கே உங்கள வந்து டாக்ஸி பிக் அப் பண்ணும். ஆல் ப்ளான்ஸ் ரெடி.”
“உங்களைன்னா?? யார் யார்டா?” கேட்டுக்கொண்டே அந்த உறையில் இருந்தவற்றை வெளியே எடுத்தேன்.
“உனக்கும் சித்ராவுக்கும் தான்.”
“வ்வ்வ்வ்வ்வவ்ட்???” ஆச்சரியத்தில் எழுந்துவிட்டேன்.
“ஏய்.. ரொம்ப ஆக்டிங் பண்ணாதே.. உக்காருடா.” உட்கார்ந்தேன். “நீயும் என் பொண்டாட்டி சித்ராவும் ஜாலியா டூர் போகப்போறீங்க. ரெண்டு நாளா சித்ரா எவ்வளவு அருமையான ஹோஸ்டஸ்ஸா இருந்திருக்கா!!! அது போலவே ஒரு வாரத்துக்கு உன்னோட வருவா.. எல்லா இடத்துக்கும் ரெண்டு பேரும் சுத்திப் பாக்கப்போறீங்க.” நான் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அடப்பாவி.. தாலி கட்டிய மனைவியை நண்பனுக்கு எஸ்கார்ட் கேர்ளாக அனுப்புகின்றானே!!!
“என்ன அசோக்.. பிடிக்கல்லியா?” கொஞ்சலான குரலுடன் கேட்டுக்கொண்டே சித்ரா என் அருகே ஒட்டிக்கொண்டு அமர்ந்தாள். என் தோள் மீது தன் தாடையைச் செல்லமாக வைத்து அழுத்தினாள். விடைத்த ப்ரவுன் நிற மார்க்காம்புகள் என் கையில் உரசின.
“அப்பிடியில்லை சித்ரா… ஆனா.??”
“சும்மா வாய மூடுடா. சித்ரா அவன் கிடக்குறான். நீயும் அசோக்கும் சுற்றுலா போறீங்க.. நானே ஏற்பாடு பண்ணிட்டேன். நாளைக்கி ராத்திரி ராக்ஃபோர்ட் எக்ஸ்ப்ரஸ்ல புறப்படுறீங்க. நீ ஆசைப்பட்டபடி நாம ரெண்டு பேரும் சுத்திப் பழகின இடத்துக்குப் போய் பாக்கப்போறீங்க; அப்பிடியே மதுரை, கன்னியாகுமரி, குற்றாலம், கொடைக்கானல், மைசூர் எல்லாம் சுத்திப் பாத்து பத்து நாள் கழிச்சி வர்ரீங்க ரெண்டு பேரும்.. சரியா?” முடிவான finality யுடன் கூறினான் சிவா.
“ப்ளீஸ் அசோக்.. வேண்டாம்னு சொல்லாதீங்க அசோக்க்..” கெஞ்சியபடி என் மீது ஈஷினாள் அவனது அம்மண மனைவி.
“வேண்டாம்னா சொல்லப்போறேன்.. கள்ளி.” அவள் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளினேன். மெதுவாகக் கடித்தேன்.
“ஓ.. தான்க்ஸ் அசோக்..” சட்டென்று என் மடிமீது சரிந்தாள். தயாராக தூக்கிக்கொண்டு நின்றிருந்த என்னவன் அவள் செப்பு வாய்க்குள் நுழைந்தாள். ச்சே.. என்ன ஃபேமிலி என்று நினைத்தேன். கணவன் தன் இளம் மனைவியை நண்பனுடன் எஸ்கார்டாக அனுப்புகின்றான். மனைவியோ வெட்கமில்லாமல் கணவன் முன்னாலேயே அந்த நண்பனின் சுண்ணியை சப்புகின்றாள்… சற்று வசதியாக நகர்ந்து உட்கார்ந்தேன். சோஃபாவில் என்னருகே சித்ராவும் நகர்ந்து தன் முழங்கால்களை சோஃபாவில் பதித்து, அவள் முகத்தை என் தொடை மீது பதித்து என் பூளை மெதுவாக நக்கினாள். சிவா அவள் பின்னால் வந்தான். நேரடியாக மனைவியின் குண்டியிடுக்கில் தன் சுண்ணியை நுழைத்து அவள் புண்டைக்குள் புகுத்தினான். என் மற்றொரு பக்கம் என்னருகே வந்தமர்ந்தாள் சாந்தி. அவளை ஆசையுடன் அணைத்து இதழோடு இதழ் பதித்து அவளது அமுதம் பருகினேன். அவள் கணிசமான முலைகளை வருடிக்கொண்டே அவள் எச்சிலை உறிஞ்சிக் குடித்தேன். என் விந்துவை சித்ரா உரிஞ்சிக் குடித்தாள்.
————————
சுற்றுலா விடுமுறை ஜாலியாக அமைந்தது. சிவா அவ்வளவு அற்புதமான திட்டம் போட்டிருந்தான். மலைக்கோட்டை விரைவு ரயிலில் ஏஸி முதல் வகுப்பில் எங்கள் இருவருக்கு தனி கூப்பே – எனக்கும் சிவாவின் மனைவிக்கும். டிக்கட்டை தைரியமாக மிஸ்டர். அசோக் & மிஸஸ் சித்ரா சிவகுமார் என்ற பெயர்களில் பதிவு செய்திருந்தான். டி.டி.இ ஒரு மாதிரியாக எங்களைப் பார்த்தார். சித்ராவின் மதர்ப்பான மார்பகங்கள் மீது தொங்கிய தாலிக்கொடியை உற்றுப் பார்த்தான். இவ்வளவு பதவிசான, நாசூக்கான, இளம் மனைவி இன்னொருவனுடன் தனியாக பயணம் செய்வதை அவனால் நம்ப இயலவில்லை. அவன் சென்றவுடன் கதவை மூடிக்கொண்டு நாங்கள் இருவரும் ஜல்சா தான். ரயிலையே கலங்கடித்துவிட்டோ ம்.
திருச்சி ரயில் நிலையத்தில் என் பெயர் எழுதிய பலகையைத் தாங்கியபடி ஒரு வண்டி ஓட்டுனர் தயாராக வந்திருந்தார். மாரிஸ் ஹோட்டலில் அறை (திரு & திருமதி அசோக் என்ற பெயரில்) பதிவு செய்யப்பட்டிருந்தது. இரவு வண்டியில் சரியாக தூங்காமல் உடலுறவு செய்ததால், அலுப்பில் நாங்கள் இருவரும் மூன்று மணி நேரம் உறங்கினோம். பின்னர் எழுந்து நிதானமாக எக்கச்சக்கமான முன்விளையாட்டுடன் ஒரு மணி நேரத்திற்கு புணர்ச்சியில் ஈடுபட்டோ ம். ஆடைகள் அணிந்து கொண்டு , புது மண தம்பதிகள் போல் கை கோர்த்தபடி உணவு விடுதிக்கு வந்து மதிய உணவு உட்கொண்டோ ம். பின்னர் டாக்ஸியில் ஏறி பேட்டைவாய்த்தலை கிராமம் சென்றோம். நான் பிறந்து வளர்ந்த ஊர். அங்கு இறங்கி தெரு தெருவாக நடந்து சென்றோம். nostalgic memories. ஓரிருவர் என்னை அடையாளம் கண்டுகொண்டனர். விசாரித்தனர். என்னுடன் இருப்பது என் மனைவி என்று நினைத்தனர். நான் ஆமோதிக்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை. முக்கொம்பு சென்று நானும் சிவாவும் நீச்சல் பழகிய, விளையாடிய இடத்திற்கு சென்றோம்.
“இங்கே தான் உங்க ஃபர்ஸ்ட் செக்ஸ் அனுபவமா?”
“யெஸ் சித்ரா.. ரொம்ப நாளா என் மனசுக்குள்ள ஆசை. செக்ஸ் பத்தி அவ்வளவா தெரியாது; ஆனா ஆவல். ஒரு தடவை சிவாவை நிர்வாணமா பாத்த உடனே எனக்கு ரெண்டு பக்கமும் ஆசை வந்திருச்சு. ஆண்-ஆண் செக்ஸ்லயும் ஆவல்; ஹெடரோ செக்ஸ்லயும் ஆசை. சிவாதான் அதுக்கும் உதவி செஞ்சான். நாங்க ரெண்டு பேரும் கூடினோம். இங்கே மீன் பிடிக்கிற ஒரு பொம்பளையை ஓரம் கட்டினோம். அவளோட புருஷன் காவேரில மீன் பிடிக்க படகு எடுத்து போன உடனே, அவள ஒரு குடிசைக்குள்ள தள்ளிகிட்டு போய் ரெண்டு பேரும் அவளோட செக்ஸ் வச்சிகிட்டோ ம். என்னுடைய முதல் செக்ஸ் அனுபவம் அது தான். நாள் முழுசும் அவளோட இருந்தோம். ஒரே நேரத்துல நாங்க ரெண்டு பேரும் அவள சாண்ட்விச் ஃபக் பண்ணோம். அதுக்குப் பிறகு திருச்சி காலேஜ்ல படிக்கும் போது ஒவ்வொரு மாசமும் முதல் சனிக்கிழமை ராத்திரி சிவா ஒரு பொண்ண அரேஞ்ஜ் பண்ணுவான். ரெண்டு பேரும் அவளோட ஜாலியா இருப்போம். எனக்கு செக்ஸ் ஆசான் உன் புருசன் சிவா தான்.”
“ம்ம்… இப்போ ஆசான மிஞ்சிருவீங்க போல.” கலகலவென்று சிரித்துக்கொண்டே என் தோள்மீது சாய்ந்தாள்.
மாலை மலைக்கோட்ட ஏறிச் சென்று வந்தோம். இரவு மிகவும் லேசான உணவு உண்டு விட்டு, அறைக்கு மதுபானங்கள் கொண்டுவர ஏற்பாடு செய்தோம். இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு மது அருந்திக்கொண்டே பேசினோம்.
“அசோக்.. நீங்க என்னப் பத்தி என்ன நினைக்கிறீங்க?” திடீரென்று கேட்டாள் சித்ரா.
என்ன கதை தொடங்கப்போகின்றாள்? எதற்காக இந்த பீடிகை? புரியாமல் அவளைப் பார்த்தேன்.
—————————–
திருச்சியில் வளர்ந்த அனாதை அசோக் டொரொண்டோ வில் வேலை பார்க்கின்றான். விடுமுறைக்கு சென்னை வருகின்றான். அவன் ஆருயிர் நண்பன் சிவகுமார் அங்கில்லை. அவன் இளம் மனைவி சித்ரா அசோக்கை வரவேற்கின்றாள். சாந்தி என்ற இளம் 18 வயது வேலைக்காரிப் பெண்ணைப் பார்க்கின்றான். இரு பேரிளம் பெண்களின் பார்வையில் பட்டு தவியாய் தவிக்கும் அசோக் இறுதியில் சித்ராவிடம் தன் வசம் இழக்கின்றான். சாந்தியும் கலக்குகின்றாள். பின்னர் இருவரும் கணவன்-மனைவி போல் கோவில் சென்று, ரொமாண்டிக்காக கடற்கரையில் உலாவி, பார் சென்று தண்ணி அடித்து, உடம்பெல்லாம் சூடாகி இரவு வீடு திரும்புகின்றனர். சாந்தியுடனும் கலவியில் கலக்கின்றான். திடீரென்று சித்ராவின் கணவன் சிவகுமார் வர, எல்லோரும் சேர்ந்து புகுந்து விளையாடுகின்றனர். தன் மனைவி சித்ராவை சிவகுமார், நண்பன் அசோக்குடன் ஜோடியாக சுற்றுலா அனுப்புகின்றான். இருவருக்கும் மஜா.
தோழன் மனைவியைத் தொட்டுப் பார்க்கலாமா? – 11
நானும் சித்ராவும் எங்கள் ஹோட்டல் அறை படுக்கையில் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு மது அருந்திக்கொண்டே பேசினோம்.
“அசோக்.. நீங்க என்னப் பத்தி என்ன நினைக்கிறீங்க?” திடீரென்று கேட்டாள் சித்ரா.
என்ன கதை தொடங்கப்போகின்றாள்? எதற்காக இந்த பீடிகை? புரியாமல் அவளைப் பார்த்தேன்.
“என்ன நினைக்கிறேன்னா?? வாட் டூ யூ மீன் சித்ரா?”
“இல்ல… நான் இது மாதிரி உங்கள செட்யூஸ் பண்ணி செக்ஸ் வச்சிகிட்டேனே.. நீங்க எதிர்பார்த்திருக்க மாட்டீங்க இல்ல?” என் மீது அவள் மார்பகங்கள் உரச அவள் சாய்ந்தாள்.
“நிச்சயமா எதிர்பார்க்கல்ல.. ஆனா உன்ன பார்த்ததுலே இருந்து அந்த ஆசை இருந்தது சித்ரா.”
“நான் ஒரு ப்ளடி, ஸ்லட் அண்ட் பிட்ச்னு நினைச்சீங்களா அசோக்?”
“ம்ஹும்.. நிச்சயமா இல்ல. ஆனா இவ்வளவு சீக்கிரமா மடிஞ்சிட்டாளேன்னு நினைச்சேன்.”
“இவ எந்த சுண்ணி கிடைச்சாலும் இழுத்து புண்டைக்குள்ள சொருக்கிக்கிற தேவிடியான்னு நினைச்சீங்களா?” படு பச்சையாகவும் அதிரடியாகவும் சித்ரா பேசியது என்னை பயங்கரமாகத் தாக்கியது.
“சீச்சி… அப்பிடியெல்லாம் இல்ல சித்ரா..”
“சும்மா சொல்லாதீங்க.. இந்த சித்ரா ஒரு நிம்ஃபோமேனியாக்னு நினைச்சீங்க இல்ல??”
“சத்தியமா இல்ல.” மெதுவாக என்னை படுக்கையில் தள்ளினாள். என் மீது முழு நிர்வாணமாக படர்ந்தாள்.
“உண்மையிலேயே நான் ஒரு நிம்போ இல்ல அசோக்.. கண்ட ஆம்பிளைங்களோட எல்லாம் படுக்க மாட்டேன். வெரி வெரி ரேர். அஃப் கோர்ஸ் கல்யாணம் ஆகும் போது நான் ஒண்ணும் கன்னிப் பொண்ணு இல்லை. காலேஜ்ல சில பாய்ஸோட டேட்டிங் போனதுண்டு. கல்யாணத்துக்கு முன்னாலே சிவா கிட்டே ஒப்பனா சொல்லிட்டேன்.” என் மீது படர்ந்து என் நெஞ்சின் மீது தலையைச் சாய்த்து படுத்தாள். என் வலது மார்க்காம்பினை கிள்ளி இழுத்தாள்; என் இடது காம்பினை நக்கினாள். சில நிமிடங்கள் பேசவில்லை. லேசான காம விளையாட்டுதான்.
“கல்யாணத்துக்குப் பிறகு ரெண்டு தடவை என்னோட பழைய பாய்ஃப்ரெண்ட்ஸ சந்திக்க நேர்ந்தது. அவங்கள எங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தேன். சிவாவோட பர்மிஷனோடத் தான். அதோடு சிவாவோட பிஸினஸ் அசோசியேட்ஸ், கஸ்டமர்ஸ்னு நாலஞ்சு பேருக்கு சிவா என்னை இண்டுரொட்யூஸ் செஞ்சார். அவ்வளவுதான். அவுங்களைத் தவிர நான் வேற ஆம்பிளைங்களைத் தேடி அலையமாட்டேன். சாதாரணமா, ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு தான்; அடக்கமான பொண்ணு தான். ஆனா ஓவர் செக்ஸ்டு. அந்த ஆசை வந்திருச்சுன்னா எனக்கு கிடு கிடுன்னு இங்கே கசியும். அப்போ எல்லாம் என்னால் தாங்கவே முடியாது. என்னோட ஓவர் செக்ஸ் தேவைகளுக்காக எங்க கிராமத்துல இருந்து தூரத்து சொந்தமான சாந்திய சென்னைக்கு கூட்டிகிட்டு வந்து வச்சிகிட்டேன். ரொம்ப நல்ல பொண்ணு. என்னோட தேவைகள்; சிவாவோட எக்ஸ்டிரா தேவைகள் எல்லாத்தையும் நல்லா கவனிச்சிக்கிறா.”
பேச்சை மீண்டும் நிறுத்திவிட்டு லேசாக கீழ்நோக்கி தன் உடலை சரித்தாள். என் தொப்புளில் நாக்கு போட்டு நக்கினாள். கம்பீரமாக ஏவுகணை போல் தூக்கி நிற்கும் என் கோலாயுதத்தை மெதுவாக உருவினாள்.
“நீயும் சாந்தியும் ப்ளான் போட்டுத் தான் என்ன செட்யூஸ் பண்ணீங்களா? ” என்று நான் கேட்க.
“ம்ம்.. எல்லாம் சிவாவோட ப்ளான். நீங்க கனடாவிலே இருந்து வந்தவுடனே நானும் சாந்தியும் உங்களுக்கு விருந்து படைக்கணும்னு சொல்லிட்டுப் போனார்.”
“விருந்தா அது.. காமப் பிசாசுங்களா!!!”
“ம்ம்ம்.. கரும்பு தின்னக் கூலியா வேணும். அதுவும் இது மாதிரி கெட்டியா, கருப்பா, அடிக்கரும்பு போல தளதளன்னு வளர்ந்து இருக்குற கரும்பு.” சட்டென்று என் சுண்ணியை அடியிலிருந்து நுனி வரை இரண்டு முறை நக்கினாள்.
“ஓஹோ.. கரும்பு ஜுஸ் குடிச்சிப்பாத்தியா?”
“ம்ம்.. குடிச்சேனே… நேத்து நானும் சாந்தியும் போட்டி போட்டு உங்க சுண்ணியச் சப்பி கரும்பு ஜூஸ் குடிச்சோமே…”
“ஸ்வீட்டா இருந்ததா?”
“ஐயே… உப்பு கரிச்சது.” முகத்தை வேண்டுமென்றே கோணலாக ஆக்கி பழிப்புக்காட்டினாள்.
“அப்போ… உப்புத் தண்ணிய இன்னிக்கும் நக்கி நக்கிக் குடிடி.. மை டியர் செல்ல பிட்ச்.” அவள் கூந்தலைப் பற்றி அவள் தலையை என் சுண்ணி மீது அழுத்தினேன். ஆசையுடன் தன் தொண்டை வரை உள்ளே வாங்கிச் சப்பி சப்பி ஊம்பினாள் என் தோழனின் மனைவி சித்ரா.
——————
மறுநாள் காலை டாக்ஸியில் மதுரை பயணித்தோம். வெகு நாட்களுக்குப் பின் மதுரையைப் பார்க்கின்றேன். நம்ம ஊர்னா நம்ம ஊர்தான். சித்ராவும் அப்பழுக்கில்லாத அமைதியான அமரிக்கையான தமிழ் பெண்ணாக நடந்துகொண்டாள். எளிமையான புடவையுடுத்தி, மணக்கும் மதுரை மல்லிகைப் பூவை சூடி, தன் மெல்லிய விரல்களால் என் கையைப் பிடித்துக்கொண்டு அற்புதமான நடந்து என்னை மயக்கினாள் மாது. பார்ப்போர் யாரும் நாங்கள் புதிதாகத் திருமணமான தம்பதியர் என்றே நினைத்துக்கொள்வார்கள். மாற்றான் பொண்டாட்டியை நான் தள்ளிக்கொண்டு வந்திருக்கின்றேன் என்று கற்பூரம் கொழுத்தி சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.
