என் முதலாளி சண்முகசுந்தரம் காலையிலேயே மிகவும் சந்தோஷமாக ஆஃபீசுக்குள் நுழைந்தார். வழக்கமாக மாலை நெருங்க நெருங்கத்தான் இப்படிப்பட்ட துள்ளலை அவரிடம் பார்க்க முடியும். பார்ட்டி ரொம்பவே சுகவாசி. மாலைவேளைகளில் புட்டி புட்டியாய் விஸ்கியும், குட்டி குட்டியாய்த் தேடி பஸ்கியும் எடுத்துக்கொண்டு ஐம்பது வயதிலும் திருமணம் செய்யாமல் ஜாலியாய் இருப்பவர். நான் அவரிடம் இந்த “சம்சு சிஸ்டம்ஸ்” இல் வேலை பார்க்கும் ஐ.டி எஞ்ஜினியர்.
நிற்க. இந்தக்கதை என் முதலாளியைப் பற்றியது அல்ல. கதை இன்னும் 15 வரிகளில் அவர் என்னிடம் சொல்லப்போவதில் ஆரம்பிக்கப் போகிறது.
“என்ன சார்? நைட்டு ஏக குஷியா?” என்றேன்.
“எலே கண்ணா. வருமோ வராதோன்னு நெனச்சிக்கிட்டு இருந்த கவர்மண்ட் காண்ட்ராக்டு அம்புட்டுக்கிடிச்சிலே. வக்…லி.. (அன்பு ரொம்ப ஓவராயிடிச்சின்னா இப்படித்தான்!) கையக் குடுலே. கொஞ்சநஞ்சப் பணமா? சொளையா 30 லட்சம்டே. கலக்கிட்டம்லா. சாயங்காலம் என்கூட வந்துரு. டெண்டர் எளுதின ஒனக்கு இன்னிக்குத் தெணறத் தெணறத் தண்ணிதாம்டே” என்றார் என் கையைப் பலமாகக் குலுக்கியவாறு.
அவரது குஷிக்கான காரணம் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிறுவனங்கள் கம்ப்யூட்டர் மயமாகிக்கொண்டிருந்த காலம் அது. அவரையும், என்னையும் சேர்த்து மொத்தம் நான்கே பேர் வேலை செய்யும் எங்கள் நிறுவனம் தொடங்கியதிலிருந்து 50000 ரூபாய்க்கு மேல் எந்த ப்ராஜெக்டுமே கிடைத்ததில்லை. நாலே நாளில் ஒரு வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு அடுத்த ப்ராஜெக்டுக்காகக் காத்திருப்போம். ஆஃடர் சேல்ஸ் சர்வீஸ் வேறு இலவசம். ஆனால், அதற்கு அவசியமே இல்லாமல் எங்கள் டிசைனும், டெவலப்மெண்டும் கச்சிதமாக இருக்கும். எங்கேயாவது அலைந்து திரிந்து காண்ட்ராக்டுகளைக் கொத்திக்கொண்டு வருவார் ச.சு. அப்படிப்பட்ட நேரத்தில்தான் தமிழக அரசின் விளம்பரம் பார்த்து (அரசுத்துறைகள் சிலவற்றைக் கம்ப்யூட்டர் மயமாக்க) டெண்டர் அப்ளை செய்தோம். அது கிடைத்ததும்தான் முதலாளிக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
என் கையில் ஆர்டரைத் திணித்து “சரி கண்ணா. நான் பேங்க் க்யாரண்டிக்கு அப்ளை பண்ணனும். நீ போயி செக்ரடேரியட்ல ரெவின்யூ டிபார்ட்மெண்டுல போயி ஆக வேண்டியதப் பாரு. ப்ராஜெக்ட் சம்பந்தமா இன்னிக்கே வரச் சொன்னாங்க. ஒன்னயத்தான்லே ப்ராஜெக்ட் மேனேஜரா அங்குன சொல்லி வச்சிருக்கேன். இனிமெ ஒம்பாடு” என்று கேபினுக்குள் நுழைந்தார்.
“ஆமா…. எம்பாடு. நீங்கபாட்டுக்கு இனிமே ஊறப்போட்டுக்கிட்டே இருக்கலாம்” என்று முணுமுணுத்தேன்.
கதவை மூடியபடியே “அங்கிட்டு என்னலே சத்தம்?” என்றார்.
“ஒண்ணுமில்ல சார்” என்று சொல்லியபடியே வெளியேறி பைக்கில் பறந்தேன். சில பல இழுத்தடிப்புகளுக்கப்புறம் சம்பந்தப்பட்ட அதிகாரியைச் சந்தித்தேன். அவர் விபரம் சொன்னார். மறுநாள் கம்ப்யூட்டர் துறையின் டைரக்டரை எழிலகத்தில் சந்திக்கச் சொன்னார்.
மறுநாள் காலையில் எழிலகத்தின் 3ம் மாடிக்குச் சென்றேன். டைரக்டர் வரும்வரை காத்திருக்கச் சொன்னார்கள். சரியாக 10 மணிக்கு லிஃப்ட் திறந்ததும், அலுவலகத்தின் சலசலப்பு சட்டென்று அடங்கியது. ”டைரக்டர்… டைரக்டர்” என்று முணுமுணுப்புக் கேட்டது. லிஃப்டிலிருந்து, டவாலியுடன், உலகத்தில் அரசு அதிகாரிகள் மட்டுமே கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டிருக்கும் சஃபாரி சூட் அணிந்து பாதி நரைத்த வழுக்கை டைரக்டர் வரப்போகிறார் என்று எதிர்பார்த்த எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம்….
கிட்டத்தட்ட என் வயதையொத்த (27) மிக அழகான ஒல்லியான சிவந்த இளம்பெண், மெல்லிய சந்தன நிற காட்டன் சேலையணிந்து, ஹை ஹீல்ஸ் செருப்பு கொஞ்சமாகத் தரையில் ஓசையெழுப்ப, லூசான கூந்தல் முதுகில் அலை பாய, கையில் பற்றியிருந்த சின்ன லெதர் வேலட்டுடன், சற்றே மேடிட்ட மார்புகளுடன், இளம்புன்னகையுடன் கம்பீரமாக நடந்து, அனைவரும் சொன்ன “குட் மார்னிங் மேடம்”களை ஸ்டைலான தலையசைப்புடன் ஏற்றுக்கொண்டு என் அருகில் உள்ள அறையின் கதவருகே வந்தாள். என்னையறியாமல் எழுந்து “குட்..“ என்றேன். “மார்னிங்”கை மனதுக்குள்தான் சொல்ல முடிந்தது. வார்த்தை வரவில்லை. உடலை மடித்து நின்று ப்யூன் கதவைத் திறந்து பிடித்திருக்க, நுழைந்து, புன்னகை மாறாமல் சென்று, அளவான பின்பாகம் அசைந்தாட, இருக்கையில் அமர்ந்தாள். கதவு மூடப்பட்டது.
