முதலில் என் முன்புறம் இருந்த சேரில் அமர்ந்தவள், முதல் படம் திரையில் விழுந்தவுடன் சற்றே பின்னோக்கி நகர்ந்து என் இடப்பக்கம் வந்து அமர்ந்து கொண்டாள். தன் வலது காலை தூக்கி இடது கால் மீது வைத்து கம்பீரமாக அமர்ந்திருந்தாள். இந்நிலையில் அவள் வலது தொடை என்னை சுன்ண்டி இழுத்தது. சாரில் மீது நன்றாக சாய்ந்து உக்காந்திருந்தாள். அவளது இரு திமிர்கள் மட்டும் நிமிர்ந்து நின்றன. இம்முறையும் அவளை ரசித்துக்கொண்டே அவள் கூறிய வார்த்தைகளை முதலில் கவனிக்க மறந்தேன். அவள் திரையில் இருந்த முதல் படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தாள். முதல் படமே மிகவும் நன்றாய் இருந்த்தது. இந்த புகைப்படத்தை யாரும் பார்த்தால் ஒரு சில வினாடிகள் கண்கள் சிமிட்ட மாட்டார்கள். இரும்பையும் உருக்கி விடும் அவள் பார்வை என் கேமராவை துளைத்துக் கொண்டிருந்தது.

வெளியே ஜன்னலை பார்த்த படி நின்றிருந்தவள், சற்றே தன் முகத்தை திருப்பி மழையினை கண்ட பரவசத்தை முகத்தினில் தாங்கி காதலுடன் ஒரு மயக்கும் பார்வை விசியிருந்தாள். அவள் வலது கை கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே இருந்த மழைத்துளிகளை வருட முயற்ச்சித்துகொண்டிருன்தது...... இடது கையினை தன் இடை மீது நிறுத்திஇருந்தாள். ஒரு தேவதை மழையுடன் குறும்போடும், காதலோடும் விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு நல்ல புகைப்படம். "சூப்பர் டா, நான் எவ்வளவு அழகா இருக்கேன், எவ்வளவு ரம்யமா போஸ் கொடுத்திருகிறேன்......" என்று தன் புராணம் பாடிக்கொண்டிருந்தாள். நான் அவளை சற்றே முறைத்தேன், என் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவள், சரி டா உன் போடோக்ராபி திறமையும் கொஞ்சம் கலந்திருக்கு என சமாதனப்படுத்தினாள். சரி இப்போதைக்கு இது போதுமென அடுத்த படத்திறிக்கு நகர்ந்தேன். இம்முறை அவள் கேமராவை பார்க்காமல் மழையை ரசித்தவாறு உள்ள படம், அடுத்தடுத்தும் குறும்போடும், காதலோடும், ரசனையோடும் அவள் மழையுடன் விளையாடும் படங்கள். அவள் உண்மையில் மழையை நன்றாக ரசித்திருக்கிறாள் என்பது அவள் முகத்திலேயே நன்றாக தெரிந்தது, மேலும் அந்த மகிழ்ச்சி அவள் பூவுடலையும் மலரச்செய்திருந்தது. அவள் உடலில் எங்கும் புல்லரிதிருந்தது, பூனை முடிகள் சிலிர்த்திருந்தன, உடல் சிவந்திருந்தது. முதலில் அப்பாவித்தனமாக ஆரம்பித்த அவள் போஸ், பின்னால் கொஞ்சம் காமம் கலக்க ஆரம்பித்திருந்தது. இதை அவள் தெரிந்து செய்தாளா இல்லை அவள் அறியாமலே அவள் உடல் காமத்தின் பிடியில் சிக்கிக்கொண்டதா என புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவள் முகத்தில் இருந்த காதல் ரேகைகள் காமத்தால் ஆட்கொள்ளப்ட்டிருன்தது. அவள் கண்கள் காம போதையில் தடுமாறின, அவள் மூச்சின் வேகம் கூடியிருந்தது, அவள் செவ்விதழ்கள் இன்னும் சிவந்து துடித்துகொண்டிருந்தன. இவை இப்படியிருக்க அவள் உடலோ இன்னும் காமத்தின் மீலாப்பிடியில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தது. அவள் மெல்லிய மார்பகங்கள் அவள் மூச்சின் வேகத்திற்கேற்ப விரிந்து சுருங்கிக்கொண்டிருந்தது. இதனால் சில படங்களில் அவள் மார்பு பெரியதாக யாருக்கும் அடங்காததாகவும் தெரிந்தாலும், சில படங்களில் நன்றாக உண்டு அமைதியாக உறங்கும் பூனைக்குட்டிகள் போல் அடங்கிக் கிடந்தது. ஆனால் அவள் மார்புக்க்கம்புகள் மட்டும் எந்த ஒரு