மதுரையிலிருந்து கன்னியாகுமரிக்கு நாங்கள் சென்ற ரயில் பயணம் மறக்கவே இயலாது. அதிகாலை 5 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டோ ம். முதல் வகுப்பு கூப்பேயில் பயணம். உள்ளே நுழைந்தவுடன், இருவரும் ஆடைகள் கழற்றி முழு நிர்வாணம் ஆனோம். ஜன்னலைத் திறந்து வைத்து, கிழக்கே உதிக்கும் சூரியனைப் பார்த்துக்கொண்டே சித்ராவை ஓழ்த்தேன். சூரியன் உதித்த பின்னர், என்னை படுக்க வைத்து என் மீது குதிரைச் சவாரி செய்தாள். ஒவ்வொரு முறை ரயில் நிலையத்தில் வண்டி நிற்கும் போதும் ஜன்னல் ஷட்டரை மூடிவிட்டு எங்கள் ஓழ் தொடர்வோம். மீண்டும் வண்டி புறப்பட்டவுடன், ஷட்டரைத் திறந்துவிட்டு, காற்றோட்டமாக எங்கள் உறவு தொடரும். ஊண் உறக்கம், உணவு ஏதும் இல்லாமல் உறவு.. உறவு.. உறவு மட்டுமே. என் விந்து நீரும், அவள் ரதியூற்றலும் மட்டுமே ஆகாரம். நெல்லை ஜங்ஷனில் வண்டி நின்றிருக்க, எங்கள் கூப்பேக்கு வெளியே எங்களைச் சுற்றி கசமுசவென்று கூட்டம். கூட்டத்தின் ஊடே மூடிய அறைக்குள் நாங்கள் இருவரும் ஆவேசமான உடலுறவில் இணைந்தது மறக்க முடியாத த்ரில். நான்கு மணி நேரம் தொடர்ந்து புணர்ச்சி. ஆரல்வாய்மொழியைத் தாண்டிய பின்னர் ஆடை அணிந்துகொண்டோ ம். நாகர்கோவிலில் இறங்கினோம் (அது திருவனந்தபுரம் செல்லும் வண்டி). எப்போதும் போல் கார் எங்களுக்காக காத்திருந்தது.
குமரி முனையில் கேரளா கெஸ்ட் ஹவுஸில் ஒரு காட்டேஜ் என் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. மிகப் பெரிய வெட்ட வெளியில் ஆங்காங்கே கேரளா ஸ்டைல் ஓடு வேய்ந்த சிறு சிறு தனி குடில்கள் அமைந்திருக்கும். கடற்கரையில் நடந்தபடி கதிரவன் மேற்கே மறைவதைக் கண்டு களித்தோம். அறைக்குச் செல்லும் போது வேண்டிய அளவு மது வாங்கிக்கொண்டு சென்றோம். நன்றாக இருட்டிய பின்னர் சிட்-அவுட்டிற்கு வந்தோம். எதிர் எதிரே போடப்பட்ட பிரம்பு நாற்காலிகளில் உட்கார்ந்துகொண்டு எங்கள் இடையே இருக்கும் டீப்பாயில் மதுவகைகளைப் பரப்பி ஊற்றிக்கொண்டோ ம். முழு இருட்டாகிவிட்டது என்று துணிவு வந்தவுடன் எங்கள் ஆடைகளை முற்றிலும் களைந்தோம். கடற்கரை மணலுக்கு மிக அருகே, அலைகளின் ஆர்பரிப்பை ரசித்துக்கொண்டும், நட்சத்திரங்களின் மங்கலான ஒளியில் இருவரின் நிர்வாண எழில் எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிய, காற்றோட்டமாக நாங்கள் அமர்ந்து பேசிக்கொண்டே மது அருந்தி சுருதி ஏற்றிக்கொண்டோ ம்.
டீப்பாயின் மீது அவள் தன் குண்டிகளை அமர்த்தி, பின்னால் சாய்ந்து ஒரு பிரம்பு நாற்காலியின் கைப்பிடியில் தலையை வைத்து, தன் கால்களை விரித்துக் காட்டினாள். மெல்லிய மயிரின் ஊடே தெரிந்த சிவந்த பிளவு என்னை வரவேற்றது. யோனி தேவதைக்கு மரியாதை செலுத்தும் வகையில் அதன் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து என் நாக்கினால் ஆராதனை செய்தேன். ரம்மியமான கடற்கரைக் காற்றின் ஸ்ஸ்ஸ்ஸ் ஓசையும்; ஆர்பரிக்கும் அலைகளின் ஓசையும்; என் ஆசைக் கள்ளக்காதலி சித்ராவின் செல்லமான சிணுங்கல்களும்; அவள் கொலுசுச் சத்தமும் ஒன்றோடு ஒன்று கலந்து காற்றை மிகவும் ரம்மியமாக ஆக்கின.
அந்த நேரம் எங்கள் காட்டேஜ் அருகே யாராவது நடந்து சென்றிருந்தால், நாங்கள் இருவரும் சிட்-அவுட்டில் நிர்வாணமாக கூடிக்கொண்டிருந்ததைக் கண்கூடப் பார்த்து ரசித்திருப்பார்கள். அருகில் நின்று எட்டிப் பார்த்திருக்கலாம். கை நீட்டினால், சித்ராவின் மார்பகங்களைப் பிடித்து கூட மகிழ்ந்திருக்கலாம். ஆனால் யாரும் அவ்வாறு வரவில்லை. காற்றோட்டமான நட்சத்திர வெளிச்சத்தில் செக்ஸ் செய்தது மறக்கமுடியாத இன்பம். நள்ளிரவைத் தாண்டியும் எங்கள் ஆட்டம் நிற்கவில்லை. மது; கொரிக்க உணவுவகைகள்; விதம் விதமான உடலுறவு.. என்று நேரம் போனதே தெரியவில்லை.
குற்றாலம் சென்று ஆனந்தமாக குளித்தோம். செண்பகாதேவி அருவியைத் தாண்டி மலையேறி தேனருவி சென்று பார்த்தோம். மீண்டும் திரும்பும் வழியில், மலைச்சாரலில் சித்ராவை ஒதுக்கினேன். அடர்ந்த புதர்களுக்குப் பின்னால் அவளை அழைத்துச் சென்று புல் தரையில் படுக்க வைத்து, அவள் புடவை/பாவாடையைத் தூக்கி, அவளுடைய தேனடைக்குள் என் குண்ணையை இறக்கினேன். மலைச்சாரலில், குளிர்காற்றில், மெல்லிய தூறல் விழுந்துகொண்டிருக்க, நானும் சித்ராவும் இயற்கையுடன் ஒன்றாகி புணர்ச்சியில் ஈடுபட்டதும் இன்பமயமான கணங்கள்.
அங்கிருந்து கொடைக்கானல் சென்றோம். கார்ல்டன் ஹோட்டல் ரிசப்ஷனில் இருக்கும் ஒருவன் எங்களைப் பார்த்து கையசைத்து வரவேற்றான்.
“ஹலோ மிஸஸ். சிவகுமார்.. பாத்து ரொம்ப நாளாச்சே.” என்றான். எனக்கு வியப்பு, மற்றும் அதிர்ச்சி. அப்படியானால், இவனுக்கு சித்ராவையும் சிவகுமாரையும் தெரியுமா? என்னைப் பார்த்தும் கண்ணடித்தான்.. “எஞ்சாய் பண்ணுங்க சார்.” என்று இளித்தான்.
“என்ன சித்ரா இது?” மாடியேறிப் போகும் போது நான் கிசுகிசுத்தேன்.
“ம்ம்.. மூணு மாசத்துக்கு முன்னாலே, சிவாவோட கஸ்டமர் ஒருத்தர் குஜராத்திலே இருந்து வந்திருந்தார். நானும் அவரோட இங்க வந்து தங்கி கம்பெனி குடுத்தேன்.”
“அப்போ நீ இன்னொருத்தனோட மனைவின்னு அந்த ரிசப்ஷனிஸ்டுக்குத் தெரியுமா?”
“ம்ம்.. நல்லா தெரியும்.”
அதுவே எனக்கு ஒரு த்ரில்லாக இருந்தது. மாற்றான் மனைவியை நான் ஓழ் செய்கின்றேன் என்று ஒருவன் தெரிந்து கொண்டு என்னைப் பார்த்து இளிப்பதே ஒரு விதமான த்ரில்.
கொடைக்கானல் முடித்துக்கொண்டு, இரவு ரயிலில் திண்டுக்கல்லிலிருந்து மைசூர் பயணம்; மீண்டும் ஏஸி முதல் வகுப்பில்.. மைசூரிலிருந்து சென்னைக்கும் அதே போல்…..
10 நாட்கள் கழிந்ததே தெரியவில்லை. சுற்றுலா… பார்த்த இடங்கள்… பார்க்காத இடங்கள்…. தெரிந்த/ தெரியாத முகங்கள்… என் தமிழ்நாடு… என் ஆசை கள்ளக்காதலி சித்ரா.. ம்ம்ம்.. இன்பம்.. இன்பம்.. காம சுகம்.. மறக்க முடியாத ஓழ் சுகம்.
—————————-
“அற்புதமான டூர்டா சிவா… உனக்கும் சித்ராவுக்கும் எப்பிடி தான்க் பண்ணுறதுன்னு தெரியல்ல டா.”
நாங்கள் இருவரும் அன்று மாலை சிவகுமாரின் வீட்டு ஹாலில் அமர்ந்து தண்ணியடித்துக்கொண்டிருந்தோம். அதிசயமாக இருவரும் பெர்மூடாஸ் அணிந்திருந்தோம். சித்ரா அவளது ஃபேவரிட் மெல்லிய கருப்பு நிற வெல்வெட் ஹவுஸ்கோட் (மட்டும்… உள்ளாடைகள் இல்லாமல்) அணிந்து திரிந்துகொண்டிருந்தாள்; சாந்தி பாவாடை-ரவிக்கை (மைனஸ் தாவணியுடன்) எங்களுக்கு கொரிப்பதற்காக டோ ஸ்டட் சாண்ட்விச் கொண்டு வந்து வைத்தாள்.
“டேய்.. டேய்.. போடாங்ங்ங்…. ஏதாவது சொல்லப்போறேன்.” சாண்ட்விச்சை ஒரு கடி கடித்தான். “ஒரு ஃப்ரெண்டுக்கு நாங்க செய்ய வேண்டிய ட்யூட்டிடா.”
“எதுடா ட்யூட்டி.. உன் பொண்டாட்டிய கூட்டிக் குடுக்குறதா?” கேட்கும் போதே சித்ரா என்னருகே வந்தமர்ந்தாள். என் எச்சில் கோப்பையிலிருந்து ஒரு சிப்; தன் கணவன் எச்சில் கோப்பையிலிருந்து ஒரு சிப் குடித்தாள்.
“அப்பிடியெல்லாம் ஃப்ரெண்ட்ஸுக்குள்ள உன் மனைவி, என் மனைவின்னு வித்தியாசம் பாக்காதீங்க அசோக்.” என்று தத்துவம் பேசினாள் சித்ரா. “நான் அன்னிக்கே சொன்னேனே.. உங்க தோழன் மனைவிய உங்க மனைவியா ஏத்துக்கோங்கன்னு.. அது தான் ஃப்ரெண்ட்ஷிப் அசோக்.” புது விளக்கம் அளித்தாள்.
“அதப் பத்தி தான் நானும் பேசணும்னு நெனைச்சேன்.” திடீரென்று subject திருப்பினான் சிவா.
“ஏதுடா?”
“உனக்குன்னு ஒரு மனைவி அமையவேண்டாமா?”
“ம்ம்ம்.”
“உனக்கும் வயசாகிக்கிட்டே போகுதுடா.. கனடாவுலே ஏதாவது குட்டி பார்த்து வச்சிருக்கியா?”
“ச்சேச்சே.. என்ன ஆனாலும் தமிழ் பெண் தமிழ் பெண் தாண்டா.. நிச்சயமா கனடா பொண்ணு யாரும் அதுக்கு ஈடாக முடியாது.”
“தமிழ் பொண்ணு யாரையாவது மனசுல நினைச்சுகிட்டி இருக்கீங்களா அசோக்?” சித்ரா இடைமறித்தாள். அவள் இடை என் இடையோடு ஒட்டிக்கொண்டது.
“இந்த நிமிஷம் என் மனசுல இருக்குற ஒரே ஒரு தமிழ் பொண்ணு தான்.” கூறிக்கொண்டே சித்ராவை அணைத்து அவள் உதடுகளில் ஒரு அழுத்தமான ஆனால் விரைவான இச் பதித்து பின்னர் விடுவித்தேன்.. “ஆனா அவளுக்கு கல்யாணம் ஆச்சே..” சித்ராவை காமப்பார்வை பார்த்து சிரித்தேன்.
“டேய்.. டேய்.. டேய்.. அதுக்காக என் பொண்டாட்டிக்கு இன்னோரு தாலி கட்டி இழுத்துகிட்டு கனடா போயிராதடா..” பொய்யான கோபத்துடன் சிவா கை ஓங்கி என்னை அடிப்பது போல் நடித்தான். சித்ரா கலகலவென்று சிரித்தாள். அப்போது அங்கு வந்த சாந்தியும் ஜோக்கில் கலந்து கொண்டு முலைகள் குலுங்கச் சிரித்தாள். முன்பக்கம் மிக மிக ஆழமாக வெட்டப்பட்ட ஜாக்கெட்டிலிருந்து சாந்தியின் முயல்குட்டிகள் என்னேரமும் துள்ளிக் குதித்து விடும் அபாயம் என் கண்களில் பட்டது.
“ச்சீ… jokes apart. எனக்கு வேறு யாருடா தெரியும். பிறந்ததுல இருந்து சொந்தம் உற்றார்னு யாரும் இல்லை. எல்லாமே ஒரே ஒரு ஃப்ரெண்ட் தான்.”
“சரி.. அப்போ நாங்களே ஒரு பொண்ணு உனக்காக செலக்ட் பண்ணவா?” சிவாவும் சீரியஸ் ஆனான்.
“ம்ம்.. தாராளமா… நீயும் சித்ராவும் எந்தப் பொண்ணக் காட்டினாலும் சரி.. தாலி கட்டுடான்னா கட்ட நான் தயாரா இருக்கேண்டா..” உண்மையிலேயே அத்மார்த்தமான நட்புடன் கூறினேன்.
“நிஜம்மாவா அசோக்.” சட்டென்று என் அணைப்பிலிருந்து விடுவித்துக்கொண்டு எழுந்தாள் சித்ரா.
“ப்ராமிஸ் சித்ரா.. நீ சொன்னா இதோ இந்த நிமிஷமே நான் ரெடி.”
அடுத்து அவள் செய்தத காரியத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை.
திருச்சியில் வளர்ந்த அனாதை அசோக் டொரொண்டோவில் வேலை பார்க்கின்றான். விடுமுறைக்கு சென்னை வருகின்றான். அவன் ஆருயிர் நண்பன் சிவகுமார் அங்கில்லை. அவன் இளம் மனைவி சித்ராவும் அவர்கள் வீட்டு பணியாள் 18 வயது சாந்தியும் வரவேற்கின்றனர். இருவரும் செட்யூஸ் செய்து அசோக்கிடம் முக்கலவியில் கலக்கின்றனர். திடீரென்று சித்ராவின் கணவன் சிவகுமார் வர, எல்லோரும் சேர்ந்து புகுந்து விளையாடுகின்றனர். தன் மனைவி சித்ராவை சிவகுமார், நண்பன் அசோக்குடன் ஜோடியாக சுற்றுலா அனுப்புகின்றான். இருவருக்கும் மஜா. தென்னாடு சுற்றிவிட்டு, கண்ட படி ஓழ் சுற்றுலா செய்துவிட்டு, சித்ராவும் அசோக்கும் திரும்புகின்றனர். அசோக்கின் திருமணத்திற்கு பெண் பார்த்துக் கொடுப்பதாய் சிவாவும் சித்ராவும் வாக்களிக்கின்றனர்.
தோழன் மனைவியைத் தொட்டுப் பார்க்கலாமா? – 12
“ம்ம்.. தாராளமா… நீயும் சித்ராவும் எந்தப் பொண்ணக் காட்டினாலும் சரி.. தாலி கட்டுடான்னா கட்ட நான் தயாரா இருக்கேண்டா..” உண்மையிலேயே அத்மார்த்தமான நட்புடன் கூறினேன்.
“நிஜம்மாவா அசோக்.” சட்டென்று என் அணைப்பிலிருந்து விடுவித்துக்கொண்டு எழுந்தாள் சித்ரா.
“ப்ராமிஸ் சித்ரா.. நீ சொன்னா இதோ இந்த நிமிஷமே நான் ரெடி.”
அடுத்து அவள் செய்தத காரியத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை.
அருகில் நின்றிருந்த சாந்தியின் கையைப் பற்றினாள். திடீரென்று பற்றி இழுத்ததும் சாந்திக்கும் ஒன்றும் புரியவில்லை. திடுக்கிட்டாள்.
“அக்கா.. என்னக்கா…!!!”
சாந்தியை என் மடியில் அமர்த்தினாள் சித்ரா.
“இவ தான் அசோக்.. இந்த சாந்திதான் நாங்க பார்த்து வச்சிருக்கிற பெண். இவளக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?”
ஐந்து விநாடிகள் தான் …………… சரியாக ஐந்து விநாடிகள் மட்டுமே தாமதித்தேன். ஐந்து விநாடிகளுக்குள் முடிவெடுத்தேன். என் மடியில் திக்ப்ரமை பிடித்து உட்கார்ந்திருந்த சாந்தியின் இடையைப் பிடித்து என்னை நோக்கித் திருப்பினேன். என் முகம் மீது அவள் முகத்தை அழுத்தினேன். அவள் இதழ்களை என் நாக்கால் பிரித்தேன். என் இனிய சாந்தியின் வாய்க்குள் என் நாக்கை நுழைத்தேன். தேனினும் இனிப்பான என் சாந்தியின் இனிய இதழமுதத்தில் முத்தெடுத்தேன். பருகினேன். இறுக்கி அணைத்தேன்.
சில நிமிடங்களுக்குப் பின் பிரிந்தேன்.
“ஷ்யூர் சித்ரா.. குடுத்துவச்சிருக்கணும். சாந்தி மாதிரி ஒரு மனைவி அடைய நான் குடுத்துவச்சிருக்கணும் சித்ரா.”
“தட்ஸ் க்ரேட் அசோக்.. ஏய்.. சாந்தி உனக்கும் சம்மதம் தானே?”