இரண்டு மணிநேரம் காத்திருந்தேன். ஒரு தம்மடிக்கக்கூட வெளியேற முடியவில்லை. “எப்போது கூப்பிடுவார்களோ?” என்ற சஸ்பென்ஸ் கலந்த காத்திருப்பு. சரியாக 12 மணிக்கு வெளியே வந்த ப்யூன் “சார். மேடம் உங்களை இன்னும் 30 நிமிசத்துல மீட் பண்ணுவாங்களாம்” என்றான். உற்சாகமாக லிஃப்டுக்குக் கூடக் காத்திராமல் மூன்றாவது மாடியிலிருந்து கீழிறிங்கி, கீழே இருந்த பெட்டிக்கடையில் ஒரு டீயை வாங்கிக் குடித்து விட்டு, இரண்டு வில்ஸ் ஃபில்டர்களை ஒன்றன்பின் ஒன்றாகப் புகைத்துவிட்டு மீண்டும் மேலே வந்தேன்.
சரியாக 12.30க்கு ப்யூன் வந்து “சார். உள்ளார போங்க. மேடம் சரியா 1 மணிக்குச் சாப்பிடணும். சுருக்காப் பேசிட்டு வந்துருங்க” என்றான். ஒரு சுயபரிதாபப் பார்வையை அவனை நோக்கி வீசிவிட்டு அறையினுள் நுழைந்தேன்.
’மிஸ். ஆராதனா ஐ.ஏ.எஸ்’ என்று பாலிஷ் செய்த பித்தளை போர்டு கண்ணில் பட்டது. யம்மாடியோவ்… இவள் இ.ஆ.ப அதிகாரியா? இந்தச் சின்னப் பெண்ணா? இந்த அழகுச்சிலை ஒரு அறிவுச்சிலையும் கூடவா? சட்டென்று அவள் மேல் எனக்கு பெரிய மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. ஆராதனா…. என்னவொரு அழகான பெயர்.
“குட்மார்னிங் மேடம்” என்றேன்.
“எத்தனை வாட்டி சொல்வீங்க? ஆஃப்டர்ஃநூனே வந்தாச்சு. ஹேவ் யுவர் சீட் ப்ளீஸ்” என்று எதிரிலுள்ள சேரைக் காட்டினாள். அந்த சம்பிரதாயமில்லாத முதல் பேச்சு அவளை மதிக்கத் தூண்டியது.
நுனியில் உட்கார்ந்தேன். “சாரி ஃபார் ஹேவிங் கெப்ட் யு வெயிட்டிங்” என்றாள்.
“நாட் அட் ஆல் மேம்” என்றேன். ஒரு அரசு உயரதிகாரி என்னைக் காக்க வைப்பதற்கு மன்னிப்புக் கேட்பதாவது! அவள் மேல் எனக்கு மேலும் மதிப்பு கூடியது. அவளுடைய அங்கங்களை ரசிப்பதை அந்த மதிப்பு தடை செய்தது.
“உங்க ப்ரபோசல் எல்லாம் நேத்து நைட்டே படிச்சி முடிச்சிட்டேன்” என்று சொல்லியபடியே தன்னுடை வேலட்டைத் திறந்து சின்னப் பேப்பரை எடுத்தாள். செழுமையான சிவந்த விரல்களினிடையே சிக்கியிருந்த அந்தப் பேப்பரைப் பார்த்தால் ஏனோ பொறாமை வந்தது. மளமளவென்று சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தாள். நான் எல்லாவற்றுக்கும் தயாராகப் போயிருந்ததால் விளக்கினேன். பச்சை மைப் பேனாவால் குறிப்பெடுத்தாள். வலதுபக்கம் சாய்ந்து எழுத்துகள் அழகாகப் பேப்பரில் இறங்கின. அவள் முகத்தில் திருப்தி தெரிந்தது.
“வெல் கண்ணன். போயிட்டு ஈவ்னிங் 5.30க்கு வாங்க. மேற்கொண்டு பேசலாம்” என்றாள்.
“உங்க ஆஃபீஸ் முடிஞ்சிடுமே?” என்றேன்.
“சரியாப் போச்சு. இந்த கவர்ன்மெண்ட் பேப்பர்களை நான் பாத்து சைன் பண்றதுக்குள்ள நாள் முடிஞ்சிடும். நம்ம ப்ராஜெக்டுக்கு டெய்லி நான் ரெண்டு மணி நேரமாச்சும் ஸ்பெண்ட் பண்ணனும். இல்லேன்னா லேசுக்குள்ள நகராது. அதுக்கு சாயங்காலம்தான் சரி. ஈவ்னிங் வந்துருங்க” என்றாள்.
அடுத்த இரண்டு வாரமும் மாலை வேளைகளில் சந்தித்தோம். நான் மனதுக்குள் ஆராதனாவைக் கொஞ்சம் கொஞ்சமாக ரசிக்க ஆரம்பித்திருந்தேன். அவளுடைய படிப்பையும், அறிவையும், பதவியையும் மீறி ஒரு பெண்ணாக அவளை நான் ரசிப்பது கேவலமானதோ என்று என் மனசாட்சி அவ்வப்போது என்னைக் கொக்கி போட்டாலும், அவளுடைய அளவெடுத்த உடலும், குறையில்லாத அழகும் அவளை ரசிக்க வைத்தன. குறிப்பாக அவள் குனிந்து ஃபைல்களைப் படிக்கும்போது, விவஸ்தையில்லாமல் என் கண்கள் அவளுடைய மார்புகளின் மேற்புறத்தை மொய்த்து நகன்றன.