நிலையிலும் மாறாமல், அவள் சுடிதாரின் துணியுடன் ஐக்கியமாகி இருந்தது. மேலும் சில படங்களில் நான் கண்டறிந்த இன்னொரு காமத்தின் அறிகுறி அவள் மெல்லிடை. முன்பு எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருந்த அவள் இடை பின் வந்த படங்களில் அலைபாயத்தொடங்கியிருந்தது, சில படங்களில் முன்புறம் நகர்ந்தும், சில படங்களில் வலப்புறமோ, இடப்புறமோ ஏரியும், இன்னும் சிலவற்றில் பின்புறம் நகர்ந்து அவள் பின்புற செழுமைகளை தூக்கி நிறுந்த்தியிருன்தது. இவை தவிர சில படங்களில் அவள் தன மார்புகளை கண்ணாடி ஜன்னலில் மீது அழுத்தியும், சிலவற்றில் தன் கைகளாலே லேசாக உரசியும் நின்றிருந்தாள். இதில் ஒரு படம் தனித்து நின்றது, அவள் காமத்தின் ஒட்டுமொத்த வெளிப்பாடாக அப்படம் இருந்த்தது. பருத்த மார்புகள் ஜன்னலின் மீது அமள்ந்து பிதுங்கியும், அதனால் எழுந்த உணர்ச்சியில் அவள் கண்கள் மூடியிருந்தன, அவள் இதழ் விரிந்து அவள் நாக்கு இதழின் ஓரத்தில் எட்டிப்பார்த்தது. இடை உட்புறம் குவிந்தும், குண்டிக்கோளங்கள் மேலே உயர்ந்தும், அவள் நீண்ட இரு கால்கள் சற்றே அகன்றும் இருந்தன. இதுவரை வந்த படங்களை அமைதியாக பார்த்து வந்தோம். ஆனால் இந்த படம் வந்ததும் நான் அடுத்த படத்திருக்கு போக வேண்டும் என்பதையே மறந்துவிட்டேன். சிறிது நேரத்தில் ஒரு சப்தம் என்னை எழுப்பியது. அவள் தன் தொண்டையை செருமி என் கவனத்தை ஈர்க்க முற்பட்டாள். நான் என்னிலை உணர்ந்து விழித்த போது, அவள், "என்னடா படம் எடுத்திருக்க கண் மூடியிருக்குரதலாம் பாக்கமாடியா?" என்ற கேள்வியை என்னை பார்க்காமலே கேட்டாள். நான் சுதாரித்துக்கொண்டு நிறைய போட்டோ எடுக்கும் போது ஒன்னு இரண்டு அப்படித்தான் வரும், நான் வேணும்னா delete பண்ணிரேன் என்று சொன்னது தான் தாமதம், அதற்க்குள் அவள் படபடத்துக்கொண்டு, "அதெல்லாம் வேண்டாம் நல்லாதான் இருக்கு" என்று அவசரமாக நான் delete செய்துவிடுவேனோ என்ற பயத்தில் என்னை திரும்பி பார்த்தாள். இந்த சமயத்தில் தான் வெகு நேரம் கழித்து எங்கள் கண்கள் சந்தித்துகொண்டன. என் கண்களில் இருந்த குருஞ்சிரிப்பை பார்த்த பின்பு தான் நான் delete செய்வேன் என்று சொன்னது விளையாட்டு என்று உணர்ந்து அமைதியானாள். இருந்தாலும் நானும் அவளை சமாதானப்படுத்தும் முயற்ச்சியில், "இல்ல இல்ல எந்த போடோவையும் delete பண்ணமாட்டேன்" சற்றே இடைவெளிக்கு பின் மெதுவாக, "அதுவும் கண்டிப்பாக இந்த போட்டோவை delete பண்ணமாட்டேன்... இது ரொம்ப precious போட்டோ" என்று அவள் கண்களை ஊடுருவிக்கொண்டே சொன்னேன். இதை கேட்ட அவள் நாணத்தில் சிவந்து போனாள். முதிலில் மறுப்பு பேச முயன்றவள் வாயிலிருந்து காற்று மட்டும் தான் வந்தது. பின் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, "அப்படிலாம் ஒன்னும் பெருசா இந்த போட்டோல இல்ல, இருந்தாலும் எந்த போடோவையும் அளிச்சிரவேண்டாம்னு தான் சொன்னேன்." என்று தன் நிலையை தெளிவுபடுத்தினாள். "சரி சரி அடுத்த போடோக்கு போ என்று அவசரப்படுத்தினாள்". ஒன்னில்ல இரண்டு பெருசா இருக்கு என்று மனதில் எண்ணிக்கொண்டே அடுத்த படத்திருக்கு தாவினேன். அடுத்ததடுத்த படங்கள் அவள் அழகை பல்வேறு கோணங்களில் நிலைநிருந்தியிருந்தன. சில படங்களில் அவள் அழகும் சில படங்களில் அவள் காமமும் மேலோங்கி இருந்தன. சிலவற்றில் அவள் அழகுடன் காமும் கலந்து அழகுக்கு அழகு சேர்த்தன. அங்கங்கு ஒன்றிரண்டு