“அக்கா…” சாந்தி எழுந்து நின்றாள். அவள் நா தழுதழுத்தது. “என்ன கேள்விக்கா? என்னாலே நம்பவே முடியல்லக்கா!!! எனக்கு.. இப்பிடி…”
“நீ என் கூடப் பிறக்காத தங்கை மாதிரி சாந்தி. உனக்கு நான் இது கூட செய்யமாட்டேனா?” சாந்தியின் கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீரை சித்ரா முதலில் தன் விரல்களால் துடைத்தாள். பின்னர் சாட்டினை விட மிருதுவான சாந்தியின் கன்னங்களை நக்கி, அதில் படிந்திருந்த உவர்ப்பான கண்ணீரை நக்கித் துடைத்தாள் சித்ரா. இரு இளம் அழகிகளும் ஆலிங்கனம் செய்து, இரு ஜோடி பெரு முலைகளையும் கசக்கிக்கொண்டு முத்தமிட்டனர்.
எல்லோர் முகத்திலும் ஆனந்தம்.
“டேய் அசோக்.. ரொம்ப சந்தோஷமான தருணம்டா. நாம எல்லாரும் எஞ்சாய் பண்ணவேண்டிய நேரம். வா எஞ்சாய் பண்ணலாமா?”
“என்ன?”
“வேற என்ன…?? இது தான்!!!” அவன் மனைவி சித்ராவின் தோளைப் பிடித்து இழுத்து என் எதிரில் இருந்த சோஃபாவில் தள்ளினான். அவள் ஹவுஸ்கோட்டைப் பிய்த்து எறிந்தான். தன் பெர்மூடாஸை கீழே தள்ளினான். ஒரு நொடி கூட தாமதியாமல் அவன் மனைவியின் புண்டைக்குள் சுண்ணீயை ஏற்றினான்.
“டேய்… மானம் கெட்ட மனிஷா.. சிவா. என் முன்னாலேயே உன் பொண்டாட்டிய போடுறியேடா?? அவ்வளவு அவசரமா?”
“உனக்கென்னடா?? 10 நாள் என் பொண்டாட்டிய தள்ளிகிட்டு போய் கள்ள ஓழ் போட்டியே!!! இதுவும் பேசுவே இன்னமும் பேசுவே.”
“ம்ம்ம்.. அது வரைக்கும் நீ சும்மா இருந்தியாக்கும். என்னோட வருங்கால மனைவியப் போட்டு துவைச்சி எடுத்திருப்பியே?” என்று கூறிக்கொண்டே சாந்தியிடம் திரும்பினேன். “உன்ன விட்டு வச்சானா இந்தத் தடிப்பூளான்? போட்டுத் தாக்கியிருப்பானே?”
“இல்லைங்க.. அப்பிடியெல்லாம் இல்ல.” முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டாள். ஆனால் அவள் நமுட்டுச் சிரிப்பு காட்டிக் கொடுத்தது. “ரொம்ப எல்லாம் போடல்ல. ஒரு நாளுக்கு அஞ்சு அல்லது ஆறு தடவை அவ்வளவுதான்.” களுக்கென்று சிரித்தாள். இன்று வரை “ஐயா” என்று அழைத்துக்கொண்டிருந்த சாந்தி இப்போது என்னை “ங்க” என்று விளித்ததை அந்தச் சூழ்நிலையிலும் கவனித்தேன். ம்ம்ம். .உரிமை. அதே நேரம் நான் மணக்கப் போகும் சாந்தியை கடந்த 10 நாட்களாக சிவா ஓட்டிக்கொண்டிருந்ததை அவள் வாயிலிருந்து கேட்டவுடன் வெறி ஏறியது. மற்றொரு சோஃபாவில் சாந்தியைச் சாய்த்தேன். பாவாடையைத் தூக்கினேன். மயிரடைந்த பகுதியின் ஊடே ஈரம் கசிந்திருக்கும் புழையைத் துழாவிக் கண்டுபிடித்து நானும் அவளுக்குள் நுழைந்தேன்.
—————
அடுத்த இரண்டு மணி நேரத்தில் நான் சாந்திக்குள் இரண்டு முறையும் சித்ராவின் புண்டைக்குள் ஒரு முறையும் என் வீரிய நீரைப் பாய்ச்சினேன். சிவாவும் vice versa. என்னிடம் நாயடி வாங்கிய பின்னர் சித்ரா என் சுண்ணியை தன் புண்டையிலிருந்து உருவி எடுத்து விட்டு சோஃபாவிலிருந்து இறங்கி நின்றாள்.
“நீ வாடி சாந்தி.. இந்த ரெண்டு பேருக்கும் வேற வேலையே கிடையாது. எப்பப்பாத்தாலும்.. செக்ஸ். செக்ஸ்.. செக்ஸ் தான்.” பொய்யாக சலித்துக்கொண்டாள். சிவாவின் மீது ஏறி அமர்ந்திருந்த சாந்தியைக் கை பிடித்து தூக்கி விட்டாள். “இவங்களுக்கு சாப்பாடு வேண்டாம்.. ஒண்ணும் வேண்டாம்… புண்டை கிடைச்சா போதும்.. நீ வாடி. போய் நைட் டின்னர் தயார் பண்ணலாம்.”
“ஆமாம்.. இவளுங்க ரொம்ப பத்தினிங்க… ஓழே வேண்டாம் போல.” இரு இளம் குண்டிகளையும் நறுக்கென்று கிள்ளினான். இருவரும் துள்ளிக் குதித்தனர்.
“வெவ்வெவ்வேவ்வேஎ…” என்று பழிப்புக் காட்டிய சித்ரா, சாந்தியை இழுத்துக்கொண்டு ஓடினாள். அம்மணக்குண்டிகள் உருள, நிர்வாண மார்புகள் குலுங்க இரு இளம் பெண்களும் ஓடியது கண்கொள்ளாக் காட்சி.
சிரித்தோம்.
———————
“இன்னும் 15 நாள்ல நான் லீவ் முடிஞ்சி கனடா திரும்பிருவேன் சிவா.. அடுத்து எப்போ இண்டியா வந்து எப்போ கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு தெரியல்ல.”
“டேய்.. லூஸு.. ஏண்டா இப்பிடி உளறுறே?”
“என்னடா?? புரியல்ல.”
“நான் ஒருத்தன் இங்க இருக்கேன். ஒண்ணும் தெரியாத கேனையன்னு நெனச்சியா உன் ஃப்ரெண்ட?”
திடீரென்று ஏன் இப்படி என் மீது பாய்ந்தான் என்று புரியவில்லை.
“என்னடா?? என்ன சொல்றே?”
“எனக்கு எல்லாம் தெரியும். உன் லீவ். உங்க ப்ரொசீஜர்… விசா. டிக்கட்.. எல்லா விஷயமும் தெரியும்.”
“ம்ம். அதுனாலே?”
“எனக்குத் தெரிஞ்ச எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சுடா. இன்னிக்கி செவ்வாய்க் கிழமை – இன்னும் மூணு நாள். மூணே நாள் – வெள்ளிக் கிழமை உன் கல்யாணம்.”
“ஐயோ.. டேய்..”
“ஷ்ஷ்.. எல்லாம் ரெடு பண்ணியாச்சு. வெள்ளிக்கிழமை காலைல 9-10 நல்ல முஹூர்த்த நேரம். கபாலீஸ்வரர் சன்னிதில தாலியக் கட்டுறே. அங்கேயே இருக்குற ஐயர் மந்திரம் ஓத ஏற்பாடு பண்ணிட்டேன். பத்தரைக்குள்ள ரிஜிஸ்த்ரார் ஆஃபீஸ் போக முடியாது. 10 1/2 டு 12 ராகு காலம். சரியா 12 மணிக்கு மேரேஜ் ரிஜிஸ்டர் பண்றோம். உடனடியா உங்களுக்கு முதல் பகல்.. சரியா?”
“ஐயோ.. என்னடா இப்பிடியெல்லாம் அரேஞ்ச்மெண்ட்…”
“அது மட்டுமில்ல. கனடா விசா அப்ளை செய்ய ஒரு இமிக்ரேஷன் கம்பெனி மூலமா ஏற்பாடும் நடந்துகிட்டு இருக்கு. சாந்தியோட பர்டிகுலர்ஸ் எல்லாம் குடுத்தாச்சு. பாஸ்போர்ட் எடுத்தாச்சு. அப்ளிகேஷன் ஃபார்ம், ஃபோட்டோ எல்லாம் தயார். உன்னோட பர்டிகுலர்ஸ் மற்றும் மேரேஜ் சர்டிஃபிகேட் இருந்தா அப்ளை பண்ணிரலாம். மூணு மாசம் ஆகும் விசா கிடைக்கன்னு சொன்னாங்க. இப்போ நீ கல்யாணம் பண்ணிட்டு போ. மூணு மாசத்துல உன் பொண்டாட்டி சாந்தி அங்கே வந்து சேருவா.”
உண்மையிலேயே நான் நெகிழ்ந்து விட்டேன். எவ்வளவு துல்லியமாக திட்டமிட்டிருக்கின்றான். தன் மனைவியையே எனக்கு அளித்தது; எனக்குப் பெண் பார்த்தது; திருமண ஏற்பாடுகள் செய்தது; என் வருங்கால மனைவிக்கு பாஸ்போர்ட்-விசா வரைக்கும் தயார் செய்து…
“டேய்.. சிவா.. யூ ஆர் க்ரேட் டா.”
———————–
மறுநாள் எல்லோரும் சென்று புதுத் துணிகள், நகைகள் எல்லாம் வாங்கினோம். தாராளமாக செலவு செய்தேன். கையில் ப்ளாஸ்டிக் அட்டை இருக்கின்றதே. இங்கு வாங்கும் பொருட்களின் பில் எல்லாம் 37ஆல் வகுக்கப்பட்டு CAD ஆக எனக்கு அடுத்த மாதம் பில் வரும். 37ஆல் வகுக்கப் படும் போது நான் ஈட்டும் ஊதியத்திற்கு இதெல்லாம் ஜுஜூபி. இரண்டே நாட்களில் திருமணத்திற்கு எல்லாம் தயார். பணம் இருந்தால் வேறு என்ன வேண்டும்?
———————-
வெள்ளிக்கிழமை காலை. மறக்க முடியாத நாள். அதிகாலை 4 மணிக்கே எல்லோரும் எழுந்துவிட்டோ ம்.
“ம்ம்.. ஆம்பிளைங்க வெளில போங்க. பொம்பளைங்க அலங்காரம் பண்ணிட்டு டிரஸ் பண்ணனும்.. ம்ம்ம்.” என்று சித்ரா சிவாவையும் என்னையும் விரட்டி விட்டாள். சிவாவும் நானும் குளித்துத் தயாரானோம். முதன் முதலில் காவிரிக்கரையோரம் நானும் சிவாவும் ஒருவரை ஒருவர் நிர்வாணமாகப் பார்த்துக்கொண்டது நினைவுக்கு வந்தது. அப்போது செய்தது போல் இன்றும் சிவா என் சுண்ணியைச் சுற்றி லேசாக வளரத் தொடங்கியிருந்த முடிகளை ஷேவ் செய்து அகற்றினான். கொட்டைப் பைகள் மிகவும் செக்ஸியாக அருமையாகத் தொங்குவதைப் பார்த்து அவனால் அவற்றை நக்காமல் இருக்க முடியவில்லை. நல்லவேளையாக அதற்கு மேல் போகவில்லை. பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து பளீரென்ற மாப்பிள்ளையாக நான் தயாரானேன்.
இருவரும் பெண்கள் இருக்கும் அறைக்குள் சென்றோம்.
“ஏய்.. என்ன பொம்பளைங்க இருக்குற இடத்துல நீங்க ரெண்டு பேரும்…” சித்ரா பொய்யான கோபத்தில் எங்களைத் திட்டினாள்.
“மணி ஏழு ஆச்சே.. இன்னும் ரெடியாகல்லியான்னு பாக்க வந்தோம். முஹுர்த்தம் 9 மணிக்கு, நினைவிருக்கா?” என்று கேட்டபடி உள்ளே சென்றான் சிவா. நானும் பின் தொடர்ந்தேன். அவர்கள் இருவரும் அணிய வேண்டிய பட்டாடைகள், உள்ளாடைகள் எல்லாம் பத்திரமாக கட்டில் மீதிருந்தன. அப்போது தான் குளித்து விட்டு வந்துள்ளார்கள் போலும். டிரஸ்ஸிங் டேபிள் முன்னால் சாந்தி அமர்ந்திருந்தாள். அவளுடைய கூந்தலுக்கு சிகையலங்காரம் செய்துகொண்டிருந்தாள் சித்ரா. புதிதாக வாங்கிய வைரத் தோடும், வைரங்கள் பதித்த மெல்லிய சங்கிலியும் சாந்தி அணிந்திருந்தாள். மேலும் ஜிமிக்கி, தங்க நெக்லஸ், வளையல்கள் என்று ஜொலித்தாள். முகத்தில் இன்னும் ஒப்பனை செய்யாமலேயே ஜொலித்தாள். சுத்தமாக ஆடைகளே இல்லை. தொடைகள் இரண்டையும் சேர்த்து வைத்திருந்தாலும் கருகருவென்ற முடிப் புதர் வெளியே தெரிந்தது.
“ஏய்.. இது என்னடி சித்ரா?” என்று கேட்டுக்கொண்டே சிவா சாந்தியின் புண்டைப்பகுதி மயிரைத் தடவினான். “அழகா நீட்டா டிரிம் செய்யக்கூடாதா? நான் எல்லாம் அசோக்குக்கு அங்கே சுத்தமா ஷேவ் செஞ்சி வச்சிருக்கேன் தெரியுமா.” இது தான் சந்தடி சாக்கு என்று மணப்பெண் சாந்தியின் மயிர்க்காட்டில் விரல்களால் அளைந்தான்.
“ஷ்… வேண்டாங்க…” சாந்தி கூச்சத்தில் நெளிந்தாள்.
“ச்செ… கை எடுங்க, வெக்கங்கெட்ட மனிஷா. இன்னிக்கிக் கல்யாணம் ஆகப்போகிற பொண்ணோட புண்டையை வெக்கமில்லாம தடவுறீங்களே.. ச்சீ.” அவன் கையை சித்ரா தட்டிவிட்டாள். “கொஞ்சம் அந்த ஓரமா போய் உக்காருங்க ரெண்டு பேரும்.. ம்ம்.. நீங்களும்தான்.” என்று என்னை விரட்டினான். ஏனென்றால் என் கைகள் அப்போது சித்ராவின் அம்மணக்குண்டிப்பந்துகளைப் பிசைந்துகொண்டிருந்தன.
“ஆமாண்டி.. ரொம்ப தான் ரெண்டு பேருக்கும் வெக்கம் பொங்கிகிட்டு வந்திருச்சாக்கும்.” சிவா பதிலளித்தான்.
“வெக்கம் பொங்கி வருதோ இல்லையோ.. பாவம் சின்னப் பொண்ணு, இப்பிடியெல்லாம் செஞ்சா அவளோட திரவம் பொங்கிட்டு வந்திரும். புடவை எல்லாம் வீணாப்போயிரும். உங்க கையையும், வாயையும் பூளையும் வச்சிகிட்டு கொஞ்சம் சும்மா இருங்களேன். டிஸ்டர்ப் பண்ணாதீங்க.” with an air of finality சொன்னாள். நாங்கள் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்தோம்.
இளம் பெண்கள் இருவரும் ஒப்பனைகளை முடித்துக்கொண்டு ஆடைகளை ஒவ்வொன்றாக அணிந்து கொண்டனர். சாந்திக்கு புடவை அணியத் தெரியவில்லை. வாழ்க்கையில் புடவை அணிவது முதல் முறை என்றாள். 13 வயது வரை பாவாடை-சட்டை; அதன் பின்னர் பாவாடை-தாவணி-சோளி – இதைத் தவிர வேறு ஆடைகள் அணிந்ததே இல்லையாம். சித்ராவின் கைவண்ணத்தில் அழகாக நேர்த்தியாக புடவைக் கட்டிவிட, அமர்க்களமாக ஜொலித்தாள். ஆனால் ப்ரா-ஜட்டி கண்டிப்பாக வேண்டாம் என்று மறுத்தாள் சாந்தி.
“அக்கா.. வாழ்க்கைல ஒரு தடவை கூட அதெல்லாம் போட்டதில்லைக்கா. ரொம்ப ஒரு மாதிரி இருக்கும்கா..” கட்டுக்கோப்பான 18 வயது முலைகள் என்பதால் துள்ளாது; குலுங்காது. பரவாயில்லை.
நால்வரும் காரில் புறப்பட்டு நேராக மயிலாப்பூர் கோவில் வந்து சேரும் போது மணி 8:45. ஐயர் தயாராகக் காத்திருந்தார். அதே ஐயர் தான். இரு வாரங்களுக்கு முன் நானும் சித்ராவும் வந்திருந்தபோது தீபாராதனை காட்டிய அதே ஐயர் தயாராக இருந்தார். அவருக்கு ஒரே குழப்பம். அன்று நானும் சித்ராவும் ஜோடியாக வந்திருந்தோம். இண்டு தான் எனக்குத் திருமணமா? அப்படியென்றால் சித்ரா?? ஜோடி செட் மாறி வந்திருக்கின்றதே? என்ற கேள்விகள் அவர் கண்களில் தெரிந்தன. தலையைச் சுற்றியது பாவம். கண்களில் குழப்பம் தெரிந்தது; ஆனாலும் மௌனம் காத்தார்.
டும்டும்டும்டும் என்று கோவிலில் இருந்த மேளக்காரனே அடித்து நாதஸ்வரத்தை ஏதோ ஒரு அபஸ்வரத்தில் ஊத, ஐயர், சிவா, சித்ரா மற்றும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் சிலர் அட்சதை தூவ, நான் சாந்தியின் கழுத்தில் தாலி கட்டினேன்.
————————————-
திருச்சியில் வளர்ந்த அனாதை அசோக் டொரொண்டோ வில் வேலை பார்க்கின்றான். விடுமுறைக்கு சென்னை வருகின்றான். அவன் ஆருயிர் நண்பன் சிவகுமார் அங்கில்லை. அவன் இளம் மனைவி சித்ராவும் அவர்கள் வீட்டு பணியாள் 18 வயது சாந்தியும் வரவேற்கின்றனர். இருவரும் செட்யூஸ் செய்து அசோக்கிடம் முக்கலவியில் கலக்கின்றனர். திடீரென்று சித்ராவின் கணவன் சிவகுமார் வர, எல்லோரும் சேர்ந்து புகுந்து விளையாடுகின்றனர். தன் மனைவி சித்ராவை சிவகுமார், நண்பன் அசோக்குடன் ஜோடியாக சுற்றுலா அனுப்புகின்றான். இருவருக்கும் மஜா. தென்னாடு சுற்றிவிட்டு, கண்ட படி ஓழ் சுற்றுலா செய்துவிட்டு, சித்ராவும் அசோக்கும் திரும்புகின்றனர். அசோக் சாந்தியைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று சிவகுமார்-சித்ரா ஆசைப்பட, அவ்வாறே அவசரம் அவசரமாக திருமணம் நடைதேறுகின்றது.