டெவலப்மெண்ட் ப்ராஜெக்ட் ப்ளான் ஒரு ஷேப்புக்கு வந்தது. ”உங்க டெவலப்மெண்ட் ப்ளானைச் சொல்லிட்டீங்க. எங்க சைடுல இம்ப்ளிமெண்ட் பண்ண எவ்ளோ நாள் எடுக்கும்னு நினைக்கிறீங்க?” என்றாள்.
“டேட்டாவையெல்லாம் ஃபார்முல எழுதணும். டேட்டா எண்ட்ரி பண்ணனும். வெரிஃபை பண்ணனும். பாராமீட்டர் செட் பண்ணனும். டெஸ்ட் பண்ணனும். எதாச்சும் மாடல் ரெவின்யூ டிஸ்ட்ரிக்ட்ல பைலட் பண்ணனும். ஆகும். எப்படியும் 6 மாசம் ஆயிடும்” என்றேன்.
”என்னது? 6 மாசத்துல சர்க்கார் ப்ராஜெக்டா? அரசாங்க வேலை.. எப்படியும் 3 வருஷம் இழுக்கும். சர்வீஸ் கமிஷன் மூலமா ஆளு எடுக்கணும். ட்ரெய்னிங் குடுக்கணும். கவர்ன்மெண்ட் வேலையில சேந்ததும் எல்லாரும் சோம்பேறி ஆயிடுவாங்க. 3 வருஷம் ஆயிடும் கண்டிப்பா” என்றாள் உதட்டைச் சுழித்து நாக்கால் சுழற்றியபடி. நான் அவளுடைய வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவள் ஒரு பேப்பரை எடுத்து குறிப்புகள் எழுத ஆரம்பிக்க, நான் “மேம். நான் ஒரு அஞ்சு நிமிஷம் கீழ போயி ஒரு டீ அடிச்சிட்டு வரலாம்னு இருக்கேன்” என்றேன்.
“தம்மடிக்கப் போறேன்னு ஓப்பனாச் சொல்லுங்களேன்.” என்றாள்.
“ஐயோ…” என்றேன்.
“பரவாயில்ல இங்கயே ஸ்மோக் பண்ணுங்க. ஆஃபீஸ்ல யாரும் இல்ல” என்றாள் ஃபைலிலிருந்து கண்ணை அகற்றாமல்.
“ஏசி ரூம்ல போயி….” – இழுத்தேன் அவஸ்தையாக.
“ஜன்னலைத் திறந்து வச்சிக்கங்க” என்றாள்.
பெயிண்ட் ஒட்டிக்கொண்டு இருந்த ஜன்னலைக் கஷ்டப்பட்டுத் திறந்தேன் “யம்மாடி… கவர்ன்மெண்டுல எதுவுமே லேசுல தொறக்காது போலிருக்கே, ஜன்னல் உட்பட” என்றபடி.
களுக்கென்று சிரித்த ஆராதனா “அரசாங்கச் சொத்துல்ல. அதான் பத்திரமா மூடி வச்சிருக்கோம்” என்றாள்.
அவளுக்கு முதுகைக் காட்டியபடி, சிகரெட்டை லைட்டரால் உயிர்ப்பித்தேன். கண் முன்னால் ஜன்னல் வழியே மெரினா கடற்கரையும், மாலை மயங்கும் நேரத்தில் பொன்னிறமாய்த் தகதகக்கும் வங்கக்கடலும், மணற்பரப்பில் உட்கார்ந்து – நடந்து – ஓடி ரசிக்கும் மக்கள் கூட்டமும் ரம்மியமாக இருந்தன. அது டிசம்பர் மாதம் என்பதால், கடல்வாசனை ஈரக்காற்றாக என் நாசியில் நுழைந்தது. நன்கு மூச்சிழுத்து ரசித்து “சூப்பர்” என்றேன் வாய்விட்டு.
“என்னாச்சு கண்ணன்? எதாச்சும் ஃபிகரப் பாத்துட்டீங்களா இல்ல சிகரெட்டைத்தான் இப்படி ரசிச்சி ஸ்மோக் பண்றீங்களா?” என்றாள் ஆராதனா.
“ரெண்டும் இல்ல. பீச் காத்து சும்மா சிலுசிலுன்னு…” என்றேன் தோளைக் குலுக்கியபடி.
“ஓ..” என்றாள். என்னவொரு சுவாரசியமில்லாத “ஓ”. வியந்தேன்.
“ஏன் மேடம் இப்படி? பீச்சை ரசிக்க மாட்டீங்களா?” என்றேன்.
“அதுக்கெல்லாம் நேரம் இல்லை கண்ணன். இவ்வளவு ஏன்? இந்த ஜன்னல் வழியே கூட எட்டிப் பாக்கத் தோண்ணதில்ல எனக்கு” என்றாள்.
“பீச்சுக்குப் போவோமா?” என்றேன் “ம்ஹும்” என்ற அவளின் பதிலை எதிர்பார்த்து.
மாறாக, “நானா? பீச்சுக்கா? பப்ளிக்காவா? எதுக்கு?” என்றாள்.
“ம்ம்ம்ம்…. வர்றதா இருந்தாச் சொல்லுங்க. இல்லேன்னா நான் தனியாவாச்சும் போறதா முடிவு பண்ணிட்டேன்” என்றேன்.
இரண்டு விநாடி யோசனைக்குப் பின்னர் “சரி. இருட்டலைல்ல?” என்றாள், பெண்மைக்கே உரிய பயத்துடன்.
“இல்ல. நான் கூட வர்றேன்ல. ஓ…ஒருவேளை அதனாலதான் கேக்குறீங்களா?” என்றேன்.
“ச்சீச்சீ… ரப்பிஷ். லெட்ஸ் கோ” என்றாள், கைப்பையை எடுத்தபடி. கீழே காத்திருந்த டிரைவர், எங்களைப் பார்த்தவுடன் பீடியைக் காலால் கொன்றான். கார்க்கதவை அவசரமாகத் திறக்கப் போன அவனிடம் “நீங்க கிளம்பிடுங்க. நான் பெர்சனலா வெளிய போகவேண்டியிருக்கு. காலைல குவார்ட்டர்ஸுக்கு வந்து பிக்கப் பண்ணிக்கங்க” என்றாள். அவன் கிளம்பினான்.