படங்களில் சரியான போஸ் இல்லாமலும் ஆங்கிலே சரியில்லாமலோ, அவள் கண்கள் மூடியோ இருந்தன. இத்தகைய படங்களை முதலில் வேகமாக ஸ்கிப் செய்து அடுத்த படங்களுக்கு தாவினேன். ஆனால் பின் வர வர ஒரு வினோதமான ஒற்றுமை இத்தகைய படங்களில் இருந்தன. அவற்றில் அவள் கண்கள் கேமராவை பாக்காமல், வேரங்கோ பார்த்துக் கொண்டிருந்தன. இத்தகைய ஒரு சில படங்களை கடந்து வந்த பின்பு தான் அவற்றில் ஒரு ஒற்றுமை இருப்பதை உணர்ந்தேன். போடோக்கள் வெவேறு நிலையில் இருந்தாலும் அவள் பார்க்கும் இடம் ஒன்று போல் தோன்றியது. இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல் கடந்து பொய் கொண்டிருந்தேன். இவ்வாரே கடைசி போட்டோவும் வந்தது. கடைசி போடோவிலும் அவ்வாரே வேறு எங்கோ அவள் பார்வை இருந்தது. கொஞ்சம் நேரம் அந்த கடைசி போட்டோவை பார்த்துக்கொண்டே ஆர்வத்தை அடக்க முடியாமலும், எங்குதான் பார்க்கிறாள் என தெரிந்து கொள்ளும் ஆசையிலும், அவளிடமே, "ஆமா வந்தனா சில போட்டோல எங்கோ பாக்குற மாதிரி இருக்கே அப்படி எங்க தான் பாக்குற?" என்ற கேள்வியை அவள் முன் வைத்தேன். இன்னும் போட்டோவை விட்டு அகலாமல் என் கண்கள் இருந்தபடியே என் செவிகளுக்கு மட்டும் அந்த விடை வந்தடைந்தது. "நான் அப்படி எங்கேயும் பாக்கலியே..." என்று இழுத்தாள். "சரி விடு...." என்று அந்த விஷயத்தை விட்டுவிடலாம் என என் கண்களை திரையிலிருந்து எடுத்து, அவளை பார்த்தேன். அனால் அவள் கண்களோ வேறெங்கோ பார்த்துகொண்டிருந்தன. அப்போதுதான் மீண்டும் என் ரத்தம் இழந்த மூளை மீண்டும் வேலை செய்யத்தொடங்கியது. என் ஆண்மையின் வீரியத்தில் தான் அவள் பார்வை பதிந்திருந்தது. அப்படியென்றால் போடோஸ் எடுக்கும் போதிருந்தே என் ஆண்மை விளித்திருந்ததா? நான் அவளில் பார்வையின் அர்த்தத்தை உணந்து கொண்டதை அறிந்த அவள் வில்லில் இருந்து கிளம்பிய அம்பு போல் இருக்கையிலிருந்து சடேரென்று எழுந்து கொண்டாள்.என் ஆணுறுப்பு விழித்து கொண்டதை வந்தனா அறிந்து விட்டாள் என்பது தெளிவாக தெரிந்து விட்டது. ஆனால் அதற்க்கு அவளின் நிலை என்ன என்று என்னக்கு தெரியவில்லை. இந்த ஆண்களே இப்படித்தான் என்று விட்டுவிடுவாளோ? இல்லை இவனை நல்லவன் என்று நினைத்தோமே எப்படி பண்ணிவிட்டான் என்று என் நட்பு வேண்டாம் என்று சொல்லிவிடுவாளோ? இல்லை ஒருவேளை அவளுக்கும் என் மீது ஆசை இருக்குமோ? என பல கோணங்களில் மனது அசை போட்டது. ஆனால் என் பதிலுக்கு உடனே விடை கிடைக்காவிட்டாலும், அவள் நிலை பற்றி சிறிது புரிந்தது.. சடேரென்று இருக்கையில் இருந்து எழுந்தவள், சில நிமிட அமைதிக்கு பின் மெல்லிய குரலில், ஆங்கிலத்தில், "Madhavaa, I know you are a good photographer, a good friend and a gentleman. I understand the situation and your natural urges, but i hope you will be a professional as we move forward with this photo session. Can I trust you?, " என்றாள். எனக்கு ஒரு புறம் அவளது கேள்வி மனதுக்கு உறுத்தலாய் இருந்தாலும், என் மீதும் என் திறமை மீதும் அவள் வைத்திருக்கும் மதிப்பு என்னக்கு பெருமையாய் இருந்தது. என் திறமைக்கு துரோகம் செய்யக்குடாது என்பதாலும், அவள் நட்ட்பை இழக்க வேண்டாம் என்றும் என் நல்ல மனது புத்திமதி கூறியது.. அதனை கேட்டு ஒரு நல்லவனாய் "Sorry if I made you feel uncomfortable, But you can always count on me to be a professional." என பதிலுரைத்தேன்.