தோழன் மனைவியைத் தொட்டுப் பார்க்கலாமா? – 13
எங்கள் எளிமையான திருமணம் முடிந்த பின்னர், மயிலை சங்கீதா ஹோட்டலில் காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டோ ம். அங்கிருந்து காரில் ஏறி நேராக திருமணப்பதிவாளர் அலுவலகம். அங்கேயும் எல்லா ஏற்பாடுகளும் தயார். சரியாக 12 மணிக்கு அலுவலகக் கோப்புகளில் கையொப்பமிட்டோ ம்.
“ம்ம்ம். அடுத்த ப்ரொக்ராம்??” கேட்டுக்கொண்டே சாந்தியைப் பார்த்தேன். கொள்ளை அழகியான சாந்தி, பட்டுப் புடவை, நகைகள், தலை கொள்ளாத பூக்கள், கழுத்தில் புதுத் தாலி என்று என்னை கிறுக்காக்கிக்கொண்டிருந்தாள். உடனடியாக அவளைப் படுக்கையில் தள்ளி…. ம்ம்.. வெயிட் வெயிட். அவள் வெட்கத்துடன் சிரித்துவிட்டு கண்களைத் தாழ்த்தினாள். தாழ்த்துவதற்கு முன் அவள் கண்களில் தெரிந்த காமக்கனல் காட்டிக்கொடுத்தது.
“டேய்.. அவளப் பாக்காதடா.. நாங்க தானே ப்ரோக்ராம் போட்டோ ம். இப்போ நேரா நுங்கம்பாக்கம் பார்க் ஹோட்டல் போறோம். ஏன் எதுக்குன்னு கேக்காதே.” ம்ம்ம் என்னென்ன வியப்புகள் காத்திருக்கின்றதோ!! கண்டிப்பாக இன்பமயமான வியப்புகளாகத் தான் இருக்கவேண்டும்.
அப்பா… இவ்வளவு அழகான ஹோட்டல் சென்னையிலா?? நான் வியந்து சுற்றி ஒரு முறை பார்ப்பதற்குள் சிவா ரிசப்ஷனுக்கு சென்று ஏதோ பேசிவிட்டு வந்தான்.
“வா.. செவந்த் ஃப்ளோர் போறோம்.” மின் தூக்கியை நோக்கி நடந்தான். புதுமண வேட்டி, சட்டை, பட்டுப் புடவையுடன் நானும் சாந்தியும் பின் தொடர, எங்கள் பின்னால் சித்ரா எழில் தேரைப் போல் வந்தாள். ஏழாவது மாடியில் ஒரு அறை முன்னால் நின்று கதவைத் திறந்தான் சிவா.
“ம்ம்ம்.. இது தான் உங்களுக்கு ரிசர்வ் பண்ணியிருக்குற சுவீட்… அருமையான அழகான ஹனிமூன் சுவீட். உங்களோட முதல் பகலுக்கு உள்ளே எல்லாம் தயாரா இருக்கு. ஆல் தெ பெஸ்ட்.” நாங்கள் ஏதுவும் பேசுவதற்குள் எங்கள் இருவரையும் அறைக்குள் தள்ளிவிட்டு கதவை மூடினான்.
ஆஹா.. ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இப்படியெல்லாமா அரேஞ்ச் செய்வார்கள். கலர் கலரான காகிதத் தோரணங்கள் தொங்கின; காகிதப் பூக்களும் இயற்கைப் பூக்களும் வாரிக்கொட்டியிருந்தது, கட்டிலின் மேல். சம்பிரதாயமாக வெள்ளிக்கூஜாவில் பால்..ம்ம்ம்.. அதோ கட்டிலின் மேல், ஹார்டின் ஷேப் தட்டு ஒன்றில் வெல்கம் டு அசோக் அண்ட் சாந்தி என்று ஒட்டியிருந்தது.
“என்ன சாந்தி இது?”
அவள் கண்களும் வியப்பிலிருந்தன. “எனக்கு ஒண்ணுமே தெரியாதுங்க!!”
“ஒண்ணுமே தெரியாதா?” கேட்டுக்கொண்டே அவள் நோக்கித் திரும்பி நெருங்கினேன்.
“ம்ஹும்.” உண்மையிலேயே தலையாட்டினாள். சின்னஞ்சிறு பள்ளிச் சிறுமி போலிருந்தாள்.
“ஏய்.. பொய் சொல்லாதே.. ஒண்ணுமே தெரியாது??” அவள் இடுப்பில் கை வைத்தேன். வெண்ணை போன்று வழுக்கிய இடுப்பில் லேசாகக் கிள்ளினேன்.
“ஆ..” குதித்தாள். இரண்டும் லேசாக குதித்தன. “சீ.. அதச் சொல்லல்ல..”
“வேற என்ன சொன்னே?” அவள் கன்னத்தில் இதழ் பதித்தேன். “ம்ம்ம்… ” என்ற முனகலும், சூடான மூச்சுக்காற்றும் என் இளம் டீனேஜ் மனைவியினிடமிருந்து வெளிவந்தன. இதழமுதங்கள் கலந்தன.
“எதிர்பாராத ஒரு லக்கி டிப் ப்ரைஸ் எனக்கு சாந்தி.” அவள் தாடையை என் கையில் ஏந்தி அவள் கண்களைப் பார்த்துப் பேசினேன்.
“உங்களுக்கே அப்பிடின்னா… எனக்கு?? நினைச்சி பார்க்க முடியுமா?”
“ஒரு அழகான சின்ன தமிழ் பொண்ணு எனக்குக் கிடைக்கணும்னு வேண்டிகிட்டு இருந்தேன்.. ஆனா இது மாதிரி ஒரு அழகுப் பெட்டகம் கிடைக்கும்னு தெரியாதே??” அவள் இடுப்பைப் பிடித்து அணைத்து இழுத்து கட்டிலில் உட்கார வைத்து நானும் அமர்ந்தேன்.
அப்போது தான் கவனித்தேன்..
“ஹேய்.. இது என்ன gift box?” ஹோட்டல் வைத்திருந்த வெல்கம் ஹார்டுக்குக் கீழே ஒரு சிறிய பரிசுப் பெட்டி இருந்தது. என்னவாக இருக்கும்? ஆவலில் பிரித்தேன்.
“ப்ளடி பாஸ்டர்ட்.. யார் இப்பிடி வச்சிருக்கான்?” கறுவினேன். உள்ளே இருந்தது… வெளிநாடுகளில் புண்டை அரிப்புக்காக பெண்கள் பயன்படுத்து செயற்கை ரப்பர் பூள்… இணைக்கப்பட்ட பாட்டரி. ஆஹா.. வைப்ரேட்டரா? அந்தப் பெட்டியிலிருந்து ஒரு காகிதம் விழுந்தது. எடுத்தேன்… அழகான குண்டு குண்டான கையெழுத்தில் தமிழில் தெளிவாக எழுதியிருந்தது.
– அன்புள்ள சாந்திக்கு,
பார்த்தால் வியப்பாக இருக்குமே?? உனக்காகவும் தான் இந்த கிஃப்ட். உங்கள் இருவரின் மகிழ்ச்சிக்காகவும். நீ உன் யோனியிலும் குண்டியிலும் சொருகிக்கொள்ள அசோக்கின் பூள் தயாராக இருக்கும். ஆனால் அசோக்கிற்கு குண்டியடிக்க வேண்டுமென்றால்?? உன்னிடம் ஆயுதம் இல்லையே?? இதை இடுப்பில் கட்டிக்கொண்டு அசோக்கை குண்டியடிக்கலாம். உன் மயிரடர்ந்த புண்டைக்கு சிவா-சித்ராவின் அன்பு முத்தங்களுடன்…
என்று சித்ராவின் கையெழுத்தில் எழுதியிருந்தது.
“என்னங்க இது??” சாந்திக்கு ஒன்றுமே புரியவில்லை. இது போன்ற விளையாட்டுச் சாமான் பற்றி அவள் கேள்விப்பட்டதில்லை போலும்.
அதை என் கையிலெடுத்தேன். “இதைப் பார்த்தா என்னது போல இருக்கு?”
“ச்ச்சீ… உங்களோட..ம்ம்.. ஐயோ… அதுவா?”
“எதுடி..சாந்திக்குட்டி.” கையில் அதைப் பிடித்துக்கொண்டே என் மனைவியை அணைத்தேன்.
“ச்ச்சீஇ… இதுவெல்லாமா கேப்பாங்க? போங்க நீங்க?”
“எங்கேடி போவேன்.. உன் யோனிக்குள்ள தான் போகணும்..”
“ம்ம்ம்..”
அவளைக் குப்புறத் தள்ளினேன். ஆடைகளைக் கழற்ற அவகாசம் இல்லை. அவசரம். அர்ஜெண்ட்.. அவளைக் குப்புறக் கவிழ்த்தேன். புத்தம் புது பட்டுப்புடவை மற்றும் உள்பாவாடையைத் தூக்கி, வாழைத்தண்டு தொடைகளையும், கொழுத்த குண்டிகளையும் கண்டு சிலிர்த்தேன். என் பட்டு வேட்டியை விலக்கினேன்; ஜட்டியை அவிழ்த்து எறிந்தேன். என் குத்தீட்டியை நொடியும் வீணடிக்காமல் அவள் தொடைகளுகிடையே செலுத்தி உள்ளே நுழைந்தேன்.
“ஆஆ.. மெதுவாங்க…”
“ம்ம்.. மெதுவாச் செய்யும் வரைக்கும் என்னால் காத்திருக்க முடியாது சாந்தி..ம்ம்ம்.. நீயும் தானேடி.. மயிர்புண்டைக்காரி.. இவ்வளவு ஈரமா காத்துகிட்டு இருக்கே.”
“ஆஆஅ….” அவள் கத்தியதற்குக் காரணம் உண்டு. அவள் யோனிக்குழாய்க்குள் மெதுவாக என் சுண்ணி முன்னேறும் போது அதே நேரம் அவள் குண்டிகளை விரித்து ஒரு விரலால் அவள் ஆசனவாயிலையும் நோண்டிக்கொண்டிருந்தேன். சுண்ணி முக்கால் பாகம் உள்ளே சென்றபின் மெதுவாக ஆட்டினேன். விரல் ஆசனவாயிலைப் பிளந்து கொண்டு உள்ளே சென்றது.
“ம்ம்…. ஆஆ.. ரெண்டு பக்கமும்..ஆஅ.. ம்ம்ம்…” சாந்தி இன்பத்தில் பிதற்றினாள். நான் குனிந்து என் இடது கையை அவள் தொடையைச் சுற்றி கொண்டு வந்து அவள் மயிர்க்காட்டுக்குள் விரல் விட்டு நோண்டி அந்தக் கெட்டியான பருப்பைத் தொட்டேன். மற்றொரு கையின் ஒரு விரலை மெதுவாக அவள் குண்டி ஓட்டைக்குள் மில்லிமீட்டர் மில்லிமீட்டராகச் செலுத்தினேன். அதே நேரம் ஆழமாக ஓழ்த்தேன்.
“ம்ம்… என்னங்க்…அஹ்… மூணு பக்கமும்…ஐ..ஹ்ஹாஅ….ஆஆம்ம்ம்….. ” விலுக் விலுக் என்று அவள் பூப்போன்ற தேகம் ஆட, என் சுண்ணிக்கு அவள் கூதிக்குள் அபிஷேகம் நடந்தது. திருமணத்திற்குப் பின் முதல் முறை உச்சம் எய்திவிட்டாள் என் கண்மணி.
கொழகொழத்த புண்டையிலிருந்து கொழகொழத்த என் சுண்ணியை வெளியே உருவினேன்.
“ஆஹ்.. என்னங்க?”
“இருடி..” லேசாக நகர்ந்து என் சுண்ணியின் நுனியை அவள் ஆசனவாயிலில் வைத்து அழுத்தினேன்.
“ஐயோ.. அங்கேயா???”
“பயம்மா?”
“ம்.ம்ம்.. இல்லை.. ஆனா.. ”
“கல்யாணத்துக்கு முன்னாலே உன் கூதில ஓத்தாச்சு. இப்போ முதல் முதல் ஓழ் உன் குண்டில தான்.”
“ஆஆ…ம்ம்… மெதுவா.. வலிக்காம…ம்ம்.. ஆஹ்…. உள்ளே..மஹ்ஹ்ஹ்..”
“சரியான டைட் டீ.. ஓழ் நாயே..”
ஆனால் அவளுக்கு இறுப்பு கொள்ளவில்லை. புண்டை அரிப்பு அது போன்றது. குனிந்து தன் குண்டியை எனக்குக் காட்டியபடி தன் கையொன்றை கீழே கொண்டு வந்து தன் பருப்பைத் தானே நோண்டினாள்.
“ஏய்.. அது வேண்டாம்.. கையெடு.”
“ஆ..ஆஅ… எனக்கு அரிப்பு..ம்ம்ம்.. வேணும்.”
“உன் விரல் வேண்டாம் சாந்தி.. இங்கப் பாரு…” என் கையில் அந்த வைப்ரேட்டரை எடுத்தேன்..” இதுக்காகத் தான் சிவா குடுத்துருக்கான் பாரு.. உன்ன மாதிரி அரிப்புப் புண்டைக்கார பொண்டாட்டிக்கு ரெண்டு பக்கமும் ஓழ் வேணும்னு அவனுக்குத் தெரியுமே? ம்ம்ம்.. இதையும் வாங்கிக்கோ..”
“ஐயோ..ஆம்… அம்.. கடவுளே..ம்ம்ம்.. காப்பாத்து..ஆஹ்ஹ்ஹ்ஹ்…” செயற்கைச் சுண்ணியை அவள் கூதிக்குள் நான் நுழைக்க, அதே நேரம் என் சுண்ணி பாதி தூரம் அவள் குண்டிக்குள் இறங்கியது.
“ரெண்டு பக்க அட்டாக் எப்பிடி..”
“ம்ம்ம். அஹ்.. வலிக்குது… பிடிச்சிருக்க்..காஆ… ம்ம்ம்ம்.. ”
“அஹ்… ம்ம் உள்ளே போயிருச்சு.” என் சுண்ணி அடிவாரம் வரை அவள் பந்துகளைக் கிழித்துக்கொண்டு உள்ளே இறங்கியிருந்தது.
“அப்பா…ம்ம்.. தாங்க.. முடியல்லீன்…. ம்ம்..”
“இதையே தாங்க முடியல்லேன்னா.. இத??” வைப்ரேட்டர் பாட்டரியை ஆன் செய்தேன்.
“ஆஆ… ம்ம்ம்.. உள்ளே ஆடுது.. ஆஹ்ஹ்..”
“நானும் ஆடுறேன் பாரு.” நான் சுண்ணியை பாதி தூரம் அவள் ஆசனத்திலிருந்து வெளியே இழுத்து மீண்டும் வேகமாகக் குத்தினேன்.
“ஆஆ… கிழிச்சிரப்போறீங்க…ம்ம்…”
“இதுவும் போதாதுடி.. இந்தா…” வைப்ரேட்டரை முழுமையாக அவள் யோனிக்குள் அமுக்கினேன். அதே நேரம் வைப்ரேட்டரின் வேகத்தையும் கூட்டினேன்.
“ஆஆஆஆஆஆஅ… ம்ம்ம்.. என்னவோ செய்யுது…ஆ..”
“நானும் இடிக்கிறேண்டி…” வேகமாக அவள் குண்டிக்குள் இடித்தேன்.
“ம்ம்ம்..அஹ…ஹ்ஹ்…”
“வலிக்குதா???”
“ம்ஹும்.. இடிங்க.. சுகம்ம..ஹ்ஹாஅஹ்..”
அவளை துடிக்கத் துடிக்க அடைந்தேன். ஆனால் இயன்றவரை நான் விந்து பாய்ச்சாமல் சமாளித்தேன். பதினைந்து நிமிடங்களுக்குப் பின், நான் அவள் குண்டியிலிருந்து பூளை வெளியே இழுத்தேன்.
“ம்ம்ம்.. மல்லாக்கப் படு சாந்தி.” இன்னும் அசிங்கமாக அவள் புண்டையிலிருந்து ரோஸ் நிற ரப்பர் பூள் பாதி வெளியே நீட்டியபடி இருக்க, இன்னும் பட்டாடை அணிந்த என் புது மனைவி திரும்பிப் படுத்தாள். அவள் கால்கள் இரண்டையும் செங்குத்தாக மேலே தூக்கினேன். ஒரு காலை அகட்டினேன். அவள் ப்ருஷ்ட கோளங்கள் அடியே என் முழங்காலை முட்டுக் கொடுத்து மேலும் அவள் இடுப்பைத் தூக்கினேன். அப்படியே அவள் குண்டிப்பந்துகளை மீண்டும் விரித்து ஆசனவாயிலுக்குள் மீண்டும் என் செங்கோலைச் செலுத்தினேன். வைப்ரேட்டரை மீண்டும் ஓட விட்டேன்.
“ஆஆஅ…ம்ம்ம்…” மீண்டும் மீண்டும்ம். மீண்டும்.. என் கண்மணி உச்சமடைத்துகொண்டே இருந்தாள். பல நிமிடங்கள் கழித்து நான் அவள் குண்டிக்குள் என் விந்துவை பீரங்கிக் குண்டுகள் போல் செலுத்தினேன்.
————————————-
திருச்சியில் வளர்ந்த அனாதை அசோக் டொரொண்டோ வில் வேலை பார்க்கின்றான். விடுமுறைக்கு சென்னை வருகின்றான். அவன் ஆருயிர் நண்பன் சிவகுமார் அங்கில்லை. அவன் இளம் மனைவி சித்ராவும் அவர்கள் வீட்டு பணியாள் 18 வயது சாந்தியும் வரவேற்கின்றனர். இருவரும் செட்யூஸ் செய்து அசோக்கிடம் முக்கலவியில் கலக்கின்றனர். திடீரென்று சித்ராவின் கணவன் சிவகுமார் வர, எல்லோரும் ர்ந்து புகுந்து விளையாடுகின்றனர். தன் மனைவி சித்ராவை சிவகுமார், நண்பன் அசோக்குடன் ஜோடியாக சுற்றுலா அனுப்புகின்றான். இருவருக்கும் மஜா. தென்னாடு சுற்றிவிட்டு, கண்ட படி ஓழ் சுற்றுலா செய்துவிட்டு, சித்ராவும் அசோக்கும் திரும்புகின்றனர். அசோக் சாந்தியைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று சிவகுமார்-சித்ரா ஆசைப்பட, அவ்வாறே அவசரம் அவசரமாக திருமணம் நடைதேறுகின்றது. திருமணம் முடிந்த முதல் பகலில் அசோக்கும் சாந்தியும் பார்க் ஹோட்டல் அறையில் சேருகின்றனர். சாந்தி அசோக்கிடம் குண்டி ஓழ் பெறுகின்றாள்.
தோழன் மனைவியைத் தொட்டுப் பார்க்கலாமா? – 14
மதிய உணவிற்கு இடைவெளி விட முடியவில்லை. சாந்திக்கு நான் இன்னும் பாடம் கற்பிக்க வேண்டியிருந்தது. முதல் குண்டி ஓழ் பெற்ற பின்பு அவள் படுக்கையிலிருந்து எழுந்து நிற்பதற்கே அரை மணி நேரம் தேவைப்பட்டது.