சாலையைக் கடந்து அப்படியே மணலில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். அவள் சிறு குழந்தைபோல் கடைகளையும், மக்களையும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். குடை ராட்டினத்தில் குழந்தைகளைக் குதூகலமாக ரசித்தாள். நான் பலூனைச் சுட்டதும், கை தட்டிச் சிரித்தாள். அவளும் சரியாகச் சுட்டாள் (ட்ரெய்னிங் எடுத்திருக்காளாம் ஐ.ஏ.எஸ் கோர்ஸில்).
கடலைப் பார்த்ததும், நான் முழங்கால் வரை பேண்ட்டைத் தூக்கி மடித்து இறங்கினேன். “நீங்களும் எறங்குங்க. பீச்சுக்கு வந்துட்டுக் கால நனைக்காமப் போனா எப்படி?” என்றேன். அவள் கொஞ்சமே கொஞ்சமாகச் சேலையை உயர்த்திக் காலை மட்டும் நனைத்தாள். மாலை வெளிச்சத்தில் பளீரிட்டஅவளுடைய கெண்டைக்காலை அவள் என்னைக் கவனிக்காதபோது பார்த்தேன். நான் கடலின் உள்ளே உள்ளே இறங்குவதைப் பார்த்த அவளும் கொஞ்சம் இறங்க முற்பட, சட்டென வந்து இறங்கிய அலை அவளை நிலைகுலைய வைத்து….. அவள் கீழே விழுவதற்குள் நான் என் கையை நீட்டி “ஆராதனா…. கையப் பிடிச்சிக்க” என்று கத்தியபடி அவளுடைய கையை எட்டிப்பிடிக்க நீட்ட, அவள் பக்கவாட்டில் தடுமாற, என் கை அவளுடைய இடுப்பைப் பிடித்து நின்றது. அந்த நேரத்தில் வயலின், நாதஸ்வரம், வீணை என்று எந்த வாத்தியமும் என் மனதில் வாசிக்கப்படவில்லை. மாறாக, அவள் விழுவதைத் தடுக்கவேண்டுமே என்ற ஒரே எண்ணம்தான் இருந்தது. (நம்பிட்டீங்கள்ல? அது போதும்!).
அவள் அமைதியாகக் குனிந்து சேலையையும், பாவாடையையும் பிழிந்தாள். ஈரமாகிவிட்டிருந்த அவளுடைய வெளிர் மஞ்சள் ரவிக்கை வழியே மெல்லிய பிராவின் பட்டையும், பிராவை மீறிய புடைப்பும் அவளுடைய முலைகளின் சைஸ் சத்தியமாக 32” என்று என்னை எண்ண வைத்தன. ரவிக்கையின் மேல் மணல் துளிகள் கர்வமாகப் படர்ந்திருப்பதாகப் பட்டது. என்ன யோசித்தும் வேறு எந்த உவமையும் தோன்றாத அவளுடைய வெண்ணெய் இடுப்பில் கடல்மணல் சர்க்கரைத் துகள்களாய் ஒட்டி என்னை இம்சித்தது. ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியை இப்படி நெருக்கத்தில் ரசிப்பது எனக்குள் கர்வத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மை.
நிமிர்ந்தாள்.
”சாரி மேடம்” .
”எதுக்கு?”
”அவசரத்துல பேரைச் சொல்லி வா போன்னு வேற சொல்லிட்டேன் உங்களை”.
“ஓ… எனக்கொண்ணும் வித்தியாசமாத் தெரியலியே”.
”ஓ…”.
”ஒண்ணு சொல்லட்டுமா? எங்கம்மா அப்பாவைத் தவிர இன்னொருத்தர் என்னய வா போன்னு சொல்லிக்கூப்பிடறதக் கேக்குறதுலயும் ஒரு சுகம் இருக்கு”.
“அப்போ என்னையும் வா போன்னே சொல்லுங்க மேடம்”
“மேடம்லாம் வேணாம்ப்பா. ஆராதனான்னே கூப்பிடு”.
“சரி. மீன் வறுவல் சாப்பிடலாமா?”
“இங்கயா கண்ணன்?”
“பின்னே? எழிலகத்துல கொண்டு போய்ச் சாப்பிட்டா நாறிடாது?”
“சரி. ஸ்பைஸ் கம்மியாச் சொல்லு”.
“தோடா…. இது என்ன ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா? எல்லாத்துக்கும் தர்ற ஊறவச்ச மசால்மீனைத்தான் நமக்கும் வறுத்துத் தருவாங்க. இப்படி ஒக்காரு. வாங்கிட்டு வர்றேன்”.
“என்னவோ செய் போ” என்றபடியே கொஞ்சம் தள்ளி மணலில் உட்கார்ந்து முழங்காலை மடித்துக் கட்டிக்கொண்டாள்.
நான் வாங்கி வந்த வஞ்சிரமீன் வறுவலை “ஸ்…ஸ்” என்று சொல்லியபடியே ரசித்துச் சாப்பிட்டாள். அடுத்ததாக சுண்டல். அப்புறம் வாழைக்காய் பஜ்ஜி. என்னிடமிருந்து பாதி மிளகாய் பஜ்ஜி. ஐஸ் வாட்டர். அவித்த வேர்க்கடலை.
”ஆராதனா, உன்னைப் பத்திச் சொல்லவே இல்லயே?” என்றேன்.
சொன்னாள்…
அப்பா கோவையில் பிசினஸ் செய்வதை
தான் கோவையில் பி.எஸ்சி முடித்ததை
கோல்ட் மெடல் பெற்றதை
ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணியதை
முசௌரியில் ட்ரெய்னிங் என்னவெல்லாம் என்பதை
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நடத்தை விதிமுறைகளை
தான் சப்-கலெக்டராக திருச்சியில் இருந்ததை
கம்ப்யூட்டர் மயமாக்கும் பணியைக் கூடுதலாக ஏற்றுக்கொண்டதை
27 வயதிலும் திருமணம் செய்வதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வருவதை
ஆஃபீஸ் தாண்டியும் ஒரு உலகம் இருப்பதை நம்பாமல் இதுவரையில் இருந்ததை
காலையில் ப்ரெட் சாண்ட்விச், மதியம் ப்ரெட் டோஸ்ட், மாலையில் ப்ரெட் சாண்ட்விச் என்று உண்பதை….