இவ்வளவு நேரம் சில சோக ரேகைகள் ஓடிய அவள் முகத்தில் என் பதிலுக்கு பின் அமைதி அரும்பியது. அவளின் குறும்பு புன்னைகையுடனே தேங்க்ஸ் என்ற அவள் பதிலுக்கு பின் தான் என்னக்கு உணர்ந்தது... எங்கோ என் முளையின் ஓரத்தில் ஒரு குரல் "இனிதான் பார்ட்டி ஆரம்பம்" என ஒலித்தது... நான் நல்லவனா? கெட்டவனா? என்னகே ஒரு குழப்பம். நான் மெதுவாக எழுந்து என் கேமராவை ப்ரொஜெக்டரில் இருந்து கலற்றியவாரே போடோஸ் உன் PC ல காபி பன்னி தந்திரேன்... என்றேன். ம் ஓகே என்று ஏதோ நினைத்தவாரே வந்தனா தரையை பார்த்து கொண்டே நின்றாள். ஏதோ யோசிக்கிறாள் என நானும் பேசாமல் நின்றேன். சிறிது மௌனத்துக்கு பின் அவளே தொடர்ந்தாள், மாதவா? என்னக்கு ஒரு சில்லி ஆசை கேட்டா சிரிக்க கூடாது தப்ப நினைக்க கூடாது... என்றாள். என்ன கேக்க போகிறாள் என்ற ஆர்வத்தில் மாட்டேன் சொல்லு என்றேன். மிகவும் தயங்கியவாறே, "எனக்கு ஒரு "Professional போடோஷூட்" எடுக்க ஆசை". என்றாள், "அப்போ இவ்ளோ நேரம் எடுத்தது உன்னக்கு Professional ஆ தெரியலியா? " "இல்ல டா கொஞ்சம் private-அ".... என இழுத்தாள் "இவ்ளோ நேரம் என்ன ஊர் புல்லா இருந்தா போட்டோ எடுத்திச்சி, private-அ தானே போடோஸ் எடுத்தோம். " "ஐயோ இல்ல டா, கொஞ்சம் glamarous-அ...." இந்த வார்த்தையை கேட்டதும் மீண்டும் என் துவண்டிருந்த உடலும் மனமும் (சொல்லவா வேண்டும் ஆணுறுப்பும் தான்) மலர ஆரம்பித்தன. இருந்தாலும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல், அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள "எப்படி காலையில் பார்த்த குரங்கு போட்டோ மாதியா? privtae அவும் இருக்கும் glamarousஅவும் இருக்கும் .... அப்ப நீயாத்தான் எடுத்துக்கனும்.." கொஞ்ச நேரம் கோபமா என்னை முறைத்து பார்த்தவள் பின்பு தொடர்ந்தாள். "ம்ம் அப்படித்தான், அத ஒரு நல்ல போடோக்ராபர் எடுத்தா நல்ல இருக்கும்னு நினைச்சேன். அப்படி உன்னக்கு எந்த வொர்க் பிடிக்கலீனா சொல்லு வேண்டாம். நான் வேற ஆள் பாத்துகிறேன்." என்றாள் கோபமாக. "வேண்டாம் வேண்டாம் என்ன விட நல்ல போடோக்ராபர் உன்னக்கு யாரு கிடைப்பா நானே எடுக்கிறேன். என்னக்கு என்ன சம்பளம்?" "கறும்பு தின்ன உன்னக்கு கூலி வேற வேணுமா, நீ சரிப்பட்டு வரமாட்ட \, நான் வேற ஆள் பாதுகிரேன்." "வேணாம் வேணாம் நானே எடுக்கிறேன்" பாவமாய் நான் கேட்டேன். என் நிலையை பார்த்த அவள் சிரித்து கொண்டே "ஓகே ஓகே நீயே எடு" என்றாள். அவளே தொடர்ந்தாள், "பட் கண்டிஷன் 1. போடோஸ் என்கிட்ட கொடுத்திறணும், நீ உன் SD கர்ட போர்மட் பண்ணிறனும். 2. யார்டயும் இது பத்தி சொல்லாகூடாது 3. ஜென்ட்ல்மான நடந்துக்கணும், என்ன எதுவும் வற்புறுத்தகூடாது." என படிப்படியாக அடுக்கினாள். சரி என தலையாட்டினேன். "அப்படியே எந்த மாதி எடுக்கணும், உன் லிமிட்ஸ் என்னனு சொல்லிட்டா நல்லா இருக்கும்" "எந்த மாதினா சினிமால நடிகைகள் எடுப்பங்க்லா அப்படி" "எது ஐயா படத்துல நயன்தாரா மாதி சேலை கடிகிடா?" கிண்டலாய் கேட்டேன்.