“அப்பா… ராட்சதப் பூளு.” என்றபடி அவள் கசங்கியிருந்த பட்டுப் புடவையை சரி செய்தாள்.
“அட.. இதோப் பாருடா.. புடவையைச் சரி பண்ணிகிட்டு எங்கே புறப்படுறீங்க மேடம்?” நக்கலாகக் கேட்டேன்.
“ம்ம்.. எங்கேயும் போகல்ல.. புடவை கசங்கியிருக்கேன்னு சரி செஞ்சேன்.”
“அத இன்னும் நல்லா சரி செய்யலாமே??”
“எப்பிடி?”
“இதோ… இப்பிடி.” சடாரென்று அவள் இடுப்பில் செருகியிருந்த கொசுவத்தை இழுத்தேன். அதே நேரம் அவள் முந்தானையையும் தள்ளிவிட்டேன். சரக்கென்று புடவை அவிழ்ந்து கீழே விழுந்தது.
“இப்போ அதை எடுத்து சரியா நீவி விட்டு மடிச்சி வைக்கலாமே??” திடீரென்று புடவையை உருவியதால் சட்டென்ற உள்ளுணர்வுடன் தன் மார்பகங்கள் முன் X போல் கைகளால் மறைக்க முயன்ற சாந்தியைப் பார்த்துச் சிரித்தேன்.
“ஐயய்யொ…”
“என்னடி.. வெக்கமா?” அவள் கைகளைப் பிரித்தேன்.. “என்னவோ காட்டியதே இல்லை பாரு!!”
“சீ.. போங்க.. திடீர் திடீர்னு இப்பிடி பண்ணுறீங்க..” என் மீது சாய்ந்தாள். பட்டு ரவிக்கைக்குள் இருந்த கனத்த மார்பகங்கள் என் நெஞ்சில் அழுத்தின.
“இந்த பட்டு ரவிக்கையையும், உள்பாவாடையையும் கூட கசங்கம வச்சிக்கிறணும் இல்ல?” அவள் ரவிக்கை ஊக்குகளின் மீது கை வைத்தேன்.
“ம்ம்.. வேண்டாம்னா விடவாப் போறீங்க.” ஏதோ வேண்டாவெறுப்புடன் என்னை அனுமதிப்பது போல் கூறினாள்.
“வேண்டாம்னா சரி.. அவுக்கல்ல.” சட்டென்று என் கையை எடுத்தேன்.
“ச்சீ… ரொம்பத் தான்..ம்ம்ம்… அவுங்க…” ஏக்கத்துடன் கெஞ்சியபடி என் வேட்டியை முழுதும் உருவிவிட்டு, என் பட்டுச் சட்டையையும் அவிழ்க்கத் தொடங்கினாள்.
அவளைப் படுக்கையில் சாய்த்து, அவள் மீது படர்ந்தேன். மார்க்காம்புகளை மெதுவாக நக்கினேன்.. கசக்கினேன்.
“என்னங்க..”
“ம்ம்.”
“உங்க நண்பர் என்னவோ எழுதியிருந்தாரெ.. அது என்னங்க?”
“என்ன எழுதியிருந்தான்” நான் மும்முறமாக அவள் தொப்புளை நோண்டினேன்.
“இல்ல… அந்த செயற்கை பூள் வச்சி உங்கள குண்டியடிக்கணும்னொ எழுதியிருந்தாரே!!”
“அடிப்பாவி… மறக்கமாட்டியா?”
“இந்த விஷயத்துல மட்டும் ஒண்ணும் மறக்கமாட்டேன்.”
“உன் கூதில அத வச்சி ஆட்டினேனே.. அது மாதிரி என் குண்டிக்குள்ள அத நுழைச்சி ஆட்டணும்னு எழுதியிருக்கான்.”
“அத எப்பிடிங்க செய்ய?”
“வா.. காட்டுறேன்.” அவளை இழுத்து வந்து ஆளுயரக் கண்ணாடி முன்னால் நிறுத்தினேன். வைப்ரேட்டரைக் கையில் எடுத்துக்கொண்டேன். அதே கிஃப்ட் பெட்டிக்குள் எலாஸ்டிக் பெல்ட் போன்ற ஒரு ஸ்டிராப் இருந்தது. அதை எடுத்து வைப்ரேட்டருடன் பொருத்தினேன். கண்ணாடி முன்னால் அம்மணமாய் நின்றிருந்த என் மனைவியின் பின்னால் வந்தேன். முதலில் அந்தச் செயற்கைச் சுண்ணியின் அடி பாகத்தை அவள் காலிடுக்கில் பொருத்தினேன். அதில் கொக்கி போன்ற ஒரு சிறு வளைவு நீட்டிக்கொண்டிருந்தது. அந்த வளைவு சரியாக சாந்தியின் யோனிக்குள் நுழைந்து சிக்கிக்கொண்டது. அந்த ஸ்டிராப்பினால் அவள் இடுப்பைச் சுற்றி வளைத்து மாட்டிவிட்டு இறுக்கினேன்.
“ஐயோ.. என்னங்க இது.” கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தைக் கண்டு ஆச்சரியம் அவளுக்கு.
“எப்பிடி இருக்கு பாரு. ஒரு அழகான 18 வயசு பருவக்குட்டி.” அவள் தலையைத் தொட்டேன். “மொழுமொழு.. கொழுகொழுன்னு ஒரு சிட்டு.” அவள் கன்னங்களைத் தடவினேன்.. “மதர்ப்பா ரெண்டு குண்டு முலையோட நிர்வாணமா நிக்குது..” குனிந்து இரண்டு காம்புகளையும் நக்கி, லேசாகக் கடித்து இழுத்துவிட்டேன். கெட்டியாக நேர்க்கோட்டில் எழுந்து நின்றன. “அற்புதமான வளைவு” அவள் வளைந்த இடுப்பில் கிச்சுகிச்சு மூட்டினேன். நெளிந்தாள். “ஆழமான குழி.” தொப்புளில் விரல் விட்டு ஆட்ட, மேலும் வேகமாக நெளிந்தாள். “வழுவழுன்னு தூண் மாதிரி…” தொடைகளைத் தடவினேன்..
“இதெல்லாம் இருந்துகிட்டு.. இதோப்பாரு.. கருகருன்னு புதர் மாதிரி முடிக்கு மேலே… குண்டா… கெட்டியா… நீளமா.. ஆபாசமா…ம்ம்ம்.. ஒரு சுண்ணி..” கெட்டியான ஆபாசமான செயற்கைச் சுண்ணியைத் தட்டிவிட்டேன். அதன் அடிப்பாகம் சாந்தியின் யோனி இதழ்களில் உரச.. “:ஆஹ்..ச்ஷ்ஷ்ச்.” என்றாள்.
கண்கொட்டாமல் தன் அழகிய உருவத்தையும், அதிலிருந்து அசிங்கமாக நீட்டிய பூளையும் பார்த்தாள்.
“நல்லா இருக்குதுங்க..”
“இத வச்சி.. இன்னிக்கி என் குண்டில ஏறுவியாம்.. நாளைக்கு ராத்திரி சித்ராவோட குண்டில ஏறுவியாம்.. சரியா??”
“ஐயோ.. அக்கா ஒத்துக்குவாங்களா??”
“சித்ராவா..?? உன்ன விட 10 மடங்கு பெரிய சிறுக்கி அவ.. இப்போ நீ வா.. வந்து ஏறு.” என் குண்டியை நன்றாக நக்கிவிட்டு பின்னர் உள்ளே செலுத்தினாள். சீக்கிரமாக கற்றுக்கொண்டாள். அவளும் ஆட்டினாள், வைப்ரேட்டரையும் ஆன் செய்தாள்.
“ஐயோ.. உங்க சுண்ணி மட்டும் தனியா ஆடிக்கிட்டு இருக்குங்க..”
“இருக்கட்டும். சித்ரா இருந்தான்னா அவள ஊம்பச் சொல்லலாம். இப்போதைக்கு நீ உருவிவிடு.. உருவிக்கிட்டே என்னோட குண்டிய ஓழ் பண்ணு.”
“ம்ம்ம்… ஜாலியா இருக்குங்க… உங்களுக்கு வலிக்கல்லியா?”
“ம்ம்ம்ஹும்.. எனக்க்..அஹ்..தான் ஜாலி.”
————————
மூன்று முறை ஓழ் செய்தபின் சுத்தமாக ஃப்ளாட் ஆகிவிட்டோ ம். அதுவும் குண்டிகளில் ஓழ்; சுண்ணியை அசுரத்தனமாக உருவுதல்; ஊம்புதல் என்று ஒரே ரகளை. சாந்திக்கு தன் இடுப்பில் ஸ்டிராப் போட்டு மாட்டிய செயற்கை பூளைக் கழற்ற மனதே வரவில்லை. அப்படியே சுகமாகத் தூங்கிப் போனாள். நானும் கொஞ்சம் ஓய்ந்து தான் போனேன். மதிய உணவு உண்ணத் தோன்றவே இல்லை. அப்படியே தூங்கிப் போனோம்.
—————–
“டிங்…டிங்…” மெல்லிய ஒலியில் எங்கள் அறைத் தொலைபேசி சிணுங்கியது. படுக்கையிலிருந்து திரும்பாமலேயே கை நீட்டி எடுத்தேன்.
“யெஸ்ஸ்…”
“என்னடா அசோக்.. பிசாசு அடிச்சி போட்ட மாதிரி முனகுறே.. கன்னிப்பேய் கிட்டே மாட்டிகிட்டியா?”
“ஏய்.. சிவா.” சட்டென்று சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். “ஓ மை காட். மணி நாலரையா??”
“என்னடா எஞ்சாய் பண்ணீங்களா… இல்லே கொர்ர்..கொர்ர் தானா?”
“எங்கே இருந்து பேசுறே சிவா?”
“கீழே ரிசப்ஷன்ல தான். நீங்க ரெண்டு பேரும் ப்ரெசெண்டபிள்ளா இருந்தா நாங்க ரூமுக்கு வரோம்.”
“ம்ம்ம். ப்ரெசெண்டபிள் தான். நமக்குள்ள என்னடா? வா.” தொலைபேசியை வைத்தேன்.
“ஆஹ்.. என்னங்க.. அவங்க வர்ராங்களா?” சட்டென்று எழுந்தாள் சாந்தி.
“என்ன எழுந்திருக்குறே?”
“ச்சே..இப்பிடி அசிங்கமா எல்லாரு முன்னாலேயும்….” அவள் மெத்து மெத்துவென்ற கருகரு மயிரிலிருந்து தூக்கி நின்ற ரப்பர் பூளைக் காட்டி வெட்கினாள்.
“அசிங்கமில்ல டார்லிங்.. யூ லுக் சோ ஸ்வீட்.. இவ்வளவு அழகான சின்னப் பொண்ணு; தளதளன்னு புதுப்பொண்ணி, ஜாலியா ஒரு பூள் தூக்கிக் காட்டினா. வாவ்.” ஒரு கையால் அவள் மயிரை அளைந்தபடி அவள் செயற்கைச் சுண்ணியை ஆட்டினேன். அதன் மற்றொரு முனை அவள் புண்டையில் ஆடியது.. “ஆஹ்…ம்ம்ம்.”
“டொக்க்.. டொக்.” என்று கதவு தட்டப்படும் ஓசை.
“சாந்தி, நீயே போய் திறந்துவிடு.”
“ஏய்.. என்னங்க.. இப்பிடியேவா?” அவள் அழகான முகத்தில் டன் கணக்கில் வெட்கம்.
“ம்ம். ரெண்டு பேருக்கும் த்ரில் குடுக்கலாம்.”
தயக்கத்துடன் எழுந்து சென்றாள். என் அருமை அழகு மனைவி சாந்தியை அப்போது விவரிக்க வார்த்தைகள் போதாது. கடுமையான காம உழைப்பால் கலைந்த கேசம், அறுந்து போன பூக்கள்; நெற்றிப்பொட்டும் கலைந்திருந்தது; சுத்தமாக ஆடைகள் மூடாத உடம்பு; ஆங்காங்கே விலை உயர்ந்த நகைகள்; பின்னால் செழிப்பான குண்டிகள் மென்மையான நாட்டியம் அசைவுகளைக் காட்ட; முன்னால் மேலே கைகளில் அடங்காத ஆனால் திண்மையான களுக் களுக் முலைகள்; வழுவழுப்பான தொடைகள் சேரும் இடத்திலிருந்து வெளியே நீட்டிய ஆபாசமான ரோஸ் நிற ரப்பர் பூள். ஆஹா..
“ஹாய் சாந்தி ஸ்வீட்டி.. எஞ்சாய் பண்ணியா குட்டி?” கேட்டுக்கொண்டே உள்ளே வந்தது சித்ரா. சட்டென்று நின்று சாந்தியின் கோலத்தைப் பார்த்துத் திகைத்தாள். “ஹேய்.. இங்க பாருங்க சிவா… ஒரு புதுப் பொண்ணு.. பூள் முளைச்ச பொண்ணு.. வாவ்.. க்யூட்ட இருக்கே சாந்தி.” பின்னால் வந்த சிவாவின் கண்கள் மின்னின.
“அக்கா.. ப்ளீஸ்.. கதவ மூடுங்கக்கா…. யாராவது..” சாந்தி நாணம் தாங்காமல் தலை குனிந்தாள். தன் கைகளால் செயற்கைப் பூளை மூட முயன்றாள். “இவரு தான்.. வந்து. இப்பிடியே கதவு திறன்னு சொன்னாருக்கா.”
“லவ்லி கேர்ள்.” என்றபடி சிவா சாந்தியின் வெறுமையான தோள்கள் மீது ஒரு கை போட்டான். மற்றொரு கையால் அவள் டில்டோ வைச் செல்லமாகத் தட்டிவிட்டான். “இதப் போட்டுகிட்டு அசோக்கோட குண்டிய ஓத்தியா?”
“ம்ம்.. அஹ்.. விடுங்க…” சிவாவின் கைவிரல்கள் அவளுடைய வலது மார்க்காம்பைச் செல்லமாக இழுத்ததால் லேசாகச் சிணுங்கினாள்.
சித்ரா என் கை பிடித்து என்னை படுக்கையிலிருந்து எழச் செய்து அருகே இருந்த சோஃபாவில் அமரச் செய்தாள். என்னருகே ஒட்டிக்கொண்டு அமர்ந்து பிசுபிசுப்பு காய்ந்துப் போன என் சுண்ணியை மென்மையாகத் தொட்டாள். எங்கள் எதிரில் சிவா அமர்ந்து அவன் மடியில் சாந்தியை உட்காரவைத்து அணைத்துக்கொண்டான்.
“ரெண்டு பேரும் இவ்வளவு டயர்டா இருக்கீங்களே!! ஒரு ரவுண்ட் தண்ணியடிச்சா தெம்பா இருக்குமில்ல.” சிவா கேட்டான்
“சரிதான்.. ஆனா ஆர்டர் பண்ணா டிரஸ் போட்டுக்கணுமே.” என்றேன்.
களுக்கென்று சித்ரா செக்ஸியாகச் சிரித்தாள். “கவலையே வேண்டாம் அசோக். இது தெரிஞ்சி இங்க ஃப்ரிஜ்லயே ஒரு பாட்டில் விஸ்கியும் சோடாவும் வச்சிருக்கோம்.” என்றவள் எழுந்தாள். இரண்டு க்ளாஸ்களில் கலந்து வைத்தாள்.
“உங்களுக்கு?” என்று கேட்டேன்.
“முதல்ல நீங்க குடிங்க.” என்ற சித்ரா ஒருகோப்பையை எடுத்து என்னருகே அமர்ந்து என் வாயருகே காட்டினாள். நான் சிப் செய்தபின்னர் அவளும் அதே க்ளாஸிலிருந்து குடித்தாள். சிவாவும் சாந்திக்கு விஸ்கி ஊட்டிவிட்டு அவனும் அருந்தினான். அவளுடைய டில்டோ வை உருவிக்கொண்டே இருந்தான். சித்ராவும் என் கொட்டைகளைத் தடவியபடி இருந்தாள்.
கொஞ்சம் நேரம் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தோம்.
“சரி ஒரு ரவுண்ட் வெளில போகலாமா? எவ்வளவு நேரம் ரூம்லயே அடைஞ்சி இருப்பீங்க?” என்றபடி சிவா எழுந்தான். எப்படியும் ஒரு ரவுண்ட் க்ரூப் செக்ஸ் இருக்கும் என்று நினைத்து காத்துக்கொண்டிருந்த எனக்கு வியப்பாக இருந்தது. ஆனாலும் சிவா செய்வது அர்த்தமற்றதாக இருக்காது என்ற நம்பிக்கை.
“இந்தாங்க, ரெண்டு பேருக்கும் மாத்திக்க டிரஸ் கொண்டுவந்திருக்கேன்.” என்று சித்ரா ஒரு பாக்கெட் கொடுத்தாள்.
நானும் சாந்தியும் பாத்ரூமுக்குள் போய், உடம்பு கழுவிக்கொண்டு வந்தோம்.
பாக்கெட்டில் எனக்கு உரு புது செட் பேண்ட், டி-ஷர்ட்டும், சாந்திக்கு ஒரு புது பட்டுப்பாவாடை, ரவிக்கை, தாவணியும் இருந்தன. சந்தோஷமாக அணிந்துகொண்டு தயாரானோம்.
“முதல்ல காஃபி ஷாப்புக்குப் போய் ஏதாவது சாப்பிடலாம். நீங்க ரெண்டு பேரும் கடுமையான உழைப்புல சாப்புடாம இருந்திருப்பீங்க.” என்றான் சிவா.
“ம்ம்ம்.. இங்க மட்டும் என்னவாம். உங்கள ரூம்ல விட்டவுடனே, சிவா என்ன இழுத்துக்கிட்டு வீட்டுக்கு ஓடினாரு. உள்ளே போனதுல இருந்து மூணு மணி நேரம் என்ன விடல்ல மனிஷன். போட்டு பெண்டு எடுத்துட்டாரு. கேட்டா, நம்ம ஃப்ரெண்ட்ஸ் இப்போ பார்க் ஹோட்டல்ல இப்பிடித் தானே பண்ணிகிட்டு இருப்பாங்க. ஃப்ரெண்ட்ஸ்னா ஒரே மாதிரி இருக்கணும்னு பெரிய ப்ரசங்கம் வேற.” எல்லோரும் கலகலவென்று சிரித்துக்கொண்டே காஃபி ஷாப் வந்தோம்.