அவள் சொல்லச் சொல்ல நானும் அந்தந்தக் காலகட்டங்களுக்குச் சென்று வந்து கொண்டிருந்தேன்.
“நீ ஒன்னயப் பத்திச் சொல்லு கண்ணா”.
சொன்னேன். ஐ.ஏ.எஸ் என் கனவோடு நின்றுபோனது வரை. இப்போது திருவல்லிக்கேணியில் மாத வாடகைக்கு ஒரு லாட்ஜில் இருப்பதுவரை சொன்னேன். வீட்டில் எனக்குப் பெண் தேடுவதையும் சொன்னேன்.
“சரி ஆராதனா… மாங்கா சாப்பிடுவோமா?” என்றேன்.
“வாங்கு வாங்கு, அது மட்டும் என்ன பாவம் பண்ணிச்சு”.
அஷ்டகோணலாக முகத்தை வைத்துக்கொண்டு, நடந்து கொண்டே அவள் மாங்காய் சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது.
”என்னய மாங்கா சாப்பிட வச்சிட்டே போ” என்றாள்.
“ஐயையோ… சப்தம் போட்டுச் சொல்லாதே ஆராதனா. மீனிங்கே மாறிடும்” என்றேன்.
“அட… கெரவம் புடிச்சவனே. உனக்கு ஏன்யா புத்தி இப்படியெல்லாம் போகுது” என்றாள் என் பின் மண்டையில் உள்ளங்கையால் தட்டி.
”ஹை… கோபத்துலதான் அம்மாவுக்குக் கோயம்புத்தூர் பாஷை எட்டிப் பாக்குதாக்கும்?” என்றேன்.
“சரி கண்ணா…. என் குவார்ட்டர்ஸ்ல ட்ராப் பண்ணிடறயா?”.
“பைக்குல வருவீங்களா கலெக்டரம்மா?”
“அது ஏன்யா ஐ.ஏ.எஸ் படிச்சாலே கலெக்டர்னு கூப்பிடறீங்க எவ்ளோ பதவி இருக்கையில?”
“யார்கிட்டயாவது கேட்டு நாளைக்குச் சொல்றேன். ஒக்காரு” என்றேன்.
“ஏத்தம்தான்” என்று உட்கார்ந்தாள்.
எத்தனையோ முறை பீச்ரோட்டில் பைக் ஓட்டியிருக்கிறேன். ஆராதனாவைப் பின்னால் வைத்துக்கொண்டு பயணிப்பது அலாதியான சுகமாக இருந்தது. “குவார்ட்டர்ஸ் எங்கே?” என்றேன்.
“ஃபோர்ஷோர் எஸ்டேட்”.
அந்த ஃபோர்ஷோர் எஸ்டேட் (பட்டினப் பாக்கம்) இங்கிருந்து ஒரு நூறு மைல் தள்ளி இருக்கக்கூடாதா என்று நைப்பாசை எழுந்தது. அந்தப் பைக் பயணத்தில் என் தோளை அவள் கையால் பற்றிக் கொண்டு என் முதுகில் அவளுடைய முலைகளால் முட்டவில்லை. நானும் பள்ளத்தில் பைக்கை விட்டு அவளை என்மீது மோத விடவில்லை. என் பின்கழுத்தில் அவளுடைய மூச்சுக் காற்று அனலாகப் படவும் இல்லை. ஆனாலும், இது எதுவுமற்ற அந்த 10 நிமிடப் பயணம் என்னவோ பிடித்திருந்தது.
குவார்ட்டர்ஸ் வந்தது. எப்படியும் மணி 8 இருக்கும். “வரேன் ஆராதனா. நாளைக்கு ஈவ்னிங் பாப்போம் ஆஃபீஸ்ல” என்றேன்.
“அட… உள்ள வந்து ஒரு காஃபியக் குடிச்சிட்டுப் போ”.
“ம்ஹும்.. நான் போய் மெஸ்சில சாப்பிடணும்”.
“இதுக்கு மேல இன்னும் வச்சி அடைக்கப் போறியா? சரியான தீனிப்பண்டாரம்யா”.
“மானத்தை வாங்காதே. காஃபிதானே? குடிக்கிறேன். வா”.
உள்ளே போய் சட்டென்று பைஜாமா குர்தாவுக்கு மாறியவள், ஒரு டவலை என்னிடம் நீட்டி “போய் ரெஃப்ரெஷ் பண்ணிக்கோ. தலையெல்லாம் மண்ணு” என்றாள்.
“இதுல ஒண்ணும் டபுள் மீனிங் இல்லையே” என்றேன்.
“இல்ல. ஒரே மீனிங்தான். பொய்யா….” என்று கிச்சனுக்குச் சென்றாள். பால் குக்கரில் கவரைக் கட் பண்ணி ஊற்றினாள். நான் பாத்ரூமுக்குச் சென்று தாளிட்டேன். உள்ளே ஒரு ஸ்டாண்டில் அவள் கழற்றிப் போட்ட ஈரச் சேலையும், பாவாடையும், ப்ளவுசும், பிராவும் தொங்கிக்கொண்டிருந்தன. ஆராதனாவையே தடவுவதுபோல் அவற்றை ஒவ்வொன்றாகத் தடவினேன். பிராவைத் தொடும்போது என் தடி விழித்துக்கொண்டது. ஒரு கையால் தடியையும், மறு கையால் பாவாடை நாடாவையும் தடவியபடியே மெல்ல அவளுடைய சேலையை முகர்ந்து பார்த்தேன். என் மூச்சு முழுக்க ஆராதனா நிரம்பியதுபோல் இருந்தது. கூடவே கொஞ்சம் சர்க்கார் வாசனையும் வந்தது…ச்சை… எனக்கு ஏன் தான் இப்படியெல்லாம் தோன்றுகின்றதோ? இவளைச் சர்க்காரை விட்டுப் பிரித்துப்பார்க்கவே என்னால் முடியாது போல. நான் இப்படி லயித்திருக்கையில் ஆராதனா “கண்ணா. கொஞ்சம் சீக்கிரம் வாயேன்” என்று கூப்பிட்டாள்.