"நான் முதல்லே சொன்னேன்ல glamarous-அ " "ஓகே ஓகே பட் லிமிட்ஸ் என்னனு நீ சொல்லவே இல்ல" "லிமிட்ஸ் நா?" உண்மையாகவே புரியாமல் கேட்டாள். "லிமிட்ஸ் நா.... எவ்ளோ தூரம் போக தயாரா இருக்கணு கேட்டேன்" "வேளச்சேரி வரை போலாம்னு இருக்கேன்...." என கிண்டலாய் பதிலைத்து விட்டு " புரியிற மாதி தெளிவா கேளு டா" என்றாள். "சரி நான் டைரக்ட் ஆ வெ கேக்குறேன், அபதான் எல்லாருக்கும் நல்லது. ஆனா நீ தப்பா எடுக்க கூடாது..." "மாட்டேன் சொல்லு...." நான் தயங்கியவாரே தொடர்ந்தேன் "நீ கொஞ்சம் அப்படி இப்படி டிரஸ் ல போட்டோ எடுக்கனும்னு நினைக்கிற கார்ரெட் ஆ?" "yes" "அப்பனா, கொஞ்சம் டிரஸ் கலட்ட வேண்டிய இருக்கும் அப்படித்தான?" "yes" "அதுதான் எது வரைக்கு கலட்ட தயார இருக்கனு கேட்டேன்..." இதற்க்கு அவள் கோபமாய் "how dare? இப்படியெலாம் எப்படி என்ட கேள்வி கேக்குற?" என்று சற்றே உயர்ந்த குரலில் கேட்டாள். நான் தப்பாக கேட்டு விட்டோமோ என பயந்து கொண்டிருக்கும் போதே அவள் சத்தமாக சிரிக்க தொடங்கினாள். "ஐயோ சும்மா உன்ன பயமுறுத்தினேன் டா.... தப்பாலாம் நினைக்கல" ஏன்றவாரே சிரிப்பை தொடர்ந்தாள். அவளின் இந்த குறும்பு தான் என்னை அவளிடம் மேலும் மேலும் இர்ர்த்தது.. ரொம்ப நேரம் கழித்து தான் என் தேவதையை முழுமையாக ரசிக்க போகிறோம் என்ற மகிழ்ச்சி மனதை நிறைத்தது. இருந்தாலும் மகிழ்ச்சியை அடக்கி கொண்டு அவள் செய்ததுக்கு பதிலாக என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தேன். பின்புதான் உரைத்தது எப்படியும் அவளை அவளை ரசிக்கும் பொது கிண்டல் செய்யத்தான் போகிறோம்... சரி கொஞ்ச நேரம் அவள் கிண்டல் செய்துவிட்டு போகட்டும் என்று விட்டுவிட்டேன். "கிண்டல்..ஓகே ஓகே ...இருந்தாலும் நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்ல?" என்றேன். "முதல்ல ஆரம்பிப்போம்... எப்படி எடுக்க்ரனு பாத்துட்டு முடிவு பண்ணுவேன்." "ஓகே முதல்ல என போஸ் நு சொல்லு" "நீதானே போடோக்ராபர் நீயே சொல்லு, எல்லா போசும் நீதான் சொல்லணும்... நீதான் டிரஸ் சுஸ் பண்ணனும், மேக்கப் சொல்லணும்.... போஸ் செட் பண்ணும் போட்டோ எடுக்கணும் என்கிட்ட கேக்குற?" "சரி அப்ப நான் நல்லா பண்ண எது வரைக்கும் போகலாம்" நான் விடாமல் ஒரு முடிவு தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டேன். "அதெலாம் எதுக்கு உன்னக்கு?" என்றாள். அதெலாம் தெரிஞ்சாதான் பிளான் பண்ண முடியும்..." என்றேன். "ஓகே டா, நீ நல்ல எடுத்தா என்னக்கு போடோஸ் பிடிச்சிருந்தா நான் என்னானாலும் பண்ண தயார்" "என்னானாலும் நா?" "உன்னக்கு எல்லாத்தையும் விவரமா சொல்லணும் tube-light" என்று கடிந்தவாரே... "என்னக்கு கிளைமர் போடோஸ் பிடிச்சிருந்தா nude-modelling வரைக்கு போகத்தயார்" உறுதியாக சொன்னாள். நான் நம்பாமல் என்னை கிள்ளி பார்த்தேன்... இதை கவனித்த அவள் பாய்ந்தது வந்து