——————————-
திருச்சியில் வளர்ந்த அனாதை அசோக் டொரொண்டோ வில் வேலை பார்க்கின்றான். விடுமுறைக்கு சென்னை வருகின்றான். அவன் ஆருயிர் நண்பன் சிவகுமார் அங்கில்லை. அவன் இளம் மனைவி சித்ராவும் அவர்கள் வீட்டு பணியாள் 18 வயது சாந்தியும் வரவேற்கின்றனர். இருவரும் செட்யூஸ் செய்து அசோக்கிடம் முக்கலவியில் கலக்கின்றனர். திடீரென்று சித்ராவின் கணவன் சிவகுமார் வர, எல்லோரும் சேர்ந்து புகுந்து விளையாடுகின்றனர். தன் மனைவி சித்ராவை சிவகுமார், நண்பன் அசோக்குடன் ஜோடியாக சுற்றுலா அனுப்புகின்றான். இருவருக்கும் மஜா. தென்னாடு சுற்றிவிட்டு, கண்ட படி ஓழ் சுற்றுலா செய்துவிட்டு, சித்ராவும் அசோக்கும் திரும்புகின்றனர். அசோக் சாந்தியைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று சிவகுமார்-சித்ரா ஆசைப்பட, அவ்வாறே அவசரம் அவசரமாக திருமணம் நடைதேறுகின்றது. திருமணம் முடிந்த முதல் பகலில் அசோக்கும் சாந்தியும் பார்க் ஹோட்டல் அறையில் சேருகின்றனர். சாந்தி அசோக்கிடம் குண்டி ஓழ் பெறுகின்றாள். சாந்தியும் ஒரு ஸ்டிராப் வைத்த செயற்கைப் பூளை மாட்டிக்கொண்டு கணவன் அசோக்கை குண்டி ஓழ் செய்கின்றாள்.
தோழன் மனைவியைத் தொட்டுப் பார்க்கலாமா? – 15
அரை மணி நேரம் அளவளாவிக்கொண்டே லேசாகக் கொரித்தோம். பசி முக்கியமல்ல. இது போன்ற நண்பர்களுடன் அளவளாவுவது தான் முக்கியம். அன்று காலை தாலி கட்டிய அழகான இளம் மனைவி என்னருகில்; எதிரில் என் இனிய உயிர் நண்பன்; அவன் அருகில் தன் அமைதியான அழகில் என்னைக் கட்டிப் போட்ட அவன் மனைவி சித்ரா, அவ்வப்போது தன் கண்களில் செக்ஸியான “அழைப்பை” எனக்கு தூது அனுப்பியபடி இருந்தாள். அடக்கமாக சிம்பிள் பருத்தியில் சுரிதார் அணிந்து வந்திருந்தாள். ஆனால் ஏதோ ஒரு காந்த சக்தி அவளிடம் இருந்தது. பார்த்தாலே உடம்பு திமிர் ஏறும்; உடனடியாக அவளைப் படுக்கையில் சாய்த்து ஏற வேண்டும் என்ற வெறி கூடும்.
“வர்ரியா அசோக்.. ஜாலியா ஒரு ரவுண்ட் ஊர் சுத்திட்டு வரலாம்.”
“என்ன ப்ளான் போட்டிருக்கே?”
“ரெண்டு பைக் அரேஞ்ச் பண்ணியிருக்கேன். நம்ம பொண்டாட்டிங்கள பின்னால ஒக்கார வச்சிட்டு ரவுண்ட் அடிக்கலாம். பீச் ரோட்ல ஒரு டிரைவ் போகலாம். அப்பிடியே சிட்டி செண்டர் போய் ஜாலியா சுத்தலாம். குட்டிகுட்டிப் பொண்ணுங்க ஜில்ஜில்லுன்னு வரும். சைட் அடிக்கலாம் வா.”
“டேய்.. டேய்.. ஜாக்கிரதை. பொண்டாட்டிங்களோட போறோம். சைட் அடிக்கவா… டேய்??”
“அதுக்கென்னடா.. இவங்கள சைட் அடிக்க ஒரு பட்டாளம் துரத்திக்கிட்டு வருமே!!” கை கொட்டிச் சிரித்தா சிவா.
“ச்சே.. பொறுக்கி புருஷா.. பொண்டாட்டிய வச்சிகிட்டு பேசுற பேச்சா??” அவனை ஓங்கி அடித்தாள் சித்ரா. சாந்தியின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தன. என்னோடு ஒட்டிக்கொண்டு உட்கார்ந்தாள்.
இளம் மனைவியுடன் பைக்கில் செல்வது தான் எவ்வளவு சுகம். பட்டுப் பாவாடை அணிந்த பட்டுக் குட்டியான என் சாந்தி என் இடுப்பைச் சுற்றி உரிமையுடன் கை போட்டு அணைத்துக்கொள்ள விர்ர்ரென்று பைக்கின் த்ராட்டிலை நான் திருக, அவள் மென்மையான முலைகள் என் முதுகைக் குத்த.. ஆஹா என்ன அற்புதமான அனுபவம். ஜாலியாக ராதாக்ருஷ்ணன் சாலையில் வண்டியோட்டியபடி (ஸ்டெல்லா மேரிக் கண்மணிகளை ரசித்துக்கொண்டே) கடற்கரை வரை ஓட்டிச்சென்றோம். பீச் கரையில் வண்டியைச் சாய்த்து நிறுத்தி கொஞ்ச நேரம் காற்று வாங்கிக்கொண்டே அரட்டை அடித்தோம். அவ்வப்போது மனைவியை அணைப்பது தொடுவது என்று hidden pleasures. நன்றாக இருட்டும் போது வண்டியை மீண்டும் கிளப்பினோம். இம்முறை சித்ரா என் பின்னால் அமர்ந்து கொள்ள, சாந்தி சிவாவின் இடுப்பைச் சுற்றி கை போட்டு அவன் வண்டியில் ஏறினான். just 9 மணி நேரத்திற்கு முன்னால் நான் தாலி கட்டிய மனைவி, இப்போது என் நண்பனை அணைத்துக்கொண்டு வண்டியில் போவதைப் பார்த்தால் என் சுண்ணி எகிறியது. பைக்கில் இரு புறமும் கால் போட்டு ஏறிய சித்ராவின் இரு முலைகளும் என் முதுகில் ஒத்தடம் கொடுத்ததனால் நிலமை இன்னும் கடுமை தான்.
நல்லவேளையாக சிட்டி செண்டர் மிக அருகில் தான் இருந்தது. சுண்ணியை அடக்கமுடியாத நிலை வருவதற்குள் அங்கு வந்து சேர்ந்தோம்.
ஆஹா… என்ன செழுமை.. என்ன வளமை.. என்ன இளமை… என்ன புதுமை… எத்தனை பதுமைகள். வெள்ளிக்கிழமை மாலைகளில் சிட்டி செண்டர்; ஸ்பென்சர் ப்ளாசா எல்லாம் இப்படித்தான் இருக்கும் என்று சிவா விவரித்தான். எங்கள் கைகளைப் பற்றிய படி எங்கள் இளம் மனைவிகள்; எங்களைச் சுற்றி கண்டு களிக்கவேண்டிய அருமையான காட்சிகள்.
“பாத்தியா சாந்தி அந்தப் பொண்ணு போட்டுகிட்டு இருக்குற டிரஸ்.” அவளுக்குச் சுட்டிக் காட்டினேன். சாந்தி வயதுடைய பெண் தான் இருக்கும். அவளது பாய்ஃப்ரெண்டுடன் வந்திருப்பாள் போலும். என்னேரமும் அவிழ்ந்து விடக்கூடிய ஆழத்தில் ஒரு லைக்ரா பாட்டம்ஸ். மேலே மறைத்திருக்கின்றதோ இல்லையோ என்று சந்தேகப் படும்படி அணிந்த டாப்ஸ். நல்ல வேளையாக அப்பெண்ணுக்கு சிறு மார்பகங்கள் தான்.
“அதெல்லாம் நம்ம பொண்டாட்டிங்களுக்கு சரி பட்டு வராதுடா.” என்றான் சிவா. “அந்தக் குட்டிக்கு குட்டி குட்டியா சின்ன மேடுகள் மட்டும் தான் இருக்கு. இவளுகங்களுக்கு மலை மலையா இருக்குதே..” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆஆஆ என்று கத்த வேண்டியதாயிற்று. நறுக்கென்று சித்ரா கிள்ளிவிட்டாள் போலும். இரு பெண்களும் கலகலவென்று சிரிப்பதை நாங்கள் ரசித்தோம்.
“யாரு சொன்னாங்க. நீங்க வாங்கிக் குடுத்தா நாங்க ரெண்டு பேரும் போட்டுக்க மாட்டோ மா என்ன?” என்று சவால் விட்டாள் சித்ரா.
“ஐயோ.. அக்கா.. இது மாதிரி டிரஸ்ஸா?” வெட்கத்துடன் சாந்தி தன் மார்பகங்களை மூடுவது போல் பாவனை செய்தாள்.
“என்னடா அசோக்.. சேலஞ்ச் எடுக்கலாமா? நம்ம குட்டிங்க இது மாதிரி டிரஸ் போட்டுக்க ரெடியான்னு பாக்கமாலா?”
“ஓ யெஸ்.. கண்ணுக்குக் குளிர்ச்சியா இருந்தா வேண்டாம்னா சொல்லப் போறேன்.”
“நமக்கு மட்டுமாடா கண்ணுக்குக் குளிர்ச்சி.. பாக்குறவன் எல்லாம் சுண்ணியக் கைல பிடிச்சி பின்னாலேயே அலையப்போறான்.” என்றவன் சித்ராவையும் சாந்தியையும் இரு கைகளில் பற்றி நேராக லைஃப்ஸ்டைல் ஷோரூமுக்குள் சென்றான். நானும் சாந்தியின் இன்னோர் கையைப் பிடித்து உள்ளே சென்றேன். இளம்பெண்களுக்கான ஆடைகள் இருந்த பகுதிக்குச் சென்றோம். சின்னப் பையன் ஒருவன் டை கட்டி நின்றிருந்தான்.
“யெஸ் சார். யெஸ் மேம்..”
“லோ-ஹிப் லைக்ரா பாட்டம்ஸ் பாக்கணும்.” என்று கேட்டேன்.
“சார்.. யாருக்கு சார்.”
“இதோ இவங்களுக்குத் தான்.” சாந்தியைக் காட்டினேன். ஆச்சரியத்துடன் பார்த்தான். பாவாடை தாவணி அணிந்த பெண் திடீரென்று லோ-ஹிப் ஆடை அணியப்போகின்றாளா என்று அவனுக்குச் சந்தேகம்.
“ஹிப் சைஸ் என்ன வேணும் மேம்?”
“நீயே அளந்து பாருப்பா” என்றேன். அவன் நம்ப முடியாமல் தலையை ஆட்டிக்கொண்டே இன்ச் டேப் தேடப் புறப்பட்டான்.
“என்னங்க.. ஐயோ.. அவன் அளவு எடுக்கப் போறானா?” சாந்தி கிசுகிசுத்தாள்.
“ம்ம்.. ஜாலியா எஞ்சாய் பண்ணு சாந்தி.” என்றாள் அருகில் வந்து வேடிக்கை பார்க்க வந்த சித்ரா.
அந்தப் பையன் சாந்தியின் இடுப்பு மற்றும் குண்டியளவை எடுப்பதற்குள் இருவரும் கூச்சத்தில் நெளிந்தனர்.
“ஹலோ.. எனக்கு அளவு எடுப்பா. ஐ டூ வாண்ட் த ஜீன்ஸ்.” என்று சித்ரா கூறியவுடன் அவனுக்கு இரட்டிப்பு சந்தோஷம். அவன் அணிந்திருந்த பேண்ட் முன்பக்கம் மிக இறுக்கமாக ஆனது. பாவம் எப்போது ரிலீஸ் செய்யப்போகின்றானோ??
“மேம்.. உங்களுக்கு இந்த ஹாங்கர்ஸ்ல இருக்குற டிரஸ்ஸஸ் பாருங்க..” என்று சாந்தியிடம் காட்டிவிட்டு மற்றொரு பக்கம் திரும்பி “இது உங்களுக்கு” என்றான். சாந்திக்கு சற்று அதிக அகலமான புட்டம்.
நான் ஒவ்வொன்றாக எடுத்து சாந்தியின் மீது வைத்துப் பார்த்தேன்.
“ஐயோ.. என்னங்க இவ்வளவு கீழே கட்டணுமா.. ச்சீ..”
“இரு சாந்தி.. கட்டிகிட்டு பாரு அப்போ தெரியும்.”
“அசிங்கமா இருக்கும்.”
“ம்ஹும். செக்ஸியா இருக்கும் டார்லிங். ம்ம்ம்.. இது சரியா இருக்கும்.. பிடிச்சிருக்கா?”
“உங்களுக்குப் பிடிச்சிருந்தா சரி.”
“அந்தப் பொண்ணு போட்டிருந்தாளே, அதே மாதிரி டாப்ஸ் பாக்கலாமா?”
“ஐயொ… ப்ளீஸ் வேண்டாங்க.. எனக்கு ரொம்ப பெருசுங்க.. அசிங்கமா…”
“ஷிட்.. சும்மா இரு சாந்தி.. போட்டுப் பாத்தா தானே தெரியும். ஹலோ ப்ரதர்.. இதுக்கு மேட்சிங்கா நூடுல்ஸ் ஸ்டிராப் டாப்ஸ் வேணும்.”
அவன் நம்ப முடியாமல் பார்த்தான். “இங்க வாங்க சார்.” என்று இன்னோரு இடத்துக்கு அழைத்துச் சென்றான்.
நெஞ்சை மிக இறுக்கமாகப் பிடிக்கும், குட்டியூண்டு டாப்ஸை நான் எடுத்தேன். சிறிய நாடாக்களின் உதவியால் தோளில் நிற்கும். ஒரு ஜாண் உயரத்திற்கு மட்டும் முழுமையாக மூடி அதன் கீழே முக்கோண வடிவில் தொங்கியது. அந்த முக்கோணத்திலிருந்து லேஸ் போல் நூல்கள் தொங்கியபடி இருந்தன. பெரிய மார்பகத்துப் பெண்கள் அணிந்தால், மார்பக அசைவினால் அந்த லேஸ் நூல்கள் பெண்டுலம் போல் ஆடும்.
அதற்குள் சில இளைஞர்கள் அங்கு கூடிவிட்டனர். கடைக்காரப் பையன் ஒரே ஜொள் மயமாக இருந்தான். சித்ரா அவனுடன் அநியாயமாக கடலை போட்டாள். ஒவ்வொரு டாப்ஸாக தன் நெஞ்சின் மீது வைத்து அவனிடம் காட்டி அவன் அபிப்ராயம் கேட்டு அவன் ஜட்டியை சங்கடப்படுத்துவதிலேயே குறியாக இருந்தாள். அவள் தனக்கு பாட்டம்ஸ் டாப்ஸ் தேர்வு செய்ய சுற்றியிருந்த பல வாலிபர்கள் உதவி செய்யத் தயாராக ஓடி வந்தனர். சாந்திக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. அங்கிருந்து துணிகளை எடுத்துக்கொண்டு ஓடுவதில் குறியாக இருந்தாள்.
“என்னங்க.. உங்க ஆசைப்படி டிரஸ் எடுத்தாச்சே.. போகலாமா?”
“ஏய்.. என்ன நெனச்சிகிட்டு இருக்கே சாந்தி?? சும்மா வாங்கிட்டுப் போகவா வந்தோம்? நீ புது டிரஸ் போட்டுக்கவேண்டாமா?”
“ஐயய்யோ இந்த டிரஸ்ஸையா?? இங்கேயா? ஐயோ.. ப்ளீஸ்”
நான் விடுவதாக இல்லை. எதிரில் தெரிந்த trial roomக்கு அவள் தோள் பிடித்து அழைத்துச் சென்றேன்.
“சார். எக்ஸ்க்யூஸ்மி சார்.” அந்த கடைக்கார வாலிபன் என்னை அழைத்தான்.
“யெஸ்?”
“சார்.. வந்து.. இது மாதிரி டிரஸ்ஸ்.. அதாவது..” ஏதோ சொல்ல வந்தவன் சாந்தியைப் பார்த்து தயங்குவதை உணர்ந்தேன்.
“சொல்லுப்பா.”
“அது சார். சாரி மேம்.. தப்பா நினைச்சிக்காதீங்க. இந்த நூடுல்ஸ் ஸ்டிராப் டிரஸ் போட்டா.. ஓ மை டியர்.. சாரி.. மேம்.. சாதாரண ப்ரா வெளில தெரியும். அதுக்காக ஸ்டிராப் இல்லாத ஸ்பெஷல் ப்ரா இருக்கு.. அதைப் போட்டுகிட்டு… ” அவன் சொல்வதற்குள் முகம் சிவந்து, ஏஸி அறையிலும் அவனுக்கு வியர்த்து, ஒரு மாதிரி நொந்துவிட்டான். சாந்தியின் முகம் குங்குமம் அப்பியது போலாயிற்று. அநிச்சையாக அவள் தாவணிக்கு மேல் மார்பகங்கள் குறுக்காக கை வைத்துக்கொண்டாள்.
“இட்ஸ் ஓக்கே.. மை டியர் பாய்.. என் பொண்டாட்டி ப்ராவே போடல்ல. அதுனாலே பரவாயில்லை.” அவனுக்கு மீண்டும் ஒரு ஷாக். ஆனாலும் அவனால் வாய் மூட முடியவில்லை.
“சார்.. உங்க கிட்டே சொல்ல ரொம்ப தயக்கமா இருக்கு சார்.. ஆனா.. ரொம்ப டைட்டான ஸ்டிரெச் பாட்டம்ஸா இருக்குறதுனாலே தாங் பேண்டீஸ் போட்டாத் தான் சரியா இருக்கும் சார். இல்லேன்னா வெளில தெரியும். இந்த செக்ஷன்ல அது மாதிரி பேண்டீஸ் இருக்கு சார்.”
“மை டியர் யங் பாய்.. கவலையே படாதே.. என் மனைவி பேண்டீஸும் போட மாட்டா..” அவன் நம்ப முடியாமல் சாந்தியை அப்பட்டமாக தலையிலிருந்து கால் வரை பார்த்தான். பார்வையிலேயே உறித்து எடுத்தான். சாந்திக்கு அங்கிருந்து நகர்ந்தால் போதும் என்று ஆகிவிட்டது. என்னிடமிருந்து ஆடைகளைப் பிடுங்கிக் கொண்டு டிரையல் ரூமுக்குள் ஓடிப்போனாள். அவள் ஓடிப்போன திசையை கண்கொட்டாமல் பார்த்திருந்த அந்த இளைஞனை தோளில் தட்டி கூப்பிட்டேன்.
“என்னப்பா.. மூஞ்சில ஈயாடுது.”
“ஓஹ்ஹ்.. சாரி சார்.. உங்க வொய்ஃப அப்பிடி முறைச்சி பார்த்ததுக்கு.”
“இட்ஸ் ஓக்கே யங் மேன். உன்ன மாதிரி பசங்க பார்க்கணும்னு தானே இப்பிடி டிரஸ் போடச் சொல்றேன்.”
அதற்குள் சித்ரா தனக்கு வேண்டிய ஆடை தேர்வு செய்து எடுத்து வந்தாள். “எக்ஸ்க்யூஸ் மீ. நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்.” என்றாள் அந்த இளைஞனிடம். ஏற்கனவே மோகினிப்பிசாசு ஒன்றைப் பார்த்து அடித்துப் போட்டது போலிருந்தவன் சித்ராவின் குரலில் மேலும் மயங்கினான்.