சட்டென்று நிதானித்துக்கொண்டு வெளியே வந்து கிச்சனுக்குச் சென்றேன். ஆராதனா வயிற்றைப் பிடித்துக்கொண்டு நின்றாள். “கண்ணா. ஸ்டமக் அப்செட் ஆயிடிச்சி போல. வெறும் ப்ரெட்டாச் சாப்பிடுறவளுக்குக் கண்டதையும் வாங்கிக்கொடுத்துக் கலவரம் உண்டாக்கிட்ட. பாலைப் பாத்துக்க. தோ வர்றேன்” என்று ஓட்டமாக பாத்ரூமுக்குள் நுழைந்தாள். ஐந்து நிமிடத்தில் சோர்வுடன் வெளிப்பட்டாள்.
“காஃபி குடிக்கறியா?” என்று கலந்து வைத்திருந்த கப்பை நீட்டினேன்.
“நீயே போட்டுக்கிட்டியா? எனக்கு வேணாம். இன்னும் கலக்கிடும். இரு வர்றேன்” என்று மீண்டும் பாத்ரூம். ஐந்து நிமிடம். சோர்வு.
“இப்படி அக்கிரமம் பண்ணிட்டியே கண்ணா. இன்னும் எத்தினி வாட்டி போகணுமோ?”.
“நாளைக்கு ஆஃபீசுக்கு லீவு சொல்லிரட்டுமா ஆரா…”
“மண்ணாங்கட்டி. ஆஃபீஸ் வேலையெல்லாம் ஒன் பாட்டியா வந்து செய்வா? செய்றதையும் செஞ்சிட்டு…..யம்மா…..”
“இரு. என்கிட்ட ஜெலுசில் எப்பவும் ஸ்டாக் இருக்கும். மெஸ் சாப்பாட்டுக்காக எப்பவும் வச்சிருப்பேன்” என்று எடுத்துக்கொடுத்துச் சவைக்கச் சொன்னேன். செய்தாள்.
சூடாக ஒரு ப்ளாக் டீ சர்க்கரையில்லாமல் போட்டுக் கொடுத்துக் குடிக்கச் சொன்னேன். வெளியில் போய் மெடிக்கல் ஷாப்பில் ஆரோ ரூட் மாவு வாங்கி வந்து கஞ்சி போட்டுக் குடிக்க வைத்தேன். ஒரு வழியாக ஆசுவாசமானாள். மணியைப் பார்த்தேன். பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.
”என்ன.. வாட்சைப் பாக்கற? போக வேணாம். இன்னிக்கு என் கூடவே இருந்துட்டுக் காலைல போ”
“ஐயையோ…. ஏன் மறுபடியும் பாத்ரூம் போகப் போறியா?”
“ம்ஹும்.. பாத்ரூம் வரல. ஆனா அடிவயிறு வலிக்குது” என்றாள்.
“வீட்டுல விளக்கெண்ணெய் இருக்கா?”.
“ஏன்? புதுசா எதாச்சும் செஞ்சி திங்கப் போறியா?”.
“லூசா இருக்கியே. உண்மையச் சொல்லு. பிட் அடிச்சித்தான ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணினே? வயித்துக்கு மேல விளக்கெண்ணெயத் தடவுனா வலி குறையும்னு தெரியாதா? ”.
“ஐ.ஏ.எஸ்ல அதெல்லாம் சொல்லித் தர்லடா”.
“என்னது! டாவா?”.
“பின்னே…? மூணுவாட்டி ஃப்யூஸ் புடுங்குற அளவுக்குப் பண்ணுனவனுக்கு என்ன மரியாத வேண்டிக்கெடக்கு?”.
“ரொம்ப ஓவராத்தான் போயிட்டிருக்கு” என்றேன்.
“பாத்ரூமைத்தானே சொன்ன?”.
“அதுவும்தான்” என்று சொல்லியபடியே கிச்சனில் தேடி ஒரு பாட்டிலில் ஆலிவ் ஆயில் இருப்பதைக் கண்டு பிடித்தேன். அவள் கையில் கொடுத்து “மல்லாக்கப் படுத்து வயித்துல தேச்சி விட்டுக்க. கப்புனு நின்னுரும்” என்றேன்.
“அந்தக் கெரவத்தையும் நீயே செஞ்சிடு” என்றாள்.
“அப்ப உன் பைஜாமா பேண்ட்டைக் கொஞ்சம் கீழ எறக்கிக்கோ. குர்தாவை நல்லா மேல தூக்கிக்கோ”.
“என்ன பிரசவமா பாக்கப் போற?”.
“அதுக்கு வேற எடம் தாயி. சொன்னதச் செய்யி”.
“சரிங்க சார்” என்று அவள் வாய் சொன்னாலும் அவளால் உடைகளைக் கூசாமல் நீக்க முடியவில்லை. நானே அவளுடைய எலாஸ்டிக் பேண்ட்டைக் கொஞ்…..சமாகக் கீழிறக்கி, குர்தாவை மேலேற்றினேன். தொப்புள் மையமாக இருக்க, அழகான ஒட்டிய வயிறு என் கண்ணில் பட்டதும் என்னவன் லேசாக உற்சாகமானான்.
தொப்புளில் எண்ணெயை ஊற்றினேன். அப்படியே நான்கு விரல்கள் படும்படி லேசான அழுத்தத்துடன் தடவினேன்.
“தமிழ்ப்படங்களப் பாத்து ரொம்பத்தான் கெட்டுப் போயிட்டே” என்றாள் கூச்சத்தில் நெளிந்தபடி.
“அப்ப நீயும் அந்தப் படத்தப் பாத்தாச்சா” என்றேன்.
“கர்மம். அந்த நேரத்தில் எனக்கு சென்சார் போர்டில் டூட்டி” என்றாள்.
அவள் வயிற்றின் சூடு எண்ணெயில் ஏறி என் கையில் இறங்கியதும், என் தடி தாண்டவத்துக்குத் தயாரானது. எண்ணெய் படாமல் இருக்க மேலும் குர்தாவை உயர்த்தினேன். கருப்பு பிராவின் அடிவாரமும், அதன் கீழ் முலைகளின் செவ்வானமும் தெரிந்தன. பிராவால் ஏற்பட்ட செவ்வரிகள் வெறியூட்டின.
“சரி போதும். படு” என்றாள்.
“எங்க?”