என் கையில் கிள்ளிவிட்டு "நிஜம் தான் கனவு இல்ல" என்றாள். "ஆமா இதெல்லாம் உன்னக்கு எதுக்கு" என நான் குழப்பமாக கேட்டேன். "சும்மா ஒரு ஆசை, உன்னால முடியுமா முடியாதா? நீ பல நடிகை போடோஸ், மாடல் போடோஸ் பாதுருப்ப nude போடோசும் பாத்திருப்ப அதே மாதி எடுக்கணும். nude போடோஸ் லாம் பாத்த்டில்லன்னு நடிக்காத என்னக்கு கோபம் வரும் " "ம்ம் முடியும் முடியும் " என்றேன் இன்னும் இது கனவா நிஜமா என்று குழம்பியவாரே.. "சரி அப பிளான் சொல்லு" என கேட்டாள். "பிளானா - எதுக்கு" "என்னனென்ன மாதி போடோஸ் எடுக்க போற அப்படின்னு" "பிளான்-யெலாம் கிடையாது பட் போடோஸ் நல்ல இருக்கும். ஸ்டார்ட் பணலாமா?" "சரி சரி முதல எனன்னனவது சொல்லு." "முதல்ல புல் டிரஸ் போட்டுடே கிளைமர் ஸ்டில் எடுப்போம் இங்க வா டிரஸ் சரி பண்றேன்" என்றவாரே அருகில் இருந்த சேரில் அமர்ந்தேன். அவள் மார்புகளையும் பின்புற திமிரையும் எப்படியெலாம் ஆடைகளை களத்தாமல் கவரலாம் என எண்ண ஓட்டங்கள் மனதில் ஓடத்தொடங்கின. நான் மீண்டும் ஆழ்ந்த யோசனையில் மூழ்க ஓடும் நேரத்தை மறந்தேன். இதற்கிடையில் அவளுக்கு தான் கடைசியில் வெளி உலகத்தின் நினைவு வந்தது. "டைம் என்னாச்சி" என்று அவள் கேட்ட கேள்விதான் என்னையும் இவ்வளவு நேரம் இருந்த சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வந்தது. ஏதோ மயக்கத்தில் இருந்து விழித்தவன் போல என் சுற்றுபுறத்தை நோட்டமிட ஆரம்பித்தேன்.வெளியில் இன்னும் மழை பெய்துகொண்டிருந்தது. கருமேகங்கள் சூழ்ந்து உலகமே இருண்டு இருந்தது, பார்க்க நள்ளிரவு போல் இருந்தது. டக்கென்று என் இடது கையை திருப்பி என் கைகடிகாரத்தில் பார்வையை நிறுத்தினேன். மணி 12 என காட்டியது. ஆஹா நாளிரவு ஆகிவிட்டதா? இவ்வளவு நேரம் எப்படி இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை? என்று குழம்பிக்க்கொண்டே அவளிடம், "நைட் ஆகிடிச்சே" என்றேன்... முதலில் அதிர்ந்தவள் பின் சுதாரித்துக்கொண்டு தன் கைதொலைபேசியை எடுத்து மணி பார்த்தாள். முதலில் அதிருன்தவள் பின் புன்முறுவலுடன் மணி 12 PM தான் ஆகுது லூசு, மதியம் தான். மதியம் 12 மணியே நள்ளிரவு போல இருந்தது கருமேகங்களால். "மழை இன்னும் அதிகம் ஆகும் போல" - இது நான் "நல்லதுதான?" - இது அவள். "நல்லதுதான்" - ஆமோதித்தேன். ஆம் மழை இன்னும் பெரிதாக போகிறது, என் வாழ்வில் மறக்க முடியாத இரவை என்னக்கு தரப்போகின்றது என்பது என்னக்கு அபோது தெரிய வாய்ப்பில்லைதான். மணி நண்பகல் 12 என்றவுடன் தான் நினைவு வந்தது லஞ்ச் என்னாச்சு என்று. "சாப்டு வந்திருவோமா" என்று அவளிடம் கேட்டேன்.. "குழந்தைக்கு பசிக்குதா?" என என்னை கிண்டல் பண்ணினாள். "இல்லை லஞ்ச் கீழ இருக்குல, நாம கீழ போகாட்டி ஒரு வேளை வாட்ச்மன் மேலே வந்துட்டான்ன? என்ன பண்றது?." "ஆமா, சரி அப்ப கீழ போய்ட்டு வந்திருவோம்... நீ வேணும்னா சாப்டு