“யெஸ் மேம்.. என்ன?”
“கொஞ்சம் இந்த டிரயல் ரூம் வெளில நில்லுங்களேன்.” என்று உரிமையுடன் அவன் கை பிடித்து இழுத்து (சாந்தி சென்றிருந்த அறைக்கு அருகில் இருந்த மற்றொரு) டிரயல் ரூம் வாயிலில் நிறுத்திவிட்டு அவள் உள்ளே சென்றாள். புரியாமல் சில நொடிகள் காத்திருந்தவனுக்கு விடை தெரிந்தது.
“ஹலோ..” என்று சித்ராவின் குரல் கேட்க, அந்த அறையிலிருந்து அவள் கை மட்டும் வெளியே வந்தது. அதில் அவளுடைய ஆடைகள் அனைத்தையும் மடித்து வைத்திருந்தாள். எல்லாவற்றிற்கும் மேல் அவளுடைய ப்ராவும் பேண்டீஸும் இருந்தன. அதாவது எல்லா ஆடைகளையும் கழற்றிவிட்டு நிர்வாணமாக இருக்கின்றேன் என்று அந்த இளைஞனுக்கு அறிவிக்கின்றாள் போலும். “இத என் ஹஸ்பெண்ட் கிட்டே குடுத்துருங்க ப்ளீஸ்.” என்று சித்ராவின் குரல் உள்ளே இருந்து கேட்ட உடன் கதவு முழுமையாக மூடியது.
பாவம் அவனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. அதற்குள் சிவா அங்கு வந்துவிட்டான். “ஓஓ.. என் பொண்டாட்டி அவளோட ப்ரா ஜட்டி கூட உன் கிட்டே குடுத்துட்டாளா?” என்று கேட்டபடி அந்த ஆடைகளை வாங்கிக்கொண்டான்.
க்ளிக் என்ற ஓசையுடன் சாந்தி தன் அறையைத் திறந்து கொண்டு வந்தாள். எனக்கு மூச்சே நின்றுவிடும் போலாயிற்று. அவ்வளவு கொள்ளை அழகு. தொப்புளுக்கு வெகுவெகு கீழே தொடங்கிய வயலட் நிற கீழாடை, அம்சமான உருண்டு திரண்ட குண்டிகளையும் வாளிப்பான தொடைகளையும் இறுக்கக் கவ்விப் பிடித்து முழங்காலுக்கு சற்று கீழே முடிவடைந்தது. மெல்லிய ஸ்டிராப்புடன் கூடிய மேலாடை செழிப்பான மார்பகங்களை மூட மிகவும் திணறியது. முலைகளின் மேடுகள் மீது தூக்கி நின்றது. அதன் கீழே முக்கோணமாக தொங்கிய துணியிலிருந்து லேஸ்களும் குஞ்சங்களும் தொங்கி அவள் மென்மையான இடைப்ப்ரதேசங்களை வருடி கிச்சுகிச்சுமூட்டின. ஆழமான, அகலமான தொப்புள் ஒரு பொன்னகை போல் ஜொலித்தது. அடர்த்தியான கருமையான இடுப்பு வரை தொங்கும் கூந்தல் பின்னலை வலது தோள் வழியாக அவள் முன்னே தொங்க விட்டிருந்தாள். முதுகு முழுதும் வெண்மையான வெண்ணைப் ப்ரதேசம். நடு முதுகில் சிற்றோடை போல் ஓடிய ஒரு ஸ்டிராம் பட்டுமே அவள் ஆடை அணிந்திருக்கின்றாள் என்பதற்கு ஆதாரம். எல்லாவற்றையும் விட பயங்கர அதிர்ச்சியான காட்சி, சாந்தியின் அக்குள் முடி. அடர்த்தியான அவள் மயிர் அவள் அக்குள் இடுக்குகளிலிருந்து வெளியே எட்டிப்பார்த்தது எல்லோருக்கும் அதிர்ச்சியான ஆனந்தம்.
“வாவ்.. மை க்யூட் டார்லிங்.” என்று அவளை அணைத்தேன். சுற்றியுள்ளவர்கள் இருப்பதை மறந்து என் மனைவியை ஆர்வமுடன் முத்தமிட்டேன். அவள் கைகளைத் தூக்கி என் கழுத்தைச் சுற்றியபோது கொத்து கொத்தான அடர்ந்த கானகம் போன்ற அக்குள் முடிகள் எல்லோருக்கும் காட்சியளித்திருக்கும்.
அதற்குள் அதே போன்ற ஆடையுடன் ஆனால் கண்ணைப் பறிக்கும் சிவப்பு வண்ணத்தில் அணிந்தபடி சித்ராவும் வெளியே வந்தாள். வெளியே வந்தவள் நேராக சிவாவின் அணைப்புக்குள் புகுந்தாள்.
கடைக்கார இளைஞன் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டான். அவனுக்குத் தேவை உடனடி ரிலீஸ். அங்கு சுற்றியிருந்த மற்ற பார்வையாளர்களுக்கோ கண் கொள்ளாக் காட்சி. நாங்கள் யாரையும் கண்டுகொள்ளாமல் வாயில் வந்து பில்லுக்கு பணம் கட்டினோம். வெளியே செல்லும் முன் ஒரு parting kick கொடுக்கவேண்டும் என்பதற்காக, நான் சித்ராவின் இடையைச் சுற்றி கை போட்டு அழைத்துச் சென்றேன்; சிவா சாந்தியின் தோள் மீது கை போட்டு இறுக்கியபடி நடந்தான்.
“பாவம் அசோக்.. சாந்தி நொந்து போயிட்டாள் போல. இவ்வளவு எக்ஸிபிஷன் காட்டினா பாவம் அவ என்ன செய்வா.”
“அது மட்டுமில்லக்கா. இது வரைக்கும் நான் பாவாடை-தாவணியைத் தவிர வேறு எந்த டிரஸ்ஸும் போட்டதில்லை. இன்னிக்கி இத்துனூண்டு டிரஸ், அதுவும் செமை டைட்டா, பால்ஸ் எல்லாம் காட்டிகிட்டு வரச் சொல்றாரு.. ரொம்ப கூச்சமா இருக்குக்கா.”
“கூச்சப்படாதேடீ..” என்றபடி சித்ராவின் இடையை விட்டுவிட்டு சாந்தியின் தோளைக் கைபற்றினேன். “தைரியமா நெஞ்ச நிமிர்த்தி, உன் பால்ஸ் குலுங்க நடந்து போ. அப்போதான் இங்கே இருக்குற பசங்க எல்லாரும் மயங்கி விழுவாங்க.”
“ச்சே.. என்ன ஆசை பாரு. கட்டிய பொண்டாட்டிய, கல்யாண நாளிலேயே எல்லாருக்கும் காட்சிப் பொருளா ஆக்குறாரு பாருங்க.” செல்லமாகக் கடித்தாள் என்னவள். கூச்சம் இருந்தாலும், அவளுக்கும் கிக் ஏறுகின்றது என்பது அவள் கிறக்கமான குரலில் கண்டுபிடிக்க முடிந்தது. சில நிமிடங்கள் சிட்டி செண்டரின் atriumஇல் நின்று ஐஸ்க்ரீம் உண்டோ ம். வேண்டுமென்றே நாக்கை நீட்டி நீட்டி நக்கினாள் சித்ரா. நாங்கள் நால்வரும் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்ளாமல் பேசவில்லை. தொடையில் தட்டுவது, வெற்று முதுகைத் தடவுவது, மார்பகங்களைச் செல்லமாக வருடுவது, எங்கள் தொடையிடுக்கில் பெண்கள் உரசுவது என்று மேலும் சாஃப்ட் கோர் காட்சிகள் காட்டினோம். ஒரு நூறு ஜோடிக் கண்களாவது எங்களை மொய்த்திருக்கும்.
“நீ ரொம்பக் குடுத்து வச்சவன் டா.” என்றான் சிவா, என் மனைவி சாந்தியின் வெற்றுத் தோள்களைத் தடவியபடி.
“எதுக்கு?”
“தலைல இருக்குற கூந்தல் மட்டுமில்லே டா. இவளுக்குப் பாரு எல்லா இடத்திலும் luxuriant growth ஆஃப் ஹேர். கருகருன்னு பாரு.” சாந்தியின் கைகள் இரண்டையும் அவன் தூக்கி, அவள் அக்குள் முடிகளை எல்லோருக்கும் காட்சிப்பொருள் ஆக்கினான்.
“ஐயோ.. விடுங்க.. எல்லாரும் பாக்குறாங்க.. கூச்சமா இருக்கு.”
“இன்னோரு இடத்துலேயும் அது மாதிரி லக்ஷூரியண்ட் க்ரோத் இருக்கு. ஆனா வெளில காட்ட முடியாதே.” அவள் கீழாடையின் முன்புறமும் லேசாகத் தடவி சாந்தியை நெளிய வைத்தான். என் மனைவியை என் நண்பன் இது போல் எல்லோர் முன்னிலையிலும் கையாண்டததை நானும் சித்ராவும் வெகுவாக ரசித்தோம்.
“ரைட்.. வாங்க போகலாம்.” என்று சிவா குரல் கொடுத்தவுடன் எழுந்தோம்.
திருச்சியில் வளர்ந்த அனாதை அசோக் டொரொண்டோ வில் வேலை பார்க்கின்றான். விடுமுறைக்கு சென்னை வருகின்றான். அவன் ஆருயிர் நண்பன் சிவகுமார் அங்கில்லை. அவன் இளம் மனைவி சித்ராவும் அவர்கள் வீட்டு பணியாள் 18 வயது சாந்தியும் வரவேற்கின்றனர். இருவரும் செட்யூஸ் செய்து அசோக்கிடம் முக்கலவியில் கலக்கின்றனர். திடீரென்று சித்ராவின் கணவன் சிவகுமார் வர, எல்லோரும் சேர்ந்து புகுந்து விளையாடுகின்றனர். தன் மனைவி சித்ராவை சிவகுமார், நண்பன் அசோக்குடன் ஜோடியாக சுற்றுலா அனுப்புகின்றான். இருவருக்கும் மஜா. தென்னாடு சுற்றிவிட்டு, கண்ட படி ஓழ் சுற்றுலா செய்துவிட்டு, சித்ராவும் அசோக்கும் திரும்புகின்றனர். அசோக் சாந்தியைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று சிவகுமார்-சித்ரா ஆசைப்பட, அவ்வாறே அவசரம் அவசரமாக திருமணம் நடைதேறுகின்றது. திருமணம் முடிந்த முதல் பகலில் அசோக்கும் சாந்தியும் பார்க் ஹோட்டல் அறையில் சேருகின்றனர். சாந்தி அசோக்கிடம் குண்டி ஓழ் பெறுகின்றாள். சாந்தியும் ஒரு ஸ்டிராப் வைத்த செயற்கைப் பூளை மாட்டிக்கொண்டு கணவன் அசோக்கை குண்டி ஓழ் செய்கின்றாள். அதன் பின்னர், நால்வரும் வெளியே செல்கின்றனர். இளம் பெண்கள் இருவருக்கும் மிக செக்ஸியான ஆடைகள் அணிவித்து எக்ஸிபிஷன் காட்டுகின்றனர். பார்ப்போருக்கெல்லாம் சுண்ணி தூக்க வைக்கின்றனர்.
தோழன் மனைவியைத் தொட்டுப் பார்க்கலாமா? – 16 (இறுதிப் பகுதி)
வேண்டுமென்றே நாக்கை நீட்டி நீட்டி நக்கினாள் சித்ரா. நாங்கள் நால்வரும் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்ளாமல் பேசவில்லை. தொடையில் தட்டுவது, வெற்று முதுகைத் தடவுவது, மார்பகங்களைச் செல்லமாக வருடுவது, எங்கள் தொடையிடுக்கில் பெண்கள் உரசுவது என்று மேலும் சாஃப்ட் கோர் காட்சிகள் காட்டினோம். ஒரு நூறு ஜோடிக் கண்களாவது எங்களை மொய்த்திருக்கும்.
“ரைட்.. வாங்க போகலாம்.” என்று சிவா குரல் கொடுத்தவுடன் எழுந்தோம்.
“அடுத்தது என்னடா.. வீட்டுக்கா?” என்றேன்.
“ஏண்டா.. உடனடியா உன் பொண்டாட்டியப் போடப்போறியா? மத்தியானம்தான் அவ்வளவு ஆட்டம் போட்டீங்களே!!!.. ஹோட்டல் ஸ்டாஃப் எல்லாம் ஒரே கம்ப்ளெயிண்ட். டமால் டமால்னு சத்தம் கேட்டதாம்.” சிவா சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான். முதலில் அதை உண்மை என்று நினைத்து சாந்தியின் முகம் அச்சத்திலும் நாணத்திலும் சிவந்தது. ஆனால் களுக்கென்று சித்ரா சிரித்ததும், சாந்திக்குப் புரிந்தது.
“ச்ச்சீ… ரொம்ப கலாய்க்கிறீங்க.” சிவாவின் தோளில் செல்லமாகக் குத்தினான்.
“அது சரி.. வேற எங்கே போகப்போறோம்?”
“மணி எட்டு ஆச்சு. திரும்பவும் பார்க் ஹோட்டல் போகலாம். வெள்ளிக்கிழமை ஈவினிங் அங்கே பார்ல சூப்பர் கூட்டம் கூடும். ஜாலியா கடலை போடலாம். வா.” குட்டிகளுக்கும் குஷி தொற்றிக்கொண்டது. சித்ரா சட்டென்று தாவி, தன் கணவனின் பின்னால் பைக்கில் இரண்டு பக்கமும் கால் போட்டு அவனுடை பசை போல் ஒட்டிக்கொண்டதைக் கண்ட சாந்திக்கும் ஆசை வந்தது. அவளும் அதே போல் உர்கார்ந்தாள். எங்கள் இருவரது தொடைகளும் உரசின. இறுக்கமான ஸ்டிரச் பேண்ட் போட்ட வாளிப்பான தொடையைப் பார்க்கப் பார்க்க எனக்குள் ஆசை பொங்கியது. இரு பெரும் முலைகளும் என் முதுகில் கசங்கின. வண்டிகள் சீறிக்கொண்டு பார்க் ஹோட்டல் வந்தடைந்தன.
ஒரே ஜேஜே.. என்று திருவிழாக்கூட்டம் போலிருந்தது. ஆண்-பெண் எல்லாம் டீனேஜ் அல்லது 20ஐ அப்போது தான் கடந்தவர்கள். அழகு அழகு மெழுகு பொம்மைகள் போன்ற இளம் பெண்கள் “ஆள்பாதி.. ஆடை பாதி” என்ற தத்துவத்திற்கு ஏற்ப பாதி மூடிய ஆடைகளுடனும், ஹை ஹீல்ஸ் டக் டக் என்று ஒலிக்க குதிரைகள் போல் வந்தனர். அரையிருட்டான பாருக்குள் நுழைந்தோம். டிஸ்கோத்தேவிற்கான ஏற்பாடுகள் தொடங்கிக்கொண்டிருந்தன.
ஒரு மூலையிலிருந்த ஒரு வட்ட மேஜையைச் சுற்றியிருந்த நான்கு உயரமான சுழலும் ஸ்டூல்களில் நாங்கள் அமர்ந்தோம். மென்மையான ஸ்மால் ஸ்காட்ச் ஆர்டர் செய்து காத்திருக்கும் நேரத்தில் சுற்றி இருப்பவர்கள் எல்லோரையும் சைட் அடித்தும், அசிங்கமான பச்சையான கமெண்ட்களும் அடித்தோம். சாந்திக்கு இதெல்லாம் புதுமையான சூழ்நிலையாக இருந்தாலும் அவளும் எக்கச்சக்கமாக எஞ்சாய் செய்தாள். ஒரு மணி நேரத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக சுருதி ஏற்றினோம். அதற்குள் கட்டுக்கடங்காத கூட்டம். ஆணும் பெண்ணும் உரசிக்கொள்ளாமல் நடக்கவே இயலாது. டிஸ்கோத்தேயும் தொடங்கியது.
“சித்ரா.. நீ டிஸ்கோ ஆடியிருக்கியா?” கேட்டேன்.
“ம்ஹும்.” உதடுகளை அழகாகப் பிதுக்கினாள்.
“சாந்தி..?”
“என்ன கிண்டலா?? அக்காவுக்கே இது புதுசுன்னா. எனக்கு??”
“அப்போ.. வா. நாம ரெண்டு பேரும் ஆடலாம்.”
“ம்ஹும்.. வெக்கமா இருக்கு. அதுவும் இந்த டிரஸ்ஸுல. ஜிங் ஜிங்குன்னு குலுங்கும். நீங்க வேணும்னா அக்காவோட ஆடுங்க.” போனால் போகட்டும் என்று என் மனைவி அனுமதியளித்தாள்.
“யெஸ் சித்ரா.” நான் எழுந்து நின்று கையை நீட்டினேன். அவள் ஒரு நொடி தன் கணவனை அனுமதிக்காகப் பார்த்துவிட்டு அவளும் கைநீட்டி என் கரம் பிடித்து அவள் இருக்கையிலிருந்து குதித்து இறங்கினாள். அவள் மார்பகங்கள் குலுங்கியதைக் கண்டு சாந்தி லேசாகச் சிரித்தபடி தன் வாயை மரியாதையாகப் பொத்தினாள். அதைப் புரிந்து கொண்ட சித்ரா ஏதும் பேசாமல் என்னோடு அட்டை போல் ஒட்டிக்கொண்டு வந்தாள்.
மிகவும் உற்சாகமாக ஆடினாள். முதலில் ஃப்ரீயாக ஆடினாள். பின்னர் என்னை அணைத்துக்கொண்டு ஆடினாள். இருவரும் கன்னங்களில் முத்தமிட்டபடி ஆடினோம். அவள் இடுப்பைச் சுற்றி கைப் போட்டு, மிருதுவான குண்டிகளைக் கைப்பற்றினேன். மெல்லிய லைக்ரா துணி மட்டுமே மூடியிருந்த குண்டிகளைப் பிடித்துப் பார்ப்பது சுகமாக இருந்தது. அவள் ஆடும் போது அவளது புட்டங்கள் என் உள்ளங்கைகளில் உருண்டன. கனத்த குலுங்கும் முலைகள் என் நெஞ்சில் உரசின. லிப்-டு-லிப் lock செய்து பல நிமிடங்கள் எச்சிலைப் பரிமாறிக்கொண்டே ஆடினோம். அவள் குண்டிகளை மென்மையாகத் தடவிக்கொண்டே ஆடினேன். என் கைகள் மட்டுமல்ல. பல பல கைகள் சித்ராவின் புட்டங்கள் மீது பரவின. சுற்றியிருந்த இளைஞர்கள் எல்லாம் ஒரு முறையாவது சித்ராவின் குண்டிகளைத் தடவியிருப்பார்கள்.
“அசோக்.. ரொம்ப குத்துறான்.” சித்ரா என் காதில் கிசுகிசுத்தாள்.