“ம்…. வெளியில. சோஃபாவுல” என்றாள், என் முகத்தில் ஏமாற்றத்தைத் தேடியபடி. நான் இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டிருப்பதைக் கண்டு அவள் ஏமாந்தாள். நான் கையைக் கழுவிக்கொண்டு ஹாலுக்குச் செல்லும் போது, என் கையைப் பற்றினாள். “சும்மா சொன்னேன். இங்கயே படு… கொஞ்சம் தள்ளி” என்று கட்டிலின் மறு மூலையைக் காட்டினாள். படுத்தேன். உடல் அனலாகத் தவிக்கவும், டவலால் முகத்தை அழுந்தத் துடைத்தேன்.
“ஏசி போட்டுவிடு” என்றாள். போட்டேன். சுகமான காற்று என் மேல் படரக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூக்கம் வர ஆரம்பித்தது. சட்டென்று உருண்டு என்னருகில் வந்த அவள் “கோபமா?” என்றாள்.
“ஏன்?”
“ரொம்பத் திட்டிட்டனோ? ஒனக்கு ரொம்பச் சிரமம் கொடுத்திட்டனோ?”.
“இப்படிப் பக்கத்துல வந்து படுத்துக் கொடுக்கிற சிரமத்தைவிட அது கம்மிதான்”.
“டேய் டேய்.. ஏண்டா ஃப்ராங்க்கா இருக்க மாட்டேங்கிற”.
“எதுல?”
“என் மேல உனக்கு ஒரு கண்ணுதான?”
“இல்லியே”.
“அப்புறம் ஏன் பாத்ரூம்ல என் சேலை பாவாடையெல்லாம் கசங்கியிருந்துச்சாம்?”.
“அது… அது வந்து….”.
சட்டென்று என்னைக் கட்டிப் பிடித்து நான் மேலே பேசவிடாமல் என் உதட்டில் அழுந்த முத்தமிட்டுக் கடித்தாள் ஆராதனா. நான் அவளுடைய தலைமுடியைக் கொத்தாகப் பிடித்தபடியே அவளுடைய கன்னத்தைக் கடித்து உறிஞ்சினேன். கண்ணை மூடி ரசித்தாள். அவளுடைய ஒரு கை என் சட்டைக்குள் நுழைந்து என் மார்பு முடிகளைத் தடவிப் பற்றியது.அப்படியே என் சட்டையின் பட்டன்களை ஒவ்வொன்றாகக் கழற்றினாள். என் மார்பில் தலையை வைத்துப் படுத்துத் திரும்பி, பேண்ட்டில் என் புடைப்பைத் தடவி அழுத்தினாள். தண்ணீரில் அழுத்திய பந்துபோல் அது மேலும் எழும்பியது. அதை ரசித்த அவள் பேண்ட்டின் மேல் வாய் வைத்து என் தடியைப் பல்லால் இழுத்தாள். நான் எம்பினேன். அவள் மூக்கில் என் தடி முட்டியது. சட்டென்று எழுந்து என்னுடைய ஜிப்பைக் கழற்றிப் பேண்ட்டை உருவினாள். ஜட்டியுடன் என் தடியைக் கவ்வினாள். என்னுடைய துளிகள் ஜட்டியின் மேல் பனித்திருப்பதை ரசித்துச் சிரித்தாள்.
ஜட்டியை மெல்ல இறக்கிக் கால்வழியே கழற்றி எறிந்தாள். நான் மல்லாக்கப் படுத்திருக்க என் தடி கூரையைப் பார்த்துக்கொண்டு ராக்கெட் போல் நின்றது. தடியைச் சுற்றிப் படர்ந்திருந்த முடிகளில் முகம் புதைத்தாள். கொட்டைகளில் இதழால் வருடினாள். நுனிநாக்கால் நெருடினாள். எனக்கு உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை புல்லரித்தது. நெளிந்தேன். தொடையை மெல்ல வருடிக் கடித்து முகம் புதைத்து நாக்கால் நீவினாள்.
நான் அவளுடைய குர்தாவைத் தலைவழியே கழற்றி எடுத்தேன். கீழே பைஜாமாவும், மேலே கருப்பு பிராவும் மட்டும் இருக்க, அழகின் உச்சத்தில் இருந்தது அவளுடைய உடல். பிராவைக் கிழிப்பதுபோல் முலைகள் துருத்திக்கொண்டிருந்தன. அவள் குனிந்து முழங்காலிட்டு மடிந்து, என் தடியை வாய்க்குள் இழுத்தாள். நாக்கால் மொட்டில் பெயிண்ட் அடித்தாள். பின்னர் வாய்க்குள் தடியைக் குதப்பிக்கொண்டு சப்ப ஆரம்பித்தாள். என் முந்நீரைச் சுத்தமாக வழித்துச் சப்பினாள். என் தடி வெடித்துவிடும் நிலைக்கு வந்தது. “ஆராதனா….ப்ளீஸ்…. ட்ரஸ்சைக் கழற்று” என்று கூவினேன்.
பைஜாமாவை இறக்கி, ஜட்டி பிராவுடன் நின்றாள். நான் எழுந்து அவளுடைய பிராவைப் பின்புறக் கொக்கிகளை நீக்கிக் கழற்றியெடுத்தேன். என்னை நேருக்குநேர் பார்த்து முறைத்த அவளுடைய முலைக்காம்புகளை சட்டென்று கவ்வி வாய்க்குள் முலைகளை அடைத்தேன். மகாகெட்டியாக இருந்த முலைகள் என் வாய்க்குள் மல்யுத்தம் செய்தன. முலை முடிச்சுகள் என் பல்லில் கடிபடும்போதெல்லாம் “வலிக்குது. ஆனா சுகமா இருக்குடா. அப்படியே கடி. மை காட்……” என்று அரற்றினாள். நான் இரண்டு முலைகளையும் கசக்கியும், பிழிந்தும், திருகியும், கடித்தும், சப்பியும் கோவைப்பழம்போல் சிவக்க வைத்தேன்.