என்னக்கு வேணாம். பசிக்கல" என்றாள். "என்னக்கும் பசிக்கல, எப்படியும் கீழ போய் சாபாட எடுத்துட்டு வாட்ச்மன் என்ன பண்றான்னு பாத்துட்டு வந்திருவோம்" என்றேன்... நான் என் கையில் இருந்த கேமராவை மேஜையில் வைத்து விட்டு போய் அறையின் கதவை திறந்து அவளுக்க்காககக காத்திருந்தேன். இடது கையால் கதவை திறந்து பிடித்து நீங்கள் முதலில் என்பது போல் வலது கையை பிடித்து நின்றேன்... அவள் சேரில் கிடந்த அவள் ஷாலை எடுத்து மீண்டும் அவற்றை வேலைக்கு அமர்த்தினாள். அவையும் தம் வேலையை செம்மையாக ஆரம்பித்தன, பஞ்சி பொதிகளை படர்ந்தவாரே... திறந்திருந்த கதவின் வழியே தலையை நிமிர்ந்தபடி ஷாலின் ஒரு முனையை வலது கையில் சுருட்டி ஏதோ ஒரு மகாராணி போல கடக்க ஆரம்பித்தாள். அவள் ஏதோ மகாராணி போல பாவனை செய்ய, எனக்கு மீண்டும் அவளை சீண்டி பார்க்கும் எண்ணம் உதித்தது. அவள் கதவினை கடந்து செல்லும் போது கையில் பிடித்திருந்த கதவினை டக்கென்று விடுவித்தேன். அது சரேலென்று பறந்து சென்று அவள் பின்புறங்களில் மோதி நின்றது, அது முழுவதும் கண்ணாடியால் ஆன கதவு என்பதால் கதவு மோதியதில் அவள் பின்புறங்களில் ஏற்பற்ற அதிர்வலைகளை ரசிக்க முடிந்தது. இதனை சற்றும் எதிர்பாராத அவள் முதலில் சற்று முன்புறம் சாய்த்து பின் சுதாரித்து அப்படியே நின்றுவிட்டாள், சிறிது நேரம் மௌனம்... கோபப்படுவாள் என காத்திருந்தேன் ஆனால் அவள் செய்கை என்னை சிரிக்க வைத்தது. ஏதோ சிறு பிள்ளை போல தன் அடிபட்ட பின்புறங்களை தன இரு கைகளாலும் தடவியவாறே என்னை நோக்கி திரும்பி முகத்தை அழுவதை போல வைத்து கொண்டு "உன் கூட டு போ!" என்றாள். என்னக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை... வாய் விட்டு சிரித்துகொண்டே கதவை திறந்து நானும் அறையை விட்டு வெளியே வந்து விட்டேன். சிறிது நேரம் அழுவது போல பாவனை செய்து கொண்டிருந்த அவள், நான் சிரிப்பதை கண்டு கடுப்பாக தொடங்கினாள். என் கழுத்தை நெறிப்பதை போல பாவனை செய்து என்னை நோக்கி வர ஆரம்பித்தாள். நான் பயந்து போய் அவளிடம் இருந்து தப்பிப்பது போல ஓட ஆரம்பித்தேன். அவளும் என்னை துரத்த ஆரம்பித்தாள். கான்பரன்ஸ் அறையில் இருந்து சிறிது தூரத்தில் தான் எங்கள் மாடியும் நுழைவு கதவு, அது ஒரு ID கார்டு காட்டி செல்லும் கதவு. கதவின் அருகில் வந்த பொது தான் நினைவு வந்தது என் கார்டு என் இடத்தில் இருக்கின்றது. எனவே கதவின் அருகே வந்து டக்கென்று நின்று திரும்பினேன். இது வரை என்னுடைய எண்ணம் நான் ஓட ஆரம்பித்ததும் சில அடிகள் அவள் துரத்தி இருப்பாள், பின் மெதுவாக அன்ன நடை போட்டு வருவாள் என்று, ஆனால் நான் சற்றும் ஏதிர்பார்காதைபடி அவள் என் பின்னாலேயே ஓடி வந்துள்ளால். நான் நின்று திரும்பியதை அவள் சற்றும் ஏதிர்பார்கவில்லை. ஓடி வந்த வேகத்தில் என் திடீர் மாற்றத்திருக்கு அவளால் அவளை நிலைபடுத்த இயலவில்லை.