அவள் பின்னாலிருந்தவன் ஒருவன் தன் விரலை சித்ராவின் குண்டிப்பிளவில் ஓட்டிக்கொண்டிருந்தான். மெல்லிய துணி பிளவின் இடுக்கில் சொருகியது போலும். இரு குண்டிகளும் தனித்தனியே ஆடின. அந்த இளைஞனின் கைவிரல்கள் சித்ராவின் ஆடையைக் கிழித்து குண்டி ஓட்டைக்குள் போய்விடும் போல இருந்தது.
“ஹலோ ஜெண்டில்மேன்.” என்று அவனை அழைத்தேன். சட்டென்று விலகப் போனான். அவன் சட்டையைப் பிடித்தேன். “தப்பா நெனச்சிகாதீங்க ஜெண்டில்மேன். தாராளமா என் கேர்ள்-ஃப்ரெண்டோ ட குண்டில நீங்க கை போட்டு பிசையலாம். ஆனா விரலால குத்தாதீங்க. துணி கிழிஞ்சிப் போயிரும்.” என்று கூறி அவனை அழைத்து வந்தேன். வந்து, சித்ராவை அவனிடம் கொடுத்துவிட்டு. “நீ இவரோட ஆடு சித்ரா. நான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்றேன்.” என்று நான் எங்கள் மேசைக்கு வந்தேன்.
“என்னடா.. என் அருமைப் பொண்டாட்டி எங்கேடா?” சிவா கேட்டான்.
“இன்னோருத்தன் கூட டான்ஸ் ஆடிகிட்டு இருக்கா. அவன் பாட்டுக்கு இவளோட குண்டிய மாவு பிசைவது போல் பிசைஞ்சிகிட்டு இருக்கான். அது சரி.. என் பொண்டாட்டி எங்கே?” சாந்தியின் ஸ்டூல் காலியாக இருப்பதைச் சுட்டிக்காட்டினேன்.
“அதை ஏன் கேக்குறே. உன் பொண்டாட்டிக்கு ஒரே டிமாண்ட். பசங்க மாறி மாறி வந்து டான்ஸுக்குக் கூப்பிட்டாங்க. நான் தான் அவளப் போடீன்னு அனுப்பிவச்சேன். ம்ம்ம்.. அதோ பாரு.” என்று காட்டினான்.
யாரோ ஒருவன் சாந்தியின் இதழோடு இதழ் பதித்துக்கொண்டே ஒரு கையால் அவள் முலையையும் மற்றொரு கையால் அவள் குண்டியையும் ஆடைகளுடன் சேர்த்து பிசைந்து கொண்டே ஆடினான். சாந்தியும் அவனுடன் நெருக்கமாக அவன் சுண்ணியை தன் இடுப்பால் உரசிக்கொண்டே ஆடினாள்.
“அப்பா… எல்லாரும் மொய்ச்சி எடுக்குறாங்க.” போலியாக அலுத்தபடி சித்ரா வந்தாள். வந்து ஒரு மடக் ஸ்காட்ச் அருந்தினாள். அவ்வளவுதான். அதற்குள் ஒருவன் வந்து அவள் கை பிடித்து இழுத்தான். அவனுடன் நடனமாடச் சென்றாள்.
“நம்ம ரெண்டு பேருக்கும் சரியான தேவிடியாச் சிறுக்கிங்க அமைஞ்சிருக்காங்கடா.” சிவா கடகடவென்று ஒருலார்ஜ் ஊற்றினான். “அதோப் பாரு.” என்று அவன் காட்டிய திசையில் பார்த்தேன். ஒரே நேரத்தில் இரு ஆண்களுடன் சாந்தி ஆடிக்கொண்டிருந்தாள். முன்னாலிருந்தவன் அவளை அணைத்துப் பிடித்து குண்டிகளை நசுக்கிக்கொண்டிருந்தான். அவள் பின்னாலிருந்தவன், அவன் இடுப்பையும், ஜீன்ஸுக்குள்ளிருந்த அவன் சுண்ணியையும் சாந்தியின் குண்டியில் உரசியபடி அவளை பின்னாலிருந்து கட்டி அணைத்து அவள் முலைகள் இரண்டையும் கைப்பற்றி கசக்கிப் பிழிந்துகொண்டிருந்தான்.
“கொஞ்சம் விட்டா சாண்ட்விச் ஃபக்கிங் பண்ணிருவாங்க போல இருக்கு.” என்றேன்.
கொஞ்ச நேரத்தில் சித்ரா எங்களை நோக்கி வந்தாள். என்னருகே வந்து நின்று கொண்டு என் எச்சில் கோப்பையை எடுத்து கடக்கென்று அவள் வாய்க்குள் கொட்டி காலி செய்தாள்.
“டிட்ஸப் பிடிச்சி கசக்குறாங்க அசோக்.” தன் மேலாடையோடு சேர்த்து தன் மார்பகங்களை தானே கசக்கிக் காட்டினாள்.
“ஏன்.. இப்பிடிப் கசக்கல்லியா?” என்ற நான், சட்டென்று சித்ராவின் மேலாடைக்குள் கீழிருந்து என் இரு கைகளையும் நுழைத்து உள்ளே ப்ரா அணியாத அவள் வெற்று மார்பகங்களைப் பிடித்து முரட்டுத் தனமாகக் கசக்கினேன்.
“ஏய்.. என்னோட ப்ரெஸ்ட எல்லாரும் பாக்கப்போறாங்க.. விடுங்க அசோக்.” சித்ரா என்னிடமிருந்து தப்பித்து ஓடிப்போய் தன் கணவன் மடியில் அமர்ந்துகொண்டாள். சாந்தி அந்த இரண்டு பையன்களிடமிருந்தும் தன் உடம்பை மீட்டுக்கொண்டு வந்து என் மடியில் அமர்ந்தாள்.
“ஹலோ..” என்ற சன்னமான பெண்குரல் கேட்டு திரும்பினேன். நான்கு ஸ்டைலான இளம் பெண்கள் எங்களை நோக்கி வந்தனர். எல்லோருக்கும் முப்பது வயதிற்குள் இருக்கும். அதில் இருவர் ஸ்டைலாக புகை விட்டுக்கொண்டிருந்தனர்.
நானும் பதிலுக்கு “ஹலோ யங் லேடீஸ்” என்றேன்.
“உங்க கேர்ள்=ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் ரொம்ப ஹாட் ப்ராபர்டீஸா இருக்காங்க போல?” என்று கேட்டுக்கொண்டே முதலாமவள் என்னருகே வந்தாள்.
“ம்ம். சின்னப் பொண்ணுங்க தானே.. அட்ராக்டிவ் டிரஸ் போட்டிருக்காங்க. பட்…” என்று நிறுத்தினேன்.
“பட்… என்ன?”
“இது எங்க கேர்ள்-ப்ரெண்ட்ஸ் இல்ல. எங்களோட மனைவிகள்.”
“வாவ்.. ரியல்லி… இவ்வளவு க்யூட் சின்னப் பொண்ணா இருக்கே..” சாந்தியின் பட்டுக் கன்னங்களை லேசாகக் கிள்ளினாள். “இது உங்க பொண்டாட்டியா? சும்மா சொல்லாதீங்க.”
“வேணும்னா மேரேஜ் சர்டிஃபிகேட் காட்டணுமா? இன்னிக்கி மார்னிங் தான் எங்க கல்யாணம் ஆச்சு.”
“வாவ்.. ஹேப்பீ மேரீட் லைஃப். க்யூட் டியர். நீ ஆம்பிளைங்களோட தான் டான்ஸ் ஆடுவியா? இல்ல என்னோடவும் ஆடுவியா?” சாந்தியின் கன்னங்களைத் தடவியபடி கேட்டாள். சாந்தி என்னைத் திரும்பிப் பார்த்தாள்.
“ம்ம்..” என்று தம்ஸ் அப் காட்டினேன்.
இரண்டு பெண்கள் ஆடும் ஆட்டத்தின் sensuousnessக்கு ஈடு இணையே இல்லை. சாந்தியும் அப்பெண்ணும் காமம் பொங்க அணைத்துக்கொண்டு ஆடத்தொடங்கினார்கள். இருவரின் செவ்விதழ்களிலிருந்து அவரவர் நாக்குகள் வெளிவந்து தொட்டுக்கொண்டு எச்சில் பரிமாறும் காட்சிக்கு இணையான செக்ஸ் காட்சி வேறு ஒன்றும் இருக்க இயலாது. அவர்களுடன் மற்றொரு பெண்ணும் சேர்ந்து, சாந்தியை பின்னாலிருந்து அணைத்துப் பிடித்து அவள் கழுத்தின் பின் பகுதியை முத்தமிடத் தொடங்கினாள். மூன்று ஜோடி முலைகள் எங்கெல்லாமோ உரசின. மேலும் இரு பெண்கள் சித்ராவை அழைத்துக்கொண்டு போய்விட்டனர்.
சித்ரா, சாந்தி மற்றும் அந்த நான்கு பெண்கள் என்று ஆறு பேரும் மாற்றி மாற்றி செக்ஸி நடனம் ஆடியது எல்லோரையும் கவர்ந்திழுத்தது. வெட்டவெளிச்சமாக ஓப்பனாக முத்தமிட்டுக் கொண்டனர். முலைகளைக் கசக்கிக்கொண்டனர். காமம் கரைபுரண்டோ டியது.
வெகு நேரம் கழித்து எங்கள் இருவரின் மனைவிமார்களும் எங்களிடம் வந்தனர்.
“வாங்க.. போகலாம்.” அவசரமாக சாந்தி அழைத்தாள். சித்ராவும் சிவாவைப் பிடித்து இழுக்காத குறைதான்.
“என்னம்மா சாந்தி..”
“ம்ம்.. பேசாதீங்க.. உடனே வாங்க.” தட்டுத் தடுமாறி நான் எழுந்து நிற்க அவள் அனுமதிக்கவில்லை. இழுத்தாள்.
“ஐயோ என்னன்னு சொல்லேன்.”
என்னைத் தரதரவென்று பாருக்கு வெளியே இழுத்து வந்தாள். “தாங்கல்லைங்க. வீட்டுக்குப் போகிற வரையிலும் எனக்குத் தாங்காது. உடனடியா வேணும்… உங்க ஓழ் வேணும் ப்ளீஸ். .. எல்லாரும் சேர்ந்து ரொம்ப உசுப்பேத்திவிட்டாங்க.” அவளுடைய டைட்ஸின் முன்பாகத்தைத் தொட்டுப் பார்த்தேன். சொதசொதவென்று ஈரமாக இருந்தது. “ஒருத்தன் தன் சுண்ணியை வெளிலே எடுத்து என் குண்டில தடவினாங்க. இன்னோருத்தி, தைரியமா என் டாப்ஸத் தூக்கி முலைக்காம்பச் சப்பவே தொடங்கிட்டா. இன்னோருத்தி என் கையைத் தூக்கி அக்குள்ள முகம் பதிச்சி நக்கினா. என்னாலே தாங்க முடியல்ல. வாங்க வீட்டுக்குப் போகலாம்.”
“வீட்டுக்குப் போகவேண்டாம் சாந்தி.” என்று சிவா குறுக்கிட்டான். “மேலே ஏழாவது ஃப்ளோர் ரூம் இன்னும் வெகேட் பண்ணல்ல.” நால்வரும் லிஃப்டுக்குள் புகுந்து ஏழாவது மாடி அடைந்தோம்.
“சிவா.. நாம ரெண்டு பேரும்..” சிவாவைப் பிடித்து தொங்கிக்கொண்டிருந்த சித்ராவின் குரலில் காம ஏக்கம்.
“நாமளும் வீடு போகவேண்டாம்.” அறையைத் திறந்தான். “நாலு பேரும் இங்கேயே ஓழ் பண்ணலாம்.”
உள்ளே நுழைவதற்குள் சாந்தி என் ஜீன்ஸை அவிழ்த்துக் கீழெ தள்ளி, என் சுண்ணியை வெளியே இழுத்திருந்தாள். சட்டென்று கீழே மண்டியிட்டு என்னை ஆவேசமாக ஊம்பத் தொடங்கினாள். சித்ராவை மெத்தை மீது தள்ளி சிவா நேரடியாக அவள் ஈரப் புண்டைக்குள் சொருகிவிட்டான்.
“அதோப்பாரு சிவாவோட குண்டில சொருகலாமா?” என்று நான் கேட்டவுடன் சாந்தியின் கண்கள் மின்னின. சட்டென்று அவளை நிர்வாணமாக்கினேன். அவள் இடுப்பில் ஸ்டிராப் ஆன் வைப்ரேட்டரை மாட்டிவிட்டேன். சித்ராவை மும்முறமாக ஓழ்த்துக்கொண்டிருந்த சிவாவின் பின்னால் முதலில் குனிந்த சாந்தி அவன் குண்டிப்பந்துகளை விரித்து ஆழமாக நக்கினாள். அந்நேரத்தில் நான் சித்ராவின் வாய்க்குள் என் சுண்ணியை சொருகி அவளை ஊம்பச் செய்தேன். பின்னர் சாந்தி மெதுவாக தன் வைப்ரேட்டரை சிவாவின் குண்டிக்குள் செலுத்தினான். நான் சாந்தியின் பின்னால் சென்று அவளுக்கு முதலில் உதவி செய்து சிவாவின் ஆசனத்துக்குள் அவள் சுண்ணி ஏறிபின்னர், நான் சாந்தியை பின்னாலிலிருந்து அணைத்து அவள் குண்டி ஓட்டைக்குள் என் சுண்ணியை ஏற்றினேன். ஒரே சங்கிலித் தொடர் போல இருந்தது. கீழே படுக்கையில் சித்ரா மல்லாக்கப் படுத்து கால் விரித்து; அவள் மீது அவள் கணவன் சிவா படர்ந்து அவள் யோனிக்குள் செலுத்த; சிவாவின் பின்னால் கட்டிப் பிடித்துக்கொண்டு என் மனைவி தன் இடுப்பில் கட்டியிருந்த செயற்கைப் பூளை அவளுடைய முன்னால் எஜமானன் சிவாவின் குண்டிக்குள் சொருக; நான் என் மனைவ்யின் பின்னாலிருந்து அவளை குண்டியடித்துக்கொண்டிருந்தேன்.
அன்றிரவு, மறக்க முடியாத முதலிரவு. நாங்கள் நால்வரும் எல்லா permutations/combinations களிலும் ஓழ்த்தோம். ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் ஹோமோ உறவு செய்தோம். பின்னர் தத்தம் ஜோடியுடன்; ஜோடி மாற்றி ஓழ்; மூவர் ஒரே நேரத்தில்; நால்வர் ஒரே நேரத்தில் என்று எல்லா காம்பினேஷன்களும் தான்.
————-
நான் இந்தியாவிலிருந்த அடுத்த பத்து நாட்களில் சாந்தியை வெகுவாக மாற்றியிருந்தேன். இனிமேல் பாவாடை-தாவணி என்பது எப்போதும் அணியும் ஆடையாக இல்லாமல், விசேஷமான ஆடையாக மாற்றினேன். அதற்குப் பதில் பாவாடையும் மேலே பனியனும் போட வைத்தேன். அதிலும் அனேகமாக ஆண்கள் அணியும் கையில்லாத பனியன் தான். மெல்லிய வெள்ளைத் துணியில் காம்புகள் பளிச்சென்று வெளியே தெரியும். அதைப் போட்டுக்கொண்டே நான் சாந்தியை வெளியே அழைத்தும் சென்றேன். சில நேரம் பாவாடைக்குப் பதில், குட்டையான ஸ்கர்டோ அல்லது தொடைகளை இறுக்கப் பிடிக்கும் ஷார்ட்ஸோ அணியச் செய்தேன்.
மதியம் சிவா அலுவலகம் சென்றிருக்கும் நேரம், நான் எங்கள் இருவரின் மனைவிகளையும் வண்டியோட்டினேன். மாலை எல்லோரும் ஊர் சுற்றவேண்டியது, இரவில் ஆசை தீர ஓழ் செய்வது. என்று நாட்கள் பறந்தன.
———–
இடம்: சென்னை விமான நிலையம்.
நேரம்: காலை 6 மணி
எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் வழியாக டொரொண்டோ புறப்பட நான் தயாராக இருந்தேன். என்னை வழியனுப்ப என் மனைவி; என் தோழன் மற்றும் தோழன் மனைவி வந்திருந்தனர்.
“கவலைப்படாமல் போடா. இன்னும் மூணே மாசத்துல உன் பொண்டாட்டிக்கு விசா வாங்கி அனுப்பிருவேண்டா.” சிவா என்னைத் தட்டிக் கொடுத்தான்.
“ம்ஹும்.. ஒத்துக்கமாட்டேன்.” என்றேன்.
“ஏண்டா?”
“நீ சாந்திய அனுப்பி வைக்கக்கூடாது. நீங்க ரெண்டு பேரும் அவளோட சேர்ந்து டொரொண்டோ வரணும். நான் இங்கே வந்தபோது எனக்கு மறக்க முடியாத வரவேற்ப சித்ரா குடுத்தா. அதுனாலே நீங்க ரெண்டு பேரும் சாந்தியோட வரும்போது நானும் உங்களுக்கு அருமையான ஹோஸ்டா இருக்கணும்னு ஆசை.”
“நிச்சயமா வருவோம்டா.”
“last call for passengers traveling to Dubai by…” அறிவிப்பாளினியின் கொஞ்சும் குரல் கேட்டது.
முக்கால் பாவாடையும், கையில்லாத டி-ஷர்டும் அணிந்து, கண்களில் நீருடன் இருக்கும் என் மனைவியைப் பார்த்தேன். ஒன்றும் பேச இயலவில்லை. சட்டென்று கட்டிப் பிடித்து அவள் இதழமுதத்தைப் பருகினேன். அதே வேகத்தில் சித்ராவையும் அணைத்து முத்தமிட்டேன். விமான நிலையத்தில் எல்லோர் பார்வையும் என் மீதிருந்ததை உணர்ந்தேன். என்னடா இவன் இரு பெண்களை முத்தமிடுகின்றான் என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும்.
கையசைத்துக்கொண்டே எஸ்கலேட்டரில் மேலே பயணித்தேன். சில நொடிகள் கையசைத்துவிட்டு பின்னர் மூவரும் திரும்பினர். சிவா தன் மனைவியையும் என் மனைவியையும் இரு கைகளால் அணைத்து வெளியே நடந்து சென்றான். அப்போதும் எல்லாப் பயணிகளும் அதைப் பார்த்தனர். இது என்னடா.. இரு பெண்களை இவன் அணைக்கின்றானே என்று.
சரியாக ஒரு மாதம் முன்னர் இதே விமான நிலையத்தில் நான் வந்திரங்கியபோது… என் தோழனின் அழகான மனைவியைப் பார்த்து… ரசித்து.. தொட்டுப்பார்க்கலாமா என்று ஏங்கி…ம்ம்ம்ம்… என்னென்னவோ நடந்துவிட்டன. எனக்குத் திருமணமும் ஆகிவிட்டது…ம்ம்ம்ம்ம்ம்..
விமானத்தில் என் இருக்கையில் அமர்ந்து கண்களை மூடி.. கடந்த மாத நிகழ்வுகளை அசை போடத் தொடங்கினேன்.
———–
முற்றும்.
No comments:
Post a Comment