அவளைப் படுக்க வைத்து, ஜட்டியை இறக்கினேன். தொப்புளிலிருந்து இறங்கிய மெல்லிய பூனைப்பழுப்பு மயிர்த்தொடர் கொஞ்சம்கொஞ்சமாக அடர்ந்து, படர்ந்து, விரிந்து, கருகருத்து, தகதகத்து, மெத்தென்ற பெண்மை மேட்டில் நிலைகொண்டு, பெண்மையின் ஈரம் வாங்கி மேலும் பளபளத்து, பெண்மையின் ஓடையில் வேலியிட்டு, பெண்மையின் அடிவாரத்தில் ஒரு துளி ரதிநீரைத் தேன்சொட்டு போல் தேக்கி அலங்காரமிட்டிருந்தது.
பெண்குறியோ வைத்த கண்ணை எடுக்கவிடாத அளவுக்கு அமைப்பாக, மெல்லிய புடைப்பாக, இதழ்கள் மூடிக் கொதித்தபடி, தொடையிடையில் சொர்க்கத்தைத் துண்டாக நறுக்கி வைத்ததுபோல், அழகுணர்ச்சியுள்ள வேளையில் பிரம்மன் செதுக்கி அனுப்பியதுபோல் எழிலாக இருந்தது.
நான் என் கையால் பெண்மைச்சதையைப் பற்றி முடியுடன் தடவினேன். நடுவிரலால் ரதியோடையில் நடந்தேன். ஓடினேன். தட்டினேன். இதழில் நுழைத்து உள்ளே மேலே தட்டுப்பட்ட மொட்டை மெல்ல நசுக்கினேன். வெண்ணெய்ப்பானையில் கையை நுழைத்ததுபோல் சொதசொதவென்று என் கை நனைந்ததைப் பார்த்த அவள் வெட்கத்தால் கண்ணை மூடிக்கொண்டாள்.
மொத்தப் பெண்மையையும் வாய்க்குள் அடக்கிவிடுவதுபோல் கவ்வினேன். சப்பினேன். நக்கினேன். தாமரைப்பூவின் மணமும், சற்றே இறங்கியிருந்த ஆலிவ் ஆயிலின் மணமும், அவளுடைய உடை மணமும் என்னைப் பித்தம் கொள்ள வைத்தன. ரதிநீர் கசிய ஆரம்பித்தது.
மெல்ல என் தடியால் பெண்மையிதழ்களிலும், மொத்த முக்கோணச்சதையிலும் இடித்துத் தடவினேன். அவள் தன்னுடைய பல்லால் உதட்டைக் கடித்து, சுக வேதனையைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்று தோற்று நடுநடுங்கினாள். நான் என்னுடைய தடிமொட்டை முதலில் நுழைத்துப் பெண்மையைப் பதம் பார்த்துக் கொஞ்சம் கொஞ்சமாக முழுத்தடியையும் இறக்கினேன். அவளுடைய சொல்யூஷன் இருந்தாலும், மகா இறுக்கமாக இருந்தது பெண்குறி. நான் மேலும் மேலும் திணிக்கத் திணிக்க அவள் திணறித் திணறினாள்.
“என்ன ஆராதனா இவ்ளோ டைட்டா இருக்கு. லூசா வச்சிருக்கக் கூடாதா கொஞ்சம்?”
“எப்படீ…….” என்று முறுக்கினாள்.
“கேரட், வெள்ளரிக்காய்… இப்படி…”.
“ச்சீய்…..”
”அப்ப பாத்ரூம் போறதுக்குத் தவிர ஒன்னோட சமாச்சாரத்தை வேற எதுக்கும் நீ யூஸ் பண்ணல போலிருக்கு”.
“ஐயோ…. பேசாம இரேண்டா”.
“என்னத்த ஐ.ஏ.எஸ் படிச்சியோ?”
“ஐ.ஏ.எஸ்னா மட்டும் அவளுக்கு வேற மாதிரியா இருக்கும்? வேலயக் கவனிடா”.
நான் மேலும் மேலும் விட, என் தடி ஒரு வழியாக மூலஸ்தானத்தை அடைந்து செட்டில் ஆனது. அவளுக்கும் பிசின் சப்ளை ஸ்டெடியாக வந்துகொண்டிருந்தது. சுகமான அவளுடைய வயிற்றின் சூடும், பெண்மையின் கதகதப்பும், நிர்வாண முலைக்கோளங்களும் என்னுடைய உடலில் ஏக சுகத்தை அளித்துக்கொண்டிருக்க, அவள் மேல் படுத்து தடியடி நடத்திக்கொண்டே முலைகளைச் சப்ப ஆரம்பித்தேன். என் நாக்கால் காம்புகளில் குறுகுறுப்பேற்றினேன்.
ஒரு கட்டத்தில் “தாங்கலடா கண்ணா. ஐ ஜஸ்ட் காண்ட் மேனேஜ் இட்…. அவுட் விதிட் மேன்…. கொட்டு…. கொட்டிரு…. முடியல…” என்று என்னை இறுக்க்க்கினாள்.
என் தடியில் உடலின் அனைத்து இன்பங்களும் ஒன்று சேர, அவள் பெண்மையிதழ்கள் இறுகக் கவ்விப்பிடிக்க, அவளுடைய உதடுகளைக் கடித்தபடியே சர்சர் என்று என் பார்லிக்கஞ்சியைச் சூடாகக் கொட்டினேன். அவள் பெண்மைக்குழி நுரைத்தபடி அதை உள்வாங்கியது.
அப்படியே கட்டிப்பிடித்தபடி தூங்கிப்போனோம்.
விடிந்தது.
பாத்ரூம் சென்று அவளுடைய டூத்பேஸ்டை என் விரலில் வைத்து நிமிர்ந்தால் கண்ணாடியில் ஒரு பேப்பர் ஒட்டியிருந்தது. அதில் ஆராதனாவின் அழகான பச்சை மைக் கையெழுத்தில்
”இப்படியெல்லாம் யாரும் என்கிட்ட நெருக்கமாப் பேசினதில்லப்பா. இது எப்படி இருக்கும்னே எனக்கு இதுவரைக்கும் தெரியாது. நேத்து வரைக்கும் கல்யாணம் செஞ்சிக்கணும்னு தோணல. இப்ப ரொம்ப மிஸ் பண்ணிட்டனோன்னு தோணுது. என் வீட்டுக்கு உங்க பேரண்ட்ஸை வரச் சொல்லு. ஆராதனா ஐ.ஏ.எஸ் (இம்மிடியேட் அடிக்ட் டு செக்ஸ்)!”
என்று எழுதியிருந்தது.
No comments:
Post a Comment