தன் முழு வேகத்துடன் என் மீது வந்து மோதினாள். என் மீது மோதியவளை தாங்கி பிடித்தேன் என் கரங்களால், என் இரு கரங்களும் அவள் இடையினை வருடி தாங்கி பிடித்திருந்தன. அவள் வந்த வேகத்தில் என் மீது மோதி அவளால் உடனே நிற்க முடியவில்லை. அவள் கைகளால் என் தோள்களை பிடித்து என் மீது சாய தொடங்கினாள், மேலும் நானும் அவள் இடையை தாங்கி பிடித்திருப்பதால், அவளின் எடை முழுவதும் நானே தாங்கி கொண்டேன். அவள் கால்கள் தரையில் இருந்து மேலே உயர்ந்தன அவள் எடை முழுதையும் என் கைகள் அவள் இடை மீது தாங்கியிருந்தன. பொதுவாக நகர்ந்துகொண்டிருக்கும் ஒன்று நிலையான ஒரு பொருளின் மீது மோதும் போது, அந்த மோதலின் விசையை தாங்கி கொள்ள சில அமைப்புகள் இருக்கும், வாகனங்களில் ஷாக் அப்சர்பெர்கள் அந்த வேலையைத்தான் செய்யும். எங்கள் மோதலில் பொது அந்த ஷாக் அப்சர்பேர் வேலையை பார்த்தது அவள் பஞ்சு பொதிகள்தான், அவை மோதலின் பாதிப்ப்பை குறைத்து, எங்கள் மோதலுக்கு ஒரு "soft landing" ஏற்ட்படுத்தி தந்தன. 1 நொடி இருக்கும் அவள் என் மீது மோதி, அவள் வேகம் குறைந்து, அவள் கால்கள் தரையில் இருந்து உயர்ந்து, நான் அவளை இடையில் தாங்கி. உடனே என்னை தள்ளி விட்டு இறங்கி விடுவாள் என எண்ணினேன். மீண்டும் என்னை ஆச்சரியபடுதினாள். அவள் கால்கள் உயர்ந்த வேகத்தை குறைக்காமல் அப்படியே அவற்றை இன்னும் உயர்த்தி, அவள் கைகளை என் தோள்களின் மீது அழுத்தி, அவள் உடல் எடையை தூக்கி, கால்களால் என் இடையை சுற்றிக்கொண்டு, கைகளால் என் கழுத்தை சுற்றிக்கொண்டு, என் மீது நிலைகொண்டுவிட்டாள். இதனை சற்றும் எதிர்பாராத நான் சற்றே தடுமாறி கால் இடறி பின்னோக்கி போக ஆரம்பித்தேன், நல்ல வேலை என் பின்னல் கதவு இருந்த்தது, அதன் மீது சாய்ந்து நிற்க முடிந்தது.
கதவின் மீது சாய்த்து நான், என் மீது படர்ந்து கிடந்தது ஒரு மஞ்சள் மலர் கொடி, கொடியில் பழுத்த பழங்கள் என் முகத்தின் அருகே! என் உடலின் ஒவ்வொரு செல்களும் பூரித்திருந்தன. அந்த நொடி, எங்கள் இருவர் கண்களும் சந்தித்து கொண்டன, அவள் கண்களில் நான் பார்த்தது அவள் என் மீது வைத்திருக்கும் காதல், என் கண்களில் அவள் கண்டது நான் அவள் மீது வைத்திருக்கும் காதல். வார்த்தைகள் பரிமாறவில்லை, கண்கள் வழியே வாழ்க்கை பரிமாறியது. அந்த ஒருநொடி எங்கள் இருவர் இடையே இருந்த ஜென்ம உறவை புரிய வைத்தது. இருவர் மனங்களிலும் அமைதி, ஜென்ம ஜென்மங்கள் வாழ்ந்த திருப்தி. இருவர் முகத்திலும் மெல்லிய புன்னகை. அவள் தான் முதலில் அந்த நொடியில் இருந்து வெளியே வந்தாள். அவள் முகத்தில் மலர்ந்த புன்னகையை கஷ்டப்பட்டு மறைத்து முகத்தை கோபமாக்கி, அவள் வலது கையால் என் தலையில் குட்டிகொண்டே "பொறுக்கி பொறுக்கி" என கத்த முயன்றாள். ஆனால் அவள் குரல் இன்னும் குறும்பாகதான் இருந்தது, அவள் கொட்டுகளும் வருடல்களாய் தான் இருந்தது. இருந்தாலும் வலிப்பது போல நான் நடித்து அவளை இறக்கி விடுவது போல குனிந்தேன், அவளும் மெதுவாக என் மீது இருந்து இறங்கினாள். சில நொடிகள் இருவரும் மௌனமாய் தத்தம் உடைகளை சரிசெய்து கொண்டோம்
No comments:
Post a Comment